# Tamil Christian worship songs and lyrics > Christian Medias ## Posts - [Pareer Arunodhayam pol - பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics](https://www.godmedias.com/pareer-arunodhayam-pol-tamil-keerthanai-lyrics/): பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் […] - [KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON](https://www.godmedias.com/kaariyam-vaikkum-eva-albert-solomon/): உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை […] - [மிகுந்த ஆனந்த சந்தோஷம் - Migundha Aanandha Sandhosham](https://www.godmedias.com/migundha-aanandha-sandhosham-fr-s-j-berchmans/): மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. […] - [Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics](https://www.godmedias.com/uyaramum-unathamum-ana-song-lyrics-wesley-maxwell/): உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் […] - [Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha](https://www.godmedias.com/naan-ummidathil-melaana-anbu-beryl-natasha/): நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை) தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம் […] - [Athikaalayil un anbai paaduven - Beryl Natasha](https://www.godmedias.com/athikaalayil-beryl-natasha/): அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையா உம் கைகளில் என்னை வரைந்தீரையா என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனே தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால் உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே வாழ்கிறேன் உம் கிருபையினால் என்னை உம் அன்பால் அணைத்தீரே […] - [THAYAKAM YENO | Beryl Natasha](https://www.godmedias.com/thayakam-yeno-beryl-natasha/): தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான் கருணையின் அவதாரம் இவரே இவர்தான் இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தண வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான் நாடிடு இவரை …அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான் நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான் மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான் மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான் […] - [Baktharudan Paaduvaen DGS dinakaran song](https://www.godmedias.com/baktharudan-paaduvaen/): பக்தருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்த சரணங்கள் அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும் , பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு அகமும் ஆண்டவன் அடியே , சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த தாயின் […] - [Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics](https://www.godmedias.com/thollai-kashtangal-suzhthidum-kakkum-valla-meetpar-undu-yenaku-lyrics/): 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர் […] - [Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics](https://www.godmedias.com/bayanthu-kartharin-paathai-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/): பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தரின் […] - [DGS Dhinakaran - Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls](https://www.godmedias.com/nee-illatha-nalellam/): நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் […] - [என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே enna NIRAPPIDUNGA by Pastor Gersson Edinbaro](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க ஆவியினாலே நிரப்பிடுங்க நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறணும் கச்சயை தொடுவோர் அற்புதம் பெறணும் பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க பவுலை போல் பயன் படுத்திடுங்க – நிரப்பிடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் – நான் மூழ்கணுமே நான் மூழ்கணுமே ஆவியின் நதியிலே மூழ்கணுமே நிரம்பணுமே நான் நிரம்பணுமே பரிசுத்த ஆவியால் […] - [Onnumillaykayil ninnenne- english meaning – from nothingness you created me](https://www.godmedias.com/onnumillaykayil-ninnenne-english-meaning-from-nothingness-you-created-me/): Malayalam : Onnumillaykayil ninnenne ninnude chayayil srushtichu Nithyamay snehichenne ninte puthrane thanne rekshichu nee Nin maha krupakkay ninne njan sthuthicheedumennum Nin maha krupakkay ninne njan sthuthihceedumennum Ee lokathil vanneshu ente maalozhippan sahichu behu Peedakal sankadangal pankappaadukal neecha maranavum Mochanam veendum jananavum neecha paapiyennil vasippan Ninnathmavinte dhanaum nee thannu swarganugrahangalum Anna vasthadhi nanmakale ennamillathenmel chorinju Thinmakal […] - [Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song - Kanmalai Vol 3 Ps.Reenukumar](https://www.godmedias.com/karthar-ennakkai-yavayium-seidhu-mudippar-tamil-christian-song-kanmalai-vol-3-ps-reenukumar/): கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்  சொன்னதை செய்யும் வரை நீர் என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே 1. நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலை நிற்குமோ என்ற பயமும் இல்லை  2. என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே  Karthar Enakaai Yavaiyum seiythu mudippaar sonnathai […] - [God Will Make A Way - Don Moen Religious Song](https://www.godmedias.com/god-will-make-a-way-don-moen-religious-song/): God will make a way Where there seems to be no way He works in ways we cannot see He will make a way for me He will be my guide Hold me closely to His side With love and strength for each new day He will make a way, He will make a way […] - [Matt Maher - Lord, I Need You | Steven Samuel Devassy | KKonnect Music](https://www.godmedias.com/matt-maher-lord-i-need-you-steven-samuel-devassy-kkonnect-music/): Lord, I come, I confess Bowing here I find my rest Without You I fall apart You’re the One that guides my heart Lord, I need You, oh, I need You Every hour I need You My one defense, my righteousness Oh God, how I need You Where sin runs deep Your grace is more […] - [ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்-Yeno Yeno Yen Intha Muzhuval](https://www.godmedias.com/yeno-yeno-yen-intha-muzhuval-anuradha-sriram-john-jebaraj-official-video/): Yeno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi […] - [Indha Kallinmel l Official lyric video | Pas. Alwin Thomas | Nandri 7](https://www.godmedias.com/indha-kallinmel-l-official-lyric-video-pas-alwin-thomas-nandri-7/): இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2 சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே 1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2 சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்துனீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் 2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) […] - [kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-kaathiruppen-nandri-7-rev-alwin-thomas/): கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப் போல உயரப் பறந்திடுவேன் காத்திருப்பேன். […] - [Aaviyanavare Aaviyanavare - ஆவியானவரே ஆவியானவரே Song lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-aaviyanavare-nandri-7-rev-alwin-thomas/): ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை […] - [UMMAI ARATHIPPEN | Eva.JEEVA | ELLAM AAGUM - 2 | NEW WORSHIP SONG](https://www.godmedias.com/ummai-arathippen-eva-jeeva-ellam-aagum-2-new-worship-song/): உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் […] - [Um Azhagana Kangal( Official ) | Johnsam | Tamil Christian Song](https://www.godmedias.com/um-azhagana-kangal-official-johnsam-tamil-christian-song/): Um Azhagaana Kangal உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே 3. ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்த நல்ல நேசரே   Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen 1. […] - [Nambikai udaya siraigaley -நம்பிக்கை உடைய சிறைகளே](https://www.godmedias.com/nambikai-udaya-siraigaley-aliyah-levi-4-lyric-video-official-john-jebaraj/): நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பானதை தருகிறார் இன்றைக்கு திரும்புங்கள் நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே மறுபடியும் உன்னை அழைக்கின்றார் அவர் சொல்லிட்ட நல்வார்த்தை நிறைவேற்றினார் Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் கொள்ளை கொண்ட உன் பட்டணத்தை மறுபடியும் குடியேற்றுவார் இராஜாக்கள் உன்னை தேடி வர வாசலை இராப்பகல் திறந்து வைப்பார் (உன்னை)ஒடுக்கினோரை குனிய செய்வார் பரியாசம் செய்தோரை பணிய செய்வார் சத்துருவின் வாசல்களை […] - [பறந்து காக்கும் பட்சியைபோல-paranthu kaakkum patchiyaipola](https://www.godmedias.com/paranthu-kaakkum-patchiyaipola-yahweh-ropheka-official-lyric-video-john-jebaraj-levi-4/): பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர் […] - [Kaariyathai Vaaikapannum Dhevan | John Jebaraj | Official Lyric Video](https://www.godmedias.com/kaariyathai-vaaikapannum-dhevan-john-jebaraj-official-lyric-video/): காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு […] - [Our God is greater, our God is stronger, God you are higher than any other Water you turned into wine, opened the eyes of the blind there's no one like you, none like You!-Chris Tomlin](https://www.godmedias.com/our-god-is-greater-our-god-is-stronger-god-you-are-higher-than-any-other-water-you-turned-into-wine-opened-the-eyes-of-the-blind-theres-no-one-like-you-none-like-you-chris-tomlin/): Water you turned into wine, opened the eyes of the blind there’s no one like you, none like You! Into the darkness you shine out of the ashes we rise there’s no one like you none like You! Our God is greater, our God is stronger, God you are higher than any other. Our God […] - [10,000 Reasons (Bless the Lord) - Matt Redman (Best Worship Song Ever) (with Lyrics)](https://www.godmedias.com/10000-reasons-bless-the-lord-matt-redman-best-worship-song-ever-with-lyrics/): Bless the Lord oh my soul Oh my soul Worship His Holy name Sing like never before Oh my soul I’ll worship Your Holy name The sun comes up It’s a new day dawning It’s time to sing Your song again Whatever may pass And whatever lies before me Let me be singing When the […] - [Every praise is to our God -Hezekiah Walker](https://www.godmedias.com/every-praise-is-to-our-god-hezekiah-walker/): Every praise is to our God. Every word of worship with one accord Every praise every praise is to our God. Sing hallelujah to our God Glory hallelujah is due our God Every praise every praise is to our God. Every praise is to our God. Every word of worship with one accord Every praise […] - [Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum](https://www.godmedias.com/yehova-yire-thandai-theyivum-%e0%ae%af%e0%af%86%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%af%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): TAMIL VERSION :  யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் […] - [10,000 Reasons - Song By Matt Redman | Ft. Steven Samuel Devassy](https://www.godmedias.com/10000-reasons-song-by-matt-redman-ft-steven-samuel-devassy/): 10,000 Reasons (Bless The Lord) Jonas Myrin, Matt Redman Chorus Bless the Lord O my soul, O my soul Worship His holy name Sing like never before, O my soul I’ll worship Your holy name Verse 1 The sun comes up, it’s a new day dawning It’s time to sing Your song again Whatever may […] - [Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே](https://www.godmedias.com/um-azhagaana-kangal-ennai/): Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் […] - [Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah](https://www.godmedias.com/unga-kirubai-vendume-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-ps-benny-joshua-featuring-ps-sammy-thangiah/): Ennai azhaithavarae Ennai thottavarae Neer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubai Naan vaazharnthathum unga kirubai Ennai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumae Unga kirubai pothumae Unga kirubai illama Naan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothu Thetrida yaaru illa Thaladi nadantha pothu Thangida yaaru illa Kadhari azhudha nerathil Kaneer thudaitha unga kirubai Unga kirubai illana […] - [என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-yennai-nadathubavar-neerae/): என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னை தள்ளி முடியாதென்று நினைத்த வேலை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னை தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை […] - [முழு இதயத்தோடு உம்மை - Muzhu Idhayathodu Ummai](https://www.godmedias.com/muzhu-idhayathodu-ummai/): முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2 […] - [தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/): தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர் […] - [என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae lyrics | Jasmin Faith](https://www.godmedias.com/yennai-nadathubavar-neerae-lyrics/): என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2) உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) 1.சிறுமி என்று என்னைத் தள்ளி முடியாதென்று நினைத்த வேளை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னத் தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) 2.புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் […] - [Bayanthu kartharin paathaiyil - பயந்து கர்த்தரின் பாதை யதனில்](https://www.godmedias.com/bayanthu-kartharin-paathaiyil-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். 2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலருன் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. 3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்கர்ப்பத்தின் கனியும் […] - [அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey](https://www.godmedias.com/anbu-migum-ratchaganey/): 1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தாரும் உந்தன் கிருபை மிக பாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்று மெய்யாகவே வாக்களித்தீர்! ஐயா நீர் என்னருகிருக்க நேயா துன்பம் இன்பமாமே - [அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai](https://www.godmedias.com/anbin-vithaigalai-anthi-santhi-veallai/): 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே - [அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே - Anbir sirantha kristhaiyaney](https://www.godmedias.com/anbir-sirantha-kristhaiyaney/): அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே! இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்! சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன், சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே; உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே! வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே! […] - [அன்பரே! நானும்மில் - Anbarey naan ummil](https://www.godmedias.com/anbarae-naan-ummil/): 1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன் துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மை நேசித்து சேவிப்பேன்! தாசனென் யாவையுமே தாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன் உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்! நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்! - [அனுசரிக்க தேவா- Anusarikka deva](https://www.godmedias.com/anusarikka-deva/): 1. அனுசரிக்க தேவா அனுதினம் போதியும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன் இன்பம் ஈயும் அதுவே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்ல பார்த்திபா போதித்திடும் என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தை சாட்சியால் இப்பாருக்கே என்னை நேசித்த நேசா என்றும் உம்மை நேசிப்பேன் - [அற்புத அன்பின் கதை - Arputha Anbin kathai](https://www.godmedias.com/arputha-anbin-kathai/): 1. அற்புத அன்பின் கதை மீண்டும் சொல்லு இதை ஆச்சரியமான அன்பு நித்யமாய் உணர்த்துது தூதர்கள் களிப்பாய் உரைத்தனர் மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர் பாவியே இதை நீ நம்பாயோ? அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்! ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதை அப்பால் நீ இருப்பினும் ஆச்சரியமான அன்பு இன்றும் அழைக்கிறது கல்வாரி மேட்டிலிருந்து கீழே தூயநதி மட்டும் லோகம் உருவாகும் போதும் இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத […] - [அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal](https://www.godmedias.com/arputha-arputhamaana-oor-naal/): 1. அற்புத அற்புதமான ஓர் நாள் நான் மறவாத நல் நாள் இருளில் நான் அலைந்து போனபின் இரட்சகரை சந்தித்தேன்; என்ன மா இரக்கமான நண்பர். என் தேவையை சந்தித்தார்; நிழலை நீக்கி இருளை அகற்றினார்; இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார் இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்; மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால் தெய்வீகக் குடும்பத்தில் கல்வாரி அன்பால் […] - [அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் - Arputham paavi naan meetkapaten](https://www.godmedias.com/arputham-paavi-naan-meetkapaten/): பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்; மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெற முற்று மபாத்திரனான போதும் சரணங்கள் 1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும் பலவித மாமிச சிந்தைகளும் பாவி என்னிதயத்தை வதைத்தபோது பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்; நீண்ட ஜெபங்களைச் செய்வதினால் மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு துன்மார்க்கப் பாதையில் […] - [அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே - Alavilla Meatpae Anbin Aazhiyae](https://www.godmedias.com/alavilla-meatpae-anbin-aazhiyae/): 1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே! இயேசுவால் வந்த பூரண தயவே! உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்! யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள் 2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன் மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன் அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்! அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள் 3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம் உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்; உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்! மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள் 4. […] - [அளவில்லா ஆழிபோல -Azhavilla aazhipola](https://www.godmedias.com/azhavilla-aazhipola/): அளவில்லா ஆழிபோல 1. அளவில்லா ஆழிபோல உலகெல்லாம் பொங்குதாம் அது இயேசுவின் நேசமாம்! அங்கலாய்க்கும் பாவியை அருளதாம் ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும் அளவில்லா ஜோதிபோல் இயேசு நாதர் வாக்குத்தத்தம் இலங்கி ஜொலிக்குது; எப்பாவிக்கும் நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றி நித்தம் நாம் முகரும்போல் அத்தனேசு அரும் பாடால் அளித்த இரட்சண்யத்தை அடைவோமே அசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்து தேவ கிருபை மீட்டிடும் சாகுமட்டும் அவர் பெலன் சுத்தமாயென்றும் காக்கும்; போற்றிடுவோம் […] - [அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai](https://www.godmedias.com/azhagir-sirantha-koomaanai/): 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ? பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே; ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ? செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்; வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் […] - [அவிசுவாசமாய்த் தொய்ந்து- Avivisuvasamai Thointhu](https://www.godmedias.com/avivisuvasamai-thointhu/): அவிசுவாசமாய்த் தொய்ந்து 1. அவிசுவாசமாய்த் தொய்ந்து பாவத்தில் ஏன் நிற்கிறாய் நம்பு இப்போ, இரட்சிப்பார் அப்போ! மனதைத் தா நம்பிக்கையாய் பல்லவி இரட்சிக்க வல்லவர் இயேசு, மீட்க வல்லோர் காக்க வல்லோர்! இரட்சிக்க வல்லவர் இயேசு, பாவியை மீட்க வல்லோர்! 2. ஏழை பலவீனன் ஐயோ பாவம் வெல்லு தென்கிறாய்; மெய்தான்! ஆனால் அவரண்டை வந்தால் மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர 3. அவர் என்னை துக்கத்தில் கண்டு அன்பாக சொஸ்தம் செய்தார்; என் இருள் […] - [அவர் வரும்போது சேனை ஆயத்தம் - Avar varumpothu seynai aayatham](https://www.godmedias.com/avar-varumpothu-seynai-aayatham/): அவர் வரும்போது சேனை ஆயத்தம் 1. அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 2. அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம் ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம் 3. அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய் ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 4. அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்! ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம் 5. அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்! ஆம் இரட்சண்ய […] - [அல்லேலூயா ஸ்தோத்திரம் - Allelujah sthothiram](https://www.godmedias.com/allelujah-sthothiram/): அல்லேலூயா ஸ்தோத்திரம் பல்லவி அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் சரணங்கள் 1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா 2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய் நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய் வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா 3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா, மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா! காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி […] - [அல்லேலூயா என்று பாடுவோம் - Allelujuh entru paaduvom](https://www.godmedias.com/allelujuh-entru-paaduvom/): பல்லவி அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம் சரணங்கள் 1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய் இயேசு இரட்சகரையுங் கண்டோம்; பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல் 2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட பாவ வலையையும் அறுக்கும் […] - [அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha](https://www.godmedias.com/arul-naatha-en-guru-naatha/): அருள் நாதா – என் – குருநாதா பல்லவி அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக் கபய மிரங்கு மெந்த னரும் போதா! சரணங்கள் 1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன் நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன் தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள் 2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி உத்தமா எனக்கும் உன் […] - [அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing ](https://www.godmedias.com/arul-yeeralamai-peiyum/): 1. அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே! ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தார முண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்! இங்குள்ள கூட்டத்திலேயும் க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே. […] - [அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum](https://www.godmedias.com/arulin-maa-mazhai-peiyum/): அருளின் மா மழை பெய்யும் 1. அருளின் மா மழை பெய்யும் என்று வாக்களித்தோரே! மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் இரட்சகரே! தேவன்பின் வெள்ளம்! தேவன்பின் வெள்ளம் தேவை! கொஞ்சம் ருசித்த என்னுள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை! 2. கற்பாறை போல் பாவி உள்ளம் கடினப்பட்ட தயே! பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதயே – தேவன்பின் 3. வெட்டாந்தரை நிலந்தானும் ஏதேன்போல் மாறும் என்றீர்; சாபத்துக் குள்ளான முற்பூண்டும் கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் 4. […] - [அருணோதயம் ஜெபிக்கிறேன் - arunoothayam jebikkiren](https://www.godmedias.com/arunoothayam-jebikkiren/): அருணோதயம் ஜெபிக்கிறேன் பல்லவி அருணோதயம் ஜெபிக்கிறேன்அருள் பரனே கேளுமேன்ஆவி வரம் தாருமேன் – என் இயேசுவே சரணங்கள் 1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமேகரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் – என் இயேசுவேசிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன் – அருணோதயம் 2. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே,கர்த்தரே நீர் பிரகாசித்திடும் – என் இயேசுவேநித்தம் நித்தம் பிரகாசித்திடும் – அருணோதயம் 3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலேஆவிக்குள்ளடங்கச் செய்யுமேன் – என் இயேசுவேபாவிக்கருள் பெய்யச் செய்யுமேன் – அருணோதயம் 4. செய்யும் […] - [அந்தகார லோகத்தில்-anthakaara logathil](https://www.godmedias.com/anthakaara-logathil-lyrics/): அந்தகார லோகத்தில் 1. அந்தகார லோகத்தில் யுத்தஞ் செய்கிறோம் இயேசு நாதர் பட்சத்தில் அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் போல தைரியம் காட்டுவோம் பயமின்றி ஊக்கமாய் உண்மை பிடிப்போம் 2. பாவச் செய்கை யாவையும் நேரே எதிர்ப்போம் துன்பமே உண்டாகிலும் பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை 3. மற்றோர் நிந்தை செய்யினும் அஞ்சித் தளரோம் பொல்லார் நயம் காட்டினும் சற்றேனும் இணங்கோம் – தானியேலை 4. வல்ல தேவ ஆவியால் வெற்றி சிறப்போம் லோகம் பாவம் […] - [அதோ வாறார் மேகத்தின் மேல் -Atho vaaraar megathin mel](https://www.godmedias.com/atho-vaaraar-megathin-mel/): அதோ வாறார் மேகத்தின் மேல் 1. அதோ வாறார் மேகத்தின் மேல் அறையுண்டு மாண்டவர் ஆயிர மாயிரம் தூதர் அவரோடு தோன்றுறார் அல்லேலூயா! ஆள வாறார் பூமியை 2. மன்னர் பிரான் கிறிஸ்துவை மானிடர் கண் கண்டிடும் முன்னவரை விற்றவரும் வன் க்ரூசிலேற்றினோரும் அங்கலாய்த்து மேசியாவைக் காண்பாரே 3. அன்பா லடைந்த காயங்கள் அவர் அங்கம் மேல் காணும் அதுவே அவர் பக்தர்க்கு அளிக்கும் மா மகிழ்ச்சி! ஆனந்தமாய் அவர் தழும்பைக் காண்போம்! 4. ஆம் அனைவரும் […] - [அதோ மாட்டுத் தொழு பார் - Atho maattu thozhu paar](https://www.godmedias.com/atho-maattu-thozhu-paar/): அதோ! மாட்டுத் தொழு பார்! “Who is He in yonder Stall” – 104 (Tune 319 of ESB) 1. அதோ! மாட்டுத் தொழு பார்! மேய்ப்பர் போற்றும் பாலன் யார்? பல்லவி இவர் தான் மா வல்ல கர்த்தர் இவர் மகிமையின் ராஜா திருப்பாதம் பணிவோம் ராஜ கிரீடம் சூட்டுவோம் 2. கஷ்டமாய் வனத்தில் யார் உபவாசம் செய்கிறார்? – இவர் 3. அன்பின் வார்த்தை சொல்வதார் ஜனம் துதிசெய்வோர் யார்? – […] - [அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney](https://www.godmedias.com/annal-kristheyseiyaney/): அண்ணல் கிறிஸ்தேசையனே பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் – அவரருளொளியில் – தினம் தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் தேசிகரும் அவரே! – […] - [Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி](https://www.godmedias.com/anjalodu-nenjurugi/): அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு 4. […] - [Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்](https://www.godmedias.com/agamazhinthadi-panivomey-naam/): அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட […] - [En Yeshu Allathillenikku Orashrayam](https://www.godmedias.com/en-yeshu-allathillenikku-orashrayam/): En Yeshu Allathillenikku Orashrayam En Yeshu Allathillenikku Orashrayam En Yeshu allathillenikku Orashrayam bhoovil Nin maarvil allathillenikku Vishramam vere Ee paarilum parathilum Nisthulyan en priyan En Rakshaka en Daivame Nee allathillarum En Yeshu mathram mathi Enikkethu nerathum Van bharangal prayasangal Neridum nerathum En chaarave njaan kaanunnunden Sneha sakhiyai Ee loka sakhikalellarum Maari poyaalum En Rakshaka en […] - [என் மகனே என் போதகத்தை மறவாதே உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1/): 1 என் மகனே, என் போதகத்தை மறவாதே: உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. நீதிமொழிகள் 3:1 2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். நீதிமொழிகள் 3:2 3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக: நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். நீதிமொழிகள் 3:3 4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். நீதிமொழிகள் 3:4 5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், […] - [When you pass through the waters, I [will be] with you](https://www.godmedias.com/when-you-pass-through-the-waters-i-will-be-with-you/): நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2 When you pass through the waters, I [will be] with you; And through the rivers, they shall not overflow you. When you walk through the fire, you shall not be burned, Nor shall the […] - [Isaiah 33:2 – Lord, be gracious to us; we long for you](https://www.godmedias.com/isaiah-332-lord-be-gracious-to-us-we-long-for-you/): Lord, be gracious to us; we long for you. Be our strength every morning, our salvation in time of distress. – Isaiah 33:2 (NIV) - [I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel](https://www.godmedias.com/will-speak-word-shall-speak-shall-come-pass-ezekiel/): நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.எசேக்கியேல் 12 : 25For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious […] - [MIGHTY TO SAVE CHRISTIAN SONG LYRICS](https://www.godmedias.com/mighty-save-christian-song-lyrics/): Everyone needs compassion A love that’s never failing Let mercy fall on me   Everyone needs forgiveness The kindness of a Saviour The hope of nations   [Chorus:]   Saviour he can move the mountains My God is mighty to save He is mighty to save Forever author of salvation He rose and conquered the […] - [பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5/): பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan […] - [ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-aayiranga/): ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2) […] - [Raakaalam Bethlehem Meitpergal - இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்](https://www.godmedias.com/raakaalam-bethlehem-meitpergal-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d/): 1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”     […] - [தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-then-inimaiyilum-yesuvin/):   தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ […] - [Raja Um Maligaiyil lyrics- இராஜா உம் மாளிகையில்](https://www.godmedias.com/raja-um-maligaiyil-lyrics-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): இராஜா உம் மாளிகையில்இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசதுதித்து மகிழ்ந்திருப்பேன்துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையேஆராதனை உமக்கேமறைவிடமே என் உறைவிடமேஆராதனை உமக்கே ! 2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்ஆராதனை உமக்கேஎங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனுஆராதனை உமக்கே ! 3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்ஆராதனை உமக்கேஉருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனுஆராதனை உமக்கே ! 4. உன்னதரே உயர்ந்தவரேஆராதனை உமக்கேபரிகாரியே பலியானீரேஆராதனை உமக்கே ! 5. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஆராதனை உமக்கேஸ்திரப்படுத்தும் துணையாளரேஆராதனை உமக்கே […] - [சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin](https://www.godmedias.com/siluvai-naadhar-yaesuvin/): சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி […] - [ராஜன் தாவீதூரிலுள்ள-RAJAN THAAVEETHOORIL](https://www.godmedias.com/rajan-thaaveethooril-ulla-lyrics/):   1. ராஜன் தாவீதூரிலுள்ள     மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,     கன்னி மாதா பாலன் தன்னை     முன்னணையில் வைத்தாரே;     மாதா மரியம்மாள் தான்,     பாலன் இயேசுகிறிஸ்து தான்   Rajan Thaaveethooril Ulla Maattuk Kottil Ontriley Kanni Maatha Baalan Thannai Munn nanaiyil Vaitharey; Maatha Mariyammal Than, Balan Yesu Kristhu Than   2. வானம் விட்டுப் பூமி வந்தார்     மகா தேவ தேவனே,     அவர் வீடோ மாட்டுக் கொட்டில்     தொட்டிலோ முன்னணையே;     ஏழையோடு ஏழையாய்     வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்   Vaanam vittu boomi vanthar Magha deva Devaney, Avar veedo mattuk kottil Thottilo munnanaiyeh, Yealaiyodu yealaiyai Vaalnthar Poovil thazhmaiyai   […] - [Enthan ullam puthu kaviyaale ponga - எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க](https://www.godmedias.com/enthan-ullam-puthu-kaviyaley-ponga-lyrics/): எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவை பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும் சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல் […] - [enakkai varukintavar miga lyrics](https://www.godmedias.com/enakkai-varukintavar-miga-lyrics/): எனக்காய் வருக்கின்றவர் மிக விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவர் மகிபனின் சந்நிதியில் மசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல […] - [Enikkai karuthunnavan lyrics](https://www.godmedias.com/enikkai-karuthunnavan-lyrics/): 1 Enikkai karuthunnavan Bhaarangal vahikkunnavan Enne kaividaatthavan Yeshu en koodeyundu Pareeksha ente Daivam anuvadichaal Parihaaram enikkayi karutheettundu Enthinennu chodikkilla njaan Ente nanmakkayennariyunnu njaan 2 Eri-theeyil veenaalum Avide njaan ekanalla Veezhunnatho theeyil alla-En Yeshuvin karangalilaam 3 Ghoramaam shodhanayin Aazhangal kadanneedumpol Nadakkunnatheshuvathre Njaanavan karangaliaam 4 Daivam enikkanukoolam Athu nannay ariyunnu njaan Daivam anukoolam enkil Aar enikkethiraayidum   […] - [Nambikkayum Neer thane lyrics](https://www.godmedias.com/nambikkayum-neer-thane-lyrics/): நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே நீர் தானே நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம் நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் பார்வோனை வென்றவரை துதிப்போம் எகிப்தியரை வென்றவரை துதிப்போம் ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் நீரூற்றைத் தந்தவரை துதிப்போம் பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும் பாடல் […] - [Vazhuvamal ennai kaathidum lyrics](https://www.godmedias.com/vazhuvamal-ennai-kaathidum-lyrics/): வழுவாமல் என்னை காத்திடும் அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழே அளந்து விட்டாலும் உம் அன்பை அளக்க என்னால் இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன் கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம் நீர் நன்மையாய் மற்றினீர் உந்தன் அன்பு சிறந்தது (2) இடராமல் காத்து கொண்டீர் கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன் நான் ஆறுகளை கடந்தேன் உந்தன் அன்பு காத்ததே (2) என்னோடு என்றும் […] - [Yesu Raja Munne Selgirar lyrics - இயேசு ராஜா முன்னே செல்கிறார்](https://www.godmedias.com/yesu-raja-munne-selgirar-lyrics/): இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) […] - [En idhayam yaarukku thariyum lyrics](https://www.godmedias.com/en-idhayam-yaarukku-thariyum-lyrics/): என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் யார் என்னை தேற்றக் கூடும் நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே உள்ளம் ஏங்குதே சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) அங்கே தெரியும் […] - [En Inba Thunba Neram lyrics](https://www.godmedias.com/en-inba-thunba-neram-lyrics/): என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் – […] - [Thirupaadham nambi vandhen lyrics](https://www.godmedias.com/thirupaadham-nambi-vandhen-lyrics/): திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் […] - [Ummai padatha navum lyrics](https://www.godmedias.com/ummai-padatha-navum-lyrics/): உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றிடுவேன் – தேவ இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா – அவர்   Ummai padatha navum Kellatha seviyum Magimai illandathe Paril magimai illandathe Unthan sitham Seiya nitham Yesuve ner ennai aatkollume […] - [Chris Tomlin - Lord I Need You](https://www.godmedias.com/chris-tomlin-lord-i-need-you/): Lord, I come, I confess Bowing here I find my rest Without You I fall apart You’re the One that guides my heart Lord, I need You, oh, I need You Every hour I need You My one defense, my righteousness Oh God, how I need You Where sin runs deep Your grace is more […] - [என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-ennil-enna-kandeer-lyrics/): என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் […] - [kadal kadanthu sendraalum lyrics](https://www.godmedias.com/kadal-kadanthu-sendraalum-lyrics/): கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி […] - [Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics](https://www.godmedias.com/unga-kirubai-thaan-ennai-thaanguhintrathu-lyrics/): உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த […] - [Enthan Kanmalai Aanavarae lyrics](https://www.godmedias.com/enthan-kanmalai-aanavarae-lyrics/): எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே-2 வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே-2 ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே-2 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்-2 தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை 2. எந்தன் பலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீர் ஐயா-2 ஏசு ராஜா என் பெலனாநீர் எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம் உம்மை புகழுந்து பாடிடுவேன்-2 […] - [Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics](https://www.godmedias.com/endhan-jeba-velai-umai-thedi-vandhaen-lyrics/): எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2) […] - [En Uyirana Yesu lyrics](https://www.godmedias.com/en-uyirana-yesu-lyrics/): என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே (2)  என் உயிரான 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் (2)  என் உயிரான 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே […] - [ARADHANA YESHU TUJHE lyrics](https://www.godmedias.com/aradhana-yeshu-tujhe-lyrics/): Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Aradhana Yeshu Tujhe Tu Joh Kehde Mein Karoonga Teri Rahon Par Mein Chaloonga Tere Charno Main Hi Rahoonga Mere Pyare Yeshuve Tu Joh Kehde Mein Karoonga Teri Rahon Par Mein Chaloonga Tere Charno Main Hi Rahoonga Mere Pyare Yeshuve Aradhana Yeshu Tujhe – 4 Adbhut Tere […] - [People come People go lyrics](https://www.godmedias.com/people-come-people-go-lyrics/): “Better” People come People go Your life has been Out of control You’re confused Don’t worry your soul It will get better Better It will get better Better It will get better God is in control Find your praise Within your heart Hold it close Don’t ever depart It gets cold in the night But […] - [Nobody loves me like You love me lyrics](https://www.godmedias.com/nobody-loves-me-like-you-love-me-lyrics/): Morning, I see You in the sunrise every morning It’s like a picture that You’ve painted for me A love letter in the sky Story, I could’ve had a really different story But You came down from heaven to restore me Forever saved my life Nobody loves me like You love me, Jesus I stand […] - [Water you turned into wine lyrics](https://www.godmedias.com/water-you-turned-into-wine-lyrics/): Water you turned into wine, opened the eyes of the blind there’s no one like you, none like You! Into the darkness you shine out of the ashes we rise there’s no one like you none like You! Our God is greater, our God is stronger, God you are higher than any other. Our God […] - [My Jesus my Saviour lyrics](https://www.godmedias.com/my-jesus-my-saviour-lyrics/): My Jesus, my Saviour Lord there is none like You All of my days I want to praise The wonders of Your mighty love My comfort, my shelter Tower of refuge and strength Let every breath, all that I am Never cease to worship You Shout to the Lord all the Earth, let us sing […] - [What a Friend we have in Jesus lyrics](https://www.godmedias.com/what-a-friend-we-have-in-jesus-lyrics/): What a Friend we have in Jesus, All our sins and griefs to bear! What a privilege to carry Everything to God in prayer! O what peace we often forfeit, O what needless pain we bear, All because we do not carry Everything to God in prayer! Have we trials and temptations? Is there trouble […] - [To God be the glory lyrics](https://www.godmedias.com/to-god-be-the-glory-lyrics/): To God be the glory! Great things He hath done! So loved He the world that He gave us His Son; Who yielded His life an atonement for sin, And opened the life gate that all may go in. Praise the Lord! Praise the Lord! Let the earth hear His voice! Praise the Lord! Praise […] - [Nearer, my God, to thee LYRICS](https://www.godmedias.com/nearer-my-god-to-thee-lyrics/): Nearer, my God, to thee, Nearer to thee! E’en though it be a cross That raiseth me. Still all my song shall be Nearer, my God, to thee, Nearer, my God, to thee, Nearer to thee! Though like the wanderer, The sun gone down, Darkness be over me, My rest a stone. Yet in my […] - [Blessed assurance lyrics](https://www.godmedias.com/blessed-assurance-lyrics/): Blessed assurance, Jesus is mine O what a foretaste of glory divine Heir of salvation, purchase of God Born of His Spirit, washed in His blood Perfect submission, all is at rest I in my Savior am happy and blessed Watching and waiting, looking above Filled with His goodness, lost in His love This is […] - [Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics](https://www.godmedias.com/niraivaana-palanai-naan-vaanchikirean-lyrics/): நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான Niraivaana Palanai […] - [ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL](https://www.godmedias.com/aayiramayiram-nanmaigal-lyrics/): ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் […] - [Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics](https://www.godmedias.com/thuthiku-paathirar-neerae-thuya-aaviye-vaarume-lyrics/): துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க […] - [peranbar yesu nirkirar - பேரன்பர் இயேசு நிற்கிறார்](https://www.godmedias.com/peranbar-yesu-nirkirar/): 1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்  - [GREAT IS YOUR GRACE LYRICS](https://www.godmedias.com/great-is-your-grace-lyrics/): GREAT IS YOUR GRACE THAT BROKE THE CHAINS ALL OF MY SIN AND SHAME GREAT IS YOUR GRACE THAT MAKES A WAY, THROUGH ALL MY FEAR AND PAIN THERE IS NO PLACE, WHERE YOUR GRACE CANNOT REACH ME, THERE IS NO POWER STRONGER THAN YOURS -2 GREAT IS YOUR GRACE, GREAT IS YOUR GRACE, I […] - [Nanmaigal seiyya ennai Pirithedutheer lyrics](https://www.godmedias.com/nanmaigal-seiyya-ennai-pirithedutheer-lyrics/): நன்மைகள் செய்யா என்னை பிரித்திடும் உம் சேவைக்காய் எடுத்து என்னை பயன்படுத்தும் பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – (2) 1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன் நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் – (2) எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை – (2) இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் – (2) – பிரித்தெடுத்தீர் 2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர் எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – […] - [அருள் ஏராளமாய்ப் பெய்யும்- Arul Eralamai Peiyum](https://www.godmedias.com/arul-eralamai-peiyum/): அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள் […] - [ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics](https://www.godmedias.com/jebathai-ketkum-engal-deva-lyrics/): 1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம் […] - [Paaduven Hallelujah Thudhi Hallelujah  lyrics](https://www.godmedias.com/paaduven-hallelujah-thudhi-hallelujah-lyrics/): பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன் அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன் அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் அவர் இஸ்ரவேலின் வல்லவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – 2 எளியவனை நீர் உயர்த்திடுவீர் ஆயிரமாக பெருகச் செய்வீர் (2) பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2 – பாடி புகழ்வேன் கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து குறைகள் தீர்;த்திட வருபவரே பாடுவேன் அல்லேலுயா துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் – […] - [Neerae Podhum Neerae Podhum  lyrics](https://www.godmedias.com/neerae-podhum-neerae-podhum-lyrics/): நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) -நீரே போதும் பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் கேதுருபோல வளரச் செய்வீர் (2) -நீரே போதும் இயேசு நீரே நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) -நீரே போதும்   Neerae Podhum Neerae […] - [Undhan Aaviyai Neer Ootrum  lyrics](https://www.godmedias.com/undhan-aaviyai-neer-ootrum-lyrics/): உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி   உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே (2) – ஊற்றிட வேண்டுமே ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ழு ழுழுழுழு ழுழுழு ழுழுழுழு ( 2) – ஊற்றிட வேண்டுமே வானம் […] - [Enakku Ummai Vitta Yaarum Illapaa lyrics](https://www.godmedias.com/enakku-ummai-vitta-yaarum-illapaa-lyrics/): எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) – என் ஆசை உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2) – என் ஆசை Enakku Ummai Vitta Yaarum Illapaa Unga […] - [Yesuvae Immanuvelarae lyrics](https://www.godmedias.com/yesuvae-immanuvelarae-lyrics/): ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் மகனாய் உன்னை மாற்றுவார் (2) -இயேசுவே சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே எனக்காய் சாபமானீர் சிலுவை […] - [Paathirar Neerae Parisuthar Neerae lyrics](https://www.godmedias.com/paathirar-neerae-parisuthar-neerae-lyrics/): சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2) பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2 தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே (2) கண்ணீரை துருத்தியில் வைத்து பதில் தரும் நல்லவரே (2) -பாத்திரர் நீரே-2 சுத்தர்கள் தொழுதிடும் நாமம் பரலோக தகப்பனின் நாமம் (2) ராஜ்ஜியம் வல்லமை கனமும் உமக்கே சொந்தமாகும் (2) -பாத்திரர் நீரே-2 சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் […] - [Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics](https://www.godmedias.com/jeba-aavi-ootri-jebikka-seiyum-lyrics/): ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் […] - [Vaalaakkaamal Ennai lyrics](https://www.godmedias.com/vaalaakkaamal-ennai-lyrics/): வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர் […] - [Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics](https://www.godmedias.com/unga-kirubai-illama-vaala-mudiyaathaiyya-lyrics/): உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம் […] - [Vazhve Neerthanaiya lyrics](https://www.godmedias.com/vazhve-neerthanaiya-lyrics/): வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை […] - [united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி](https://www.godmedias.com/united-prayer-moment-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): Amen……இந்த ஐக்கியத்திற்காக இந்த ஒருமனப்பாட்டுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ……தேசத்திற்காக வும் அதன்மேல் ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை ……..(ரோமர் 13 .1தீமோ…..2:2) ஒருமனப்படுவோம் …..தனிப்பட்ட நம் சொந்த ஜெபத்தில் ஜெபிப்போம் ……எஸ்தர் ராஜாத்தி போல உபவாசித்து ஜெபத்தில் வீழ்ந்து கிடப்போம் … முக்கியமாக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி பிசாசுகளின் ஆவிகளை கட்டவிழ்த்து …..செய்யப்படும் யாகங்கள் ……தந்திரங்கள் ……பயங்கரகாரியங்கள் இல் பொருளாகும்படி யும் …..ஜனங்கள் தங்கள் வாக்குகளையும்…. தங்களையும் பணத்திற்கு விற்காத படிக்கு ஜனங்களின் இருதயங்களை […] - [unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics](https://www.godmedias.com/unthan-aviyai-neer-ootrrum-ootrrida-vendumae-ennai-nirappida-vendumae-lyrics/): உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் […] - [AATMA UNDEL DE Lyrics Gersson Edinbaro](https://www.godmedias.com/aatma-undel-de-lyrics-gersson-edinbaro/):   Teri Aatma Ko Tu Barsa Aazadi Teri, Tu De De Teri Aatma Ko Tu Barsa Barsa De (Repeat) Aatma Undel De Mujhko Tu Bhar De Hai Dua Tu De Mujhe Teri Aagni Swarg Khol Ke Tu Barsa Tere Samarthko Tu Barsa Is Desh Ko Tu Badal De Barsa De (Repeat) Teri Aagni Ko Tu […] - [Yen Koodave Irum oh yesuvey - என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics](https://www.godmedias.com/yen-koodave-irum-oh-yesuvey-lyrics/): என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே […] - [En Devane En Rajane lyrics](https://www.godmedias.com/en-devane-en-rajane-lyrics/): En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Naan Kalangum Podhum Naan Magizhumpodhum En Ullil Eppodhum Neer Mathrame En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Paavangal Ennai Sernthapodhum Saabangal Pala Nernthapodhum Thadumaarumana Nerathil Neer Ennai Kaathiraiya Intha Nilai Endrum En Vaazhvil Nilaithirukka Naan […] - [நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva](https://www.godmedias.com/nantiyodu-nalla-deva-lyrics-thanksgiving-song-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா […] - [புது கிருபைகள் தினம் - Puthu kirubaigal lyrics](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-puthu-kirubaigal-lyrics/): புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை […] - [Yakobin Devan en devan lyrics ( Official video ) - Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics](https://www.godmedias.com/yakobin-devan-en-devan-lyrics-official-video-johnsam-joyson-%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9/): Yakobin Devan en Devan enakendrum thunai avarae ennaalum nadathuvare (2) 1.ethumillai entra kavalai illai thunaiyalar ennai vittu vilagavillai (2) sonnathai seithidum thagappan avar nambuvaen iruthi varai (2) – Yakobin 2.en ottathil naan thanimai illai nesithavar ennai verukkavillai (2) thagappan veetil kondu Serthiduvaar nambuvaen iruthi varai (2) – Yakobin யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே […] - [வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-lyrics-vedha-puthagame-lyrics/): வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத […] - [salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா](https://www.godmedias.com/salomin-raaja-sangangayin-raaja-lyrics-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be/): சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த நானிலத்திலுள்ள […] - [Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM](https://www.godmedias.com/vaanangalaiyum-adhin-senaigalaiyum-lyrics-asborn-sam/): வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும் […] - [Thaagam Theerkkum Jeevanathi lyrics](https://www.godmedias.com/thaagam-theerkkum-jeevanathi-lyrics/): தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன் […] - [“ Walk with JESUS “ -Psalms 19:14 - Bro.Mohan C.Lazarus](https://www.godmedias.com/walk-with-jesus-psalms-1914-bro-mohan-c-lazarus/): சங்கீதம் 19:14  – என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. Psalms 19: 14 –  May The Words Of My Mouth And The Meditation Of My Heart Be Pleasing In Your Sight, O Lord , My Rock And My Redeemer. தேவ சமுகம் என்பது ஏதோ ஒரு இடத்திலோ, ஏதோ ஒரு நாளிலோ […] - [Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics](https://www.godmedias.com/naan-nirkum-boomi-nilakkulaindhu-azhindhaalum-nambuven-en-yeasu-oruvarai-lyrics/): நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2 என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum En nambikaiyin asthibaaram asaindhaalum Naan nambuvadharkku […] - [எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics](https://www.godmedias.com/ellaamae-mudindhadhendru-levi-lyrics/): எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் […] - [Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics](https://www.godmedias.com/alangara-vaasalaalae-aarathikavanthom-anbukooravanthom-lyrics/): அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யெகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே-2 என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே-2 மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே-2 எம் காணிக்கையை உம் […] - [Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Lyrics](https://www.godmedias.com/alaigalaadum-kadalil-karaiyai-thedinen-lyrics/): Alaigalaadum Kadalil Karaiyai Thedinen Padagu Serum Thuraiyil Velicham Thedinen Udainthu Pona Idhayam Ondru Serumo Tholainthu Pona Kanavum Nijamaai Maarumo Anbae, Anbae, Anbae Neyum Kalangathe Undhan Nesar Endrum Undu Endrum Maravaathe 1. Idhayam Ellame Nerupakuthe Ninnaivugal Vanthale Nenjam Valikuthe Unnai Kaanamel… Unnai Ninaikaamel… En Ullam Yerimalaiyai Vedikindrathe 2. Manam Than Maaridumo Ena Kaathu Nindren Marubadi Varuvaya […] - [ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas](https://www.godmedias.com/ninaivellaam-yaekkamellaam-lyrics-nandri-6-pastor-alwin-thomas/): நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமே உம்மோடு நான் பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே என் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன் கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே என் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன் தனிமையிலே என் துணை என்பேன் சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே என் […] - [என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics](https://www.godmedias.com/en-sirumaiyai-kannokki-beer-lahai-roi-levi-lyrics/): என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI […] - [En Snegame lyrics | Anita Sangeetha Kingsly](https://www.godmedias.com/en-snegame-lyrics-anita-sangeetha-kingsly/): என் ஸ்நேகமே என் தேவனே என் ராஜனே என் இயேசுவே (2) அநாதி ஸ்நேகமே அழைத்த ஸ்நேகமே கரம் பிடித்த ஸ்நேகமே கைவிடா ஸ்நேகமே (2) 1.மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர் பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர் மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாகிற்று உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் – அநாதி ஸ்நேகமே 2.அநாதி ஸ்நேகத்தால் என்னை அணைத்துக்கொண்டீரே உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே […] - [Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam](https://www.godmedias.com/enthan-jeevan-yesuvae-ennai-meettukkondeerae-lyrics-perinbam/): எந்தன் ஜீவன் இயேசுவே என்னை மீட்டு கொண்டீரே எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா-2 எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில் எல்லாம் ஆனவர் நீரே-2 1.கருவினில் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே அழைத்த நொடி முதல் கண்ணின் மணி போல காத்தீரே உந்தன் கரத்தில் வரைந்தென்னை வழுவி செல்லாமல் வைத்தீரே உலகின் பாவ வழிகளில் சிதைந்து செல்லாமல் நடத்தியே என்னை உயர்த்தி வைத்தவரே உம்முயிர் […] - [Enna Koduppaen Naan Umakku lyrics](https://www.godmedias.com/enna-koduppaen-naan-umakku-lyrics/): என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் […] - [Kalangidaathae nee thigaiththidaathae naan -PERINBAM lyrics](https://www.godmedias.com/kalangidaathae-nee-thigaiththidaathae-naan-perinbam-lyrics/): Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae – Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen – (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai […] - [Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs](https://www.godmedias.com/dhevane-naan-umathandaiyil-lyrics-tamil-christian-songs/): தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என் […] - [Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே](https://www.godmedias.com/thanthanai-thuthipome-keerthanai-lyrics/): பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச் […] - [Aiyanae umathu thiruvadi kalukkae keerthanai lyrics](https://www.godmedias.com/aiyanae-umathu-thiruvadi-kalukkae-keerthanai-lyrics/): ஐயனே ! உமது திருவடி களுக்கே 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான் […] - [Kora Solla Maaten Naange Vaera Maari Bro lyrics jhon jebaraj](https://www.godmedias.com/kora-solla-maaten-naange-vaera-maari-bro-lyrics-jhon-jebaraj/): Kora Solla Maaten Ade Kuthan Solle Maathen Mathavanga Thalayila Kotta Maaten Bro Naan Maatum Rightu Mathavanga Thappu Nyayan Theeerkum Oozhiyatta Seiyamaataen Bro-2 Keezha Vizhuinda Thookuvan Bro Yesuvin Oozhiyatta Seinga Bro-2 Naanga Vaera Maari Vaera Maari Vaera Maari Bro Naanga Vaera Maari Bro-3 Naanga Yeasu Maari Bro Sathuruva Kandu Odida Maataen Vasanatha Vachaey Adipaen Bro Goliatha […] - [Engal Bharatham- John Jebaraj lyrics](https://www.godmedias.com/engal-bharatham-john-jebaraj-official-lyric/): இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் – […] - [அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam](https://www.godmedias.com/arimugam-illa-ennidam-vandhu-el-shaddai-levi-4-john-jebaraj/): அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே […] - [Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj](https://www.godmedias.com/tholanja-enna-theadi-vandha-allai-lyrics-john-jebaraj/): தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன் கந்தையோடு நின்னேன் அகற்சி கொண்ட கூட்டத்தால அவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்பு இறுதியல்ல என்று பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில் முட்கள் தையக் கண்டேன் என்னை தூக்கி சுமக்கும் கைகள் பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல் போல உமது அல்லை Tholanja […] - [THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | PAS.JOHN JEBARAJ](https://www.godmedias.com/theerkan-uraitha-theerkamae-berachah-media-david-selvam-pas-john-jebaraj/): தீர்க்கன் உரைத்த தீர்க்கமே ஆகம நிறைவேற்றமே இஸ்ரவேலின் பாடலே பூர்வகால தேடலே எந்தன் முகவரி சேர்ந்ததே புறஜாதி என்னை மீட்டதே மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர் இவரை அன்றி வேறு ஏது ரட்சகர் இவருக்கீடு வேறில்ல இவர் நாமத்திற்கு இணையில்ல எந்தன் இயேசுவே… 1. தமது சாயலை மனிதனில் நம் தேவன் வைத்தது அதிசயம் தேவன் தாமே படைத்ததை அவன் ஆள செய்ததும் அதிசயம் பாவம் வந்த காரணம் வீழ்ந்ததே அன்று என் இனம் அதை […] - [Sathai nishkalamai lyrics jhon jebaraj - சத்தாய் நிஷ்களமாய்](https://www.godmedias.com/sathai-nishkalamai-lyrics-jhon-jebaraj/): சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பொருமான் […] - [vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2](https://www.godmedias.com/vaanam-umathu-singaasanam-poomi-umathu-paathapadi-um-kirubaiyae-2/): வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2) வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனே சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல் கண்வைத்து ஆலோசனை சொல்லி எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே பரலோக இராஜாதி ராஜனே நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2) vaanaathi vaanangal kollaatha […] - [With My Hands Lifted High Ummai Thudhithiduven lyrics](https://www.godmedias.com/with-my-hands-lifted-high-ummai-thudhithiduven-lyrics/): உம்மை துதித்திடுவேன் பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன் – 2 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 – உம்மை துதித்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 – உம்மை […] - [எல்லாமே மாறப் போகுது -ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6](https://www.godmedias.com/ellamae-maarapogudhu-lyrics-gersson-edinbaro-neerae-6/): எல்லாமே மாறப் போகுது என் எல்லாமே மாறப் போகுது என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என் […] - [UMMAI NESIPPEN, NEERAE 6 by GERSSON EDINBARO (Lyrics](https://www.godmedias.com/ummai-nesippen-neerae-6-by-gersson-edinbaro-lyrics/): உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) ஆராதனை ஆராதனை (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர் என் இயேசு நீர் மாறாதவர் உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) ஆராதனை ஆராதனை (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) […] - [CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics](https://www.godmedias.com/chinna-manushanukulla-neerae-6-gersson-edinbaro-lyrics/): சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2) சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் தெருவில் பேதுருவைத் தேடி ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2) நிழலைத் தொட்டவுடன் […] - [Aaviyae Vaarumae - GERSSON EDINBARO Neerae 6 Lyrics](https://www.godmedias.com/aaviyae-vaarumae-gersson-edinbaro-neerae-6-lyrics/): ஆவியே வாருமே -2 ஜீவன் தாருமே ஜெயத்தை தாருமே அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும் வறண்டு போன நிலத்தை போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே வியாதியோடு கஷ்டப்படுவோர் உம் சுகத்தை பெறனுமே சுகமாக்கும் தேவ ஆவி இப்போ இறங்கி வாருமே Aaviyae Vaarumae Aaviyai Vaarumay Jeevan Tharumae Jeyathai Tharumay Akkini Ootrumae Ennai Aanalai Maatrumay Aaviyae Vaarumae […] - [Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu lyrics NEERAE 6 GERSSON EDINBARO](https://www.godmedias.com/alazhamanae-alazhliulm-alazhamanae-anbu-lyrics-neerae-6-gersson-edinbaro/): ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா […] - [Thooki Sumapeerae Valnaal Ellam Gersson Edinbaro (Neerae 6) Lyrics](https://www.godmedias.com/thooki-sumapeerae-valnaal-ellam-gersson-edinbaro-neerae-6-lyrics/): தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் -2 குழப்பங்கள் என்னை குழப்பும் போது குழந்தை போல நான் உம்முன் வருவேன் போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் பாரங்கள் என்னை அழுத்தும் போது உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் யாருமின்றி நான் கலங்கும் போது என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் Thooki Sumapeerae Valnaal Ellam Thooki […] - [Ungge aaviye Anupengge Uyiradaya Vendumae lyrics Gersson edinbaro](https://www.godmedias.com/ungge-aaviye-anupengge-uyiradaya-vendumae-lyrics-gersson-edinbaro/): உங்க ஆவியை அனுப்புங்க என்னை உயிரடைய செய்யுங்க உலர்ந்த எலும்புகள் இந்த நாளில் உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே பாதளக் கட்டுகள் உடையட்டுமே பார்வோனின் வல்லமை அழியட்டுமே உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே கவலையின் கட்டுகள் உடையட்டுமே சந்தோஷத்தாலே நிரப்பிடுமே என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே Ungge aaviye Anupengge Uyiradaya Cheiyungge Ularntha Elumbugal Inthe Naalum Uyiradaya […] - [Yesu Naamam Uyirntha Naamam lyrics Neerae 6 Gersson Edibaro](https://www.godmedias.com/yesu-naamam-uyirntha-naamam-lyrics-neerae-6-gersson-edibaro/): Yesu Naamam Uyirntha Naamam Unatha Naamam Meylana Naamam Maranathin Vallaimaigal Theripatte Odethey Yesuvin Naamam Solleyile Pathala Sangithigal Arupatte Pogethey Yesuvin Naamam Solleyile SIluvaiyil Yesu Vetripetrar Maranathai Avar Jeythitar Pavathin Vallamaigal Udaipatte Pogethey Yesuvin Naamam Solleyile Viathiyin Vallamaigal Vilaigiye Odethey Yesuvin Naamam Solleyile SIluvaiyil Yesu Vetripetrar Maranathai Avar Jeythithar Thadaiseitha Mathigal Thagernthe Poi Vilagathe Yesuvin Naamam […] - [Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro](https://www.godmedias.com/valla-kirubai-neerae-6-gersson-edinbaro/): வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை—2 உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2) அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2) 1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை […] - [You Are My All In All lyrics](https://www.godmedias.com/you-are-my-all-in-all-lyrics/): “You Are My All In All” Na na na… Holy You are my strength when I am weak You are the treasure that I seek You are my all in all Seeking You as a precious jewel Lord, to give up I’d be a fool You are my all in all Taking my sin, my […] - [Visuvaasi En Yesuvai Visuvaasi - விசுவாசி என் இயேசுவை விசுவாசி](https://www.godmedias.com/visuvaasi-en-yesuvai-visuvaasi-sis-beryl-natasha/): விசுவாசி என் இயேசுவை விசுவாசி என் இயேசு என்றும் மாறாதவர் அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசி என் இயேசுவை விசுவாசி பெற்றோர் உன்னை வீணென்றாலும் நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் என் இயேசு உன்னை நேசிக்கிறார் அவர் உன் மீது அன்பாக இருக்கிறார் விசுவாசி என் இயேசுவை விசுவாசி நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும் மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் என் இயேசு உன்னை காத்திடுவார் உனக்கு பெலனாய் இருந்திடுவார் விசுவாசி என் இயேசுவை […] - [அழகிலே உம்மைப்போல - Azhagiley Ummaipola](https://www.godmedias.com/um-anbu-podhumae-sis-beryl-natasha/): அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர் நான் களைத்துப்போன வேளையில் உம் கிருபை தருகிறீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும் நீர் தேடி வருகிறீர் என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை உம் தோளில் சுமக்கின்றீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 -அழகிலே Azhagiley ummaipola yaarum illaye […] - [Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi](https://www.godmedias.com/thagappanae-new-song-ps-benny-joshua-featuring-angelyn-sakthi/): தகப்பனே நல்ல தகப்பனே – 2 என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2 குறைவொன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க – 2 எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க – 2 உதவாத என்மேல் […] - [மகிழ்வோம் மகிழ்வோம் தினம் - magilvom magilvom lyrics](https://www.godmedias.com/magilvoom-magilvoom-thinam-agamagilvoom/): மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச் […] - [Karthanae en thunaiyaaneer Ft. Cathrine Ebenesar](https://www.godmedias.com/karthanae-en-thunaiyaaneer-ft-cathrine-ebenesar/): Eththanai idar vanthu sernthaalum Karththanae adaikkalamaayinaar (2) Manumakkalil ivar polunndo Vinn ulagilum ivar siranthavar Karthanae en thunaiyaaneer Niththamum en nizhalaaneer Karthanae en thunaiyaaneer Sutraththaarum kaalaththiil kulirnthittar Nambinorum ethiraaga vanthittar (2) Kolgai kooriyae palar pirinthittar Aiyaa, ummaippol naan engum kandathillai Karthanae en thunaiyaneer Paavi endrennai palar thallinaar Aavi illai enrigazhnthum vittar (2) Raajaa um anbu enaikandathu […] - [um siththam niraivera oppuvithen ennai-AARON](https://www.godmedias.com/um-siththam-niraivera-oppuvithen-ennai-aaron/): உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை எடுத்து நீர் பயன்படுத்தும் உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற மகிமையாய் என்னை நடத்தும் நீரே என்னை உயர்த்தினீர் நீரே என்னை தாங்கினீர் நீரே என்னை தேற்றினீர் நீரே நீர் ஒருவரே-2 1.தனிமையின் நாட்களில் கலங்கிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை தாங்கினீர் வறுமையின் வேளையில் வாடிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை போஷித்தீர்-2 என் பிறப்பிற்கும் என் வாழ்விற்கும் என் எல்லாவற்றிற்கும் காரணர் நீர் […] - [UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel](https://www.godmedias.com/um-siththam-niraivera-bro-ben-samuel/): உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் – இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் – இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி […] - [KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly](https://www.godmedias.com/kanmalayin-maraivil-anita-sangeetha-kingsly/): கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் kanmalayin maraivil ullangkaiyin naduvil kangalin karuvizhigalai pol emmattuum kaathire (2) 1. sagalathaiyum […] - [Neerea Parisuthar | Eva.Deepak Timothy](https://www.godmedias.com/neerea-parisuthar-eva-deepak-timothy/): பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2 நீர் பரிசுத்தர் 1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன் கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2 அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர் அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே 2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2 உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே parisutha […] - [Anbil Ennai Parisuththanaakka - அன்பில் என்னை பரிசுத்தனாக்க](https://www.godmedias.com/anbil-ennai-parisuththanaakka-beryl-natasha/): 1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர — […] - [Ellarukum Maa unnatha - எல்லாருக்கும் மா உன்னதர்](https://www.godmedias.com/ellarukum-maa-unnatha-tamil-keerthanai-lyrics/): எல்லாருக்கும் மா உன்னதர் 1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே, ஜெயித்தடைந்தீர் வெற்றியை நீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே, […] - [Namo - Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam](https://www.godmedias.com/namo-nambi-vanthaen-beryl-natasha-clement-vedanayagam/): நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – […] - [Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே](https://www.godmedias.com/mullmudi-nogudho-devanae-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87/): முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ தண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ […] - [Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா?](https://www.godmedias.com/ennai-nesikkindraya-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/): என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் பார் உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் தேடி இரட்சிக்க […] - [அமலா தயாபரா- Amala thayabara](https://www.godmedias.com/amala-thayabara-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be/): அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா 2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா 4. காணப்படா […] - [Neer oruvarey parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர்](https://www.godmedias.com/neer-oruvarey-parisuthar-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உம் மெல்லிய பிரசன்னத்தால் என் உள்ளம் நிறைத்திடுமே (2) உம்முன்னே பணிந்து உம் முன்னே குனிந்து உண்மையாக ஆராதிப்பேன் (2) உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை என் சரீரம் முழுவதுமாய் ஜீவ பலியாக படைக்கிரேனே (2) முற்றிலும் படைத்து முழுவதும் கொடுத்து […] - [கொல்கத்தா மலை மீதிலே kolgatha malai meethilae](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-kolgatha-malai-meethilae/): kolgatha malai meethilae siluvai sumanthu yearinar -2 unnatha pithavin sithamaai uthamar ratham sintheenar antho yersalamae andavar bavani vanthar -2 antha naalai nee maranthai anbaro kanneer sintheenar -2 meaniyil kasai adikal ethanai vasai mozhigal -2 athanaium avar unakaai anbudan sumanthu sagithaar -2 vanjaka ulaganinley vananka kazhuthudaney vazhi pogum maanidaney vanthidayo yesuvandai கொல்கத்தா மலை மீதிலே சிலுவை சுமந்து […] - [I raise a hallelujah, in the presence of my enemies](https://www.godmedias.com/i-raise-a-hallelujah-in-the-presence-of-my-enemies/): I raise a hallelujah, in the presence of my enemies I raise a hallelujah, louder than the unbelief I raise a hallelujah, my weapon is a melody I raise a hallelujah, Heaven comes to fight for me Chorus I’m gonna sing, in the middle of the storm Louder and louder, you’re gonna hear my praises […] - [மனவேதனையிலிருந்து ஆறுதல் கிடைக்குமா? |March month Promise Message | Bro.Mohan C Lazarus](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/) - [Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே](https://www.godmedias.com/uyirodu-ezhundhavarae-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4) 1. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4)   Uyirodu Ezhundhavarae Ummai Aaradhanai Seigiron Jeevanin Adhipadhiyae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) Maranaththai Jeyiththavarae Ummai Aaradhanai Seigiron Paadhaalam Vendravarae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) DownLoad PPT - [Parisutham Pera Vanthitteerkaala - பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா](https://www.godmedias.com/parisutham-pera-vanthitteerkaala/): 1. Parisutham Pera Vanthitteerkaala Oppilaa Thiru Snaanathinaal? Paava Thosham Neenga Nampineerkalaa Aattukkuttiyin Irathathinaal Maasillaa – Suthamaa? Thiru Punniya Theerthathinaal Kuttram Neenkivida gunam Maaritra Aattukkuttiyin Irathathinaal? 2. Paraloka Sinthai Anintheerkalaa Valla Meetpar Thayaalathinaal? Maru Janma guna Madaintheerkalaa Aattukkuttiyin Irathathinaal? 3. Manavaalan Vara Kalippeerkalaa Thuuya Nathiyin Snaanathinaal? Motcha Karai yeri Sukippeerkalaa Aattukkuttiyin Irathathinaal? 4. Maasu Karai Neenkum […] - [Parisuthar Koottam Naduvil - பரிசுத்தர் கூட்டம் நடுவில்](https://www.godmedias.com/parisuthar-koottam-naduvil-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): Parisuthar Koottam Naduvil Jolithidum Suththa Jothiyae Aroobiyae ivvaelayil Adiyaar Nenjam Vaareero 1. Meen Kaettaal Paambai Arulvaar Undo Kal Thinna kodukkum Pettror Undo Polladhor Kooda Seidhidar Narpidha Nalam Arulvaar 2. Suththam Virumbum Suththa Jothiyae Virumbaa Asuththam Yaavum Pokkumae Paavi NeesaPaavi Naanayya Deva Irakkam Seiya Maatteero 3. Paarum Thandhayae Endhan Ullathai Yaarum Kaana Ul Alangolathai Manam Nondhu […] - [Narkarunai naathanae - நற்கருணை நாதனே](https://www.godmedias.com/narkarunai-naathanae-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): Narkarunai naathanaesarkuruvae arulvaai porumai [2] kothumai kanimani polthee thilor guna nalangalyokkiyamaai sernthidavaethooyanae arul malai polivaai [2] narkarunai thiraatachi kani rasamaedeiveega baanamathaamporulinil maaruthal polpuvikku oru puthu mukam nalkiduvaar [2] narkarunai suvai migu theenganiyaethikattatha thaen suvaiyaethiththikkum kirupaiyinaaleengalai maarbinil annaiththu kolvaar [2] narkarunai thedi vanthavaraethinam unathanpaalaethaai manam pol arulithaaranni seliththongidavae [2] narkarunai நற்கருணை நாதனேசற்குருவே அருள்வாய் பொறுமை [ 2 […] - [sornthu pogathae manamae சோர்ந்து போகாதே மனமே](https://www.godmedias.com/sornthu-pogathae-manamae-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே  – போராட கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்   sornthu pogathae manamae sornthu pogathae – porada kanndunnai alaiththa devan kaividuvaaro vaakaliththa devanai nee […] - [Maganae Un Nenjenakku Thaaraayoe - மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ](https://www.godmedias.com/makanae-un-negnsenakku-thaaraayoe/): Maganae Un Nenjenakku Thaaraayoe? – Motcha Vaazhvai Tharuvaen Ithu Paaraayoe? 1. Akathin Asuthamellaam Thudaippaenae – Paava Azhukkai Neekki Arul Koduppaenae 2. Un Paavam Mutrum Pari Karippaenae – Athai Unmaiyaay Akatra Yaan Mariththaenae 3. Paavam Anaithumae Vittoedaayoe? – Nithya Parakathi Vaazhvai Inrae Thaedaayoe? 4. Ulaga Vaazhvinai Vittakalvaayae – Makaa Uvappaay Kathi Eevaen Makizhvaayae 5. Unthan Aathumaththai […] - [Magane o magalae - மகனே ஓ மகளே](https://www.godmedias.com/magane-o-magalae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-%e0%ae%93-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/): Magane o magalae un idayathai thaarayo ippo thaarayo kaiyil unai eduthu meyyai aravanaithu kanneerkal yaavum thudaipen nee seiyum jebangal kettu peiven aasirvasthangal thallathu kaathiduven sothanai nerathilum maalatha thukathilum aaruthal unakalippen nee aazhiyil vilunthittalum settrinil muzhkittalum thukki unnai edupen nithiya rajyathil nithiya jeevanodu nithiya kaalam vazhalam parisutha ulagamathil aththan manavarail nitham sugithidalam va   மகனே ஓ […] - [Iyanae Umathu Thiruvadigaalukku - ஐயனே! உமது திருவடி களுக்கே](https://www.godmedias.com/%e0%ae%90%e0%ae%af%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1.ஐயனே ! உமது திருவடி களுக்கே ஆயிரந்தரந் தோத்திரம் ! மெய்யனே ! உமது தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்ந்தர வணைத்தீரே: அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை யாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும் ஏழையைக் குணமாக்கும் கருணையாய் என்னை உமதகமாக்கிக் கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்த நாளெல்லாம் நீர் காரும். தீவினை விலகி நான் திருமுகம் நோக்க தெய்வமே , அருள் […] - [Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய](https://www.godmedias.com/geetham-geetham-jaya-jaya-geetham-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af/): கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை […] - [ அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi](https://www.godmedias.com/athikaalaiyil-paalanaith-thedi-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாடவிரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேதம் கந்தை குளிர்ந்திட போற்றும்நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர் Athikaalaiyil Paalanai ThediSelvoem Naam Yaavarum KuudiAntha Maadadaiyum […] - [Bavani selkintar raasaa - பவனி செல்கின்றார் ராசா](https://www.godmedias.com/bavani-selkintar-raasaa-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a/): பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1. எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்கள் சிரசே! 2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத 3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர் கும்புகும்பாகவே நடிக்க பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற […] - [Irangum Irangum karunaivaari இரங்கும் இரங்கும்](https://www.godmedias.com/irangum-irangum-karunaivaari-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இரங்கும் இரங்கும் கருணைவாரி, ஏசு ராசனே, – பவ – நாசநேசனே! திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும் அடியேன் பாவக் கடி விஷத்தால் அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும் தீமை அன்றி வாய்மை செய்யத் தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும் பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் பரிந்து கேள் ஐயா, – தயை – […] - [Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்](https://www.godmedias.com/ithu-sinthikkum-kaalam-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/): இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே மெளனமாய் இருக்காதே 1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ? 2. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ 3. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம் இது தான் இது தானே இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால் இரட்சிப்புதான் வருமோ   Ithu sinthikkum kaalam seyalpadum […] - [A Great Price Genesis 23 Sunday 3/3/19](https://www.godmedias.com/a-great-price-genesis-23-sunday-3-3-19/): Genesis 23   1And Sarah was an hundred and seven and twenty years old: these were the years of the life of Sarah.  2And Sarah died in Kirjatharba; the same is Hebron in the land of Canaan: and Abraham came to mourn for Sarah, and to weep for her.  3And Abraham stood up from before […] - [Intru yesu uyirthathal இன்று இயேசு உயிர்த்ததால்](https://www.godmedias.com/intru-yesu-uyirthathal-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/): இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால் வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றிப்பாடுவோம் இன்று இயேசு உயிர்த்ததால் வின் மண் முழங்கட்டும் வின் மண் முழங்கி ஆர்பரித்து போற்றிபாடட்டும் இன்று இயேசு உயிர்த்ததால் நாம் ஆடி பாடுவோம் நாம் ஆடி பாடி தூயனை கொண்டாடி போற்றிப்பாடுவோம் Intru yesu uyirthathal ekkala oosaiyaal vin manninin rajannavarai pottripaaduvom Intru yesu uyirthathal ellarum mazhilvom […] - [Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்](https://www.godmedias.com/enakkothaasai-varum-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்து எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் — என மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே — என என் காலைத் தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் இராப்பகல் உறங்காரே –என வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் […] - [Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே](https://www.godmedias.com/ekkaala-saththam-vaanil-thonithidavae-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2/): எக்காள சத்தம் வானில் தொனித்திடவே எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமே சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே தேவ எக்காளம் வானில் முழங்க தேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வாக்குதாம் மாறிடாதே தேவ தூதர்  பாடல் தொனிக்க தேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம் விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் கண்ணீர் கவலை அங்கே இல்லை கர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம் கர்த்தரின் சித்தமே […] - [Entha Kaalathilum Entha Nerathilum எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்](https://www.godmedias.com/entha-kaalathilum-entha-nerathilum-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/): எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் சரணங்கள் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில் […] - [Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா](https://www.godmedias.com/ennai-naesikkinraayaa-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%ae%be/): என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார்பாதகத்தின் முடிவினைப் பார்பரிகாசச் சின்னமாய் சிலுவையிலேபலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான்பாவி உன்னை அழைக்கின்றேன் பார்உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவேஓடி வந்தேன் மானிடனாய் — என்னை   Ennai Naesikkinraayaa?Ennai Naesikkinraayaa?Kalvaari […] - [NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி](https://www.godmedias.com/nam-devanai-thuthithu-padi-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa/): நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3. […] - [கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் -Kattadam kattidum sirpigal naam](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்லரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்ஒவ்வொரு செயலாம் கற்களாலேஉத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் 2. கைவினை அல்லா வீடொன்றைகடவுளின் பூரண சித்தப்படிகட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் 3. பாவமா மணலில் கட்டப்பட்டபற்பல வீடுகள் வீழ்ந்திடுமேஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Kattadam kattidum sirpigal naamKattiduvom kiristhesuvukkaiSuthiyal vaithu adithallaRambathaal marathai aruthalla […] - [Thozhugiroam engal pidhaavae தொழுகிறோம் எங்கள் பிதாவே](https://www.godmedias.com/thozhugiroam-engal-pidhaavae-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன் […] - [amalaa thayaaparaa arulkoor aiyaa அமலா தயாபரா அருள்கூர்](https://www.godmedias.com/amalaa-thayaaparaa-arulkoor-aiyaa-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/): அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப, தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப 5. சத்ய […] - [parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா](https://www.godmedias.com/parisuththam-pera-vanttirkalaa-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்! […] - [Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா](https://www.godmedias.com/enthan-ullam-thangum-yesu-naayaga-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல் […] - [En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்](https://www.godmedias.com/en-yesuvae-nan-entum-unthan-sontham-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2) வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2) ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என் En yesuvae nan entum unthan […] - [அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் - Andha Naal Inba Inba Inba Naal](https://www.godmedias.com/andha-naal-inba-inba-inba-naal/): அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவேவேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமேபஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேவாதை நோய் துன்பமும் வருத்தங்கள்யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் […] - [ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa](https://www.godmedias.com/aananthamae-jeyaa-jeyaa-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%be/): ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் […] - [ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame](https://www.godmedias.com/aathumame-en-muzhu-ullame-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர் […] - [ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai](https://www.godmedias.com/sthothiram-seyvaenae-ratchakanai-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87/): ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி   sthothiram seyvaenae ratchakanai paathiramaaga immaathiram […] - [Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை](https://www.godmedias.com/mangalam-sezhikka-kirubai-aruzhum-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ மங்கள மணமகன் அவர்க்கும் மங்கள மணமகள் அவளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் Mangalam Sezhikka Kirubai Aruzhum Mangala Naadhane […] - [Rojaappoo vaasa malarkal naam ரோஜாப்பூ வாச மலர்கள் நாம்](https://www.godmedias.com/rojaappoo-vaasa-malarkal-naam/): ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம்எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜா மன்னனாம் மாப்பிள்ளைபண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜா புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜா கறை திறையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன் […] - [Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு](https://www.godmedias.com/manavazhvu-puvi-vazhvinil-vazhvu/): மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம் அன்பு, […] - [kalyaNamam kalyaNam கல்யாணமாம் கல்யாணம்](https://www.godmedias.com/kalyanamam-kalyanam-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம் சொன்னாளே கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர்   kalyaNamam kalyaNam kanavuru kalyaNam karththar yesu kanivudane kalanthu konda kalyanam virunthinar virumpiye aruntha […] - [உன்னதமானவரின் உயர் மறைவில்-Unnathamanavarin Uyar Maraivil](https://www.godmedias.com/unnathamanavarin-uyar-maraivil/): பல்லவி உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே அனுபல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் சரணங்கள் 1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்என் நம்பிக்கையுமவரே – அவர் 2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்நான் பயப்படவே மாட்டேன் – அவர் 3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதேஉன் தேவன் […] - [VAANAMUM BOOMIYUM MALAI வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்](https://www.godmedias.com/vaanamum-boomiyum-malai-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/): வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் vaanamum booiyum malaipallathakkum vazhthumae aandavar nallavar vallavar sandira sooriyan sagalamum vanagudhe enthanin idayamum inbathal ponguthae -2 unthanin kirubayai ennauvm mudiyathae thanthayumanavar nallavar vallavr – vaanamum patchai kambala vauyal paramanai pottruthae paravai inangalum paadithuthikuthae -2 baktharin ullangal paravasam adaiyuthae parithustha aandavar nallavar […] - [Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே](https://www.godmedias.com/deva-prasannam-tharume-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் […] - [Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே](https://www.godmedias.com/thuthithu-paadida-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4. […] - [En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்](https://www.godmedias.com/en-devan-en-velicham-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae/): என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்   En devan en […] - [kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics](https://www.godmedias.com/kartharai-nambiye-jeevippom-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/): கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனை கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள் ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர் அருமை இயேசுவை நெருங்குவோம் தம்மண்டை வந்தோரைத் […] - [Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics](https://www.godmedias.com/saronin-rojave-pallathakin-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-lyrics/): சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்   Saronin rojave pallathakin leeleiye ullathin neasame yesu en piriyamae Aathuma nesare um nesam inbamae poorna roobamae pazhuthontrum illaye varuvenentru uraithavari seeikram varugirar […] - [தந்தேன் என்னை ஏசுவே - Thanthen Yennai Yesuve](https://www.godmedias.com/thanthen-yennai-yesuve-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-lyrics/): தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே […] - [Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்](https://www.godmedias.com/enthan-jebavaelai-umai-theadi-vandhaen-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/): எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா […] - [siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்](https://www.godmedias.com/siluvai-sumanthoraai-shesanaakuvom/): சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை […] - [Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை](https://www.godmedias.com/kalvaari-anbai-ennidum-vaelai/): கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் […] - [எங்கு போகறீர் இயேசு தெய்வமே - Engu Pogireer Yesu Deivamae lyrics](https://www.godmedias.com/engu-pogireer-yesu-deivamae-lyrics/): எங்கு போகறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால் உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே உம் உள்ளம் […] - [Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்](https://www.godmedias.com/siluvai-sumantha-uruvam-lyrics/): சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே நம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4. […] - [kalvaari Maamalai OramKodungora Kaatchi Kanden lyrics](https://www.godmedias.com/kalvaari-maamalai-oramkodungora-kaatchi-kanden-lyrics/): கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் kalvaari Maamalai Oram Kodungora Kaatchi Kanden Kannil neer Vazhindhidudhae Enthan Meetpar Yesu adho Erusalemin veethigalil Raththa Vellam Kolamida Thirukkolam Ninthanaiyaal Urukkolaindhu Sendranarae […] - [Ummai Nambinom Yesu Raja lyrics](https://www.godmedias.com/ummai-nambinom-yesu-raja-lyrics/): உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டுப் போவதில்லை (2) கண்கள் காணவில்லை செவிகள் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை (2) – உம்மை 1.இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்(2) இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும் பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (2) – கண்கள் 2. உம் வழிகளெல்லாம் காக்கும் படி தூதர்களை அவர் அனுப்பிடுவார் (2) சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் சர்ப்பதையும் நீ மிதித்திசுவாய் (2) – கண்கள் Ummai Nambinom […] - [Ummai naan paadi unnai naan uyarthi lyrics](https://www.godmedias.com/ummai-naan-paadi-unnai-naan-uyarthi-lyrics/): உம்மை நான் பாடி உம்மை நான் உயர்த்தி உம்மை நான் போற்றி நான் உம்மை ஆராதிப்பேன் மகிமையும் புகழ்ச்சியும் உம் சமூகத்தில் உள்ளது ஜனங்களின் வம்சங்களே நம் கர்த்தரை துதியுங்கள் எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காக வருவீர் எந்தன் இயேசுவே சத்தியமும் கிருபையும் உம் சமூகத்தில் உள்ளது ஜாதிகளே ஜனங்களே நம் இயேசுவை துதியுங்கள் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி உயிர்தந்த இயேசுவே நான் உம்மை ஆராதிப்பேன்- என் வழியும் நீர் சத்தியமும் நீர் என் […] - [Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics](https://www.godmedias.com/aarathanai-aarathanai-aarathanai-umakke-thaaney-lyrics/): ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு […] - [ஆனந்த மகிழ்ச்சி அப்பா - Aanantha Maghizhchi appaa](https://www.godmedias.com/aanantha-maghizhchi-appaa-samugathil/): ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி […] - [ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya](https://www.godmedias.com/aadhaaram-neer-thaan-aiyya-lyrics-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/): பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே , ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் , மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே , வற்றா கிருபை நதியே ,என்பதியே , வற்றா கிருபை நதியே ; […] - [ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla](https://www.godmedias.com/aanandha-kalippulla-udhadugalaal-lyrics/): ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் […] - [This is the air I breathe lyrics](https://www.godmedias.com/this-is-the-air-i-breathe-lyrics/): This is the air I breathe This is the air I breathe Your holy presence living in me This is my daily bread This is my daily bread Your very word spoken to me And I, I’m desperate for you And I, I’m I’m lost without you This is the air I breathe This is […] - [Yeshuven shwaasamayi lyrics](https://www.godmedias.com/yeshuven-shwaasamayi-lyrics/): Yeshuven shwaasamayi Yeshuven shwaasamayi Aa divya saanidhyam Ennil Vazhunnu Jeevante appamayi Jeevante appamayi aa divya vajanam Enne Sparshichu Yeshuve En dhaaham neeye Yeshuve En sarvam neeye En dhaaham neeye En sarvam neeye - [ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal](https://www.godmedias.com/aanantha-kalipulla-uthadugalal/): ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என் […] - [Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு](https://www.godmedias.com/yesu-rajanin-thiruvadikku-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f/): Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி […] - [nitchaya kirubaigal tharuven entru lyrics](https://www.godmedias.com/nitchaya-kirubaigal-tharuven-entru-lyrics/): நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை தான் என்னை நடத்தினதே 1. துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே குப்பையில் இருந்து என்னை தூக்கிவிட்டீரே 2. உம்மாலே நான் ஒரு சேனைக்குலே பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் அழைத்தவர் என்னோடு இருக்கும் […] - [pudhusa pudham pudhusa - புதுசா புத்தம் புதுசா](https://www.godmedias.com/pudhusa-pudham-pudhusa-en-vazhakai-maariduchu-lyrics/): புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 வாக்குத்தத்தம் தந்து விட்டார் என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 எதிரியின் […] - [kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்](https://www.godmedias.com/kalvaari-siluvayil-thongi-jeevanai-vittar/): 1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர் […] - [அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/): அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.   - [Yesuvae Neer Nallavar lyrics](https://www.godmedias.com/yesuvae-neer-nallavar-lyrics/): இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu […] - [Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics](https://www.godmedias.com/yenakku-yaarumilla-endru-solli-thanimaiyil-azhudhaen-lyrics/): எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன் எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2) நீங்க இல்லாம நான் வாழ முடியுமா? உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா? உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ? உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? 1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல […] - [Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics](https://www.godmedias.com/innum-ummil-innum-ummil-nerunga-vendumae-lyrics/): இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் […] - [ummai pola theivam illai lyrics - உம்மைப் போல தெய்வம் இல்லை](https://www.godmedias.com/ummai-pola-theivam-illai-lyrics/): உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae […] - [“ Walk with JESUS “ - John 8:12 - Bro.Mohan C.Lazarus](https://www.godmedias.com/walk-with-jesus-john-812-bro-mohan-c-lazarus/): #Dailydevotion #Mohanclazarus #WalkwithJesus #இயேசுவோடுநடப்போம்.   - [Magimai Aanavarae maatchimai niranthavarae lyrics](https://www.godmedias.com/magimai-aanavarae-maatchimai-niranthavarae-lyrics/): மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 […] - [Thavithin Thiravukolai Udayavarae lyrics](https://www.godmedias.com/thavithin-thiravukolai-udayavarae-lyrics/): தாவீதின் திறவுகோலை உடையவரே என் முன்னே செல்வபரே தடைகள் எல்லாம் நீக்கினீரே திறந்த வாசலானீர் – (2) – தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜா சமாதான பலியானீரே – 4 1. தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் (2) உம் சமூகத்தில் ஆனந்தமே நன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி 2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும் உம் பாதம் பணிந்திடுவேன் (2) இரத்ததினாலே மீட்கப்பட்டேன் சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த நனறி நன்றி இயேசு […] - [MAARTRIDUM MAARTRIDUM LYRICS](https://www.godmedias.com/maartridum-maartridum-lyrics/): மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவே நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2 MAARTRIDUM MAARTRIDUM EN VAZHVINAI UM AAVIYAL MAARTRIDUM -2 VANAINTHIDUM VANAINTHIDUM UM KARANGALIL KALIMAN NAAN VANAINTHIDUM -2 NIRAPPIDUM NIRAPPIDUM EN PAATHIRAM NIRAMBIDA NIRAPPIDUM -2 YESUVAE YESUVAE NEER AANDAVAR NEASARE YESUVAE […] - [Jebathin naatkal yennai maatrum lyrics](https://www.godmedias.com/jebathin-naatkal-yennai-maatrum-lyrics/): Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrum unthan paatham paninthiduven -2 intha jeba naalil paninthu kuninthu unthan paatham vendukiren – […] - [En nilamai nantrai arinthavar lyrics](https://www.godmedias.com/en-nilamai-nantrai-arinthavar-lyrics/): என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை-2 விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை-2 தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்-2 En nilamai nantrai arinthavar paavi ennai azhaithavar meerina pinpum verukkathavar -2 Ummaippol ennai […] - [அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Akkini abishegam eenthidum](https://www.godmedias.com/akkini-abishegam-eenthidum/): அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa […] - [தோள் மேல் தூக்கி வந்த அன்பே - Thozh mael thookki vandha lyrics](https://www.godmedias.com/thozh-mael-thookki-vandha-lyrics/): தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால […] - [We are Your church lyrics](https://www.godmedias.com/we-are-your-church-lyrics/): We are Your church We are Your sons and daughters We’ve gathered here to meet with You We lift our eyes We lay our hearts before You Expectant here for You to move With our hands to the Heavens Alive in Your presence Oh God, when You come So pour out Your Spirit We love […] - [God's Great Dance Floor lyrics Chris Tomlin](https://www.godmedias.com/gods-great-dance-floor-lyrics-chris-tomlin/): I’m coming back to the start Where you found me I’m coming back to your heart Now I surrender Take me This is all I can bring I’m coming back to the start I got this freedom In here we feel your heart Your heartbeat for us Take me This is all I can bring […] - [You are the strength of my life lyrics](https://www.godmedias.com/you-are-the-strength-of-my-life-lyrics/): Let the weak say, I am strong Faith is rising, mountains fall away You are always, holding onto me You are the strength of my life You flood the darkness with light I throw myself on your never failing love You are the strength of my heart I’m running into your arms I throw myself […] - [You called me out of darkness lyrics](https://www.godmedias.com/you-called-me-out-of-darkness-lyrics/): BELONG TO YOU (ENEMY CAN’T) Lead vocals: James Galbraith You called me out of darkness And silenced every lie No other voice will define me I belong to You I belong to You By Your blood I’ve been adopted I have taken on Your name And I need to be reminded I belong to You […] - [Lord I come with newfound faith The God of the impossible lyrics](https://www.godmedias.com/lord-i-come-with-newfound-faith-the-god-of-the-impossible-lyrics/): Lord I come with newfound faith I will trust every word You say All my fears I’m laying down At Your feet I will trust in Your grace that cannot be earned Walk through the fire and not be burned All my doubts have lost their sound To Your voice You are who You are […] - [Aa Varum Naam Ellarum Koodi lyrics](https://www.godmedias.com/aa-varum-naam-ellarum-koodi/): வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் […] - [Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்](https://www.godmedias.com/yesu-kiristhuvin-nal-seedaraaguvom/): 1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும் […] - [Kaariya Siththi Kartharaal lyrics - காரிய சித்தி கர்த்தரால்](https://www.godmedias.com/kaariya-siththi-kartharaal/): காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் […] - [பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் - Balamaaga roobikkapatta deva lyrics](https://www.godmedias.com/balamaaga-roobikkapatta-deva-lyrics/): பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை […] - [திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics](https://www.godmedias.com/thirandha-vaasala-en-munnae-vachcheenga/): திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால […] - [En Vaazhkkayi Umakkaagavae lyrics](https://www.godmedias.com/en-vaazhkkayi-umakkaagavae-lyrics/): என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம் சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாய் துதிப்போம் பரிசுத்த ஆவியே எங்கள் சபை மேல் இன்று வாருமே உம்மை ஆராதிக்க தேற்றரவாளனே என்னைத் தேற்றிட இன்று வாருமே உம்மை ஆராதிக்க வழிகளைக் காண்பிப்பீர் அதிசயங்கள் நீர் செய்கின்றீர் உமமை ஆராதிக்க En Vaazhkkayi Umakkaagavae Tharugiraen Yesuvae En Paavangal […] - [Karthare Velicham Enakku lyrics](https://www.godmedias.com/karthare-velicham-enakku-lyrics/): கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) […] - [vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்](https://www.godmedias.com/vaanjaiyaana-nenjthathudan/): வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில் […] - [Bro.Mohan C Lazarus Reply To Ilayaraja About Resurrection](https://www.godmedias.com/bro-mohan-c-lazarus-reply-to-ilayaraja-about-resurrection/) - [கேட்பதை கொடுக்கும் தேவன் | Jesus Redeems Ministries](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/) - [Whom Shall I Fear lyrics](https://www.godmedias.com/whom-shall-i-fear-lyrics/): You hear me when I call You are my morning song Though darkness fills the night It cannot hide the light Whom shall I fear You crush the enemy Underneath my feet You are my sword and shield Though troubles linger still Whom shall I fear I know who goes before me I know who […] - [I lay me down lyrics](https://www.godmedias.com/i-lay-me-down-lyrics/): With this heart open wide From the depths from the heights I will bring a sacrifice With these hands lifted high Here my song here my cry I will bring a sacrifice I will bring a sacrifice I lay me down I’m not my own I belong to you alone Lay me down Lay me […] - [Ennil adanga sthorthiram lyrics எண்ணில் அடங்கா](https://www.godmedias.com/ennil-adanga-sthorthiram-lyrics/): எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேலுள்ள ஆகாயமும் வானதூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில் காட்டினில் […] - [விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhu Yesu Raajaa](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-vinthai-kiristh/): விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த […] - [Niraivanavarey | Simeon Antony |Latest worship song](https://www.godmedias.com/niraivanavarey-simeon-antony-latest-worship-song/): குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரேஎன் வாழ்க்கையில் நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில்நீர் தங்கிடும் இந்த வேளையில்-2 நான் அனாதையாய் அலைந்தேன் என்னை தேடி வந்தவரேஉம்மைப்போல யாருமில்லை என் வாழ்க்கையில்-2நான் துக்கப்பட்டு திரிந்தேன் என்னை தேற்றிட யாருமில்லைஉம் தோளில் தூக்கி சுமந்து என்னை தேற்றினீரே-2 வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-4 நான் பாவியாக பிறந்தேன் துரோகியாக இருந்தேன்உம்மை மறுதலித்து வாழ்ந்தேன் வாழ்ந்தேன்-2நீர் எனக்காக மரித்தீர் என் பாவங்களை சுமந்தீர்உம் இரத்தத்தால் கழுவி என் […] - [Naan Nambuven l Simon Fernandez l Prince Jon l Manasseh M Sree | Latest Christian Song](https://www.godmedias.com/naan-nambuven-l-simon-fernandez-l-prince-jon-l-manasseh-m-sree-latest-christian-song/): துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யாநான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யாஉம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயாஉந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரேஇனிமேலும் நடத்திடும் வல்லவரே எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே-2நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 1.பரலோகத்தின் அழியாத மகிமையால்இரட்சித்தீரே உம்மை துதித்திடவே-2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன்என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன்-2 2.அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்-2 நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2 3.எந்தன் ஜீவனை வழுவாமல் […] - [THIRUMBI PARKIREN - JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG](https://www.godmedias.com/thirumbi-parkiren-johnsam-joyson-tamil-christian-song/): திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை […] - [Devanai Thuthiyungal eppothum thuthiyungal Tamil chritian song lyrics](https://www.godmedias.com/devanai-thuthiyungal-eppothum-thuthiyungal-tamil-chritian-song-lyrics/): தேவனைத் துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனைத் துதியுங்கள் ஆ.. ஆ..ஆ..ஆ 1. தேவனைத் துதியுங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலூயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமே 2. மாட்சியுள்ள மகத்துவங்களுக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 3. தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரை துதியுங்கள் எப்போதுமேகைத்தாள ஓசை பேரோசை மேளத்தோடும்அவரை துதியுங்கள் எப்போதுமே 4. வல்லமையுள்ள அவரின் கிரியைக்காய்அவரை துதியுங்கள் எப்போதுமேசுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதிப்பதாக என்றும் அல்லேலூயா - [Rajadhi Rajavam song lyrics in tamil](https://www.godmedias.com/rajadhi-rajavam-song-lyrics-in-tamil/): இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள் […] - [Elevation Worship performing their single “With You” from their album "Paradoxology".](https://www.godmedias.com/elevation-worship-performing-their-single-with-you-from-their-album-paradoxology/): Beneath the surface Of my anxious imagination Beckons a calmness That is found in you alone It washes over every doubt Every imperfection Jesus your presence Is the comfort of my soul There’s nowhere I’d rather be When you’re singing over me I just wanna be here with you I’m lost in your mystery I’m […] - [Thanimayil Sheryl Anusha Latest worship song](https://www.godmedias.com/thanimayil-sheryl-anusha-latest-worship-song/): தனிமையில் நான் வாடினேன் என் நண்பனாய் இருந்தீர் நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் நீர் நெருங்கி வந்தணைத்தீர்-2 என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே பாவம் என்னை சூழ்ந்தது இருள் என்னை மூடிற்று உம் ஆணி பாய்ந்த கரங்கள் என்னை விடுவித்தது-2 பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே-2 உம் வேதம் எந்தன் ஆத்மாவை தேற்றி உயிர்ப்பித்ததே உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை மேன்மையாக்கினதே-2 தூயவரே என் துணையாளரே நீர் […] - [Nambuvaen Tony Thomas Latest worship song](https://www.godmedias.com/nambuvaen-tony-thomas-latest-worship-song/): நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) எனது வாழ்வின் வழிகள் எல்லாம் அறிந்தவர் நீர் ஒருவரே எல்லாவற்றையும் மாற்றினீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) உலகம் என்னை வெறுத்த போதும் நீர் என்னை வெறுக்கவில்ல எந்தன் கரத்தை பிடித்தீரே உம்மை நம்புவேன் (2) நம்புவேன் உம்மை நம்புவேன் என்றும் நம்புவேன் என் இயேசுவே (2) - [Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest Tamil Christian Song |](https://www.godmedias.com/um-mugathai-rev-vijay-aaron-rev-joseph-stanley-latest-tamil-christian-song/): உம் முகத்தை நோக்கி பார்த்தேன் நான் தலை நிமிர்ந்து நடந்தேன் என் கரத்தை பிடித்து கொண்டீர் வழுவாமல் நடக்கச் செய்தீர் (2) நான் வனாந்தரத்தில் நடந்தாலும் அதை வயல்வெளியாக மாற்றுவீர் நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2) அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4) எனக்காக நீர் நொருக்கப்பட்டீர் எனக்காக நீர் காயப்பட்டீர் (2) எனக்காக நீர் அடிக்கப்பட்டீர் நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (2) அவர் கிருபை என்னோடு […] - [Aradhanaiku Uriyavar Tamil christian songs lyrics](https://www.godmedias.com/aradhanaiku-uriyavar-tamil-christian-songs-lyrics/): ஆராதனைக்கு உரியவர் எந்தன் இயேசுவே ஸ்தோத்திர துதிகளுக்கு பாத்திரர் எந்தன் தேவனே (2) உம்மை போற்றி துதித்துடுவேன் உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) துதிகளுக்கு பாத்திரரே (2) ஸ்தோத்திர பலிகளுக்குரியவர் எந்தன் இயேசுவே உயர்த்தி புகழப்படத்தக்கவர் எந்தன் தேவனே (2) உம்மை போற்றி துதித்துடுவேன் உம்மை என்றும் வாழ்த்திடுவேன் (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) துதிகளுக்கு பாத்திரரே (2) அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் எந்தன் இயேசுவே நேற்றும் […] - [Give thanks with a grateful heart songs lyrics in English](https://www.godmedias.com/give-thanks-with-a-grateful-heart-songs-lyrics-in-english/): Give thanks with a grateful heart Give thanks to the Holy One Give thanks because He’s given Jesus Christ, His Son Give thanks with a grateful heart Give thanks to the Holy One Give thanks because He’s given Jesus Christ, His Son And now let the weak say, “I am strong” Let the poor say, […] - [Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம்](https://www.godmedias.com/ummai-thaan-nambiyirukken-tamil-christian-songs-lyrics-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga […] - [Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Song tamil](https://www.godmedias.com/endhan-aathumavae-ps-prabhu-isaac-latest-worship-song-tamil/): எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) 1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2) கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே 2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2) உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே 3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2) விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு […] - [Ennai Kazhuvum tamil christian song lyrics](https://www.godmedias.com/ennai-kazhuvum-tamil-christian-song-lyrics/): என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (2) பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என் பாவங்கள் எண்ணாதிரும் என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2) […] - [Ellamea Ummal Aagum tamil christian song lyrics](https://www.godmedias.com/ellamea-ummal-aagum-tamil-christian-song-lyrics/): எல்லாமே உம்மால் ஆகும்-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே நான் நம்பும் துருகமும் நீரே-4 பெலவீனன் எனக்கு பெலன் நீரே திக்கற்ற எனக்கு துணை நீரே-2 என்னை மீட்ட அன்பின் தெய்வமே என் நம்பிக்கை நீர்தானய்யா-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரே என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2 உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 எல்லாமே உம்மால் ஆகும்-4 […] - [IMMATTUM jeevan thantha beryl natasha](https://www.godmedias.com/immattum-jeevan-thantha-beryl-natasha/): இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2 நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2 நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2 கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் […] - [UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyrics](https://www.godmedias.com/umakku-udhavi-thevayillai-tamil-christian-songs-lyrics/): ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை […] - [அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e/): அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் […] - [Vatraadha Kirubai tamil christian song lyrics](https://www.godmedias.com/vatraadha-kirubai-tamil-christian-song-lyrics/): வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் […] - [Neerilla Aarathanai song lyrics](https://www.godmedias.com/neerilla-aarathanai-song-lyrics/): நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2 ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான் பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும் உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும் நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும் என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும் கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும் சொந்தம் பந்தம் வேண்டாம் உம் […] - [Ethanai Padugal song lyrics](https://www.godmedias.com/ethanai-padugal-song-lyrics/): எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2 நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது மனம் தளராதே என்றுரைத்தீரே-2 கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2 ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை Eththanai padugal eththanai vethanaigal Ennai nerukki amizhththum pothu-2 Nesare […] - [Intha Anbirku song lyrics](https://www.godmedias.com/intha-anbirku-song-lyrics/): இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் சிலுவையிலே தொங்கின இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் நா என்ன செய்ய முடியும்-2 நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2 ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு புது உறவாக வந்து எனை தேற்றின உம் […] - [Nirappumae song lyrics](https://www.godmedias.com/nirappumae-song-lyrics/): உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை பெருக செய்வேன் சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2 மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே […] - [Ennai kondru potalum song lyrics](https://www.godmedias.com/ennai-kondru-potalum-song-lyrics/): என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 […] - [Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics](https://www.godmedias.com/irakkam-vaechingalae-song-lyrics/): கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு […] - [EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj](https://www.godmedias.com/en-belanae-en-nesarae-2-ben-samuel-robert-roy-joel-thomasraj/): எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த […] - [Rasa Rasa Pitha Lyrics in English](https://www.godmedias.com/rasa-rasa-pitha-lyrics-in-english/): ராச ராச பிதா மைந்த தேசு லாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச 1. மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே,சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே (2) நிறைவான காந்தனே இறையான சாந்தனே! மறை – ராச 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, பத ஆமனாமனா (2) சுதனாமனாமனா […] - [#NLAG Good Friday Service live](https://www.godmedias.com/nlag-good-friday-service-live/): #NLAG Good Friday Service live - [ACA Church AVADI #Good Friday Service](https://www.godmedias.com/aca-church-avadi-good-friday-service/) - [GOOD FRIDAY SERVICE LIVE](https://www.godmedias.com/good-friday-service-live/): #goodfriday #forgiven #lentdays #sharelove #goodfridayLIVE    - [Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics](https://www.godmedias.com/neer-ennai-nesippathaal-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை […] - [Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics](https://www.godmedias.com/engu-pogireer-en-yesuve-neer-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af/): எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2) 1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2) அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார் என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர் 2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2) அவர் எனக்காய் ஜெபித்தார் […] - [Enna Nesam Enna paasam என்ன நேசம் என்ன பாசம் lyrics](https://www.godmedias.com/enna-nesam-enna-paasam-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-lyrics/): என்ன நேசம் என்ன பாசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம் மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2 உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2 உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2 இரத்தம் வடிய மெய்யும் சிதற போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2 அங்கலாய்த்துமே சீமானும் புலம்ப-2 அருகில் உள்ள யாவரும் அழுக-2 என்னால் தானே நீரும் தானே-2 இந்த வேதனைக்காளானீர் கோனே-2 இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2 […] - [Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து](https://www.godmedias.com/yerukindrar-thallaadi-thavaznthu/): ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை […] - [உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-ummai-na/): 1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை நீக்கிடுமே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 […] - [ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics](https://www.godmedias.com/%e0%ae%88%e0%ae%9a%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88-esanae-um-d-g-s-dhinakaran-lyrics/): ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே (2) என் உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் (2) 1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி போல சூழ்ந்தாலும் (2) அன்னல் நீர் என்னோடிருந்தால் தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) 2. என்னருகில் நீர் எந்த வேளையும் ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2) சத்திய வழியில் சஞ்சரிக்கவே தத்தம் செய்தேன் என்னையே (2) 3. மகிமையில் நான் உந்தன் வீட்டில் மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2) […] - [Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்](https://www.godmedias.com/hosanna-paaduvom-%e0%ae%93%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர் […] - [“ Walk with JESUS “ -John 12.13- Bro.Mohan C.Lazarus #bibledevotion #?Palm_Sunday](https://www.godmedias.com/walk-with-jesus-john-12-13-bro-mohan-c-lazarus-bibledevotion-%f0%9f%8c%b4palm_sunday/): “ Walk with JESUS “ -John 12.13- Bro.Mohan C.Lazarus #bibledevotion #?Palm_Sunday - [UM PAATHAM PANINTHEN LYRICS உம் பாதம் பணிந்தேன்](https://www.godmedias.com/um-paatham-paninthen-lyrics-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் […] - [“ Walk with JESUS “ - Jeremiah 30:17 - Bro.Mohan C.Lazarus](https://www.godmedias.com/walk-with-jesus-jeremiah-3017-bro-mohan-c-lazarus/): “ Walk with JESUS “ – Jeremiah 30:17 – Bro.Mohan C.Lazarus - [Nee ente sarvavum nee enikkulavan - thenilum madhuramam lyrics](https://www.godmedias.com/nee-ente-sarvavum-nee-enikkulavan-thenilum-madhuramam-lyrics/): നീ എൻറെ സർവവും നീ എനിക്കുള്ളവൻ നീ എൻറെ സർവവും എല്ലാറ്റിലും നിൻ ജീവൻ എൻ പേർക്കായ്‌ തന്നതിനാൽ നീ എന്റെ സർവവും എല്ലാറ്റിലും തേനിലും മധുരമാം തേനിലും മധുരമാം യേശുക്രിസ്തു മാധുര്യവാൻ രുചിച്ചു നോക്കി ഞാൻ കർത്തൻ കൃപകളെ യേശുക്രിസ്തു മാധുര്യവാൻ Nee ente sarvavum nee enikkullavan Nee ente sarvavum ellaattilum.. Nin jeevan en perkkay thannathinaal Nee ente sarvavum ellattilum. Thenilum madhuramam Thenilum madhuramam Yeshu kristhu […] - [கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது...ஆமேன்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): “ Walk with JESUS “ -Psalm 34:10- Bro.Mohan C.Lazarus கர்த்தரை தேடுகிற எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது…ஆமேன் - [ENTE ADUTHU NIKKUVAANESHUVUNDE ELLAARUM VARUVIN lyrics](https://www.godmedias.com/ente-aduthu-nikkuvaaneshuvunde-ellaarum-varuvin-lyrics/): laaa la laaa laaa laaa laaa laaaa laaa laaa laaaa Ente aduthu nilkkuvaaneshuvunde ellaarum varuvin Ente durithamellam avanedukkum poruka maaloree Avan aniyunnu mulmudi avan pakarunnu punchiri Ini namukku nalloru samariyaakkaaran virunnu vannuvallo Ini abhayamellam avanilaanennu vilichu cholluka naam (2) Ente aduthu nilkkuvaaneshuvunde ellaarum varuvin laaa la laaa laaa laaa laaa laaaa laaa laaa laaaa Eee […] - [Geetham geetham jaya jaya geetham Malayalam song lyrics](https://www.godmedias.com/geetham-geetham-jaya-jaya-geetham-malayalam-song-lyrics/): Geetham geetham jaya jaya geetham Paaduvin sodhararai nammal Yesu nadhan jeevikkunnathinal Jaya geetham paadiduveen 1 Papam sapam sakalavum theerpan Avatharichihei naranai daiva Kopatheeyil ventherinjavanaam Rekshakan jeevikkunnu 2 Ulaka mahanmarakhilavum orupol Urangunnu kallarayil nammal Unnathan Yesu maheswaran maathram Uyarathil vaanidunnu 3 Kalushathayakatti Kannuneer thudappeen Ulsukarayirippeen nammal Athma nathen jeevikkave ini Alasatha sariyaamo 4 Vaathilukalai ningal thalakale […] - [Enthoralbhuthama Malayalam Christian Devotional Song](https://www.godmedias.com/enthoralbhuthama-malayalam-christian-devotional-song/): Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, kaikalil, naavilinitha .. {Aradhana mathrame, paadanullu Nanni mathrame innu, parayanullu } x2 Enthoralbhuthama… ithenthoralbhuthama .. Daivamen, arikilayi, altharayil .. {Ninne nokki irikkanne kariyunullu .. Nin snehamorthu karayane akunullu } x2 Nin snehathin aazham ariyan, enthu njan cheyyum? Nin thyagathin vilayayi, enthu nalkidum? Enthoralbhuthama… ithenthoralbhuthama […] - [Yeshuva avar ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்](https://www.godmedias.com/yeshuva-avar-ezhundhittar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%b7%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/): இயேஷுவா அவர் எழுந்திட்டார் நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு நமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Oh.. oh oh oh oh . Oh oh oh oh OH OH OH OH. OH […] - [Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்](https://www.godmedias.com/maasilla-deva-puthiran-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய   […] - [April Month promise message 2019 | Bro.Mohan C. Lazarus](https://www.godmedias.com/april-month-promise-message-2019-bro-mohan-c-lazarus/):   கர்த்தர் எனக்காக யுத்தம் பண்ணுவார்?? ஆமேன்!! ஆமேன்!! - [ஏப்ரல் 2019 வாக்குத்தத்த செய்தி | APRIL Promise Message | Rev. Alwin Thomas](https://www.godmedias.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-2019-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): நீங்கள் சாபத்திலிருந்துபோலவே ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிபேன் சகரிய 8:13 - [பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5/): பாடுவேன் உம் புகழை பாடுவேன் நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2 என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன் என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன் குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன் கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர் -2 இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை – 3 எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன் உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே -2 இயேசு என்னோடு இருப்பதால் […] - [என்னை விட்டுக்கொடுக்காதவர்-ENNAI VITTU KODUKATHAVAR](https://www.godmedias.com/ennai-vittu-kodukathavar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் […] - [En nesarae en arumai nesarae என் நேசரே என் அருமை நேசரே](https://www.godmedias.com/en-nesarae-en-arumai-nesarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87/): என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை […] - [Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும்](https://www.godmedias.com/kalvari-sneham-karaithidum/): கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் […] - [kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்](https://www.godmedias.com/kalvaariyil-ratham-sinthineer-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2) பணிந்து உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் சரணடைவேன் (2) பாவியான என்னை கண்டு பரலோகம் விட்டு வந்து பலியானீரே என்னை மீட்கவே (2) உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2) இயேசுவே இயேசுவே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4) kalvaariyil ratham sinthineer ennai […] - [Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்](https://www.godmedias.com/kurusilae-marana-paadugal-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே […] - [Ummai pol azhagullor yarum illai உம்மை போல் அழகுள்ளோர்](https://www.godmedias.com/ummai-pol-azhagullor-yarum-illai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b0/): உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 புலம்பலை புன்னகையாக மாற்றினாரே அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல் Ummai pol azhagullor yarum illai English lyrics  Ummai pol azhagullor yarum illai Ummai pol pooranar oruvarillai-2 Yesuve yesuve Ummai pol yarumillai-2 Nerintha naanalai […] - [உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae](https://www.godmedias.com/um-kurusandai-yesuvae/): 1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae English lyrics  Um kurusandai yesuvaevaithu ennai kaathidumkalvaari […] - [Jesus keep me near the cross](https://www.godmedias.com/jesus-keep-me-near-the-cross/): 1.Jesus, keep me near the cross; there a precious fountain, free to all, a healing stream, flows from Calvary’s mountain. In the cross, in the cross, be my glory ever, till my raptured soul shall find rest beyond the river. 2. Near the cross, a trembling soul, love and mercy found me; there the bright […] - [Uyirodu ezhundhavarae உயிரோடு எழுந்தவரே](https://www.godmedias.com/uyirodu-ezhundhavarae-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா – (4) 1.மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 2.உலகத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் உன்னதமானவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 3.சாத்தானை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் சர்வ வல்லவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 4.மாம்சத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமையில் சேர்ப்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் 5.பாதாளம் ஜெயித்தவரே […] - [Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே](https://www.godmedias.com/uyirthelunthare-alleluia-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? […] - [ஜீவியமே ஒரே ஜீவியமே - Jeeviyamae Orae Jeeviyamae lyrics](https://www.godmedias.com/jeeviyamae-orae-jeeviyamae/):   ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும் இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் 2. நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர் இரக்கத்தின் […] - [MAHIZH KONDADUVOM](https://www.godmedias.com/mahizh-kondaduvom/): வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் நம் […] - [BURDENS ARE LIFTED AT CALVARY](https://www.godmedias.com/burdens-are-lifted-at-calvary/): Days are filled with sorrow and care, Hearts are lonely and drear; Burdens are lifted at Calvary, Jesus is very near. Chorus Burdens are lifted at Calvary, Calvary, Calvary, Burdens are lifted at Calvary, Jesus is very near. Cast your care on Jesus today, Leave your worry and fear; Burdens are lifted at Calvary, Jesus […] - [அந்தோ கல்வாரியில் - Antho kalvariyil arumai](https://www.godmedias.com/antho-kalvariyil-arumai-ratchakar/): அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறிசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தேஎன்னைச் சேர்ந்திட வருவே னென்றார்என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 […] - [Walk with JESUS -John 4:14 - Bro.Mohan C.Lazarus](https://www.godmedias.com/walk-with-jesus-john-414-bro-mohan-c-lazarus/): “ Walk with JESUS “ -John 4:14 – Bro.Mohan C.Lazarus #bibledevotion #World_WaterDay #Mar22 #GNBN   - [சேனையதிபன் நம் கர்த்தருக்கே - Saenaiyathipan Nam Kartharukkae](https://www.godmedias.com/saenaiyathipan-nam-kartharukkae/): 1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு – அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் ஜெய கீதங்கள் நாம் பாடியே ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம் ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் திக்கற்றோராய் விட்டுவிடேன் என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார் என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே நானே நல்ல மேய்ப்பன் என்றார் இன்ப சத்தம் பின் சென்றிடுவோம் […] - [Sirumaiyum Elimaiyum | Jeby Israel](https://www.godmedias.com/sirumaiyum-elimaiyum-jeby-israel/): சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே… என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்…. உம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்… என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும் 1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி என்னை தாங்குமே….2 தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன் தோளில் சுமந்திடுமே..2 கர்த்தாவே… 2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க தேவா உம் பெலன் தாருமே…2 உயிருள்ள வரையில் உமக்காக வாழும் உணர்வினை உருவாக்குமே…2 கர்த்தாவே… - [ENNAI KAATHIDUBAVARAE | Sabu Cherian | Sammy Thangiah](https://www.godmedias.com/ennai-kaathidubavarae-sabu-cherian-sammy-thangiah/): இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும் இனி துக்கங்கள் சந்தோஷமாகும் (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே (2) எந்தன் கஷ்டத்தின் மத்தியில் எந்தன் ஆறுதல் இயேசுவே (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) செல்வங்கள் ஒழிந்து போனாலும் எல்லாமே நஷ்டம் ஆனாலும் (2) எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார் எந்தன் இயேசு என்னோடுண்டு (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) Ini nashtangal Ellam laabamaagum Ini […] - [மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ.மோகன் சி. லாசரஸ்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): மதுவால் மூழ்கிய தமிழகத்தை 2019 தேர்தல் மீட்க்குமா?? சகோ. மோகன் சி. லாசரஸ் “ஆளுகிறவர்களுக்கு ஒரு அவசர செய்தி” - [அந்தோ கல்வாரியில் அருமை - Antho kalvariyil arumai lyrics](https://www.godmedias.com/antho-kalvariyil-arumai-lyrics/): மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2 பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2 குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை […] - [Niraivaana prasannamum நிறைவான பிரசன்னமும்](https://www.godmedias.com/niraivaana-prasannamum-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நிறைவான பிரசன்னமும் நிலையான உம் கிருபையும் என்னை மூடும் உம் மகிமையும் என் வாழ்வில் போதுமைய்யா நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் எப்போதுமே இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர் தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர் குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர் மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர் காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர் கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர் - [வழுவாமல் காத்திட்ட தேவனே - vazhuvamal kathitta dhevane](https://www.godmedias.com/vazhuvamal-kathitta-dhevanae-%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): VAZHUVAMAL KATHITTA DHEVANAE – வழுவாமல் காத்திட்ட தேவனே வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM […] - [Hand of God என் மேலே](https://www.godmedias.com/hand-of-god/): Hand of God என் மேலேநான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான்என் மேலே கர்த்தர் கரம்எஸ்தர் நான் தெபோராள் நான்என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம்காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியைதொட்டு சுகம் தந்தகரம்நிமிரக்கூடாத கூனியை அன்றுநிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்திபெருகச் செய்த அற்புத கரம்வாலிபனே எழுந்திரு என்றுபாடையைத் தொட்டு எழுப்பின கரம் தலித்தாகூம் என்று சொல்லிமரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்வெட்டப்பட்ட காதை அன்றுஒட்ட […] - [Oh river of God, flow down on me O DEVA NADHIYAE](https://www.godmedias.com/oh-river-of-god-flow-down-on-me-o-deva-nadhiyae/): Oh river of God, flow down on me. Oh river of God, flow out from me. Oh river of God, so rich and free, Oh river of God, I come to Thee. O DEVA NADHIYAE, EN MEL PAYUM O DEVA NADHIYAE, EN MULAM PAYUM O DEVA NADHIYAE, EN NIRAIVAE O DEVA NADHIYAE, IDHO VAREN ஓ […] - [Erukintaar thalladi thavaznthu](https://www.godmedias.com/erukintaar-thalladi-thavaznthu/): ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை […] - [Vaan Pugal Valla Devanaiye Nitham - வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்](https://www.godmedias.com/vaan-pugal-valla-devanaiye-nitham/): வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய் […] - [Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு](https://www.godmedias.com/yesuvin-kudumbam-ontru-undu-lyrics/): இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார் Yesuvin Kudumbam Ondru Undu English lyrics Yesuvin Kudumbam Ondru Undu Anbu Nirainthidum Idam Undu Vuyarvumilllai […] - [potruvom devanai song lyrics](https://www.godmedias.com/pottruvom-thevanai-devanai-lyrics/): போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Pottruvom Thevanai devanai English  lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil sugamudankaatha […] - [அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai](https://www.godmedias.com/alinthu-pokintra-aathumaakalai/): அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடி செல்வது என் கடமை அன்பு நேசரை அவனி எங்கிலும் சுமந்து செல்வது என் பெருமை நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம் அன்பை பாடி மகிழ்வேன் என் நேசர் இயேசுவை தேடி வந்த உம் அன்பை எங்கும் சொல்லுவேன் -அழிந்து அழகாக என்னை வனையும் நீர் விரும்பும் பாத்திரமாக அன்பாலே என்னை நிரப்பும் என்றும் உமக்காய் பயனுள்ளதாக -2 அப்பா நன் உந்தன் சித்தம் செய்யவே இப்பாரில் எங்கும் ஒழி வீசவே […] - [Christ the Lord Is Risen Today](https://www.godmedias.com/christ-the-lord-is-risen-today/): Christ the Lord is ris’n today, Alleluia! Sons of men and angels say, Alleluia! Raise your joys and triumphs high, Alleluia! Sing, ye heav’ns, and earth, reply, Alleluia! Lives again our glorious King, Alleluia! Where, O death, is now thy sting? Alleluia! Once He died our souls to save, Alleluia! Where thy victory, O grave? […] - [En Valkai Ennum Padagu Agatha Evelyn Benjamin](https://www.godmedias.com/en-valkai-ennum-padagu-agatha-evelyn-benjamin/): ஏலேலோ ஐலசா ஏலேலோ-4 என் வாழ்க்கை என்னும் படகினிலே இயேசு உதித்தார் என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை கரை சேர்த்தாரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே-2 படக விட்டு என்னால இறங்க முடியல இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 2.வானத்தை திறந்து மன்னாவை […] - [Um Parvai Pothume - Giftson Durai](https://www.godmedias.com/um-parvai-pothume-giftson-durai/): உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் உம் பார்வை ஒன்று போதுமே என் ஜீவன் என்றும் வாழுமே உமக்காய் ஏதும் செய்வேனே! உம் வார்த்தை ஒன்று போதுமே என் வாழ்க்கை என்றும் மாறுமே எனக்காய் யாவும் செய்தீரே! உயிரும் பொருளும் நீர் தானே உள்ளம் முழுதும் நீர் தானே நோக்கம் இல்லா என் […] - [பேரன்பர்இயேசு நிற்கிறார் peranbar yesu nirkiraar](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be/): பேரன்பர்இயேசு நிற்கிறார் மகா வைத்தியனாக கடாட்சமாகப்  பார்க்கிறார் நல் நாமம் போற்றுவோமே பல்லவி விண்ணில் மேன்மை பெற்றதே மண்ணோர்க் கின்பமாகவே பாடிப்போற்றும் நாமமே இயேசு என்னும் நாமம் உன் பாவம் யாவும் மன்னிப்பேன் அஞ்சாதே என்கிறாரே; சந்தேகங் கொண்டு சோர்வதேன்? மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே மேன்மை உண்டாவதாக! நேசிக்கிறேன் இயேசு நாமம் நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் குற்றம் பயம் நீக்கும் நாமம் வேறில்லை இயேசுவே தான்! என் ஆத்மா பூரிப்படையும் அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் - [வாரீரோ செல்வோம் - vareero selvom](https://www.godmedias.com/vareero-selvom/): வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம் மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில் வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும் புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன் என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு தாகமானேன் என்று – […] - [செல்லுவோம் வாரீர் selluvom vareer](https://www.godmedias.com/selluvom-vareer/): செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம் மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம் கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம் பாவவினைபோக – தேவ தயவாக ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம் கடனாளிகட்குப் – […] - [என்ன செய்குவேன் enna seiguven](https://www.godmedias.com/enna-seiguven/): என்ன செய்குவேன்! எனக்காய் இயேசு மைந்தன் ஈனக் குருசில் உயிர் விட்டனர் கண்ணினால் யான் செய்தகன்மந்தனைத் தொலைக்க முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர் பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன் நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போல காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில் தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால் இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம் வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! […] - [கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum](https://www.godmedias.com/kalvaarikku-pogalam-vaarum/): கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனைக் கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு 2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முண்முடி சூண்டு, தவத்தி லுயர்ந்த நாதன் தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு 3. ஐயோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்றழும் துய்யன் துயர சத்தம் தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு 4. நாவு வறண்டதினால் […] - [Iyyaiyo Naan enna seivean lyrics - ஐயையோ நான் என்ன செய்வேன்](https://www.godmedias.com/%e0%ae%90%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-iyyaya/): ஐயையோ நான் என்ன செய்வேன் அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலே மேசியா வதைக்குள்ளானார் சரணங்கள் 1. முண்முடி சிரசில் வைத்து மூங்கில் தடியாலடித்த சண்டாளர் செய்கையை எண்ண சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழ பிரிய சீஷர் பதறி ஓட செற்றலர் திரண்டு சூழ தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையா கைகள் சோர்ந்து வீழுதையா சேல்விழிகள் மங்குதையா தேவே எந்தன் […] - [தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. தொழுவத்தில் இயேசு பிறந்தார் அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்; தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்க ஏழைப் பாவி என்னை இரட்சிக்க தூதர் சொல்லக் கேட்டார் தேவன் மனிதனானார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார் அவர் எங்கள் துக்கம் சுமந்தார் காவினில் ஜெபித்தார் இரத்தம் வேர்வை விட்டார் ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3. […] - [En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி](https://www.godmedias.com/ha-en-metpar-ratham-sinthi/): 1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்தி என் ராஜா மாண்டாரோ? ஏழைப் புழு எனக்காக ஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எண்ணியே என்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமாம் அன்பல்லவோ ஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதே ஒளியும் போனதே பாவிகளாம் மானிடர்க்காய் சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய் நீசன் நான் என் […] - [இருள் போன்றநேரத்திலே -Erul Pontra nerathilae](https://www.godmedias.com/irul-pontra-nerathilae/): இருள் போன்ற நேரத்திலே இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது நேசமானஉம் மகனே வாதைகுள்ளானாரே பிதாவே, உன் சித்தந்தானே ஆகட்டும் என்றாரே எனக்காய் நீர் வேண்டுகிறீர் நானதைக் கேட்கிறேன் என் இயேசுவே! பாவி வாறேன் ஏற்றுகொள்ளு மென்னை Erul Pontra nerathilae English lyrics Erul pontra nerathilae oor satham ketkuthu deva suthan thottathilae nonthu jebipathu kethsamanayilae vimmi azhuthu jebaporil […] - [எழுந்தார் இறைவன் - Elunthar iraivan](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-elunthar-iraivan-jeyame/): எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க Elunthar iraivan jeyame English Lyrics  Elunthar iraivan jeyamejeyamenavae elunthar iraivan vilunthavarai karaiyettra paavatmazhintha manugukathai maattravinnugu kezhunthu naam […] - [Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்](https://www.godmedias.com/intru-kiristhu-ezhunthaar/): இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா 1.  இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! 2.  ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா! அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.   பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா! Intru Kiristhu Ezhunthaar English Lyrics  1. Intru Kiristhu […] - [Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்](https://www.godmedias.com/innalil-yesu-nathar-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய் […] - [yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்](https://www.godmedias.com/yuutharaajasingam-uyirththezunthaar/): யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக் […] - [Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3](https://www.godmedias.com/sugamtharuveerae-ebenezerbenny-joshua-um-kirubaiyae-3/): சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 1.பிறவி முடவர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர் பிறவி குருடர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர் உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே-2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 2.அவயங்கள் அனைத்தையுமே […] - [Ennal Ondrum - என்னால் ஒன்றும்](https://www.godmedias.com/ennal-ondrum-official-video-davidsam-joyson-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் […] - [ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்](https://www.godmedias.com/ennai-kangindra-devanai-karuthodu-theyduvaen-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4/): என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை…. உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக் உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்…. வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக் உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை […] - [Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை](https://www.godmedias.com/sthotharipaen-devaney-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9/): ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான […] - [Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார்](https://www.godmedias.com/yesu-naesikkiraar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் சுதன்றன் முழு மனதால் நேசிக்கிறார் — இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சரியம் — இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும், நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சரியம் — இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்; […] - [Atharisanamana Devanae song lyrics](https://www.godmedias.com/atharisanamana-devanae-song-lyrics/): அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஎந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் […] - [Ethanayo Naamangal song lyrics](https://www.godmedias.com/ethanayo-naamangal-song-lyrics/): எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம் (2)எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பதுஅதி உன்னத தேவன் என்று ஆகுமே x(2) யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) என்றென்றும் உயிரோடு இருப்பவர்எல் ஓலம் என்று அழைக்கிறோம் x(2)நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்யேகோவா […] - [Devan thantha thiru sabai - தேவன் தந்த திருச் சபையே song lyrics](https://www.godmedias.com/devan-thantha-thiru-sabai-song-lyrics/): தேவன் தந்த திருச் சபையேவிசுவாச வாழ்வு தரும் சபையேமலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்இன்றும் என்றும் அருளிச்செய்யும் போற்றும் போற்றும் இயேசுவைசுப வாழ்வு தரும் நேசரை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச் சபையே ஆதி அந்தம் வரையில்நித்ய ஜீவன் நல்கும் மீட்பரைநித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்இந்த நல் தேவனின் திருச்சபையே மீண்டும் ஓர் நாள் வருவேன் என்று வாக்குஉரைத்த வல்லோனை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்விந்தைகள் தேவனின் திருச் சபையே - [Thuthiungal devanai song lyrics](https://www.godmedias.com/thuthiungal-devanai-song-lyrics/): துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனைதுதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை அவரது அதிசயங்களை பாடிஅவரது அதிசயங்களை பாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை ஆண்டவர் என்றறிந்துஅவரை போற்றுங்கள்அவரது அதிசயங்களைபாடிஅவர் நாமத்தை பாராட்டி,அவரை ஆண்டவர் என்றறிந்துஅவரை போற்றுங்கள் ஆப்ரஹாமின் தேவனை ஈசாக்கின் தேவனைஆர்ப்பரித்து வணங்குங்கள் துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனைதுதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை 2.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇடையூட்டினை போக்கினோனேகானானின் தேசத்தை காட்டினோனேகர்த்தரை போற்றுங்கள்இஸ்ரவேலின் மக்களின் மன்னவனைஇடையூட்டினை போக்கினோனேகானானின் தேசத்தை காட்டினோனேகர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனைஆர்ப்பரித்து வணங்குங்கள் […] - [Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics](https://www.godmedias.com/kartharai-naan-ekkalathilumae-karuthudan-sthotharipen-song-lyrics/): கர்த்தரை நான் எக்காலத்திலுமேகருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும் ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டுஇறக்கமாய் செவி சாய்த்தார் -2அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர் ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள் […] - [Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics](https://www.godmedias.com/kelungal-tharapadum-thattungal-thirakkappadum-song-lyrics/): கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார்.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதாசூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரேஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரேஎல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் […] - [Enakku yaarundu kalangina neraththil songs lyrics](https://www.godmedias.com/enakku-yaarundu-kalangina-neraththil-songs-lyrics/): எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2 உடைத்தீர் உருவாக்கினீர்சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு Enakku yaarundu kalangina neraththilUm karam ennai […] - [சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile](https://www.godmedias.com/siluvai-nizhalathile-tamil-christian-songs-lyrics/): சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu […] - [Anbe deiveega anbe tamil christian song lyrics](https://www.godmedias.com/anbe-deiveega-anbe-tamil-christian-song-lyrics/): அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்உந்தன் கிருபைகள் நித்தியமே-2அன்பே தெய்வீக அன்பே அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே Anbe deiveega anbe -2Ennai Aazlbavare […] - [Karthar Naamam en pugalidame song lyrics](https://www.godmedias.com/karthar-naamam-en-pugalidame-song-lyrics/): கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் -2 யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே karththar naamam en pugalidamekaruthodu thuithiduvaen yakovaayeerae ellaamae paarthuk kolveerkalangalappaa naanga kalangalappaa yakovaa […] - [Azhagil Siranthavar song lyrics](https://www.godmedias.com/azhagil-siranthavar-song-lyrics/): அழகில் சிறந்தவர் மென்மையானவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 வானத்திலும் பூமியிலும்உம்மைப்போல் அழகு இல்லையே-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2 உம் அழகினை சிலுவையிலேஎனக்காக தியாகம் செய்திட்டீரே-2ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2-அழகில் சிறந்தவர் - [Aazhathil Ennodu song lyrics](https://www.godmedias.com/aazhathil-ennodu-song-lyrics/): ആഴത്തിൽ എന്നോടൊന്നിടപെടണേ /ആത്മാവിൽ എന്നോടൊന്നിടപെടണേ /ആരിലും ശ്രേഷ്ഠമായ് /ആരിലും ശക്തമായ് /ആഴത്തിൽ എന്നോടൊന്നിടപെടണേ /ആത്മാവിൽ എന്നോടൊന്നിടപെടണേ /മാൻ നീർ തോടിനായ് കാംക്ഷിക്കും പോൽ /ആത്മാവിനായ് ദാഹിക്കുന്നേ /ആ ജീവ നീരെനിക്കേകീടണേ /യേശുവേ ഞാൻ നിന്റെ ദാനമല്ലോ (ആരിലും ശ്രേഷ്ഠമായ് /ആരിലും ശക്തമായ്) /പാഴായി പോയൊരു മൺ പാത്രം ഞാൻ /ആത്മാവിനായ് മെനെഞ്ഞീടണമേ /ആ കുശവൻ കയ്യിൽ ഏകുന്നിതാ /ഒരു മാന പാത്രമായ് മാറ്റീടണേ (ആരിലും ശ്രേഷ്ഠമായ് /ആരിലും ശക്തമായ്ആഴത്തിൽ എന്നോടൊന്നിടപെടണേ ആത്മാവിൽ എന്നോടൊന്നിടപെടണേ) Azhathil ennodu onnu […] - [Yesuve Vazhi Sathyam Jeevan songs lyrics - இயேசுவே வழி சத்தியம் ஜீவன்](https://www.godmedias.com/yesuve-vazhi-sathyam-jeevan-songs-lyrics/): இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார்கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே 2. நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார்மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் – இயேசுவே 3. உனக்காகத் தானே பிறந்தார்உனக்காகத் தானே வளர்ந்தார்உனக்காகத் தானே மரித்தார்உனக்காகத் […] - [Come and be who you said you are song lyrics](https://www.godmedias.com/come-and-be-who-you-said-you-are-song-lyrics/): Come and be who you said you arecos I’ve heard that you are good Come and do what you promised meI know you’re real Your Love is true When the world stands against me And no one could comfort my broken heartThe Times I lost all FAITH & HOPremaind me Who you are come and […] - [En Ullam kezhunne Malayalam christian song lyris](https://www.godmedias.com/en-ullam-kezhunne-malayalam-christian-song-lyris/): En Ullam kezhunne.. Nin snehathinaayi Ennennum kezhunne Nin vaasathinaayi En priya, Nin mukham njan darshicheedumbol Eppozhum nenjil sthuthi uyarum Nin saannidhyam atho.. ha..ethra maadhuryam Nin Paatha peedathil Njan thripthanaayeedum Ee lokam tharunna imbangalekkalum Nin sneham ennum mathiyenikku Nin snehathekkalum Veronnumillallo..oh.. En Yesuve.. Nin snehathekkalum Nin snehathekkalum Veronnumillallo..oh.. Oru naalum maaratha en daivam Nee thaane ..oh.. […] - [Isravele Bhayapadathe tamil christian song lyrics](https://www.godmedias.com/isravele-bhayapadathe-tamil-christian-song-lyrics/): இஸ்ரவேலே பயப்படாதேநானே உன் தேவன்வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனேஉன் பெயர் சொல்லி நான் அழைத்தேனேஒரு போதும் நான் கைவிடமாட்டேன்கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனேஉள்ளங்கையில் தாங்கி உள்ளேன்ஒருபோதும் நான் மறப்பதில்லைமறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதேஜீவகிரீடம் உனக்குத் தருவேன்சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்எழுந்து ஒளி வீசு 4. தீயின் நடுவே நீ நடந்தாலும்எரிந்து நீயும் போகமாட்டாய்ஆறுகளை நீ கடக்கும் போதுமூழ்கி போக மாட்டாய் - [En Thedal Nee song lyrics](https://www.godmedias.com/en-thedal-nee-song-lyrics/): என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதேஉனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே – 2 இறைவா இறைவா வருவாய் இங்கேஇதயம் அருகில் அமர்வாய் இன்றே – 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்இறைவார்த்தையில் நிறைவாகுவேன்மறைவாழ்விலே நிலையாகுவேன்வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானதுஉள்ளத்தை […] - [Pudhu Kirubaigal Um Azhagana Kangal song lyrics](https://www.godmedias.com/pudhu-kirubaigal-um-azhagana-kangal-song-lyrics/): புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை ஒன்றும் இல்லையே –2 1.நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் –2காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திடீர் –2 என் இயேசுவே 2.பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் –2பாரமெல்லாம் நீக்கினீர் என்னை […] - [kakkum karangal undenakku Tamil christian song lyrics](https://www.godmedias.com/kakkum-karangal-undenakku-tamil-christian-song-lyrics/): காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை - [Kartharin panthiyil vaa song lyrics](https://www.godmedias.com/kartharin-panthiyil-vaa-song-lyrics/): கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ […] - [Dhanyawad Ke Saath hindi christian song lyrics](https://www.godmedias.com/dhanyawad-ke-saath-hindi-christian-song-lyrics/): Dhanyawad ke saath stuti gaoonga Hey yeeshu mere Khuda Upkaar tere hain beshumaar Koti koti stuti dhanyawad Yogiyata se badke diya hai Apni daya se tune mujhe Mangne se zyaada mila mujhe Aabhaari hun prabhu mai Tu hai sacha zinda khuda Tujh par hi bharosa mera Seva poori karke paoon inaam Prabhu aisa do vardaan - [பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam](https://www.godmedias.com/penthecosthe-anubavam-levi2-songs-lyrics/): பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi […] - [நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu](https://www.godmedias.com/naan-aarathikum-yesu-yendrum-levi2-songs-lyrics/): நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து […] - [Ummale naan oru senaikul tamil christian song lyrics](https://www.godmedias.com/ummale-naan-oru-senaikul-tamil-christian-song-lyrics/): உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம்இயேசையா ஸ்தோத்திரம் எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைக்கட்டிவழியை செவ்வையாக்கிவாழ வைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் Ummale nan oru senaikkul paaivenMadhilaith thandiduven Aiya stoththiram Yesaiya sthoththiram Enadhu vilakku eriyach cheideerIrulai […] - [ராமர்...லட்சுமனனுக்கு... இயேசு அற்புதம் செய்வாரா?](https://www.godmedias.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/) - [Aaraadhanai naayagan neerae Tamil christian song lyrics](https://www.godmedias.com/aaraadhanai-naayagan-neerae-tamil-christian-song-lyrics/): ஆராதனை நாயகர் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரேவிடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தேவன் நீரேமுழங்கால் யாவும் முடங்கிடவேமகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர்ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை Aaraadhanai naayagan neeraeAaraadhanai vaendhanum neerae (2)Aayul mudiyum varaiUmmai thozhudhiduvaen (2) 1. Aayiram paergalil […] - [Enikkoru uthamageetham Malayalam christian song lyrics](https://www.godmedias.com/enikkoru-uthamageetham-malayalam-christian-song-lyrics/): Enikkoru uthamageetham ente priyanodu paaduvanunduYeshuvinay ezhuthiya geetham oru panineer poo pole mrudhalam Ente hrudhayathe thoduvan murivil thaloduvanYeshuve pol aareyum njan kandathillaIthrayere aanandham jeevithathil eakumenYeshuve njan orikkalum ninachathillaPathinaayirathil athi shreshtan enikkettam priyamulla nadhanEnte hrudhayam kavarnna prema kaanthanSarvanga sundharaneshu Marubhoomiyil artha praananay oru kannum kaanathe vithumbiyappolSnehakkodiyil enne marechu omanapper cholliyenne marvodanachu Swarga bhavanam orukkiyathil vegamenne cherppanente priyan […] - [Nallidayan Yeshu Nadhan Malayalam christian song lyrics](https://www.godmedias.com/nallidayan-yeshu-nadhan-malayalam-christian-song-lyrics/): Nallidayan yeshunadhanNallavanay en koodeyundkashtangalil en dhukangalilvedhanayilen koodeyund(2) Aathmanadhan yeshunadhanaathmasakhiyayen koodeyund(2)Lokhasakhikalellavarum maaridumneravum yeshuven koodeyund(2)Hallelujah HallejujahHallelujah Hallelujah(2)(Nallidayan) Rajarajan yeshunadhanrajadhirajanay koodeyund(2)Lokathin thangukal onnonnay marumbol sashwathamam karam koodeyund(2)Hallelujah HallelujahHallelujah Hallelujah(2)(Nallidayan) Pranadhan yeshunadhan pranapriyan vegam vannidume(2)Kashtangalillatha dhukhangalillathaveetilekkenne cherthiduvan(2)Hallelujah HallelujahHallelujah Hallelujah(4) - [நம்பிக்கை நங்கூரம் நீர்-Nambikkai nangooram neerthaanae](https://www.godmedias.com/nambikkai-nangooram-neerthaanae-tamil-christian-song-lyrics/): நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி […] - [Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith - Anbu song lyrics](https://www.godmedias.com/peyaro-pugazho-nilainirkaadhae-jasmin-faith-anbu-song-lyrics/): பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதேசொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2 உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விலகாததேஉங்க அன்பு என்னை தாங்கிடுமே அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதேஅன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்நண்பர் மனிதர் விலகி போவார்கள்-2 இயேசு நீரே எந்தன் உயிரானவர்மாறும் உலகில் நீர் உறவானவர்என் நினைவே நீர் அழகானவர்என் உயிரே நீர் நிறைவானவர் அன்பு இயேசுவின் அன்பு அது […] - [Aarathikka Ummidam Vanthaen song lyrics](https://www.godmedias.com/aarathikka-ummidam-vanthaen-song-lyrics/): Aaradhikka Ummidam VandhaenAaviyalae Nirappum X(2)ஆராதிக்க உம்மிடம் வந்தேன்ஆவியால் நிரப்பும் Ummai Uyarththi Naan Ullam MagilvaenUm Mugaththai Parththu En Ullam Niraivaen x(2)உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன்உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன் Um Anbai Rusiththu Ummodu inaindhuUravaadi Thuthikkanumae x(2)Kanneerodu Undhanai NinaiththuThuthithu Magilanumae X(2)உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்துஉறவாடித் துதிக்கணுமேகண்ணீரோடு உந்தனை அணைத்துதுதித்து மகிழணுமே Um Naamam Solli Adhin Arththam PurindhuUm Anbaal Niraiyanumae X(2)Um […] - [Ennamilla nanmakal ennil malayalam christian song lyrics](https://www.godmedias.com/ennamilla-nanmakal-ennil-malayalam-christian-song-lyrics/): Ennamilla nanmakal ennil Choriyum van dhayaye orkkumbol Nandhiyallathonnum illappa… Ente naaval cholliduvaanaayi.. Sthothramallathonnum illappa Ente naaval cholliduvaanaayi… Nithya sneham orkkumbol Van krupakal orkkumbol Engine sthuthikkathirunnidum Aa karuna orkkumbol Van thyagam orkkumbol Engane vaazhthathirunnidum…. Yehsuve… 1. Sadhuvakum enne snehichiu Swantha jeevan thanna snehame Nandhiyallathonnum illappa Ente naaval cholliduvaanaayi Sthothramallathonnum illappa Ente naaval cholliduvaanaayi … – Nithya […] - [Hide me now Under your wings song lyrics](https://www.godmedias.com/hide-me-now-under-your-wings-song-lyrics/): Hide me nowUnder your wingsCover meWithin your mighty hand When the oceans rise and thunders roarI will soar with you above the stormFather you are king over the floodI will be still and know you are God Find rest my soulIn Christ aloneKnow his powerIn quietness and trust Be still and knowThat I am God […] - [Yeshu Naam & What a Beautiful Name christian song lyrics](https://www.godmedias.com/yeshu-naam-what-a-beautiful-name-christian-song-lyrics/): Yeshu Naam & What a Beautiful Name (Cover) Lyrics:Pre Chorus:Jis Naam Mein(the name)Hai Zindagi(that has life)Vo Naam Hai(is the name)Yeshu Mashih(jesus christ)Jis Naam Mein(the name)Hai Bandagi(that leads us to worship)Vo Naam Hai(is the name)Yeshu Mashih(jesus christ) x2 Chorus 1:Yeshu Naam x3(the name jesus)Ki Jai(be praised) Bridge:Death could not hold youThe veil tore before youYou silenced […] - [En Atharavu kole Adaikkala thive Tamil christian song lyrics](https://www.godmedias.com/en-atharavu-kole-adaikkala-thive-tamil-christian-song-lyrics/): என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரேஎன் அழகான பட்டணம் நீரே மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதேஉங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவேஉங்களோடு பேசுவே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதேஉங்க நேசமோ உயிரையும் தந்திடுதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களையே பாடுவேஉம்ம மட்டும் பாடுவே உலக நன்மையோ என்ன விட்டு போகுதேஉங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதேஉங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவேஉம்ம மட்டும் நாடுவே […] - [Bhayamilla Iniyonnilum christian song lyrics](https://www.godmedias.com/bhayamilla-iniyonnilum-christian-song-lyrics/): Bhayamilla Iniyonnilum(Lyrics) Yeshuvil ennum enne maraykkaneNin shakthiyal enne niraykkane Samudhrangal ente nere uyarnnalumNadannidum peru vellathinn meethe En pithavam dhaivam vazhunnathalBhayamilla enikkonnilum Bhayamilla iniyonnilum Yeshuvennum ente asrayam Athma shakthiyal njan jeevikkum ennum - [Neer seyya ninaiththathu thadaipadaathu tamil christian song lyrics](https://www.godmedias.com/neer-seyya-ninaiththathu-thadaipadaathu-tamil-christian-song-lyrics/): நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது தடை போல சத்துருவாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um velaikkaaga kaaththirukkaporumayai enakku thantharulum-2-Neer seyya […] - [Yehovayeere enakkellam Neere tamil christian song lyrics](https://www.godmedias.com/yehovayeere-enakkellam-neere-tamil-christian-song-lyrics/): யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 […] - [Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics](https://www.godmedias.com/ennai-thookki-thooki-edutheerae-by-blessing-edinbaro-song-lyrics/): உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவே-2நீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரணரே-2 அல்லேலுயா–4 -உயிரோடு எழுந்த மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரே-2உங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது-2 அல்லேலுயா–4-என்னை தூக்கி சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரே-2ஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே-2 -அல்லேலுயா–4 Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song […] - [Ente sankethavum balavum christian song lyrics](https://www.godmedias.com/ente-sankethavum-balavum-christian-song-lyrics/): Ente sankethavum balavumEattavum adutha thunayumEathorapathilum eathu nerathilumEnikkennumen Daivamathre Irul thingidum paathakailKaral vingidum velakalilArikil varuvan krupakal tharuvanAarumillithu poloruvan Ella bharangalum chumakkumEnnum thangiyenne nadathumKarthan than karathal kannuneer thudakkumKaathu paalikkum enne nithyam Ithra nallavanam priyaneIdharayil ruchichariyanIdayaayathinal oduvil vareyumIniyenikkennum than mathiyam Enne than arikil cherkkuvanEthrayum vegam vannidum thanPuthanam bhavanam ethy visramippanAarthiyode njan kaathirippoo - [Enthum Sadhyamanenullam Chollunnu christian song lyrics](https://www.godmedias.com/enthum-sadhyamanenullam-chollunnu-christian-song-lyrics/): Enthum Sadhyamanenullam Chollunnu Ennum Yeshu Ente Kudeyundenkil Bhayam Thellum Vendenullam Chollunnu Ennum Thathannente Kudeyundenkil (repeat) Andhakara Kuzhiyil Njan Andupoyalum Ambe En Jeevitham Thakarnenallum (repeat) Adhi Andham Kude Nilkum Arumanathan Azhathil Ninnenne Uyarthiduvaan (repeat) Paapashapa Bhandhanathal Murukiyalum Sathante Jalpanathil Venupoyalum (repeat) Veerenepol Kudenilkum Arumanathan Shatrukettum Kottayellaam Thakarthiduvan (repeat) Mararogam Vanendeham Shayichennallum Maranathin Pidiyil Njan Amarnenallum (repeat) […] - [Nanniyode njan stuthi padeedum christian song lyrics](https://www.godmedias.com/nanniyode-njan-stuthi-padeedum-christian-song-lyrics/): Hide me nowUnder Your wingsCover meWithin Your mighty hand When the oceans rise and thunders roarI will soar with you above the stormFather, You are King over the floodI will be still and know You are God…………………………………………..Arhikaath nanmakalum enikekidum dayanidheYachikaath nanmakal polumeeEnikekiyone sthuthi…………………………………………..When the oceans rise and thunders roarI will soar with you above the […] - [Ente Karthavin Vishwasthatha Malayalam Christian Song lyrics](https://www.godmedias.com/ente-karthavin-vishwasthatha-malayalam-christian-song-lyrics/): ENTE KARTHAVIN VISWASTHATHA ETHRA VALUTHUATHIL ALPAM POLUM MATTAMILLALLOENTE VAKKUKAL NJAN PALAVATTAM MATTIYAPPOZHUMNINTE VISWASTHATHA MARIYILLALLO ANGE SNEHATHODUPAMIKKUVAN ILLA YATHONNUM ILLA PRIYANEEE SNEHABANDHATHE AKATTAN ILLA AARKKUM SADHYAMALLA ANGE KRIPA MATHI IDHARAYIL NILANINNIDANATHU BALAHEENA VELAKALIL THIKANJUVARUMENNE KRISTHU ENNA THALAYOLAM UYARTHEEDUVANSATHYA VACHANAM EN NAVILENNUM NILA NIRTHANE (2) CHENKADAL NEE ENIKKAYI MATTITHANNITTUMNJAN VEENDUM NINNODAKANNIRUNNAPPOLENTE ATRPTHIYUM PIRUPIRUPPUM ORKKATHENMELANGE DEERKHASHAMA KATTIYALLO NEE […] - [innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics](https://www.godmedias.com/innum-naan-aziyalaya-kirubai-kirubai-pr-darwin-ebenezer-song-lyrics/): இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய் […] - [Ummaal Azhaikapattu - AAYATHAMAA 4 song lyrics](https://www.godmedias.com/ummaal-azhaikapattu-aayathamaa-4-song-lyrics/): Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer - [En Nerukathiley En Thunaiyaaneere -என் நெருக்கத்திலே என் துணையானீரே song lyrics](https://www.godmedias.com/en-nerukathiley-en-thunaiyaaneere-song-lyrics/): என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லைநீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே- (2)என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) – வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே- (2)என் இதயம் முழுதும் பல காயம் தானேஎன் இதயம் முழுதும் பல […] - [Belathinaalum alla Paraakiramum alla song lyrics](https://www.godmedias.com/belathinaalum-alla-paraakiramum-alla-song-lyrics/): பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் […] - [நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை- Neenga Thuvangina intha](https://www.godmedias.com/enakagavey-levi-4-song-lyrics/): நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன் துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும் அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்   திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா   எனக்காகவே எப்பொழுதும் வானங்களை திறப்பவரே தடையான பாதையிலும் மேலானதை திறப்பவரே   இலைகள் உதிர்ந்த நாட்களிலே நான் மரித்து போனேன் என்றனரே கனிகளின் அறிகுறி இல்லாததால் பிழைப்பதே அரிது என்றனரே நீர் என்னுள் வேராக இருப்பதினை நான் மறுபடி […] - [குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics](https://www.godmedias.com/kuritha-kalathirku/): குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில் […] - [Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song](https://www.godmedias.com/thirandha-vaasala-en-munnae-vachcheenga-levi-4-song/): திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால […] - [Balamaaga levi 4 song lyrics](https://www.godmedias.com/balamaaga-levi-4-song-lyrics/): பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம்மாம்சத்தின் திரைவழி தந்தவரேதிரையினுள் பிரவேசிக்க உம்இரத்தத்தால் தைரியம் தந்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தைஉம் இரத்தத்தினாலே குலைத்தவரேஆக்கினை தீர்ப்பினைஎன்னை விட்டு எடுத்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே Balamaaga roobikkapatta deva kumaranyesuvaeengal kreedangalyavaiyum kalatruhindromum magimaiyinpaathathil […] - [What A Beautiful Name (Hindi Version) | Kitna Sundar Woh Naam - Under Grace](https://www.godmedias.com/what-a-beautiful-name-hindi-version-kitna-sundar-woh-naam-under-grace/): तू ही आधी मैं वचन था वचन स्वयं परमेश्वर रचना मैं तेरी गुप्त महिमा अब प्रकट है मसीह में कितना सुन्दर वोह नाम (२)येशु मसीह का…मेरा राजकुमारकितना सुन्दर वोह नाम कोई नहीं उसके सामान कितना सुन्दर वोह नाम येशु मसीह का (२) तू नहीं चाहता हमारे बिना स्वर्ग इसलिए स्वर्ग को लाया यहाँ पाप थे […] - [UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics](https://www.godmedias.com/sornthu-pogathae-manamae-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-2/): உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் […] - [INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE - Tamil christian song lyrics](https://www.godmedias.com/innum-innum-um-anbai-ariyanumaye-tamil-christian-song-lyrics/): இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா-2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா-2-இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி தரும் மரங்கள் தானே-2இலைகள் எல்லாம் மருந்தாகுமேகனிகள் கெடாமல் உணவாகுமே..-2-இயேசுவே.. - [Kaapar Lyrical Video Anne Cinthia Magimaiyin Rajanae Vol 8](https://www.godmedias.com/kaapar-lyrical-video-anne-cinthia-magimaiyin-rajanae-vol-8/): காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படிஇன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போது இவர்களை நிர்மூலம்செய்வதென்றும் பின்னும்இரங்கவில்லையோஇல்லையோ, இல்லையோ, இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன்உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன் […] - [ஜீவனுள்ள தேவனே வாரும் - JEEVANULLA DHEVANEY VAARUM lyrics](https://www.godmedias.com/jeevanulla-dhevaney-vaarum-tamil-christian-song-lyrics/): ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி […] - [singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics](https://www.godmedias.com/singa-kebiyo-soolai-neruppo-avar-ennai-tamil-christian-songs-lyrics/): சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் […] - [Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics](https://www.godmedias.com/ummai-athigam-athigam-nesikka-kirubai-vendumae-tamil-christian-song-lyrics/): உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம் Ummai […] - [God’s Love is so Wonderful Lyrics](https://www.godmedias.com/gods-love-is-so-wonderful-lyrics/): God’s love is so wonderful (3x)Oh! Wonderful love! So high, you can’t get over it (3x)Oh! Wonderful love! So deep, you can’t get under it (3x)Oh! Wonderful love! So wide, you can’t get around it (3x)Oh! Wonderful love! God’s love is so wonderful (3x)Oh! Wonderful love - [Aasaiyellam Neeare Tamil christian song lyrics](https://www.godmedias.com/aasaiyellam-neeare-tamil-christian-song-lyrics/): எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்நிறைந்த தேவனேவழுவாதென்னை காத்துகரை சேர்த்திடும் உத்தம தெய்வம் […] - [Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே tamil christian song lyrics](https://www.godmedias.com/isravelin-devanagiya-karthavae-tamil-christian-song-lyrics/): இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கொப்பான தேவன் இல்லை -2 1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் […] - [Sadhakalamum unmaiullavare tamil christian song lyrics](https://www.godmedias.com/sadhakalamum-unmaiullavare-tamil-christian-song-lyrics/): சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே – 2 எல் ஹேனா ஹேமான்நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையை காப்பவரே – 2 அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் – 2ஆபிரகாமுக்கு சொன்னவற்றை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2 காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்இலவசமான ஆளுகையைஇயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2 - [Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics](https://www.godmedias.com/unthan-samugham-nulainthu-um-naamam-uyarthiduvaen-tamil-christian-song-lyrics/): Unthan Samugham Nulainthu Um Naamam UyarthiduvaenUnthan Parisutha Prasannam En Mithu Polintharulumஉந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும் Ummai Naan Aarathippen Um Munne Paninthiduvaen-2xUm Naanam Parisuthamullathu Neer Oruvarae Parisuthar-2xஉம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன்உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் – (2) Unthan Parisutha Ratham Ennakaaga SinthiniraeUnthan Sarirathin Tazhumbugal Ennai Gunamaakitreஉந்தன் பரிசுத்த இரத்தம் […] - [Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics](https://www.godmedias.com/ummai-aaradhikka-koodi-vanthom-tamil-christian-song-lyrics/): உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே - [Ennai Padaithavarea Tamil christian song lyrics](https://www.godmedias.com/ennai-padaithavarea-tamil-christian-song-lyrics/): என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் […] - [En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics](https://www.godmedias.com/en-neethiyai-velichathai-polaakkuveer-song-lyrics/): என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா – என் நீதி நீர்தானைய்யாயெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லதுநிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்கர்த்தரே தாங்குகிறீர் என்பாதையிலே நோக்கமாயுள்ளீர்என் […] - [Visudhiyil bhayankarane Mahimayil vasippavane song lyrics](https://www.godmedias.com/visudhiyil-bhayankarane-mahimayil-vasippavane-song-lyrics/): Visudhiyil bhayankarane Mahimayil vasippavaneAlbhuthamanthri Veeranaam Daivam Nithya Pithaavu Samaadanathin PrabhuAadhipathyam thantholilullathaalSarva Sreshtadhikaarangalkkum Unnathan Cho:Yesu naamam yesu naamamElla muzhankaalum madangeedunna naamamYesu naamam Yesu naamamElla Navum Paadi Paadi Pukazhthum Naamam Sakala bhoovaasikalum Yahovaye sthuthichidatteDaiva dootha sainyangalumYahovaye shuthichidatteSoorya chandranmaarumNakshathraathikalumYahovaye sthuthicheedatte Baalanmaar vrudhanmaarumYahovaye sthuthichidatteYuvathikal yuvaakkanmaarumYahovaye sthuthichidatteSwargaathi swargathilumBhoomiyumathokkeyumYahovaye sthuthicheedatte Kaahala naadhathode Yahovaye sthuthichidatteThappinodum nruthathodumYahovaye sthuthichidatteAthyucha naadamulla kaithaalamelathodeYahovaye sthuthicheedatte– Yesu Naamam.. - [நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada](https://www.godmedias.com/nandri-solli-ummai-paada-vanthom-levi-tamil-christian-song-lyrics/): நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru […] - [Why did David dance in the street? Gersson Edinbaro - Inspirational Words](https://www.godmedias.com/why-did-david-dance-in-the-street-gersson-edinbaro-inspirational-words/) - [Nandriyodu Naan is the tamil version of the malayalam gospel song - Nanniyode njan Sthuthi Paadidum](https://www.godmedias.com/nandriyodu-naan-is-the-tamil-version-of-the-malayalam-gospel-song-nanniyode-njan-sthuthi-paadidum/): நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே […] - [Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics](https://www.godmedias.com/kirubaasanaththandai-odi-vanthen-tamil-christian-song-lyrics/): கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் (2)உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) கிருபாசனத்தண்டை ஓடி […] - [THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics](https://www.godmedias.com/thudippom-hallelujah-padi-tamil-christian-song-lyrics/): துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)மகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2) 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம் 2.தேவன் எந்தன் அடைக்கலமாமேஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் (2)– துதிப்போம் - [Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Song](https://www.godmedias.com/peruga-pannuven-rev-emmanuel-selvaraj-raja-rajanae-latest-worship-song/): பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் ஆபிரகாமை பெருக செய்தவர்உன்னையும் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்சபைகளில் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்துபெருகவே பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2 பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-3 - [KARTHAR SONNA NAL VARTHIGALIL - கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்](https://www.godmedias.com/karthar-sonna-nal-varthigalil-pudhiya-maatram-new-worship-song/): KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில் […] - [Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro](https://www.godmedias.com/thalai-thanga-mayamaanavar-tamil-christian-song-by-pastor-gersson-edinbaro/): தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 Thalai Thanga MayamaanavarThalai Mudi Surul SurulaanavarUllathai Kollai KondavarAnbae […] - [Ennai Undakkina En Devathi Devan lyrics](https://www.godmedias.com/ennai-undakkina-en-devathi-devan-lyrics/): என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர் தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2) 1.என்மேல் அவர் கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே 2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும் கேடகமும் துருகமும் பெலன் அவரே 3.ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லையே ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே வார்த்தையினால் பேசுகின்ற தேவன் இவரே - [July Promise Message 2019 Bro.Mohan.C.Lazarus](https://www.godmedias.com/july-promise-message-2019-bro-mohan-c-lazarus/) - [Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song](https://www.godmedias.com/aarainthu-mudiyatha-philip-jeyaraj-latest-worship-song/): Araindhu mudiyadha periya karium enni mudiyatha adhisayum 2Edhuvarai parkadha arputham seindhaiki ettadha acharyum 2Endrea endrea seikindrar tham magemayea vilanga seigendrarEndrea endrea seidhiduvaar tham vishwam peruga seidheduvar 2 Adhisayathai kanngal kana seivar theradha vedhigalai swastham vakkuvar 2Nammudaiyea noigalai sumandhukondar avarudiyea thazimbugalal sugamakuvar 2 Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga […] - [Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu](https://www.godmedias.com/neer-seitha-nanmaigal-alpha-arunesh-yesuvin-anbu/): நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே - [Malaigal Vilaginaalum Tamil christian song lyrics](https://www.godmedias.com/malaigal-vilaginaalum-tamil-christian-song-lyrics/): மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில் […] - [Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics](https://www.godmedias.com/yesu-en-patcham-irupathal-enaku-bayamillai-song-lyrics/):  இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன் ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும் ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும் ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும் தேவன் அனுமதியின்றி தலைமுடி […] - [எந்தப்பக்கம் வந்தாலும்-Entha pakkam vanthalum](https://www.godmedias.com/uyar-malaiyo-jhon-jebaraj-song-lyrics-in-tamil/):   எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் […] - [Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics](https://www.godmedias.com/megam-pondra-saatchigalae-emmai-mun-sendra-suthargalae-tamil-christian-song-lyrics/): மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஉங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனேநிந்தையின் குரலை கேட்கையிலே […] - [Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics](https://www.godmedias.com/ulagaththai-inimey-thirumbi-parkamaten-tamil-christian-song-lyrics/): உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன்உங்களை மட்டும் Love பன்ரேன்நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடிஎன் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோDevil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் […] - [Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song](https://www.godmedias.com/nanniyode-njan-hephzibah-susan-renjith-traditional-christian-song/): Nandiyode njan sthuthi padidumEnte Yeshu nadhaEnikkay nee cheythoro nanmakkumEnnu nandi chollunnu njaan Arhikkaatha nanmakalum Enikkekidum kripa nidheYaachikkaatha nanmakal polumeeEnikkekiyone sthuthi Sathyadaivathin eka puthranamangil vishwasikkunnu njanVarum kalamokkeyum ninKripaa varangal chorikayennil നന്ദിയോടെ ഞാൻ സ്തുതിപാടിടും എന്റെ യേശു നാഥാ എനിക്കായി നീ ചെയ്തൊരു നന്മക്കും ഇന്ന് നന്ദി ചൊല്ലുന്നു ഞാൻ അർഹിക്കാത്ത നന്മകളും എനിക്കേകിടും കൃപാനിധേ യാചിക്കാത്ത നന്മകൾ പോലുമേ എനിക്കെകിയോനു സ്തുതി സത്യദൈവത്തിൻ ഏക പുത്രാനാം […] - [உம்மால் கூடும் எல்லாம் கூடும் - Ummal koodum ellaam koodum song lyrics](https://www.godmedias.com/ummal-koodum-song-lyrics-rev-joseph-stanley-latest-worship-song/) - [விடுதலை பெருவிழா | Day 1 | Bro.Mohan C Lazarus #perambur](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-day-1-bro-mohan-c-lazarus-perambur/) - [ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal](https://www.godmedias.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-raaja/): ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில் […] - [En Piriyamae En aasai neerthanaiyaa Janet Shanthi Tamil christian song lyrics](https://www.godmedias.com/en-piriyamae-en-aasai-neerthanaiyaa-janet-shanthi-tamil-christian-song-lyrics/): என் பிரியமே என் ரூபாவதிஎன்ன வேண்டும் சாெல்!இயேசு மணவாளனின் இன்ப மார்பு பாேதுமேஅதில் சாய்ந்துறவாடும்வாழ்வு வேண்டுமே – (2) முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்!ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான்!என் நாமத்துக்காக நாெறுக்கப்பட்டவளும் நீதான்!உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்காெண்டேனே – என் பள்ளத்தாக்கி்ன் லீலி புஷ்பம் இயேசுவே!குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே!என் பாவத்துக்காக நாெறுக்கப்பட்டவரும் இயேசுவே!உம்மை என் மணவாளனாய் ஏற்றுக்காெண்டேனே – என் ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான்!விடாது அவரை பற்றிக்காெண்டவளும் நீதான்!அவர் இருதயத்தை கவர்ந்து காெண்டவளும் நீதான்!உன்னை அவர் […] - [Aasai yen yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் - Tamil Christian Songs Lyrics](https://www.godmedias.com/aasai-yen-yesu-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a/): ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார் வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார் வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ பாதகரான யாவரும் பயந்தொளிந்திட வான் எக்காளமே தொனித்திடுமே நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2) மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார் இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார் சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார் தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர் சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள் நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய் மீட்பருக்காக ஜீவித்தால் […] - [8 languages sing As the Deer Together A worship in Heaven](https://www.godmedias.com/8-languages-sing-as-the-deer-together-a-worship-in-heaven/): Lyric: S’perti rusa rindu sungai-Mu, jiwaku rindu Engkau 나의 몸 정성 다 바쳐서 주님 경배합니다Naeui mom jeongseong da bachyeoseo Junim gyeongbaehabnida നീയാണെൻ ബലം പരിചയും നിൻ മുൻപിൽ മാത്രം വണങ്ങും ഞാൻNee aan en Balam parichayam. Nin munpil mathram Vanangum njan You alone are my heart’s desire and I long to worship Thee දිය සොයනා මුව පොවිවක සේ […] - [அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics](https://www.godmedias.com/appa-madiyile-tamil-christian-songs-lyrics/): அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார் நான் பயந்த போதும் பயப்படாதே என்றார் என்ன நீர் எனக்குள்ளே நீர் எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே Appa Madiyilae nithamum Irupen Yesappa solvathai kettu nadappen Naan nadakka vendita vazhiyai kattinaarNaan nadakum pothum kooda vanthaar Naan […] - [Anathai Aavathillai belan 3 songs lyrics](https://www.godmedias.com/anathai-aavathillai-belan-3-songs-lyrics/): அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன் […] - [Appa Unga Madiyila Aatharam Neerae vol 2 lyrics](https://www.godmedias.com/appa-unga-madiyila-aatharam-neerae-vol-2-lyrics/): அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ […] - [Um Pugalai Paduvathu - உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics](https://www.godmedias.com/um-pugalai-paduvathu-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9/): உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2 - [NAM DEVAN LYRIC ASBORN SAM ISAAC D TAMIL CHRISTIAN SONG](https://www.godmedias.com/nam-devan-lyric-asborn-sam-isaac-d-tamil-christian-song/): நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2) கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2) 1. பார்வோனின் சேனைத் துரத்தியதேகலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)எனக்காக யுத்தம் செய்ய வந்தவரேஎனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன் 2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டுசாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)பாவத்தை உதறித் தள்ளிடுவோம்பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன் - [UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG](https://www.godmedias.com/uyirae-reenu-rhea-kanmalai-4-mervin-solomon-tamil-christian-song/): உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும் […] - [Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics](https://www.godmedias.com/naan-valnthalum-ummodu-thaan-song-lyrics/): நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே)நான் மரித்தாலும் உம்மோடு தான் 1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்உம்மை தானே நேசிக்கிறேன் 2. ஆத்தும பாரம் தாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா 3. உம்மைப் போல என்னை மாற்றுமையாஉமக்காகவே என்னைத் தந்தேனையா Naan Valnthalum Ummodu Thaan Song Lyrics in English Naan vaalnthaalum ummodu thaan (Yesuvae)Naan mariththaalum ummodu thaan 1. Umakkaakath thaanae uyirvaalkiraenUmmai thaanae naesikkiraen 2. Aaththuma paaram thaarumaiyaaApishaekaththaal ennai nirappumaiyaa […] - [Elshaddai Tere Jaisa kaun Hai Benny Joshua New Hindi Christian Song](https://www.godmedias.com/elshaddai-tere-jaisa-kaun-hai-benny-joshua-new-hindi-christian-song/): Tere jaisa kaun hainJo mera bhala kareMera bharosa sirf tujhpar prabhu Mere jeevan ka swamiAdhaar bana tu prabhujiTu nahi toh mera jeevanVyarth ho… jayega Elshadai aaradhanaElohim aaradhanaAdonai aaradhanaYeshua aaradhana 1. Bechaini mein mujhe paakarAansu mere poche tuneAakhoan ki putli jaiseJeevan bhar sambhala mujhe 2. Mrityu ke raaste parTute dil ko liye khadaa thaChanga karne waala […] - [Oru Kuraivindri Jenniffer Joy Vinny Allegro Latest Tamil worship song](https://www.godmedias.com/oru-kuraivindri-jenniffer-joy-vinny-allegro-latest-tamil-worship-song/): ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2) எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரேயேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே சிந்தை முழுவதும் இருப்பவரேசர்வததை ஆளும் சர்வேசரே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (2)குறைவின் மத்தியில்பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (2) துதி உமக்கே கனம் உமக்கேகாரணராகிய பரம்பொருளேதாழ்மையின் உருவே தரணியின் ஒளியேதயவாய் தூக்கிய மாதயவே சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர் […] - [Ennodirukkum En Yesuvae song lyrics](https://www.godmedias.com/ennodirukkum-en-yesuvae-song-lyrics/) - [ஊற்றுத் தண்ணீரே எந்தன் - Ootru Thanneerae Enthan](https://www.godmedias.com/ootru-thanneere-enthan-dheva-aaviye/): ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள் […] - [Aathmaave Ullil Malayalam song lyrics](https://www.godmedias.com/aathmaave-ullil-malayalam-song-lyrics/) - [Ente Thazhchayil enne ninachavane song lyrics](https://www.godmedias.com/ente-thazhchayil-enne-ninachavane-song-lyrics/): Ente Thazhchayil enne ninachavaneninte naamam uyarthidum njaanEnte Thazhchayil enne ninachavaneninte naamam uyarthidum njaanennamilla nanmagal cheythathinaalnanniyode sthuthichidum njaanennamilla nanmagal cheythathinaalnanniyode sthuthichidum njaanEnte Thazhchayil enne ninachavaneninte naamam uyarthidum njaan kazhingna kaalam muzhuvanum ennekarangalil nee chumannuvallokazhingna kaalam muzhuvanum ennekarangalil nee chumannuvallonadannu vanna paathayil dhinavumnadathi enne athisayamaainadannu vanna paathayil dhinavumnadathi enne athisayamaaiyesuve rakshagaaasayode vanangidunnuyesuve rakshagaaasayode vanangidunnuEnte Thazhchayil enne ninachavaneninte […] - [என்மேல் நினைவானவர்-En Mael Ninaivaanavar](https://www.godmedias.com/en-mael-ninaivaanavar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2) என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் (2) ஆலோசனை தருபவர்அற்புதங்கள் செய்பவர்அடைக்கலமானவர்இம்மானுவேல் அவர் (2) சுகம் பெலன் தருபவர்சோராமல் காப்பவர்சொன்னதை செய்பவர்இம்மானுவேல் அவர் (2) என் இயேசுவே(3)இம்மானுவேல் நீரே - [நான் நிற்பதும் -Naan Nirpathum](https://www.godmedias.com/naan-nirpathum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2/): நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – […] - [Ummai Anbu koora enakku aasai - உம்மை அன்பு கூற எனக்கு ஆச song lyrics](https://www.godmedias.com/ummai-anbu-koora-enakku-aasai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): உம்மை அன்பு கூற எனக்கு ஆசஉம் மார்பில் சாய எனக்கு ஆச (2)நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதேநீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் (2)நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்க சிறக்கும்எங்க எல்லோருக்கும் வாழ்வே மாறும் (2) ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) – உம்மை பாவம் போக்கிடும் […] - [நீர் செய்ய நினைத்தது-Neer seyya ninaiththathu](https://www.godmedias.com/neer-seyya-ninaiththathu-thadaipadaathu-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/): நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய 1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2என்னோடு நீர் சொன்ன வார்த்தையைஎனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய 2.தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும்தடைகளை உடைக்கும் நீர்என் முன்னாய் நடந்து செல்வீர்-2எனக்காக ஆயத்தம் பண்ணினதைஎன் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய Neer seyya ninaiththathu thadaipadaathu – English Lyrics  Neer seyya ninaiththathu thadaipadaathuenakkaaka yaavaiyum seiyum thevane-2Um […] - [Amen sollunga Ellam aagunga song lyrics](https://www.godmedias.com/amen-sollunga-ellam-aagunga-song-lyrics/): Amen sollungaEllam aagungaVaakuththatham NiraiverumNiraiverunga Yesu podhungaAppa – Nenga podhungaThaangi thaangi thaangiSumandhu kondeenga Yela naalu yenga kooda yenga koodaVandheenga yella thandheenga Balathaalae illaPuyathaalae illaKiruba mattu podhuuuKiruba mattu podhuuu 1.Baraakrama saaleenuYenna sonaaraeBalatha vallamayuEnakku thandhaarae 2.Yebotha tharithu kondaaIzhadhadhu thedi varuuSathuru SenaigalaiSathiymaaa muriyadipaen 3.Yennai aatkondavarNaanum sevipavarYennodu vandhiduvaarBayatha pokiduvaar - [Prabhu bade hai chamatkari hindi song](https://www.godmedias.com/prabhu-bade-hai-chamatkari-hindi-song/) - [Kis ka hai dar by Jesus Redeems Ministries](https://www.godmedias.com/kis-ka-hai-dar-by-jesus-redeems-ministries/) - [Parisuthar Parisuthar - பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics](https://www.godmedias.com/parisuthar-parisuthar-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவை பணிகின்றேனே பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே பரிசுத்த பாதையை காட்டிநீரே பரமனின் சித்தத்தை செய்திடவே பரலோக ஆவியை தந்தவரே - [Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics](https://www.godmedias.com/neer-enakku-pothum-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum […] - [BIBLE UNCLE NEWYEAR -WITH BERYL NATASHA & SARA SUNITHA](https://www.godmedias.com/bible-uncle-newyear-with-beryl-natasha-sara-sunitha/) - [Itho Varen unga samugathil - Beryl Natasha song](https://www.godmedias.com/itho-varen-unga-samugathil-beryl-natasha-song/) - [I stand in awe of You - You are beautiful beyond description song lyrics](https://www.godmedias.com/i-stand-in-awe-of-you-you-are-beautiful-beyond-description-song-lyrics/): You are beautiful beyond descriptionToo marvelous for words Too wonderful for comprehensionLike nothing ever seen or heard Who can grasp Your infinite wisdomWho can fathom the depths of Your love You are beautiful beyond descriptionMajesty, enthroned above And I stand, I stand in awe of YouI stand, I stand in awe of You Holy God […] - [Don Moen - Thank You Lord lyrics](https://www.godmedias.com/don-moen-thank-you-lord-lyrics/): Lyrics:Title: “Thank You Lord”Album: Thank You LordArtist: Don Moen I come before You todayAnd there’s just one thing that I want to sayThank You Lord thank You LordFor all You’ve given to meFor all the blessings that I cannot seeThank You Lord thank You Lord With a grateful heart with a song of praiseWith an […] - [Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics](https://www.godmedias.com/un-kannukulle-kanmaniyaai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%87-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3/): உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன் உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே இனிய ஏசுவே நான் காண்கின்றேன் உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவாஉயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவாஉன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன் உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை […] - [Paaduvaen Aaduvaen Magzhil Kondaduvaen Tamil Christian song by Pas.Alwin Thomas](https://www.godmedias.com/paaduvaen-aaduvaen-magzhil-kondaduvaen-tamil-christian-song-by-pas-alwin-thomas/): Paaduvaen Aaduvaen Magzhil KondaduvaenNanmaigal SeithaaraeiEnnalum Thuthipaen Achchamilllai PayamumillaiyaeNesarukkai AadipaaduvaenAalleluah… Aalleluah… 1.Yesuvin NaamathilSaathanai JeyippaenKristhuvin RathathalNugangal Murippen 2.Ichchaiyai JeyippaenYeti yeti UdaipaenKartharin PelathaalMotcham Seruvaen - [Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics](https://www.godmedias.com/magizhchiyodae-avar-sannithi-munnae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%87-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 […] - [Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6](https://www.godmedias.com/vandhaachu-vandhachu/): வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை […] - [Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics](https://www.godmedias.com/thayaga-anbu-seium-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-songs-lyrics/): தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்சுகராகம் […] - [Neeye Nirantharam song lyrics - நீயே நிரந்தரம்](https://www.godmedias.com/neeye-nirantharam/): நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம், […] - [Vazhthunnu Njan വാഴ്ത്തുന്നു ഞാൻ K. S. Chithra song lyrics](https://www.godmedias.com/vazhthunnu-njan-%e0%b4%b5%e0%b4%be%e0%b4%b4%e0%b5%8d%e0%b4%a4%e0%b5%8d%e0%b4%a4%e0%b5%81%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%a8%e0%b5%81-%e0%b4%9e%e0%b4%be%e0%b5%bb-k-s-chithra-song-lyrics/): Vaazhthunnu njaan athyunnathaneVaanavum bhumiyum chamachavanemahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yesuvine (2) Yeshu naathaa nee en daivamYeshu naathaa nee en aashrayamYeshu naathaa nee en shailavumEnte kottayum nee maathrame sthuthikunnu njaan mahonnathanesthuthyan than naathante karavirutheMahimayin prabhu thaan mahathvathin yogyanManavum pukazchayum yeshuvine (2) kerthikkum njaan raajaadhi raajaavekarthanu thulyamaayi aarumillamahimayin prabhu thaan mahathvathin yogyanmaanavum pukazchayum yeshuvine (2) വാഴ്ത്തുന്നു […] - [Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics](https://www.godmedias.com/appa-unga-madiyila-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/): அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும் உங்க கிருபை தாங்கப்பாஉங்க இரக்கம் தாங்கப்பாஉங்க தயவு தாங்கப்பாஉங்க பெலனை தாங்கப்பா அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உறவு நேசமெல்லாம்என்னை வெறுத்து தள்ளுதுஉங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையேஉம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே – அப்பா உங்க யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை […] - [Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas song lyrics](https://www.godmedias.com/kaarirul-velayil-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-christmas-song-lyrics/): காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய் பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2) விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2 மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால் Kaarirul velayil kadung kulir nearathil Yealai koalamathaaiPaarinil vanthathu mannavanee um maathayavae thayavu Vinnulakil simmaasanathil thootharkal paadidave – 2veetirukkaamal maanidanaanathu maathayavea thayavu Vinnil theavanukkee magimai […] - [ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics](https://www.godmedias.com/aandavare-um-koodarathil/): பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். பல்லவி 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் […] - [Aaradhichidam christian malayalam song lyrics](https://www.godmedias.com/aaradhichidam-christian-malayalam-song-lyrics/): Aaradhichidam KumbittaradhichidamAaradhichidam kumbittaradhichidamAaradhikkumpol apadanam paadidamAa poojithamam RakshaNaamam vaazhthipaadamAa paadamalaril thaanuveenu vandichidamAathmanatha njaan ninnil cherenamEn manassil nee neenal vazhenam YeshuNatha oru shishuvaiEnne ninte munpil nalkidunnenEn paapam ethum maayichu neeDukha bharamellam mochichu neeAathmave nee vanneramenKanneeru vegam aanandamai…2 ……Aaradhichidam SnehaNatha oru baliyaiIni ninnil njaanum jeevikkunneEntethayathellam samarppikkunnuPriyanai enne sweekarikkuAvakashiyum adhinathanumNee mathramEesho Mishihaye…2 …….Aaradhichidam - [Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் lyrics](https://www.godmedias.com/enthan-devanal-enthan-devanal-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): எந்தன் தேவனால் எந்தன் தேவனால்நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையேஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்என் பெலன் ஆரோக்கியம் தேவதானமேஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் 4. […] - [Everything i am song lyrics](https://www.godmedias.com/everything-i-am-song-lyrics/): Everything i am Everything I’ll beI give it to you lord An do it thankfully Thankfully Chorus: every song i sing every praise i bringEverything i do its a gift to you . Everything i haveEverything i have all you givenI give it to you lord and do it thankfully Chorus: every song i sing […] - [Jesus Loves the Little Children song lyrics](https://www.godmedias.com/jesus-loves-the-little-children-song-lyrics/): Jesus loves the little childrenAll the children of the worldRed, brown, yellowBlack and whiteThey are precious in His sightJesus loves the little childrenOf the world Jesus died for all the childrenAll the children of the worldRed, brown, yellowBlack and whiteThey are precious in His sightJesus died for all the childrenOf the world Jesus rose for […] - [திறப்பின் வாசல் ஜெபம் - Thirrappin vaasal jebam](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-thirrappin-vaasal-jebam/) - [vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து - Butterfly song](https://www.godmedias.com/vannathu-poochi-sirakadithu-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/): வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன் vannathu poochi […] - [Jesus the Shepherd of Love Snehathin Idayanam Yesuve song lyrics](https://www.godmedias.com/jesus-the-shepherd-of-love-snehathin-idayanam-yesuve-song-lyrics/): Snehathin idayanam YeshuveVaziyum sathyavum nee mathrameNithyamam jeevanum daivaputhra neeyallatharumilla Yeshu nadha njangalku neeyallatharumillaYeshu nadha neeyallatharumilla Papikalkkai valanjalanjathumAadukalkai jeevan vedinjathumPadukal pettathum aar nayakaNeeyallatharumilla Neekkiduvan ella papatheyumPokkiduvan sarva shapatheyumKopagniyum keditheedan karthaNeeyallatharumilla Sahippan en buddhihenathaumVahippan en maha kshenathyumLalippan palippan daivaputhraNeeyallatharumilla Sathyavishvasathe kathiduvanNityam nin keerthiye padiduvanBhrithyanmaril krupa thanniduvanNeeyallatharumilla Daiva mahatwathil than varumpolJeeva kireedathe than tharumpolAppozum njangal padidum nadaNeeyallatharumilla - [Showers of Blessings Ashishamari Wedding Ceremony song lyrics](https://www.godmedias.com/showers-of-blessings-ashishamari-wedding-ceremony-song-lyrics/): There shall be showers of blessing:This is the promise of love;There shall be seasons refreshing,Sent from the Savior above.Refrain:Showers of blessing,Showers of blessing we need:Mercy-drops round us are falling,But for the showers we plead.There shall be showers of blessing,Precious reviving again;Over the hills and the valleys,Sound of abundance of rain.There shall be showers of blessing;Send […] - [ശ്രേയക്കുട്ടിയുടെ ഏറ്റവും പുതിയ പാട്ട്! Oro Nimishavum -Shreyakutty -Daivam Visvasthan](https://www.godmedias.com/%e0%b4%b6%e0%b5%8d%e0%b4%b0%e0%b5%87%e0%b4%af%e0%b4%95%e0%b5%8d%e0%b4%95%e0%b5%81%e0%b4%9f%e0%b5%8d%e0%b4%9f%e0%b4%bf%e0%b4%af%e0%b5%81%e0%b4%9f%e0%b5%86-%e0%b4%8f%e0%b4%b1%e0%b5%8d%e0%b4%b1%e0%b4%b5/): Oro nimishavum dhaivameNin sthuthi paadidum njaanOro shwasathilum dhaivameNin naamam vazhthidum njanNin snehamadhuryamAaswadichanganebhoomiyil maalaghayaayiPaariparakkumVaanile dhoothumayi paadi nadanneedum Karayunna kannile kanneeroppan Njaanennum poyidamNeerunna nenjile bhaaram thaanganNjaanennum koodidamCheyyunnathellam eeshoykkuvendi-Yaanennulla chinthayaalAanandathode punyapravruthikalCheythu nadanneedam Chuttilum ninnude dhaivamahathwamKandu namicheedamLoka mohathil ninnodiyakannuNinhitham thedidaamCheyyunnathellaamSwargathil nikshepamKoottumennullathinaalSanthoshathodeNanmkalere cheyyuvanaayedum ഓരോ നിമിഷവും ദൈവമേ നിൻസ്തുതി പാടിടും ഞാൻ .ഓരോ ശ്വാസത്തിലും ദൈവമേ നിൻ നാമം വാഴ്ത്തിടും ഞാൻ .നിൻ സ്നേഹമാധുര്യം ആസ്വദിച്ചങ്ങനെ ഭൂമിയിൽ […] - [Michael W. Smith - Build My Life](https://www.godmedias.com/michael-w-smith-build-my-life/): Worthy of every song we could ever singWorthy of all the praise we could ever bringWorthy of every breath we could ever breatheWe live for YouJesus, the Name above every other nameJesus, the only One who could ever saveWorthy of every breath we could ever breatheWe live for You, we live for You And holy, […] - [Who You Say I Am Hillsong Worship song lyrics](https://www.godmedias.com/who-you-say-i-am-hillsong-worship-song-lyrics/): VERSE 1: Who am I that the highest King Would welcome me I was lost but He brought me inOh His love for me Oh His love for me CHORUS:Who the Son sets freeOh is free indeed I’m a child of God Yes I am VERSE 2: Free at last He has ransomed meHis grace […] - [Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics](https://www.godmedias.com/uyirodu-ezhunthavar-neer-thaanae-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர் மரணத்தை ஜெயித்தவரே-4– ஆராதனை என்றும் - [Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே song lyrics](https://www.godmedias.com/nallavarae-thayai-ullavarae-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): நல்லவரே தயை உள்ளவரே நல்லவரே தயை உள்ளவரே ஒன்றுக்கும் ஆகா என்னை உயர்த்தி வைத்தவர் நீரே குப்பையில் கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே -2 வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே கீழ கிடந்த என்னை தூக்கி விட்டவர் நீரே வல்லவரே வல்லமை உள்ளவரே வல்லவரே வல்லமை உள்ளவரே தோற்று கிடந்த என்னை ஜெயிக்க வைத்தவர் நீரே உடைஞ்சு போன என்னை உருவாக்கினீர் நீரே தூயவரே […] - [Ennodu pesum என்னோடு பேசும் Tamil christian song lyrics](https://www.godmedias.com/ennodu-pesum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-tamil-christian-song-lyrics/): என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் ! ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவே பாதை சேர்ந்திட பேசும் !ஜீவ காதல் சொல்லும் தேவனாகவே மாற வேண்டினேன் பேசும் !கண்ணீர் தேங்க காத்திருந்தேன் என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! என்னோடு பேசும் ! பாவி நான் என்னோடு பேசும் !என்னோடு பேசும் ! என்னோடு […] - [Manidha anbai thediye tamil christian song lyrics](https://www.godmedias.com/manidha-anbai-thediye-tamil-christian-song-lyrics/): Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum yekangal Unmai kadhalan Yesu enakul vantharUdaintha Ullathai meendum uruvaakinarUnmai kadhalan nizhalai arugil vantharIdhu dhan unmai anbu endru nijamaakinar Utram Uravum VerukaiyilNesa Karangal Anaithathe Manadhin Pungal Aatrida Anbin ratham thudithathe Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen […] - [குடும்பத்திற்காக எப்படி ஜெபிப்பது? | Sis. Christina Robinson | Pray for your families](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/) - [Yeshu mathi aa sneham mathi Malayalam christian song lyrics](https://www.godmedias.com/yeshu-mathi-aa-sneham-mathi-malayalam-christian-song-lyrics/): എനികെന്റെ ആശ്രയം യേശുഅത്രെ സർവശക്തനാണെൻ യേശുഅത്രെ ഞാൻ അവൻ കരങ്ങളിൽ സുരക്ഷിതനാ യേശു മതിയായവൻ (2) യേശു മതി, ആ-സ്‌നേഹം മതി തൻ ക്രൂശുമതി എനിക്ക് യേശു മതി, തൻ ഹിതം മതി നിത്യ ജീവൻ മതി എനിക്ക് (2) ക്ഷാമത്തിൻ നാളുകൾ തീർത്തുതരും കടഭാരങ്ങളെ മാറ്റിത്തരും നിന്നയിൻ നാളുകൾ തീർത്തുതരും യേശു മതിയായവൻ (2) യേശു മതി, ആ-സ്‌നേഹം മതി തൻ ക്രൂശുമതി എനിക്ക് യേശു മതി, തൻ ഹിതം മതി നിത്യ ജീവൻ മതി […] - [Innu kanda misrayeemyane kaanukakailla Malayalam christian song lyrics](https://www.godmedias.com/innu-kanda-misrayeemyane-kaanukakailla-malayalam-christian-song-lyrics/): Innu kanda misrayeemyane kaanukakaillaInnu vanna kashtamini varikayillaBaadha ninte koodarathil adukkayillaNinte kaalukal idarukilla Chenkadal pilarnnu vazhi nadathumYordaan randai pilarnnu maarumYeriho nin munpil idinju veezhumYeshuvin naamatthil aarppidumbol Rogangal ninne ksheenippikkayillaShapangal ninne thalartthukayillaAabhichaaram yakobinnu phalikkayillaLakshanagal yisrayelinelkayilla Malakal methichu nurukkumavanKunnukal thavidupodiyakkidumSainyathinte naayakan KoodeyullappolManusha shakthikal ninne thodukayilla ഇന്നു കണ്ട മിസ്രയീമ്യനെ കാണുകയില്ലഇന്നു വന്ന കഷ്ടം ഇനി വരികയില്ലബാധ നിന്റെ കൂടാരത്തില്‍ അടുക്കയില്ലനിന്റെ കാലുകള്‍ ഇടറുകില്ല […] - [kannuneer ennu marumo christian song lyrics](https://www.godmedias.com/kannuneer-ennu-marumo-christian-song-lyrics/): Kannuneer ennu marumoVedhankal ennu theerumoKashtapadin kalangalilRekshippanai Nee varane Ihathil onnumillayeNediyathellam mithiyayeParadesiyanulakilIvidennum anniyanallo (2) Parane visrama nattil njanEthuvan vempal kollunneLesam thamasam vaikallo nilppanSakthi thellum illaye (2) - [En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை song lyrics](https://www.godmedias.com/en-yaesuvae-naan-unthan-pillai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): என் இயேசுவே நான் உந்தன் பிள்ளைபாவியானாலும் என்னைஏற்க்க மறுக்கவில்லை உம்மை நினைத்து வாழவும்உம்மில் நிலைத்து வாழவும்அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2 போதும் அன்பே நீர் போதும்உமது உறவில் நிறைவு வேண்டும்உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2 இயேசுவே உம்மை மறக்கும்போதுபாவம் என்னை நெறுக்குதேஎதிலும் உம்மை நினைக்கும்போதுசிலுவை அன்பு நிறைக்குதேஉம்மை மறவா உணர்வின் உள்ளம்நாளும் எனக்கு தாருமேஉறுதியாய் உம் உறவில் வளரஇறுதி வரையும் உதவுமே – 2 தீமை அனைத்தும் அகற்றி விடவேவிரும்பவில்லை […] - [ERUSALEMAE ROBERT ROY Tamil christian song](https://www.godmedias.com/erusalemae-robert-roy-tamil-christian-song/): Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Erusalemae Karthar Unnai Nesikkiraar Erusalemae Erusalemae Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindradhe Kani kodukkum kaalathile koduthuviduNinaiyaada naatkal unmel varugindrade Kozhi than kunjugalai kootiye serpadhupolKozhi than kunjugalai kootiye serpadhupolKartharum unnai serthiduvarKartharum unnai serthiduvar Erusalemae Erusalemae Atthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu varugai seekiramaeAtthi maram thulirkumpodu vasantha kaalameManavaalan Yesu […] - [Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics](https://www.godmedias.com/aadhaaram-neerthaanaiyya-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be-song-lyrics/): ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal […] - [Lesana Kariyam Tamil Christian Song - Shobi Ashika](https://www.godmedias.com/lesana-kariyam-tamil-christian-song-shobi-ashika/): லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் […] - [உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/): உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே - [Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்](https://www.godmedias.com/karam-pidithennai-vazhi-nadathum/): கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து […] - [KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை - உம் கிருபையே - Tamil Christian Song](https://www.godmedias.com/kaneerin-jebathai-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d/): கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ஐயா– கண்ணீரின் ஜெபத்தை என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே-2-நன்றி ஐயா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2-நன்றி ஐயா வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே-2-நன்றி ஐயா - [கருணையின் சாகரமே - KARUNAIYIN SAGARAME](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-karunaiyin-sagarame-malayalam-christian-song-pr-p-joyson/): 1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) க்ருபயருள்கா க்ருபயருள்கா அளவென்யே பகர்ந்நீடுகா இ பூவிலே யாத்ரயதில் தெய்வ க்ருப யருள்கா – (2) 2.சோதன பெருகிடும் போள் என்றே மானசம் தளர்ந்நிடாதே (2)சாஸ்வத புஜமதினால் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 3.பரனே நீ வந்நீடும் போள் ஞானும் பரம சீயோன் சேருமே (2)மகிமயில் காணும்வரே என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 4.கூரிருள் தாழ்வரயில் என்றே பாதங்ஙள் இடறிடாதே […] - [Ennal Ondrum Koodathentru - என்னால் ஒன்றும் கூடாதென்று song lyrics](https://www.godmedias.com/ennal-ondrum-koodathentru-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be/) - [Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics](https://www.godmedias.com/mudan-mudalai-kaankintrean-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): முதன்முதலாய் காண்கின்றேனேமுகமுகமாய் தரிசிக்கிறேன்துடிக்கிறேன் நான் உம்மைக்காணதுதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2 என் உயிரே நீர் தாமேஎன் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்அணைத்திடுவேன் உம்மையே நான்அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய் என்னை காண்போர் உம்மை காணஉம் சாயல் எனில்இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய் - [Hosanna - Hillsong lyrics](https://www.godmedias.com/hosanna-hillsong-lyrics/): Hosanna, HosannaHosanna in the highestHosanna, HosannaHosanna in the highest I see the king of gloryComing on the clouds with fireThe whole earth shakes, the whole earth shakes, yeahI see His love and mercyWashing over all our sinThe people sing, the people sing I see a generationRising up to take the placeWith selfless faith, with selfless […] - [Who am I with lyrics](https://www.godmedias.com/who-am-i-with-lyrics/): Who am IThat the Lord of all the earthWould care to know my nameWould care to feel my hurtWho am IThat the bright and morning starWould choose to light the wayFor my ever wandering heart Not because of who I amBut because of what you’ve doneNot because of what I’ve doneBut because of who you […] - [Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics](https://www.godmedias.com/neer-nallavar-sarva-vallavar-i-will-lift-you-up-i-will-praise-your-name-song-lyrics/): Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 1.உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்கப்பட்டு போகாதே-2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2எனக்கு எதிரான […] - [Galileya Endra Ooril Paul Thangiah song lyrics](https://www.godmedias.com/galileya-endra-ooril-paul-thangiah-song-lyrics/): கலிலேயா என்ற ஊரில்இயேசு ஜனங்களைத் தொட்டார்குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே 3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)அல்லேலூயா ராஜனுக்கே - [Ennodu yesuvae konjam neram pesunga song lyrics](https://www.godmedias.com/ennodu-yesuvae-konjam-neram-pesunga-song-lyrics/): என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற […] - [Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs](https://www.godmedias.com/oh-parisutha-aaviye-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-tamil-christian-devotion/): ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை […] - [Israyelin naadhanai malayalam christian song lyrics](https://www.godmedias.com/israyelin-naadhanai-malayalam-christian-song-lyrics/): Israyelin naadhanai vaazhum eaka DaivamSathya jeeva’maarga’maanu DaivamMarthyan’aayi bhumiyil piranna sneha DaivamNithya jeevan ekitunnu Daivam Abbah Pithavey DaivameyAvituthe raajyam varenameyAngayin thiru hitham bhumiyilEnnennum niraveritenamey Chengatalil nee annu paatha thelichuMaruvil marthyarkku manna pozhichuEri veyilil megha thanalaayiIrulil sneha naalamaaiSeenai maamala mukalil neeNeethi’pramaa’nangal pakarneaki Manujanaai bhuvil avatharichuMahimayil jeevan bali kazhichuThiru ninavum dvya bhojyavumaaiIee ulakathin jeevanaaivazhiyum sathyavum aayavaneyNin thiru naamam […] - [kuyavane kuyavane \ குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics](https://www.godmedias.com/kuyavane-kuyavane-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் […] - [ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol - 3 songs](https://www.godmedias.com/ennaallum-maraveanea-athisayamanavarea-vol-3-songs/): Ennaallum maraveanea Eppodhum piriyeneaIrukaram netti ennai anaithavarea vizhiooram ennai vaithu vilagamal paathukatheenManathara ennayum aravanaitheer ummai pola intha ulagil yarumillaiyeaummai pola paasam kaatayarumillaiyea -2 Uyirea enn yesuveuravea enn pasamea -2 vizhiooram Tholainthu pona Ennai Anbalea anaitheerThuyarangal ariyamal nesasithir -2 Eppothum ennodu Neerea vara vendumNeerilla vazhu nilayillayea -2 ummai Yarumilla Thanimai NearamAatharauv ennaku thantheerManithargal Mun Thalaiyai uyarthineer […] - [Irudhi Naalum vanthittathae song lyrics](https://www.godmedias.com/irudhi-naalum-vanthittathae-song-lyrics/): இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே-2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே-2 - [Manniyungal Endru Sonnavarae song lyrics - மன்னியுங்கள் என்று சொன்னவரே](https://www.godmedias.com/manniyungal-endru-sonnavarae-song-lyrics/): மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் Manniyungal Endru sonnavareMannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum […] - [En vinnnappaththai kaettiraiyaa song lyrics](https://www.godmedias.com/en-vinnnappaththai-kaettiraiyaa-song-lyrics/): என் விண்ணப்பத்தை கேட்டீரையாஎன் கண்ணீர் கண்டீரையாஎனக்குதவி செய்தீரையாஉம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனேசதாகாலமும் உள்ளவரேஏல் ஒலாம் தேவனேநீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையைநீரூற்றாய் மாற்றின தேவன் நீரேஎதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும்மாறாது ஒருபோதும் உம் கிருபைமரண இருளில் நான் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் en vinnnappaththai kaettiraiyaaen kannnneer kannteeraiyaaenakkuthavi seytheeraiyaaum pillaiyaay naan vaalnthida ael olaam thaevanaesathaakaalamum ullavaraeael olaam […] - [Vanaanthiram sezhippai maara song lyrics](https://www.godmedias.com/vanaanthiram-sezhippai-maara-song-lyrics/): வனாந்திரம் செழிப்பாய் மாறவழியாய் வந்தவரேகண்ணீர் துளிகள் களிப்பாய் மாற கரங்களை பிடித்தவரேஇமை பொழுதே மறந்தாலும்இது வரைக்கும் நீர் விடவே இல்லை(2) இதயம் கலங்கினதேகண்கள் குளமானதேதுக்கங்களால் தூக்கமெல்லாம்தூரமாய் போனதேதுன்பத்திலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை(2) தனிமையில் நான் அலைந்தேன்தாங்கிட யாருமில்லைதாய் போல அணைத்தீரே தகப்பனாய் சுமந்தீரேதனிமையிலே துணையாய் வந்தீர் இது வரைக்கும் நீர்விடவே இல்லை ( 2) - [எதுக்கும் உதவாத என்ன - Ethukkum Uthavaatha](https://www.godmedias.com/tamil-christian-song-ethukkum-uthavaatha-ennai-by-bro-philip/): எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha எதுக்கும் உதவாத என்ன நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்கஒன்னுத்துக்கும் உதவாத என்னஉங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2 நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்லஉத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல 1.யோனா போல ஓடினாலும்உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்கபேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2 2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்கஎன் பாவங்கள தோலின் மீது சிலுவையா […] - [Kaialavu megam by bro Philip கையளவு மேகம் - lyrics](https://www.godmedias.com/tamil-christian-song-kaialavu-megam-by-bro-philip-lyrics/): கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன் பெருமழை இரைச்சல் சத்தம் என் காதுல கேட்டுபுட்டேன் மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் பவுலும் சீலாவும் போல நான் சிறையிலே மாட்டிகிட்டேன் கதவுகள் திறக்குற வரைக்கும் அப்பா உம்மை விடவே மாட்டேன் தன்னந்தனியா தானியேல் போல சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல சிங்கம் வாயை கட்டிட்டீங்க - [Thottu Parka Aasaiyae songs lyrics](https://www.godmedias.com/thottu-parka-aasaiyae-songs-lyrics/): தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeThottu Parka Aasaiyaeumma Thottu Parka AasaiyaeVasthirathin […] - [Illathavaigalai irukintrathai pol christian song lyrics](https://www.godmedias.com/illathavaigalai-irukintrathai-pol-christian-song-lyrics/): இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2 பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2 துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2 விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே […] - [Ennavare ennudaiyavare - Ennavare en aathma nesare song lyrics](https://www.godmedias.com/ennavare-ennudaiyavare-ennavare-en-aathma-nesare-song-lyrics/): என்னவரே என்னவரேஎன்னவரே என் உடையவரே (2) 1.உங்க வாயின் முத்தங்களால்என்னை முத்தமிடுபவரே (2)திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்என் மேல் உடையவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியேஎன்று அழைப்பவரே – என்னவரே 2.எந்தன் தாயின் கருவிலேஎன்னை தெரிந்து கொண்டவரே (2)வீணன் என்று பலர் தள்ளின போததென்னைவனைந்து எடுத்தவரே (2) என்னவரே என் ஆத்ம நேசரேஎன்னவரே நீர் என் மணவாளரே (2)என்னை பிரியமே என் ரூபவதியஎன்று அழைப்பவரே – […] - [Ella namathirkum melana nammam song lyrics](https://www.godmedias.com/ella-namathirkum-melana-nammam-song-lyrics/): எல்லா நாமத்திற்கும்மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேரே நாமம் இல்லை பூவில்என் இயேசுவின் நாமமே என் இயேசுவின் நாமமே ஏசுவே -8 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றென்றும் இருப்பவரேஎந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரேஇம்மானுவேல் நீரே ஏசுவே -8 துதியும் கணமும் மகிமையும் உம நாமத்திற்க்கே Lyrics Verse 1: Ella namathirkum melana nammamen Yesuvin naamameathaiya andri verae nammam illai poovilen Yesuvin […] - [Deva Saayal - Antha naalum nerungiduthae christian song lyrics](https://www.godmedias.com/deva-saayal-antha-naalum-nerungiduthae-christian-song-lyrics/): அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு […] - [Um Kirubai Eppodhum Maaradhu song lyrics](https://www.godmedias.com/um-kirubai-eppodhum-maaradhu-song-lyrics/): உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஉம் கிருபை எப்போதும் தவறாதுஉம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஎன்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லைஇருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும்உம நினைவினை நினைத்துஎன்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும்உம் கிருபை மாறாதுஉம்மை […] - [Innum Orumurai Mannikkavendum Devaa Belan 6 song lyrics](https://www.godmedias.com/innum-orumurai-mannikkavendum-devaa-belan-6-song-lyrics/): இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) 1. ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தத்து தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை 2. பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை 3. என் […] - [Naan Vaazhuvaen Tamil christian song lyrics](https://www.godmedias.com/naan-vaazhuvaen-tamil-christian-song-lyrics/): நான் வாழுவேன் (2)எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனி மரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே துணையாக யாருமின்றி துடித்தேனே துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே என்னுடைய கதறலை கேட்டீரே தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே நீரே என்னை தேடி ஓடி வந்தீரே நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே புது வாழ்வை தந்தீரே சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே அழுகையின் […] - [Ummai Yarendru naan ariven tamil christian song lyrics](https://www.godmedias.com/ummai-yarendru-naan-ariven-tamil-christian-song-lyrics/): உம்மை யாரென்று நான் அறிவேன்உம்மை என்ன சொல்லி நான் அழைப்பேன் யாருமில்லா எந்தன் வாழ்வில் தனிமை என்று எண்ணம் இல்லை நீர் இருக்கையில் நீர் இருக்கையில்எந்தன் மனம் நொந்து நானும் அழும் வேளையிலேயே நீர் எந்தன் ஆறுதலே ஆண்டுகளாய் நான் பிடித்த மனிதரின் கைகள் தள்ளி போனதே விலகி போனதேஅந்த சிலுவையில் விரிந்த உம் அன்பின் கரங்கள் என்னையும் அணைத்திட்டதே என் தேகம் பிரிய ஆத்மா உம்மை சேரும் அதுவரை என் பயணம் தொடரும். - [Nanbanae en nanbanae asinthan Sasithasan song lyrics](https://www.godmedias.com/nanbanae-en-nanbanae-asinthan-sasithasan-song-lyrics/): நண்பனே என் நண்பனேநம்பினேன் நான் உம்மைத்தானே-2வழியே என் ஒளியேநேசரே என் உயிரே-2 1.நண்பர்கள்காக(வே) ஜீவனை விடதுணிந்து தான் உம் அன்பு-2இதைவிட உயர்ந்த அன்பில்லகண்டேன் நான் அது சிலுவையிலே-2 2.பாரமான எந்தன் சுமைகள்பகிர்ந்து கொள்பவர் நீரே-2மறை பொருள் அற்ற உறவேஅன்றாடம் நீர் உணவே-2-நண்பனே - [Neer Vendum Yesuvae song lyrics](https://www.godmedias.com/neer-vendum-yesuvae-song-lyrics/): மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் […] - [Enthan vaazhvin yekkamae songs lyrics](https://www.godmedias.com/enthan-vaazhvin-yekkamae-songs-lyrics/): எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் தேவைகளெல்லாம் அறிந்தவரேஎன் இதயம் புரிந்தவரேமுடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலேஉம்மை மகிழ செய்யவேஎன் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவேஎன் எதிர்காலம் உம் […] - [How I Study The Bible ? Stella Ramola](https://www.godmedias.com/how-i-study-the-bible-stella-ramola/) - [NEER SEITHA NANMAIGAL Song Lyrics](https://www.godmedias.com/neer-seitha-nanmaigal-song-lyrics/): நீர் செய்த நன்மைகள் எல்லாம்நான் இன்று நினைக்கின்ற போதுஉம் நாம துதி என் நாவில்என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த 1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு பயமும் இல்லையே – (2)தேவரீர் என்னோடு கூட இருப்பதால்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த 2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த 3. […] - [Kaalvari kunnil songs lyrics](https://www.godmedias.com/kaalvari-kunnil-songs-lyrics/): Kaalvari kunnil naadhan yaagamaai maariAnnu kaalnadayayi naadhan malamukal eriAnnu jeevanekuvanaai enthu paadu pettu neeAnnu jeevanekuvanaai enthu paadu pettu neeEnte jeevanaayavane nee en aashayennumeKaalvari kunnil… – 2 Marakurishumaai naadhan malamukal eriManasorakalil ennum vaazhuvaanayi – 2Marakurishumaay naadhan malamukal eriManasorakalil ennum vaazhuvaanayiKaalvarikunnil…Kaalvari kunnil naadhan yaagamaai…Kaalvari kunnil Karam uyarunne naadha Karakal maattanameKaral aliyaname naadha Kanivu thonnaname – 2Kaalvari kunnil…Kaalvari […] - [Worthy Is The Lamb - Hillsong Worship song lyrics](https://www.godmedias.com/worthy-is-the-lamb-hillsong-worship-song-lyrics/): Thank you for the cross LordThank you for the price You paidBearing all my sin and shameIn love You cameAnd gave amazing grace Thank you for this love LordThank you for the nail pierced handsWashed me in Your cleansing flowNow all I knowYour forgiveness and embrace Worthy is the LambSeated on the throneCrown You now […] - [O BOUNDLESS salvation song lyrics](https://www.godmedias.com/o-boundless-salvation-song-lyrics/): O BOUNDLESS salvation! deep ocean of love,O fulness of mercy, Christ brought from above,The whole world redeeming, so rich and so free,Now flowing for all men, come, roll over me! 2 My sins they are many, their stains are so deep,And bitter the tears of remorse that I weep;But useless is weeping; thou great crimson […] - [En Belaney En durugamey என் பெலனே என் துருகமே song lyrics](https://www.godmedias.com/en-belaney-en-durugamey-song-lyrics/): என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரேஎன்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே - [psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்](https://www.godmedias.com/psalm-23-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-23-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): (தாவீதின் சங்கீதம்.) 1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் […] - [Inba Yesu Rajavai songs lyrics](https://www.godmedias.com/inba-yesu-rajavai-songs-lyrics/): இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டுவசனமாம் வேலியாலே காக்கப்பட்டுகறை திரை அற்ற பரிசுத்தரோடுஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போதுநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போதுஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டுஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்துஒவ்வொரு […] - [Aasthikalelleam eedagumo song lyrics](https://www.godmedias.com/aasthikalelleam-eedagumo-song-lyrics/): ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோ lஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2 1 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2தண்ணீர்கள் தணிப்பதிலையேநேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம் 2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ இனிமையானது-2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம் 3 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2ஆத்ம நேசர் எந்தன் நேசரேஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம் 4.வெண்மையானவர் நீர் […] - [Parama Thagappan Tamil christian song lyrics](https://www.godmedias.com/parama-thagappan-tamil-christian-song-lyrics/): பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார் பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும் ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னைஅழைத்தவர் நடத்துவார் இதிலும் […] - [Nin Mukham Kanuvan Kathidunneshuve song lyrics](https://www.godmedias.com/nin-mukham-kanuvan-kathidunneshuve-song-lyrics/): Nin Mukham Kanuvan Kathidunneshuve Nin Swaram Kelkuvan Ashayane Hridayam Kavarnnavanam Nadhane Nin Chare Chernniripanennum Anandhame Yehuve En Jeevane Njan Paadidum Ennalume Aaradhyane En Daivame Njan Vazhthidum Enneshuve Nadha Ninte Snehathale Enneyum Nee Veendathale Lokamengum Ninte Naamam Uyartheedum Njaan - [En sankadangal sakalathum song lyrics](https://www.godmedias.com/en-sankadangal-sakalathum-song-lyrics/): En sankadangal sakalathum theernnupoiSamhara dhoothan enne kadannupoi Kunjadinte vilayeriya ninathilMaranju njan rekshikapetta’kshenathil Faravonu njanini adimayallaParama seyonil njan annyanalla Maruvilen daivamenikathipathiyeTharumavan puthu manna athumathiye Manoharamaya kanaan deshameAthe enika’zhiyathora’vakasame - [Aarathippaen Ummaiyae song lyrics](https://www.godmedias.com/aarathippaen-ummaiyae-song-lyrics/): ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4 சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2உம்மையே ஆராதிப்பேன்-2 மகிமைக்கு பாத்திரரே மங்காத பேரோளியே -2முழங்கால்கள் யாவும் முடங்கியேநின்று உம் நாமம் ஆராதிக்கும்-2உம் நாமம் ஆராதிக்கும்-2 பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2எல்லா தலைகளும் வணங்கியேநின்று கை கூப்பி ஆராதிக்கும்-2கை கூப்பி ஆராதிக்கும்-2 Aandavarae en aaruyirae […] - [Unga mohaththa paathaalae aanantham Tamil christian song](https://www.godmedias.com/unge-mohaththa-paathaalae-aanantham-tamil-christian-song/): உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம் உங்க மொகத்த பாத்தாலே பேரின்பம் உங்க மொகத்த பாத்தாலே சந்தோசம் இயேசு ராஜா -3 ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான் செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்புமெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு – மெல்ல கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு -ஏ நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகுஎழுந்து வந்து என்ன […] - [Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song](https://www.godmedias.com/thirupaadham-nambi-vanthen-tamil-christian-song/): LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar […] - [எங்கோ தொலைந்தேன்-Engo Tholainthean En Vaalvai Ilanthean song lyrics](https://www.godmedias.com/engo-tholainthean-en-vaalvai-ilanthean-song-lyrics/): எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன்உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன்என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2அகிலம் ஆளும் தேவாதி தேவன்தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ரூஹா யெகோவா என்னை மீட்ட ஏசுவைகரம் பிடித்தீர் துணையாய் வந்தீர்விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன்உம் […] - [Nandriyodu Naan Thuthi Paaduven song lyrics](https://www.godmedias.com/nandriyodu-naan-thuthi-paaduven-song-lyrics/): Tamil:நன்றியோடு நான் துதி பாடுவேன் என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா கிரஹிக்க முடியாத நன்மைகள் ஏராளம் செய்தீர் ஐயா நினைக்காத நன்மைகள் கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்) யோசிக்க முடியாத கிருபைகள் ஏராளம் தந்தீர் ஐயா கேட்காத வரங்களை கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)———————————————————————————Nandriyodu Naan Thuthi PaaduvenEn yesu nadhaEnakaai neer seidha nanmaikkaiKodi Kodi nandri […] - [Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே](https://www.godmedias.com/unnathathin-thoothargale-lyrics-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே […] - [ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics -மனுகுலத காக்க வந்த மகா ராஜனே](https://www.godmedias.com/manukulatha-kaaka-vandha-maga-rajanae-lyrics-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): மனுகுலத காக்க வந்த மகா ராஜனேஇந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2எந்தன் பாவங்களை போக்க வந்தவரே எங்கள ரட்சித்து மீட்க வந்தீரேஉங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம் உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2 மகிமையின் தேவன் நீர் தானேஅந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2மாட்டு தொழுவத்துல பிறந்தீரே எங்க மனசுல குடியேற வந்தீரே -2உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2 […] - [Arparipom Innanaalil Lyrics - ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்](https://www.godmedias.com/arparipom-innanaalil-lyrics-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/): ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்கிறிஸ்தேசு ஜனித்ததால்வின் மன்னோரும் எவ்வான்மாவும்என்றென்றும் பாடிடவேஎன்றென்றும் பாடிடவேஎன்றென்றும் என்றென்றும் பாடிடவே 1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்நம் மீட்பர் ஜனித்ததால்வான் பூமியும் சிருஷ்டிகளும்என்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே 2. உன்னதத்தில் மகிமையும்பூமியில் சமாதானமும்மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார் - [Kolaakalam Lyrics - Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்](https://www.godmedias.com/kolaakalam-lyrics-joy-to-the-world-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/): கோலாகலம் என்கும் கொண்டாட்டம்பேரொளி பிறந்ததுவேஇருள் விலகும், பகை மறையும்இதயங்கள் களிகூர்ந்துஇன்ப நிலை காணும்ஆதியிலே இருந்தது போல்ஆண்டவர் ஆட்சி வரும்அருள்நிலை மாட்சி எழும்நீதியும் அன்பும், கருணையும், பரிவும்செழித்தோங்கும் - [Namakoru Meetpar Lyrics - Oh come all ye faithful song in Tamil நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளா](https://www.godmedias.com/namakoru-meetpar-lyrics-oh-come-all-ye-faithful-song-in-tamil-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/): நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்இளம் தளிர் காலை அரும்பிடும் வேளைவணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம் இனி அச்சம் என்பது இல்லைவானகமே நம் எல்லைபூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும் உன்னதத்தில் மகிமைமனங்களில் அமைதிவானவர் பாடல் கேட்கிறதுநம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர் அவர் பாதம் பற்றும் நாட்கள்ஆதைகள் எங்கும் பூக்கள்அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும் காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன் இது அன்பின் காலம் எங்கும்புது பாதைகள் விரியும் எங்கும்ஒரு […] - [Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே](https://www.godmedias.com/kel-jenmitha-song-lyrics-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/): 1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர் Kel Jenmitha Raayarkae […] - [Christmas Star song lyrics - கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே](https://www.godmedias.com/christmas-star-song-lyrics-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/): கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய […] - [Aathi Thiru Vaarthai Dhivya Lyrics - ஆதித் திருவார்த்தை திவ்விய](https://www.godmedias.com/aathi-thiru-vaarthai-dhivya-lyrics-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,மரியாம் கன்னியிடமுதித்து-2மகிமையை மறந்து தமை வெறுத்து-2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னரதீம்; தீம், தீமைய அற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோஷமென சோபனம் பாடவே,இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்து-2யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2ஈசாய் […] - [Seribu Lilin nyalakan Lyrics](https://www.godmedias.com/seribu-lilin-nyalakan-lyrics/): Seribu Lilin nyalakanDitengah duniaBiar sinarnya menyatakanKemuliaan surga Wartakan pada duniaKabar sukacitaTlah lahir Yesus PenebusJuruslamat kita Hai bintang indah BetlehemKiranya sinarmuBawa harapan dan damaiBahagia di kalbu Seribu lilin nyalakanDi tengah duniaBiar sinarnya menyatakankemuliaan sorga KehangatanMu kirimkanDihati yang bekuKehangatan kasih TuhanDi natal yang syahdu Kehangatan kasih TuhanDi natal yang syahdu - [Malam kudus sunyi senyap Lyrics](https://www.godmedias.com/malam-kudus-sunyi-senyap-lyrics/): Malam kudus, sunyi senyapdunia terlelap.Hanya dua berjaga terus ayah bunda mesra dan kudusAnak tidur tenang, Anak tidur tenang Malam kudus, sunyi senyapKabar Baik menggegapbala surga menyanyikannyakaum gembala menyaksikannyaLahir Raja Syalom, lahir Raja Syalom Malam kudus, sunyi senyapKurnia dan berkattercermin bagi kami terusdi wajahMu ya Anak kuduscinta kasih kekal, cinta kasih kekal. - [Maa Mannan maanidarai Lyrics - மாமன்னன் மானிடரை மீட்க](https://www.godmedias.com/maa-mannan-maanidarai-lyrics-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் […] - [Rakalam Bethlehem Meipargal Lyrics - ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்](https://www.godmedias.com/rakalam-bethlehem-meipargal-lyrics-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d/): 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் 3. தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் 4. இதுங்கள் அடையாளமாம்முன்னணைமீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் 5.என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் 6. மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் 1.Rakalam Bethlehem meipargalTham manthai kathanarKarthavin Thuthan irangaVin Jothi kandanar […] - [Nalla Naal Oru Nalla Naal Lyrics - நல்லநாள் ஒரு நல்ல நாள்](https://www.godmedias.com/nalla-naal-oru-nalla-naal-lyrics-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/): சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம் […] - [Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics - என்னை தேடி வந்து நாடி வந்து](https://www.godmedias.com/ennai-thedi-vanthu-naadi-vanthu-lyrics-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே புதுமை என்றும் என் […] - [PAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும்](https://www.godmedias.com/paadatha-raagangal-lyrics/): பாடாத ராகங்கள் பாடும்மீளாத இன்பங்கள் ஆடும்கேளாத கீதங்கள் கேட்கும்மேய்ப்பன் வருகை கூறும்எந்தன் மீட்பர் வருகின்றார் – (3) 1. உதிர்ந்திடும் மழலை மலர்ந்திடும் சோலைதெய்வம் தந்த அழகன்றோஅன்பு மொழி பேசி அருள் மொழி கூறும்இறைவனின் அழகன்றோஏங்குதென் நெஞ்சமே தாங்கிடும் தஞ்சமே 2. எனக்காய் வந்த இன்பத்தின் நிழலேஇளைப்பை ஆற்றிடுமேதாகத்தை தீர்க்கும் பேரின்ப ஊற்றேதாகத்தை தீர்த்திடுமேஅன்பரை காணவே கண்களும் ஏங்குதே - [Intru Namakaga Piranthullar Lyrics - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்](https://www.godmedias.com/intru-namakaga-piranthullar-lyrics-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa/): இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்அவரே ஆண்டவர் மெசியாவார் (2) 1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2 2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2கடலும் அதில் வாழும் யாவையுமேஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2 - [Saranam Poviyinil Pootha Iraiye Lyrics](https://www.godmedias.com/saranam-poviyinil-pootha-iraiye-lyrics/): Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae - [Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய](https://www.godmedias.com/aadhi-thiru-vaarthai-lyrics-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4/): பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் […] - [Deva Puthiran vanthaar lyrics - தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்](https://www.godmedias.com/deva-puthiran-vanthaar-lyrics-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்ராஜ ராஜன் பாலகனாய் -2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … இந்த பூவில்…கன்னிமாதாவின் கோமகனாய் -2————— காத்திருந்த அந்த ஜெனம்கண்டது ஆச்சர்ரிய விந்தை -2அன்பு கோண்டவராம் என்இயேசு ராஜன்பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … ஆ…..இந்த பூவில்… ஆ…..கன்னிமாதாவின் கோமகனாய் -2—————என்னை தேடி என் தெய்வம்என்னினில்லானந்தம் தந்து -2தேவாதி தேவன் என்இயேசு ராஜன்இருளில் பேரொளியாய் -2 தேவ புத்திரன் […] - [Vaanam Vittu Boomi Vantheer Lyrics](https://www.godmedias.com/vaanam-vittu-boomi-vantheer-lyrics/): வானம் விட்டு உம் பூமி வந்தீர்,உம் காருண்யத்தால் எமை மீட்க வந்தீர் 2வார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்…2நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை… வானம் விட்டு கட்டில் இல்லை பஞ்சு மெத்தை இல்லை ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீர் ஐயா 2தாழ்மையின் உருவாய்.. வந்தவரே தாழ்வினை களைகச் செய்தவரேவார்த்தையால் ,உம் வல்லமையால்..எம் பாவங்களை இன்று மீட்க பிறந்தீர்..நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை…. வானம் விட்டு அன்பாலே, என்னை […] - [Karthar Pirappu Pandikaiyai - கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics](https://www.godmedias.com/karthar-pirappu-pandikaiyai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d/): பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி […] - [Thanthai Thanthai Thanthai ThiruMagan - தந்தை தந்தை தந்தைத் திருமகன்](https://www.godmedias.com/thanthai-thanthai-thanthai-thirumagan-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர் […] - [Vaanam Poomiyo Paraaparan - வானம் பூமியோ பராபரன் Song Lyrics](https://www.godmedias.com/vaanam-poomiyo-paraaparan-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-song-ly/): பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – […] - [Aarivar Aaraaro Intha Avaniyor - ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics](https://www.godmedias.com/aarivar-aaraaro-intha-avaniyor-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9/): ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய் […] - [Vaanam Vittu Boomi Vanthaar - வானம் விட்டு பூமி வந்தார் song lyrics](https://www.godmedias.com/vaanam-vittu-boomi-vanthaar-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/): வானம் விட்டு பூமி வந்தார் விண்னை விட்டு மண்ணில் வந்தார் எங்கள் குரு நாதர் இயேசு பெத்தலையில் முன்னணையில் கன்னி மரி மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார் விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார் உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார் KARAOKE - [PONGI VAZHIUM DEVA KIRUBAI - பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics](https://www.godmedias.com/pongi-vazhium-deva-kirubai-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf/): பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Vazhium Deva KirubaiMannil […] - [பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics](https://www.godmedias.com/panivizhum-ravinil/): பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae […] - [En yesu baala - என் இயேசு பாலா](https://www.godmedias.com/en-yesu-baala-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/): என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo […] - [Immanuvel Ennodirupaarae - இம்மானுவேல் என்னோடிருப்பாரே](https://www.godmedias.com/immanuvel-ennodirupaarae-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0/): இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர்பாலகனாய் ஜெனித்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேஉலகத்தின் ராஜா அவர்தூதர் போற்றும் தேவன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர்மகத்துவத்தின் கர்த்தர் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேசமாதான பிரபு அவர்நன்மை தரும் தகப்பன் அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர்பரலோகத்தை திறந்த அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரேமாம்சமாக வந்த அவர்நமக்குள் வாழும் இயேசு அவர்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல்இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 - [Chinna Balan yesu pirantharae song lyrics](https://www.godmedias.com/chinna-balan-yesu-pirantharae-song-lyrics/) - [கண்கள் பன்னீர் தரும் உள்ளம் - Kangal Panneer tharum](https://www.godmedias.com/kangal-panneer-tharum/): கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – […] - [Yudha Raja Singam - யூத ராஜ சிங்கம்](https://www.godmedias.com/yudha-raja-singam-uyir-thelunthaar/): யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று […] - [vizhuntha manushana meendum uyarththa - விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த](https://www.godmedias.com/vizhuntha-manushana-meendum-uyarththa-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை […] - [Aayiram Naamangal Ariyaatha Maenmaigal - ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்](https://www.godmedias.com/aayiram-naamangal-ariyaatha-maenmaigal/): ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai […] - [RAAJA RAAJAN PIRANTHAAREY - ராஜ ராஜன் பிறந்தாரே](https://www.godmedias.com/raaja-raajan-piranthaarey-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர்முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன் - [Bethlagemin maattuththozhuvil piranthaar - பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்](https://www.godmedias.com/bethlagemin-maattuththozhuvil-piranthaar-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசுகன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்கதேவ பாலன் பிறந்திட்டாரேமனிதர் நம்மை இரட்சிக்கவேமகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவேமண்ணில் மேய்ப்பர் வணங்கிடவேஇருளில் மின்னும் நட்சத்திரமாய்நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் […] - [Pullanaiyil Vandhu Pirandharae - புல்லணையில் வந்து பிறந்தாரே](https://www.godmedias.com/pullanaiyil-vandhu-pirandharae-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf/): புல்லணையில் வந்து பிறந்தாரேபரலோக இராஜா இவர்பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர் (2) அவர் மேசியா அவர் இரட்சகர் அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)– புல்லணையில் சத்திரத்திலே இடமில்லையேசர்வ வல்ல தேவனுக்கு முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு (2) நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமாசிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)– அவர் மேசியா நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை சாஸ்திரியரும் விரைந்தனரேபாலனை பணிந்திடவே (2) நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர் […] - [Yesu piranthar Pattu padunga - இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க](https://www.godmedias.com/yesu-piranthar-pattu-padunga-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/): இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam […] - [Kanden En Kan Kulira - கண்டேன் என் கண் குளிர](https://www.godmedias.com/kanden-en-kan-kulira-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0/): கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும் […] - [Christmas Medley | Enakagave Ivai Yavume | Christmas Songs | Kids Christmas Choir | CSI HTC](https://www.godmedias.com/christmas-medley-enakagave-ivai-yavume-christmas-songs-kids-christmas-choir-csi-htc/): Joy to the worldWe three kingsO! come all ye failthfulAngels we have heardHark the Herald GloriaWhat Child is thisSilent Night - [Intha Ulagathaley Enaku Edhuvum - இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics](https://www.godmedias.com/intha-ulagathaley-enaku-edhuvum-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku […] - [UNNATHA DEVANUKAE MAGIMAI- உன்னத தேவனுக்கே மகிமை song lyrics](https://www.godmedias.com/unnatha-devanukae-magimai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/): உன்னத தேவனுக்கே மகிமைஉலகில் சமாதானமாமேகாரிருள் நீங்கிடக் காசினி மீதிலேகதிரொளியாய் ஜெனித்தார் அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா துதியவர்க்கே மானிடர் மேல் இவர்கன்பிதுவோமனுக்கோலமாய் மனுவேலனார்மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்மாணொளியாய் ஜெனித்தார் தாரகை என அவர் தோன்றிடவேநேர் பாதையில் நடத்திடவேதற்பரன் கிருபையும் சத்திய மீந்திடதன் ஒளியாய் ஜெனித்தார் வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்வல்ல தேவனின் ஏக சுதன்வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவேவானொளியாய் ஜெனித்தார் தாவீதின் வேர் இவராய் அவனின்ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவேதாசனின் ரூபமாய் தாரணி மீதிலேதாம் உதித்தார் ஒளியாய் Unnadha devanukke magimai […] - [Banyak perkara lyrics](https://www.godmedias.com/banyak-perkara-lyrics/): Lirik:Banyak perkaraYang tak dapat kumengertiMengapakah harus terjadiDidalam kehidupan ini Satu perkaraYang kusimpan dalam hatiTiada satupun kan terjadiTanpa Allah perduli Reff:Allah mengerti, Allah perduliSegala persoalan yang kita hadapiTak akan pernah dibiarkannyaku bergumul sendiri. - [Bekerjalah Ya Roh Kudus lyrics](https://www.godmedias.com/bekerjalah-ya-roh-kudus-lyrics/): Roh Kudus hadir di siniPribadi yang menawan dan suciKurindu mendekat mengerti hatiMuBerjalan dalam kehendakMu Roh Kudus manis dan lembutPenolong yang sejati dan suciKurindu mendekat mengerti hatiMuBerjalan dalam KuasaMu Bekerjalah Ya Roh KudusBertahtalah lebih lagiUrapanMu lawatanMuKaulah yang kuperluKau terutama di hidupku - [Ulagathin Meetpar - உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் song lyrics](https://www.godmedias.com/ulagathin-meetpar-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d/): உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்பெத்லகேம் தொழுவத்திலேதாழ்த்தப்பட்ட நிலையிலேமன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2 வணங்கி அவரை உயர்த்திடுவோமேஅவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமேஇரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனைஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2 1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி 2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி - [Rajan Yesu Jenitharae - இராஜன் இயேசு ஜெனித்தாரே song lyrics](https://www.godmedias.com/rajan-yesu-jenitharae-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 - [Mampirlah dengar doaku Yesus Penebus - song lyrics](https://www.godmedias.com/mampirlah-dengar-doaku-yesus-penebus-song-lyrics/): Mampirlah, dengar doaku, Yesus Penebus.Orang lain Kau hampiri, jangan jalan t’rus. Yesus, Tuhan, dengar doaku;orang lain Kau hampiri, jangan jalan t’rus. Di hadapan takhta rahmat aku menyembah,tunduk dalam penyesalan. Tuhan, tolonglah! Yesus, Tuhan, dengar doaku;orang lain Kau hampiri, jangan jalan t’rus. Ini saja andalanku: jasa kurbanMu.Hatiku yang hancur luluh buatlah sembuh. Yesus, Tuhan, dengar doaku;orang […] - [Yesu vandhu pirandhu vittaarae - இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics](https://www.godmedias.com/yesu-vandhu-pirandhu-vittaarae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): இயேசு வந்து பிறந்து விட்டாரேஉலகத்துக்கு வெளிச்சம் ஆகவேஇருளை நீக்கும் ஒளியாய் வந்தாரேஇருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2 இயேசு எந்தன் இயேசுஎந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரேஇயேசு எந்தன் இயேசுஇரட்சகராய் பூவில் வந்தாரே-2 1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்பாதத்தில் பணிந்து விழுந்தனர்வெள்ளைப்போளம் தூபவர்க்கம்பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன் 2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்நற்செய்தியை சொல்லி சென்றனர்இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன் - [Natchathiram Vaanathil Vanthathu - lyrics](https://www.godmedias.com/natchathiram-vaanathil-vanthathu-lyrics/): நட்சத்திரம் வானத்தில் வந்ததுமேசியாவின் பிறப்பை சொன்னது-2கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்துஅவரை கண்டடைந்தார்கள் இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4 1.நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமேஅதிசயமானவர் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனேநித்திய பிதாவும் அவரேசமாதான பிரபுவே சர்வ ஜோதியேஇராஜாதி இராஜனும் அவரே-2 இயேசு பாலனை தேடியே சென்றனர்நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-2 - [Ku Percaya Janji Mu - Lyrics](https://www.godmedias.com/ku-percaya-janji-mu-lyrics/): Ku Percaya Janji Mudiciptakan oleh Ibu Liliana Tanoesoedibjo Saat ku hancur hati ku datang pada-MuKau beri kekuatan dan b’ri penghiburanSaat tak seorang pun dapat kuandalkanKau yang memberi jalan Kau yang menuntunku Saat ku tak mengerti dalam hidup ininamun firman-Mu selalu menerangikuEngkau yang buatku kuat lewati semuaEngkau pertolonganku, Engkau harapanku Tuhan kupercaya janji-Mudalam hidupku Kau b’ri […] - [CHRISTMAS ENDRAAL song lyrics](https://www.godmedias.com/christmas-endraal-song-lyrics/): Christmas என்றால் கொண்டாட்டமேஆடிப்பாடி மகிழும் நாட்களேஒன்றாக கூடியே கரங்களை தட்டியேஇயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமேஇயேசு இன்று பிறந்ததினாலேநம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமேஇயேசு இங்க வந்ததினாலே-2 லா லா லா லா லை லா லா லை-5லல்ல லா ல லா ல ல லை கொடிய வியாதி பறந்து போகுமேயெகோவா ராஃப்பா என்னை […] - [Kau hiasi kehidupanku - Berkat KemurahanMu song lyrics](https://www.godmedias.com/kau-hiasi-kehidupanku-berkat-kemurahanmu-song-lyrics/): Lirik Berkat KemurahanMu Kau hiasi kehidupankuDengan kemurahanMuKau rancangkan masa depankuPenuh dengan harapan Aku ada saat iniSemuanya karna kasihMuAku hidup hari iniSemua berkat kemurahanMuTrimakasih YesusEngkau sangat baikTeramat baik bagiku - [Dan bila malamku song lyrics](https://www.godmedias.com/dan-bila-malamku-song-lyrics/): Dan bila malamkuGelap tak berbintang Hanya EngkaulahPelitaku menerangi Jalankuwalau ku terjatuhHilang dan tersesatnamun tetap kauMemandangku berharga dimataMu Maka jiwaku menyembahKau penebus MuliaDarah Anak DombaKudus dan perkasaMaka jiwaku menyembahKau penebus MuliaDarah yang tercurahBukti Kasih termegahJadikan ku berharga Dan bila malamkuGelap tak berbintang Hanya EngkaulahPelitaku menerangi Jalankuwalau ku terjatuhHilang dan tersesatnamun salibMuMemanggilku kembali kepadaMu Maka jiwaku menyembahKau […] - [MAATTU THOZHUVATHIL - மாட்டு தொழுவத்தில் song lyrics](https://www.godmedias.com/maattu-thozhuvathil-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-song-lyrics/): மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரேமானிடனாக ஜெனித்திட்டாரே (2)தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திடவாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)பணிந்து வணங்கி இயேசுவை தொழுது ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை - [Dhaaveedhin Vamsathil song lyrics](https://www.godmedias.com/dhaaveedhin-vamsathil-song-lyrics/): தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில்மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாகதேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாகஇவ்வுலகில் பிறந்து விட்டாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) சத்திரத்தில் அவர்களுக்கு இடமில்லையே முன்னணையில் குழந்தையை வைத்தார்களே மனித குமாரன் மெய்யான தேவன் ஏழையின் தோற்றத்தில் அவதரித்தாரே (2) போற்றி போற்றி புகழ்வோம்பாடி பாடி துதிப்போம் (2) அவர் பிறப்பை தூதன் அறிவித்தாரேசந்தோஷத்தின் செய்தியை தெரிவித்தாரேதூதர்கள் தோன்றி துதிகளை பாடிஉன்னதத்தில் மகிமை என சொன்னார்களே (2) போற்றி போற்றி […] - [Lebih Dalam Kumenyembah - Sungguh besar setia song lyrics](https://www.godmedias.com/lebih-dalam-kumenyembah-sungguh-besar-setia-song-lyrics/): Taken from Oxygen True Worshippers Youth ‘s “HIGHER DEEPER” Live Recording DVD LEBIH DALAM KUMENYEMBAH VERSE Sungguh besar setia-MuNyata di sepanjang hidupkuDarah-Mu telah layakan kehidupanku Tiada kata yang bisaLukiskan indahnya Kau TuhanBagi-Mu s’gala pujian dan kemuliaan CHORUSKutinggikan Engkau TuhanMelebihi segalanyaLebih dalam kumenyembahDalam Roh dan Keb’naranSelamanya. Songwriter : Music & Lyrics by : Andre Hermanto - [Mari Puji Tuhan - Ribuan alasan song lyrics](https://www.godmedias.com/mari-puji-tuhan-ribuan-alasan-song-lyrics/): Mari Puji Tuhan, hai jiwaku,Sembah Dia yang kudusDengan s’genap Hati, jiwakuSembah Dia yang kudus Hari baru, terangMu bersinarSaatnya naikkan pujianYang ‘kan berlalu dan yang harus ku hadapiBiarlah tetap kupuji namaMU Penuh kasih dan Kau panjang sabarKau mulia, namaMu besarSemua kebaikanMu ‘kan kunyanyikanRibuan alasan ‘tuk memujiMU Saat lemah, hilang kekuatankuTiba saat akhir hidupku,Tetap jiwaku memuji namaMuRibuan […] - [Athi Mangkala Karanane - அதி மங்கல காரணனே](https://www.godmedias.com/athi-mangkala-karanane-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye […] - [Kasih - Bahasa Christian Praise and Worship Songs with Lyrics](https://www.godmedias.com/kasih-bahasa-christian-praise-and-worship-songs-with-lyrics/): Kasih cinta dari hati membawa kita bersama Ucaplah tentang kasih ini supaya dunia dapat memdengar Bahasa kasih Cinta, pelbagai bahasa Diucapkan di sini Pelbagai bangsa, pelbagai cinta Semuanya dari hati Tetapi kasih Tuhan yang terutama Kasihnya sempurna Kasih sejati dan ikhlas Kasih yang tiada bandingannya The love of God brings us together Let’s spread this […] - [Di Saat Ini - Bahasa Christian Praise and Worship Songs with Lyrics](https://www.godmedias.com/di-saat-ini-bahasa-christian-praise-and-worship-songs-with-lyrics/): Di saat ini masa ku bersama Mu Ku mau berucap apa di dalam hatiku Di saat ini masa ku berdepan dengan Mu Ku mau berkata pada Mu Oh Yesus, ku cinta Kau Lebih dari segalanya Oh Yesus, ku cinta Kau Dengan sepenuh hati Ku - [Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics](https://www.godmedias.com/ullamazhil-kutathai-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில்நானும் இன்று கண்டேனேசந்தோஷம் தான் கொண்டேனே-2குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன சொல்லிடகும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 1மேய்ப்பர் கேட்ட செய்தியை…. நானும் இங்கே கேட்டேனே-2மேய்ப்பர் கூட்டம் போலவேநானும் அங்கே போகிறேன்-2வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2 சரணம் – 2சின்ன இயேசு பாலகன்….தூங்கும் […] - [Bethalayil piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics](https://www.godmedias.com/beththalayil-piranthavarai-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5/): DOWNLOAD -PPT  பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே-இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குதாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனோ தொட்டிலிலேஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆராரோ ஆராரோ ஆரிராரோதூங்கு தூங்கு பாலா நீ (2) சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்குபங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்குஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார் இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - [Paraloga Devan Paril pirandhar - பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics](https://www.godmedias.com/paraloga-devan-paril-pirandhar/): பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய் […] - [VININ MAINTHANAE - விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics](https://www.godmedias.com/vinin-mainthanae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-tamil-christmas-song-lyrics/): விண்ணின் மைந்தனே மண்ணுலகில்எனக்காக பிறந்தீரேதேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரேகொண்டாடுவேன் உம் வருகையைதுதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்மகிமையின் சாயல் பெற்றிடஉன்னதர் இயேசு பிறந்தார் – நான்உயிரோடு எழுந்திட – (2) 2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்இயேசுவை காட்டிக் கொடுத்ததேமேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திடஇயேசு பிறந்தாரே – (2) VINNIN MAINTHANEY MANNULAGILENAKKAAGA PIRANTHEEREHDEVA RUBAMAAI ANBIN PILLAIYAAIENAKKAAGA PIRANTHEEREH KONDADUVEN UM VARUKAIYAITHUTHITHTHIDUVEN UYIR ULLAVARAI 1.MAGIMAIYIN DEVAN PIRANTHAAR MAGIMAIYIN SAAYEL […] - [KANDEN EN KANKULIRA - கண்டேன் என் கண்குளிர Song Lyrics](https://www.godmedias.com/kanden-en-kankulira-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0-song-lyrics/): கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த […] - [Namakkoru Paalan - நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics](https://www.godmedias.com/namakkoru-paalan-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி:நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார் அனுபல்லவி:மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திடஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம சரணம்:1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்இகமதில் பிறந்தது விந்தையன்றோ!நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்அவரின்றி வாழ்வே இல்லை-தினம்அனுமதியார் ஒரு தொல்லை-தேவஅன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு 2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!வானவரோடும் மேய்ப்பர்களோடும்கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.மாற்றிடுவார் பவரோகம்-நம்மைசெய்திடுவார் சிங்காரம்-தினம்சுமந்திடுவார் நம்பாரம்-நம்வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு ஸ்வரங்கள் 1.ஸா ரீ கா மா ப த நி […] - [Anandame Anandam - Christmas song lyrics - ஆனந்தமே ஆனந்தம்](https://www.godmedias.com/anandame-anandam-christmas-song-lyrics/): ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன் மனுவானார் – 2 வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2 தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் -2 தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும் மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார் – வானமும் சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம் என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் -2 அரவணைத்து என் மேல் கைகளை வைத்து ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே ஏசுவே …. – வானமும் […] - [நீ ஒளியாகும் - Nee Ozhiyagum en paathaiku song lyrics](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-nee-ozhiyagum-en-paathaiku-song-lyrics/): நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2 […] - [IRAIVA NE ORU SANGEETHAM - இறைவா நீ ஒரு சங்கீதம் song lyrics](https://www.godmedias.com/iraiva-ne-oru-sangeetham-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-song-ly/): இறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்இணைந்தே பாடிடும் என் கீதம்உன் கரம் தவழும் திருயாழிசை – அதில்என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை புல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்இசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்பாடலால் என்னகம் இணைந்திடுமேஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவாகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகிவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2 கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – […] - [A wonderful Savior is Jesus my Lord - Songs lyrics BESY Choir](https://www.godmedias.com/a-wonderful-savior-is-jesus-my-lord-songs-lyrics-besy-choir/): A wonderful Savior is Jesus my Lord,A wonderful Savior to me;He hideth my soul in the cleft of the rock,Where rivers of pleasure I see. Refrain:He hideth my soul in the cleft of the rock,That shadows a dry, thirsty land;He hideth my life in the depths of His love,And covers me there with His hand,And […] - [In His Time, He Makes All things Beautiful - song lyrics](https://www.godmedias.com/in-his-time-he-makes-all-things-beautiful-song-lyrics/): In His time, in His time, He makes all things beautiful in His time. Lord, please show me everyday As You’re teaching me Your way, And I do just what You say in Your time. In your time, in your time,you make all thing beautiful in your time.Lord, my life to you I bring,may each […] - [Netrum Indrum - Snehidhane Hebron Kingdom Kids Tamil Christian Children Song](https://www.godmedias.com/netrum-indrum-snehidhane-hebron-kingdom-kids-tamil-christian-children-song/): We’ll Worship forever!!We’ll Praise Him forever!!We’ll lift Him forever!!He Loves us forever!forever!நேற்றும் இன்றும் மாறா, ஒரு தேவன் எனக்குண்டுநேசக் கரத்தால் தாங்கும், ஒரு நண்பன் நமக்குண்டு! (2)அவர் வானிலும் சிறந்தவர், இந்தப் புவியிலும் பெரியவர்நம் பெலனுமானவர், அவர் சர்வ வல்லவர்! He is the Best, the Best நம் தேவன் Best தான் (2)அவர் கிருபை Best தான்அவர் வார்த்தை Best தான்அவர் அன்பும் Best தான்எல்லாமே, Best தான்! 1) […] - [Sheldon Bangera - Nachoonga lyrics](https://www.godmedias.com/sheldon-bangera-nachoonga-lyrics/): Nachoonga Gaoonga paglon ke samaanHosh mein na rahoonga mera Raaja hai mahaan Nachoonga, khoke apna swaabhimaanlog kahe ise moorkhtaGaoonga, mera Raaja hai mahaan na na na na na na, hey Nachoonga, khoke apna swaabhimaanlog kahe ise moorkhtaGaoonga, mera Raaja hai mahaan Nachoonga, paglon ke samaanGaoonga, mera Raaja hai Mahaan - [Unatha devanuku arathanai - உன்னத தேவனுக்கு ஆராதனை song lyrics](https://www.godmedias.com/unatha-devanuku-arathanai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4/): உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஐனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடி துதிப்போம்எங்கள் இயேசு ராஜனைவாழ்த்திப் போற்றுவோம் 1.பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை – அல்லேலூயா 2.அதிசயம் செய்தவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் – அல்லேலூயா 3.பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம்பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் – அல்லேலூயா - [En Inba Thunba Neram - என் இன்ப துன்ப நேரம் song lyrics](https://www.godmedias.com/en-inba-thunba-neram-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே நம்பிடுவேன்தேவனே! ராஜனே!தேற்றி என்னை தாங்கிடுவார் – என் 2. இவரே நல்ல நேசர் – என்றுமேதாங்கி என்னை நடத்திடுவார்தீமைகள் சேதங்கள்சேரா என்னைக் காத்திடுவார் – என் 3. பார்போற்றும் ராஜன் – புவியில்நான் வென்றிடச் செய்திடுவார்மேகத்தில் தோன்றுவார்அவரைப் போல மாறிடுவேன் – என் - [Aaviyanavare Anbin Aaviyanavare - ஆவியானவரே அன்பின் ஆவியானவரே song lyrics](https://www.godmedias.com/aaviyanavare-anbin-aaviyanavare-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5/): ஆவியானவரே அன்பின் ஆவியானவரேஇப்போ வாரும் இறங்கி வாரும்எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரேபாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மூ தீவினிலே பக்தனைத் தேற்றினீரேஎன்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே 3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரேஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவேஏக்க முற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே 5. ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமேஎழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த […] - [Mazhayilum veyililum kandu - Malayalam christian song](https://www.godmedias.com/mazhayilum-veyililum-kandu-malayalam-christian-song/): Mazhayilum veyililum kanduIravilum pakalilum kanduNadha ninne njan kanduKarunayay kadalilum kanduVachanamy thirayilum kanduNadha ninne njan kandu Koorirul novilum idarumen vazhiyilumNadha ninne njan kanduYeshu nadha ninne njan kandu Vaazhthippadam vazhthippadam Yeshuvin naamathe vaazhthi paadam Viriyumee ithalilum kanduEriyumee thiriyilum kanduEnnile shwasamay nee nirenjuEnnathmavin naalamay nee thelinjuEe naadhathilum athin roopathilumMazhavillilum thinkalin chanthathilumEe swaramezhilum Yeshunaadha ninne kandu Chumadithin chumalilum kanduMurivithin […] - [அழகாய் நிற்கும் யார் - Azhagai Nirukum yaar song lyrics](https://www.godmedias.com/azhagai-nirukum-yaar-song/): அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் 2. காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் […] - [Thollai Kastangal - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் song lyrics](https://www.godmedias.com/thollai-kastangal-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d/): 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு […] - [Kalvari Ma Malai - கல்வாரி மா மாலையோரம்](https://www.godmedias.com/kalvari-ma-malai-ooram/): கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார் - [Ennai marava yesu naatha - என்னை மறவா இயேசு நாதா song lyrics](https://www.godmedias.com/ennai-marava-yesu-naatha-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-song-l/): என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே! - [Nee Unakku sonthamallavae - நீயுனக்கு சொந்தமல்லவே song lyrics](https://www.godmedias.com/nee-unakku-sonthamallavae-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5/): நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் - [En Neethiyai - என் நீதியை Joseph Aldrin song lyrics](https://www.godmedias.com/en-neethiyai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-joseph-aldrin-song-lyrics/) - [JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics](https://www.godmedias.com/jillena-kulir-kaatru-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 […] - [இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua](https://www.godmedias.com/we-are-the-j-generation/): இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி […] - [யேகோவாயீரே - YEGOVAH YIRAE](https://www.godmedias.com/yegovah-yirae-benny-joshua/): யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neeraeen thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavaraeen jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheeraethalaikunindha idangalilellam uyarthineerae […] - [ENNE KATHIDUNNAVANE SABU CHERIAN LORDSON ANTONY NEW MALAYALAM CHRISTIAN SONG](https://www.godmedias.com/enne-kathidunnavane-sabu-cherian-lordson-antony-new-malayalam-christian-song/): Ini nashtangal ellam labhamakumIni dhukangal santhoshamakum(2)Enne kaathidunnavaneEnne pottidunnavane(2) Hridayam nurungeedumbolManasu thakarneedumbol(2)Ente charave aashwasamayEnte yeshu maathramallo(2)(Enne kathidunnavane) Sambhadhyam nashichennalumPadaku shoonyamakilum(2)Ente kuravukal niravakkuvanEnte yeshu arikil und(2)(Enne kathidunnavane) This song was written & composed by Sabu Cherian (Founder & Sr.Pastor of BERAKAH CHRISTIAN INTERNATIONAL MINISTRIES) in the midst of an outcry when the flood & cyclone devastated many […] - [Ummai pola yaar undu - உம்மை போல யாருண்டு song lyrics](https://www.godmedias.com/ummai-pola-yaar-undu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-song-lyrics/): உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல Ummai pola yaar unduNanmai seiya […] - [Avarae ennai entrum kaanbavar - அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics](https://www.godmedias.com/avarae-ennai-entrum-kaanbavar-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) […] - [Yesuvai pol allagullor - இயேசுவைப் போல் அழகுள்ளோர் song lyrics](https://www.godmedias.com/yesuvai-pol-allagullor-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை 1. பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் 3. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் 4. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் […] - [ENMELA ANBU VAITHU - என் மேல அன்பு வைத்து song lyrics](https://www.godmedias.com/enmela-anbu-vaithu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-song-lyrics/) - [Jasmin Faith - Indian Worship Medley - Hindi, Malayalam, Kannada, Telugu, Tamil](https://www.godmedias.com/jasmin-faith-indian-worship-medley-hindi-malayalam-kannada-telugu-tamil/): Song credits:Ho Teri Stuthi: Steven VermaNithya Snehathal: Samuel Wilson Aaradhanae Ninagae: Salome PrakashVandhanam: Bridge Music IndiaThana Rakthamu: Stephenson Undunty Aaradhanai Umakkae: Jonathan Suppaya - [பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE](https://www.godmedias.com/belanana-en-yesuvae-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): 1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை […] - [மறக்கப்படுவதில்லை என்று-Marakkappaduvathillai endru](https://www.godmedias.com/marakkappaduvathillai-endru-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e/): மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போதுஎனக்காக என் முன்னே நின்றவரே-2தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்துஎதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன்நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru […] - [இயேசுவின் மார்பில் நான்-YESUVIN MARBIL NAAN](https://www.godmedias.com/yesuvin-marbil-naan/): 1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2– வாழ்த்துவேன் 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் – […] - [Ethrayum Snehichal Pora Malayalam christian song lyrics](https://www.godmedias.com/ethrayum-snehichal-pora-malayalam-christian-song-lyrics/): இத்றயும் சிநேகிச்சால் போரா அங்கே இத்றயும் ஆராதிச்சால் போரா (2) எனிக்குள்ளதினேக்காள் என் ஜீவனேக்காள் அங்கே ஸ்நேகிப்பானானெனிக்காச (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 1.என் சங்கடங்கள் தீர்த்ததினால் அல்ல என் ஆவஷியம் நிறவேற்றியதினால் அல்ல (2) எனிக்காய் மரிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே ஆராத்யனே இயேசுவே ஆராத்யனே (2) 2.என் கர்மவும் ப்ரவர்த்தியாலுமல்லா என் நேர்ச்சையும் காழ்ச்சயாலுமல்லா (2) க்ருபையால் ரட்சிச்சதினால் ஞான் எந்நும் அங்கே ஆராதிச்சிடும் (2) இயேசுவே […] - [எந்தன் தாழ்வில் என்னை-Enthan Thaazhvil Ennai](https://www.godmedias.com/enthan-thaazhvil-ennai-song-lyrics/): எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் காத்தீரே-2கடந்து வந்த பாதையில் தினமும்கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலேசுமந்து என்னை தாங்கினீரே-2வழிகளில் நான் இடறி விழாமல்கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகாஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போதுகிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் […] - [Vaazhthum Thiru Naaamam Malayalam christian song lyrics](https://www.godmedias.com/vaazhthum-thiru-naaamam-malayalam-christian-song-lyrics/): வாழ்த்தும் திரு நாமம் என் இயேசு நாயகா என்னே காக்கும் வழி நடத்தும் என் ஜீவ நாயகா துரிதம் நிறையும் பாரிதில் சரணம் நின் திருப்பாதமே கனிவின் உறவாம் யேசுவே கால்வரி என்னுடே தஞ்சமே வேதனை தீர்னேன் வாழ்வதில் நாதா நின் ஸ்துதி பாடுவான் பாடுகள் நின்னகல் ஏற்று நீ பாதகனேபோல் குருஷதில் பெலஹீனத்தையில் கேனு ஞான் பரனே நின் க்ருபை தன்னு நீ பெலவும் மகிமையும் என்னுமே பரம பிதாவின் ஸ்வந்தமே Vaazhthum Thiru NaamamEn […] - [Aayiram Aayiram Ganangalaal Malayalam christian song lyrics](https://www.godmedias.com/aayiram-aayiram-ganangalaal-malayalam-christian-song-lyrics/) - [Yesuvin maarbil njaan chaaridum Malayalam christian song lyrics](https://www.godmedias.com/yesuvin-maarbil-njaan-chaaridum-malayalam-christian-song-lyrics/): Yesuvin maarbil njaan chaariduminnum ennum ente jeeva paathayilYesuvin maarbil njaan chaariduminnum ennum ente jeeva paathayilpaarile paadukal marannu njaanpaadumen priyante gaanam eppozhumpaarile paadukal marannu njaanpaadumen priyante gaanam eppozhum dhyaanikum prarthikkumninne maathram nokki ennumjeevikkum – hallelujahdhyaanikum prarthikkumninne maathram nokki ennumjeevikkum sothanayal ennullam neerumbolpaavana naatham enne thedumpolsothanayal ennullam neerumbolpaavana naatham enne thedumpolen mana bhaaramellam maarumevankrubayil ennumenne thaangumeen mana […] - [Anthony Daasan new super hit christmas song tamil அந்தோனி தாஸ் கிறிஸ்துமஸ் பாடல்](https://www.godmedias.com/anthony-daasan-new-super-hit-christmas-song-tamil-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8/) - [Indru namakaga meetpar -இன்று நமக்காக மீட்பர்](https://www.godmedias.com/indru-namakaga-meetpar-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/) - [vaandhevan mannil vandha neram - வான்தேவன் மண்ணில் வந்த நேரம்](https://www.godmedias.com/vaandhevan-mannil-vandha-neram-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/) - [Chellame en selvame - செல்லமே என் செல்வமே](https://www.godmedias.com/chellame-en-selvame-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87/) - [Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song](https://www.godmedias.com/natta-nadu-rathiriyila-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-christmas-f/): நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமிமாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமிநம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு […] - [KONDATTAME 1 New Tamil Christian Songs 2019](https://www.godmedias.com/kondattame-1-new-tamil-christian-songs-2019/) - [Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே](https://www.godmedias.com/udhithaar-oru-uthamarae-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae/): Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas உதிர்த்தார் ஒரு உத்தமரேஉலகை மீட்க வந்த இரட்சகரேவாருங்கள் ஆராதிப்போம்ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2 பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்திபாலனை தாலாட்டுங்கள்தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்துஆராதனை செய்யுங்கள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2 Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas கண்ணின் மணியே செல்லக்கிளியேகண்ணயர்ந்து நீ தூங்குவாய்சங்கீத குயில்கள் […] - [Pandoor Naalilae thuthar Paadina - பண்டோர் நாளிலே தூதர் பாடின](https://www.godmedias.com/pandoor-naalilae-thuthar-paadina-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): 1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் சமாதானம் மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம் உன்னதத்தில் மேன்மை (2) இன்னிலத்தில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட பாடல் என்னென்று அறிவாயா? தூதர் இன்னோசையுடனே பாடினார் ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட […] - [Balan Jenanamaanaar - பாலன் ஜெனனமானார்](https://www.godmedias.com/balan-jenanamaanaar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது வையகம் முழங்குது! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – […] - [Oh -Siru nagar bethlehem - ஓ சிறு நகர் பெத்லகேம்](https://www.godmedias.com/oh-siru-nagar-bethlehem-%e0%ae%93-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d/): 1. ஓ! சிறு நகர் பெத்லகேம் உன் அமைதி என்னே! ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில் விண்மீன்கள் மறையும்; நின் இருண்ட வீதிகளில் நித்திய ஒளி வீசும்; பல்லாண்டின் பயம் நம்பிக்கை, பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர் விசுத்த ஜென்மத்தை; துதிகள் பாடீர் தேவர்க்கே; பாரில் சமாதானம்! மரியாளிடம் பிறந்தார் கிறிஸ்து இரட்சகர்! மக்களுறங்க தூதர்கள் தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார் அமைதியாகவே! தேவன் மனிதருள்ளத்தில் வானாசி பகர்ந்தார் அவர் […] - [Kalipudan Sasthirikal - களிப்புடன் சாஸ்திரிகள்](https://www.godmedias.com/kalipudan-sasthirikal-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): 1. களிப்புடன் சாஸ்திரிகள், மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே, எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும், நாதரை பணியவும்; தாழ்ந்த முன்னணையண்டை வந்தனர் சந்தோஷமாய்; அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே, குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள் […] - [Paraloka Thutharkalae Sirustipil paadinaar - பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர்](https://www.godmedias.com/paraloka-thutharkalae-sirustipil-paadinaar-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0/): 1. பரலோக தூதர்களே! சிருஷ்டிப்பில் பாடினீர் மேசியாவின் ஜென்மம் கூறும் பறந்து உலகெல்லாம் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே! மாந்தனானாரே தேவன், பாலனேசு வெளிச்சமாய் பாரில் பிரகாசிக்கிறார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 3. நம்பிக்கை பயத்துடனே, பணியும் சுத்தர்களே! சடுதியாய் கர்த்தர் தோன்றி காட்சியளித்திடுவார் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை! 4. நித்ய ஆக்கினைக்காளான துக்கமுறும் பாவிகாள்! நீதி சாபம் மாற்றிடுது, […] - [Paraloga Thoodhergal Padida - பரலோக தூதர்கள் பாடிட](https://www.godmedias.com/paraloga-thoodhergal-padida-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f/) - [Yeapparama Oli enum baalanakaai - ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்](https://www.godmedias.com/yeapparama-oli-enum-baalanakaai-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2/): பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர் ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – […] - [Nanbarae Naam Ontru Kooduvom - நண்பரே நாம் ஒன்று கூடுவோம்](https://www.godmedias.com/nanbarae-naam-ontru-kooduvom-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f/): பல்லவி நண்பரே நாம் ஒன்று கூடுவோம் பண்புற நாம் நன்று பாடுவோம் நண்ணரும் நம் மறை நாதனார் மண்ணில் நர உருவானதால் 1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் விந்தையான மொழி கேட்டதால் சிந்தை மகிழ்ந்து அந்நேரமே கந்தை பொதிந்தோனைக் காணவே – நண் 2. வெய்யோன் வருமிட வான்மீனோ? துய்யோன் தருதுட இசை தானோ? மெய்யன் திருமிட ஆற்றலோ? அய்யன் பதமிட போற்றலோ? – நண் 3. கர்த்தத்துவம் நிறை பாலனே! கங்குல் பகல் காக்கும் சீலனே! […] - [Deva Thirusuthan Yesu Uthithaar - தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்](https://www.godmedias.com/deva-thirusuthan-yesu-uthithaar-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af/): பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட, தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும் பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ 5. இரட்சண்யக் […] - [Uthithathae Paarai velichanthaan - உதித்ததே பாராய் வெளிச்சந்தான்](https://www.godmedias.com/uthithathae-paarai-velichanthaan-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/): பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக் கதித்துமே மருண்டு, மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள் உரிமையைத் துறந்து, மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர […] - [AAVI EN DEVANIL - ஆவி என் தேவனில்](https://www.godmedias.com/aavi-en-devanil-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையதுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. சரணம் – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாததுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. - [Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்](https://www.godmedias.com/piranthar-piranthar-iraimagan-piranthar-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலேதேவகுமாரா….. எம்மை ஆளும்…. மனித குமாரா….. எம்மை மீளும் இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே - [Aarivaraaro Yesu Aarivaraaro - ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ](https://www.godmedias.com/aarivaraaro-yesu-aarivaraaro-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0/): பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar […] - [Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்](https://www.godmedias.com/devan-manithanaai-aaaginaar-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): 1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோது கன்னி கற்பத்தி லுற்பவித்து; தாலம் புரக்கப் பெத்லகேமில் இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும் கூறிய சாப மளிக்கவும் வேதியர் மா மறை ஓதினார், வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது, மேலோக சேனைகள் பாடுது; […] - [Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே](https://www.godmedias.com/visuvaasikalae-jeya-kembeerarae/): 1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை - [Christmas Christmas Paattu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு](https://www.godmedias.com/christmas-christmas-paattu-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d/): பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர் […] - [Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே](https://www.godmedias.com/vaarthai-maamsam-aaanaarae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/): வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் வார்த்தை நிறைவேறிற்றே வான தூதர்கள் வாழ்த்துரைக்க வானவர் வையகம் வந்தாரே 1. பாவத்தை போக்கிடும் பகலவனே பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட பாலனாய் பாரிலே பிறந்தாரே 2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின் நிலையை தோழியே சுமக்க நித்திய இராஜனாய் உதித்தாரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின் அடிமை ரூபமே எடுத்தார் […] - [Vinthai Meetpar Ninthai Neeka - விந்தை மீட்பர் நிந்தை நீக்க](https://www.godmedias.com/vinthai-meetpar-ninthai-neeka-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): விந்தை மீட்பர் நிந்தை நீக்க கந்தை அணிந்து வந்தார் பாரில் மந்தை ஆயர் சாஸ்திரி மூவர் மகிழ்ந்து பணிந்தார் பாரீர் செல்வோம், செல்வோம் நாமும் செல்வோம் பாவியை மீட்க வந்த பாலனை பணிய செல்வோம், செல்வோம், செல்வோம் 1. ஓய்ந்திடாது போற்றும் பரம சேனை ஒய்யாரமாய் மீட்டும் இசைவேளை ஒப்பில்லா அந்த இனிய இசையில் ஒன்றிட நாமும் செல்வோமே 2. ஆர்ப்பரிக்கும் அந்த வானோர் கூட்டம் ஆரவாரம் விண்ணை பிளந்திடுமே ஆனந்தம் மிக்க தொனியில் திளைக்க ஆர்வமாய் […] - [Ratchakar Pirantharae - ரட்சகர் பிறந்தாரே](https://www.godmedias.com/ratchakar-pirantharae-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் பாருங்களேஇயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவைஏழை மேய்ப்பர் கண்டார்-2உண்மையில் நம்மை நேசித்தாரேதன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே) - [THENTRAL KAATRE VEESU - தென்றல் காற்றே வீசு](https://www.godmedias.com/thentral-kaatre-veesu-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81/): தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே - [December Maatham Vanthache - டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே](https://www.godmedias.com/december-maatham-vanthache-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் […] - [Um Sitham Pol ennai Nadathidumae - உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே](https://www.godmedias.com/um-sitham-pol-ennai-nadathidumae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): தயபரரே என் தயபரரேவாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன்உம் சித்தம் போல் என்னை நடத்திடுமேஎன்னை வனைந்திடும் என்னை மாற்றிடும்என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1. தாயின் கருவிலே உருவாகும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டீர்உமக்காக நான் ஊழியம் செய்துசாட்சியாய் வாழ்ந்திடுவேன் 2. துன்பமோ துயரமோ துணையில்லா நேரமோவாழ்வின் அழுத்தங்களோஅழைத்தவர் நீரே ஜெயம் தருவீரேஉண்மை உள்ளவரே - [Imaigal moodum iravinile - இமைகள் மூடும் இரவினிலே](https://www.godmedias.com/imaigal-moodum-iravinile-%e0%ae%87%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2/): இமைகள் மூடும் இரவினிலே இறை மகன் இயேசு மானிடனாய் இந்நாளிலே வந்துதித்தார் இங்கீதம் பாடிடுவோம் கன்னியின் மடியில் தவழ்கின்றார் கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்கண்கள் ஒளி சிந்த கள்ளமில்லா பார்வை கொண்டோரின் உள்ளத்தில் என்ன சந்தோசம் பால் நிலவோ உன் அழகு முகம் பணிமலரோ உன் திரு மேனி பட்டு வண்ண ரோஜாபரலோக ராஜா பாடும் எந்தன் உள்ளத்தில் என்ன சந்தோசம் Imaigal Moodum Iravinilae Irai Magan yesu maanidanaiInnalilae vanthuthiaar Ingeetham Paadiduvom Kanniyin Madiyil […] - [Alakiya Vannil athisaya raagam - அழகிய வானில் அதிசய ராகம்](https://www.godmedias.com/azhaiya-vannil-athisaya-raagam-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be/): அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2 […] - [Raajan Paalan Piranthanarae - ராஜன் பாலன் பிறந்தனரே](https://www.godmedias.com/raajan-paalan-piranthanarae-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%b0/): ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Paalan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban Piranthaar Amalaathiban PiranthanaraeYealmaiyaana Thoru Maattuk Kottil thanilThazhmaiyaai […] - [Vinnil ore natchathiram minni thilangkuthae - Tamil christmas songs lyrics](https://www.godmedias.com/vinnil-ore-natchathiram-minni-thilangkuthae-tamil-christmas-songs-lyrics/): Vinnil ore natchathiram minni thilangkuthaeVinnavarin pirapidathai vazhikaatta chelluthae Gloria Gloria Halleluiah Aranmanai illai angkaara veedillai maatu thozhuvathilaeParlogam mahizha thootharkal vaazhtha puniyar poomyil avatharithaar Saasthirikal aattidaiyar yesuvai tharisithu kaanikai seluthinarUlaka ratchakar yesu piranthaar narcheithi ulakengkum paraisaatinar - [VAANAVAR ISAYIL - வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்](https://www.godmedias.com/vaanavar-isayil-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு ஆராரிராரோ ஆராரிராரோ அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் ஆராரிராரோ ஆராரிராரோ தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்துவிண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும் - [Vaan Velli Prahasikkume - வான் வெள்ளி பிரகாசிக்குதே](https://www.godmedias.com/vaan-velli-prahasikkume-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் – வான் - [Bethlehem Oororam sathirathai - பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி](https://www.godmedias.com/bethlehem-oororam-sathirathai-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d/): 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடிமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் […] - [Kanden En Kankulira - கண்டேனென் கண்குளிர](https://www.godmedias.com/kanden-en-kankulira-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0/) - [Enalogathil Yesu Yean Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்](https://www.godmedias.com/enalogathil-yesu-yean-piranthar-%e0%ae%88%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9/): ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eenalokathil Yesu Yean PiranthaarEena Paavikalai Metka Thaan Piranthaar Aa Athisayam Aa AthisayamAnbarin Jenippu AthisayamAnbarin […] - [Ulagil Vanthar Deiva Sudhan - உலகில் வந்தார் தெய்வ சுதன்](https://www.godmedias.com/ulagil-vanthar-deiva-sudhan-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5/): உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய் 1. பெத்தலையில் மாடடையில்புல்லணையில் அவதரித்தார்வேதத்தின் சொல் நிறைவேறிடதேவன் வந்தார் நம்மை மீட்டிடவே 2. வான சேனை கீதம் பாடிவாழ்த்தினரே விண்ணவனைஉன்னதத்தில் மாமகிமைமண்ணுலகில் சமாதானமே - [Enna Baakkiyam Evarkkundu - என்ன பாக்கியம் எவர்க்குண்டு](https://www.godmedias.com/enna-baakkiyam-evarkkundu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): பல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன 3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு […] - [Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal - ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்](https://www.godmedias.com/aaraaroe-paadunkal-akilamenkum-kurunkal-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf/): ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin […] - [Enthan Thaaium Enthan Thanthaium - எந்தன் தாயும் எந்தன் தந்தையும்](https://www.godmedias.com/enthan-thaaium-enthan-thanthaium-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): 1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன் […] - [Thaveethin Oorinil Piranthar - தாவீதின ஊரினில் பிறந்தார்](https://www.godmedias.com/thaveethin-oorinil-piranthar-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/): தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் 1 மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே 2 வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு […] - [Chinna Chinna Balanai Kanni Mainthanai](https://www.godmedias.com/chinna-chinna-balanai-kanni-mainthanai/): Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, Piranthare(1)Bro’um Sis’um KelungaKoncham Akkam Pakkam PaarungaAandavarin Anba Palaraku Eduthu Sollunga Aunty Uncle Kelunga, Koncham Yelaigala PaarungaYesu Avangalaiyum Nesikiraarnu Nalla Sollunga(2)Vaalibarae KelungaMela Vaanathil Star a PaarungaChristmas Star KaatumNalla Valiyila Nadanthu Sollunga Unga Vaalkaiya Thirumbi PaarungaAthula Thevai Illathatha NeekungaYesu Unakaaga Indru Bethlahemil Pirathirukaanga - [Ennai Meetkavae Poovil Vantheerae - என்னை மீட்கவே பூவில் வந்தீரே](https://www.godmedias.com/ennai-meetkavae-poovil-vantheerae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே […] - [Thoodhar Kootam Paatu Paadavae - தூதர் கூட்டம் பாட்டு பாடவே](https://www.godmedias.com/thoodhar-kootam-paatu-paadavae-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): தூதர் கூட்டம் பாட்டு பாடவே இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரேஇது தாழ்மை என்று நாளும் எண்ணவே 1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ கண்ணே உன் கண் மூட பாட்டு சொல்லித்தர நீர் என்று கேட்டு தர வேண்டும் அருளைத் தர வேண்டும் 2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ அன்பே […] - [Santhosha vinnnnoliyae - சந்தோஷ விண்ணொளியே](https://www.godmedias.com/santhosha-vinnnnoliyae-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae […] - [Minmini poochigal minnaladipadhum - மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும்](https://www.godmedias.com/minmini-poochigal-minnaladipadhum-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): மின்மினி பூச்சிகள் மின்னலடிப்பதும் ஏனோ இன்று ஏனோ சிறு குழந்தை உருவில் தேவன் பிறந்ததினாலோ தூதர்கள் பாடிடும் பாட்டிசையும் இதனாலோ விந்தை தானோ 1. பூமிக்கு வந்த தேவன் இன்று புல்லணை மெத்தையிலேஅன்னை மரி கரத்தில் ஒரு பிஞ்சி மலர்ந்திடவே ஆடிடை மேய்ப்பர்கள் பார்த்திட தேடிடவே வந்தது அற்புதமே இது தேவனின் அன்பதுவே 2 சொந்த மகனைத் தந்து தேவன் காட்டின அன்பினிலே ஏழைகள் வாழ்திடவே புது நியாயங்கள் வந்ததுவே ஞானிகள் உந்தனைத் தேடியே வந்தனரேமன்னன் அரண்மனையில் […] - [Paatu Kondattam Aatam Kaithaalam - பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்](https://www.godmedias.com/paatu-kondattam-aatam-kaithaalam-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86/): 1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் கேட்டு சங்கீதம் நீ பாடு மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும் கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம் கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு 2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில் கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி வைத்தாரே வளர்த்தாரே மண்மீது கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் […] - [Adho Oru Natchathiram - அதோ ஒரு நட்சத்திரம்](https://www.godmedias.com/adho-oru-natchathiram-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின் […] - [Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே](https://www.godmedias.com/namakoru-palagan-pirantharae-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/): நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு - [Thutharkal Pan Isaika - தூதர்கள் பண் இசைக்க](https://www.godmedias.com/thutharkal-pan-isaika-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு […] - [Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்](https://www.godmedias.com/thuthi-sei-nitham-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86/): துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2 - [Idho Nesa Palan Pullanaiyil - இதோ நேச பாலன் புல்லனையில்](https://www.godmedias.com/idho-nesa-palan-pullanaiyil-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88/): இதோ நேச பாலன் புல்லனையில்ஏழை கோலமாக தோன்றினார்மனு பாவம் போக்க வந்துதித்தார்திவ்ய அற்புத பாலனானார் அவதாரமே அன்பின் ரூபமேஅன்னை மரியின் மகனாய்புவியில் தோன்றினாரேஅருள் ஜோதியே அமலாதிபன்இன்று பாலனாக ஜெனித்தார் 1.சமாதானம் நல்கும் பாலன்சந்தோஷம் அளிக்கும் ஜீவன்நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம் 2. தினம் தினம் உம்மை காணஅனுதினம் உம்மில் வளரநீர் என்னுள் பிறந்தீரே நாதாநீர் எனக்காய் வந்தீரே தேவாநான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன். - [Immanuel Pirantharae Oru murai paarkkanum - இம்மானுவேல் பிறந்தாரே](https://www.godmedias.com/immanuel-pirantharae-oru-murai-paarkkanum-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel […] - [Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி](https://www.godmedias.com/kandangi-selai-katti-tamil-christmas-lyrics-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): கண்டாங்கி சேலை கட்டிமரிக்கொழுந்து தலையில் சூடிகஞ்சி பானை சுமந்து போகும்சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு கைல காசு இருக்கு கவலை இனி நமக்கு எதுக்கு மதியீனமாய் பேசாதைய மனதில் கர்வம் கொள்வதையே இன்று இரவு ஜீவன் போனால் சேர்த்த செல்வம் யாருக்கு போகும் உனக்காக மேன்மை இழந்தார் எனக்காக மகிமை இழந்தார் நமக்காக தன்னை இழந்த தேவ பாலன் பிறந்தார் ஐயா […] - [Maa Devan Piranthar - மா தேவன் பிறந்தார்](https://www.godmedias.com/maa-devan-piranthar-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): மா தேவன் பிறந்தர்மண் மீதில் உதித்தார்மகிழுடன் பாடிடுவோம்மகிழ்ந்து கொண்டாடிடுவோம் Happy Christmas … மாந்தரின் பாவங்களை மன்னிக்க அவர் வந்தார் மகிமையில் சேர்த்திடவேமகிபன் வந்துவிட்டார் நீங்கா துன்பங்களை நீக்கிட அவர் வந்தார் நித்திய வாழ்வினையேநிர்மலன் தந்திடுவார் Maa Devan PirantharMan Meethil UthitharMagiludan PaadiduvomMagilnthu Kondadiduvom Happy Christmas … Maantharin Paavangalai Mannikka Avar Vanthar Magimaiyil SerthidavaeMagiban Vanthuvittar Neenga Thunbangalai Neekida Avar vantharNithiya Vazhvinayae Nirmalan Thanthiduvar - [PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட](https://www.godmedias.com/paar-engum-magilnthu-aada-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர் - [Vanathela Mimini Kuttom - வானத்திலே மின்மினிக் கூட்டம்](https://www.godmedias.com/vanathela-mimini-kuttom-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95/): வானத்திலே மின்மினிக் கூட்டம் கூட்டத்திலே தேன்துளி இராகம்வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்கூ ட்டத்திலே தேன்துளி இராகம் கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலேகர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலே வானத்திலே மின்மினிக் கூட்டம்கூ ட் ட த் தி லே தேன்துளி இராகம் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரேபாடிப் பாடி துதித்தனரே பாதம் […] - [Anbin Uruvilae Siru Malalai Vadivilae - அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே](https://www.godmedias.com/anbin-uruvilae-siru-malalai-vadivilae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/): அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலேமார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரேவாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2 1.விண்ணை ஆளும் மன்னன் இயேசுநம்மை மீட்க மண்ணில் வந்தார்வான தூதர் செய்தி சொல்லஇடையர்களும் கானம் பாட-2 ஜோதியாய் அங்கு தோன்றவிண்ணவர் மகிழ்ந்து பாட-2 Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas-2 2.தந்தையான விந்தை தேவன்தன் பிள்ளையை நமக்கு தந்தார்பாவியான மனிதர்க்காகபாவம் போக்க பாரில் வந்தார்-2 நட்சத்திரம் வானில் தோன்றஇயேசு […] - [Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு](https://www.godmedias.com/thentral-kaatae-veesu-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81/): தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த […] - [மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரேமண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே மண்ணில் வந்த வின்னொலியே…..1கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேஉம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே […] - [Christmas Christmas Christmas Christmas yenigun magzhchi](https://www.godmedias.com/christmas-christmas-christmas-christmas-yenigun-magzhchi/): Christmas Christmas Christmas Christmas yenigun magzhchiidhai kellu Kellu Kellu idhu Unnmai nigazhchi-2pirandaar pirandaar pirandaar pirandaar yesu pirandaar -2 1)Hospital illai, doctor nursum illai, labour wardu andha maattu kottagai dhaanay,modern dressu illai foam bedum illai, hay mattil China paalan padukkai dhaanay, virgin Mary petredutha Deva pillaiku happy birthday Paaduvom jesusukku-2 Pirandar pirandar pirandar pirandar yesu pirandar-2 […] - [Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar - குளிர் காலம் பனி நேரம்](https://www.godmedias.com/kulir-kaalam-pani-neram-nam-devan-vandhuthithaar/): குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam […] - [Athisayam Christmas songs](https://www.godmedias.com/athisayam-christmas-songs/): Athisayam Christmas songs - [Boomikoru Punitham - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ](https://www.godmedias.com/boomikoru-punitham-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8/): பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் - [சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-chinnanchiru-suthane/): சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு - [NALLIRAVINIL MATTU THOLUVATHIL - நள்ளி ராவினில்](https://www.godmedias.com/nalliravinil-mattu-tholuvathil-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில் 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லைசெல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமேஇம்மானுவேல் இவர் இம்மானுவேல்நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில் - [Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ](https://www.godmedias.com/aarivar-aaraaro-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b/): ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? – […] - [Tamil Christmas - Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar)](https://www.godmedias.com/tamil-christmas-kaarirul-velayil-ambara-umbara-ft-cathrine-ebenesar/) - [Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர](https://www.godmedias.com/aa-ambara-umbara-%e0%ae%86-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/): ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட […] - [Kanniyin Madiyil Vantharae - கன்னியின் மடியில் வந்தாரே](https://www.godmedias.com/kanniyin-madiyil-vantharae/): கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்உலகை மீட்க வந்தாரேபாவம் போக்க வந்தாரே – மீட்பர்பாதை காட்ட வந்தாரேஉலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா குருடரை பார்க்க செய்தார்முடவரை நடக்க செய்தார்செவிடரை கேட்க செய்தார்கட்டுக்களை உடைத்தெறிந்தார் வாழ்வை மீட்டு தந்தார்வெற்றி சிறந்தவர் இவரே உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா நீதியின் தேவன் இவர்இரட்சிப்பின் தேவன் இவர்நம்முடைய மீட்பரும் இவரேபாவத்தை விட்டகன்று […] - [Bakthare Vaarum – பக்தரே வாரும்](https://www.godmedias.com/bakthare-vaarum-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும் துதியும் உண்டாகவும்தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும் Bakthare […] - [Samathanam Othum Yesu Kristhu - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து](https://www.godmedias.com/samathanam-othum-yesu-kristhu-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5. […] - [Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா](https://www.godmedias.com/oppillaa-thiru-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be/): 1. ஒப்பில்லா – திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம். 2.ஒப்பில்லா – திரு இரா!யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார். 3.ஒப்பில்லா – திரு இரா!ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து, பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம். Oppilla Thiru EraEethil Thaan Maa PithaYega Mainthanai LokathukuMeetparaha AnupinathuAnbin Athisayamaam Anbin Athisayamaam Opilla Thiru Era Yaavaiyum Aalum MaaDeiva Mainthanaar PaavikalaiMeettu […] - [Maa Jothi Thondrinaar - மா ஜோதி தோன்றினார்](https://www.godmedias.com/maa-jothi-thondrinaar-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார் அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயம்அவர் அதிசயமானவர் அதிசயமானவரே காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரேஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார் ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார் - [மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer](https://www.godmedias.com/mei-paktharae-neer/): 1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் […] - [Ippo Naam Bethleham sentru - இப்போ நாம் பெத்லெகேம் சென்று](https://www.godmedias.com/ippo-naam-bethleham-sentru-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%87%e0%ae%ae/): 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்,தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2.இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையி தங்கும் பாலனின்சந்நிதி சேர்வோமே;மகிழ்ந்து போற்றுவோம்ஜோதியில் ஜோதியே!கர்த்தா! நீர் பிறந்த தினம்கொண்டாடத் […] - [Puvi Aalum Mannavan - புவி ஆளும் மன்னவன்](https://www.godmedias.com/puvi-aalum-mannavan-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/): புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul […] - [Ponnana Neram Ven panithoovum - பொன்னான நேரம் வெண்பனிதூவும்](https://www.godmedias.com/ponnana-neram-ven-panithoovum-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9/): பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார் - [Vaan Thoodhan Thoniyinil - வான் தூதன் தொனியினில்](https://www.godmedias.com/vaan-thoodhan-thoniyinil-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார் - [Piranthar Piranthar Kiristhu Piranthar - பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்](https://www.godmedias.com/piranthar-piranthar-kiristhu-piranthar-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர் […] - [NAMAKKORU PALAGAN PIRANTHAR - நமக்கொரு பாலகன் பிறந்தார்](https://www.godmedias.com/namakkoru-palagan-piranthar-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/): நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார் அவர் இயேசு தெய்வ மைந்தனாம் அவர் பாதம் வணங்குவோம் உன்னதத்தில் மகிமை பூமியில் அமைதி என்றும் உண்டாகவே 1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர் இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர் இருளை அகற்றி ஒளியை தருபவர் – நமக்கொரு 2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர் வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர் தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை ஏகமாய் போற்றியே […] - [நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனை கர்த்தர் அவர்வல்லமை உள்ள தேவன் அவர் ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடேபரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே யெகோவாவாம் நம் தேவன் அனுப்பினார் உலகுக்கு குமாரனை பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் பாலகனாய் அன்று பிறந்தார் Namakoru paalakan piranthaar Namakoru kumaaran kodukapattar Kartharthuvam avar tholin melaeAthisayamaanavar avar naamam […] - [Thalaelo Sothimani pettegamae - தாலேலோ சோதிமணி பெட்டகமே](https://www.godmedias.com/thalaelo-sothimani-pettegamae-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே […] - [Bayi kecil miskin dan papa lirik](https://www.godmedias.com/bayi-kecil-miskin-dan-papa-lirik/): Lagu “Bayi kecil” terdapat di dalam album Natal Bayi kecil miskin dan papapadaNya harapan duniabayi kecil Tuhan semestadikandang terlenadikandang terlena Raja bagi mereka yang rendahJuga yang kaya dan muliaRaja atas segala rajaB’ri hidup baka Pandang Dia pembawa damaiDalam palungan terbuaiPandang Dia penebus duniaDatang bersujud padaNya Bayi kudus terang cahayaNyaMeghalau gelapnya malamBayi kecil yang menanggungBeban dunia, […] - [Aha Arputham Aha Adisayam](https://www.godmedias.com/aha-arputham-aha-adisayam/): Aha Arputham Aha Adisayam - [Saronin Rojavae pallathaakin leeleeyae](https://www.godmedias.com/saronin-rojavae-pallathaakin-leeleeyae/) - [Ananthamaga Namum paalan pirapai](https://www.godmedias.com/ananthamaga-namum-paalan-pirapai/) - [December Maatham piranthachu](https://www.godmedias.com/december-maatham-piranthachu/) - [Vinnai Vittu Mannil vanthu piranthar](https://www.godmedias.com/vinnai-vittu-mannil-vanthu-piranthar/) - [Mehangale saaral Thoovungalae](https://www.godmedias.com/mehangale-saaral-thoovungalae/) - [Athisaya Velli Thontriyathae](https://www.godmedias.com/athisaya-velli-thontriyathae/) - [Arasanai Kanamal Irupomo - அரசனைக் காணமலிருப்போமோ](https://www.godmedias.com/arasanai-kanamal-irupomo-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): அரசனைக் காணமலிருப்போமோ? – நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ? பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை 3. அலங்காரமனை யொன்று […] - [Vallamana Vazhvu pera Nammai](https://www.godmedias.com/vallamana-vazhvu-pera-nammai/) - [Irai Magan Yesu Piranthar](https://www.godmedias.com/irai-magan-yesu-piranthar/) - [Ethanai Inimai Ethanai Magimai Song](https://www.godmedias.com/ethanai-inimai-ethanai-magimai-song/) - [Yesuvai Naam Engae Kanalam - இயேசுவை நாம் எங்கே காணலாம்](https://www.godmedias.com/yesuvai-naam-engae-kanalam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%ae%be/): இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் அனுபல்லவிபனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? சரணங்கள்1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை 2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ […] - [Anantha Geethangal Ennalum Paadi - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி](https://www.godmedias.com/anantha-geethangal-ennalum-paadi/): ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின் […] - [BETHLEHEM ENNUM OORINILE - பெத்லகேம் என்னும் ஊரினிலே](https://www.godmedias.com/bethlehem-ennum-oorinile-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf/): பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா - [Maa Mari Maganae Mathava suthanae - மாமரி மகனே மாதவ சுதனே](https://www.godmedias.com/maa-mari-maganae-mathava-suthanae/): மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம் […] - [Bhooloham Ellam Thaayentru Pottra - பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற](https://www.godmedias.com/bhooloham-ellam-thaayentru-pottra/): பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள் […] - [Malaraaka Malarntha En Mannava - மலராக மலர்ந்த என் மன்னவா](https://www.godmedias.com/malaraaka-malarntha-en-mannava/): மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து […] - [Unakaaga Pirandhaar - உனக்காக பிறந்தார்](https://www.godmedias.com/unakaaga-pirandhaar/): உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga […] - [ஜகநாதா குருபரநாதா - Jahanaatha gurupara naatha](https://www.godmedias.com/jakanaatha-kurupara-naatha/): ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும் […] - [Deva Suthan Poouvlakor - தேவ சுதன் பூவுலகோர்](https://www.godmedias.com/deva-suthan-poouvlakor/): 1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற் […] - [Bethlehem Oororam - பெத்லேகம் ஊரோரம்](https://www.godmedias.com/bethlehem-oororam/): 1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை […] - [AATTAM AADI KONDADUVOM - ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்](https://www.godmedias.com/aattam-aadi-kondaduvom/): ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2பரிசுத்த தேவன் பாரில் வந்தாரேஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2 ஆட்டம் ஆடி பாட்டுப்பாடிபாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2 1.நம் பாவங்களை போக்கினார்சாபங்களை நீக்கினார்பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி 2.எனக்காக பிறந்தாரேஎனக்காக மரித்தாரேஎனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி - [Varalattinaiyae Irandai Piritha - வரலாற்றினையே இரண்டாய் பிரித்த](https://www.godmedias.com/varalattinaiyae-irandai-piritha/): வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் […] - [Aararo Aararo Kanmaniyae - ஆராரோ ஆராரோ கண்மணியே](https://www.godmedias.com/aararo-aararo-kanmaniyae/): ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோகாக்க வந்த லீலி மலரே மலரே மலரேஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோபூமியை மீட்க வந்தாரே பிறந்தார் இயேசு பிறந்தார்பாலகனாய் இயேசு பிறந்தார்Christmas Happy ChristmasNew year Happy New year 1.இம்மனுவேலர் இறுதி வரைநம்மோடிருப்பார்இன்னல்கள் யாவையும் நீக்கிநம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ 2.நமக்கொரு பாலகன் பாரினிலேபாசமுடன் வந்தார்அதிசயமானவர் வல்லமையின் தேவன்நித்தியபிதா அவரே-2-ஆராரோ - [Aakaayam Panithoova Maamannan - ஆகாயம் பனிதூவ மாமன்னன்](https://www.godmedias.com/aakaayam-panithoova-maamannan/): ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் பிறந்தார் விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார் இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர் பொன்னும் பொருளும் தந்து பணிந்தார் […] - [Amaidhiyana Iravilae - அமைதியான இரவிலே](https://www.godmedias.com/amaidhiyana-iravilae/) - [Devadhi Devan Manuvelanae - தேவாதி தேவன் மனுவேலனே](https://www.godmedias.com/devadhi-devan-manuvelanae/): தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம்-2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி - [Happy Christmas - ஹேப்பி கிறிஸ்மஸ்](https://www.godmedias.com/happy-christmas/): ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்கொண்டாடுவோம் வாங்க…மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் கொண்டாடுவோம் வாங்க…ஆஹா எல்லோருக்கும் செய்திநம் பாலன் பிறந்த செய்திஇத கொண்டாடுவோம் வாங்கஇனி பண் பாடலாம் நீங்க சரணம் – 1 பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலேபாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலேபாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனேபாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி […] - [Happy Happy Happy Christmas எல்லோரும் கொண்டாடுவோம்](https://www.godmedias.com/happy-happy-happy-christmas/): Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 இராஜன் இயேசு ஜெனித்தாரேபாவம் நீக்கிடவே பூவினில் வென்றிடவேசர்வ தேவன் உதித்தாரே சாபத்தை உடைக்கவேபுது வாழ்வை நமக்கு தந்திடவே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 பெத்லகேமில் பிறந்தவரைபோற்றித் துதிப்போமேசர்வத்தையும் ஆள்பவரைவாழ்த்தி துதிப்போமேஉலகத்தை வென்றவரைசேர்ந்து துதிப்போமேஉள்ளத்தில் வாழ்பவரைஉயர்த்தி துதிப்போமே-2 Happy Happy Happy Christmasஎல்லோரும் கொண்டாடுவோம்Merry Merry Merry Christmasஎல்லோரும் ஆர்ப்பரிப்போம்-2 - [Idhayathil Piranthavar - இதயத்தில் பிறந்தவர்](https://www.godmedias.com/idhayathil-piranthavar/): Idhayathil Piranthavar Namakaga PiranthavarVaznalil Ellam Kanmanipol Kakapiranthavar Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2 Engum Nallam Engum VallamAllithida Iraivai magan Piranthar – 2 Punithanai Mamari medhu Namakai avatharithar – 2 Enakini Ivar EnakuriyavarEnakuriyavar Ithayathil Endrum avatharithar – 2 Siluvaiyil Padugal SagikaThanaiye Kodukavanthar – 2 Sonna Padi Vanil Idi Vuyirthelum Nayaganai Piranthar – 2 Idhayathil Piranthavar […] - [Mattu Tholuvathil Paalaganaai - மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்](https://www.godmedias.com/mattu-tholuvathil-paalaganaai-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில் - [Paalarae Oor Neaser - பாலரே ஓர் நேசர்](https://www.godmedias.com/paalarae-oor-neaser/): 1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச […] - [Dalam terang yang ilahi - Juruselamat Dunia](https://www.godmedias.com/dalam-terang-yang-ilahi-juruselamat-dunia/): Dalam terang yang ilahiRaja damai telah lahirGenap rencana-Nya di dalam dunia Putra tunggal maha kudusSatu-satunya penebusDatang ke dunia sebagai jawaban Jurus’lamat dunia, Kristus TuhanDia firman yang jadi manusiaBawa pengharapan bagi kitaT’rima kehidupan yang kekal Almasih yang maha muliaPenuh kuasa sempurnaSungguh layak t’rima segala pujian T’rima kehidupan yang kekalT’rima kemuliaan yang besar - [Raja Poranthaachi Vidivu kaalam - ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு](https://www.godmedias.com/raja-poranthaachi-vidivu-kaalam/): ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை […] - [Vaanilae Vennilaa - வானிலே வெண்ணிலா](https://www.godmedias.com/vaanilae-vennilaa/): வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai […] - [Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே](https://www.godmedias.com/maanidar-pavam-pokkavae-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87/): மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின் - [Rayar Moovar - ராயர் மூவர்](https://www.godmedias.com/rayar-moovar/): 1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப […] - [VAAN MEGATHIL OOR NATCHATHIRAM - வான் மேகத்தில்](https://www.godmedias.com/vaan-megathil-oor-natchathiram/): வான் மேகத்தில் ஓர் நட்சத்திரம் அழகாக மின்ன கண்டேன் நீர் பிறந்ததை அதை அறிவித்திட நான் உம்மை காண வந்தேன் அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா 1. வான் வெள்ளி மேகத்தில் ஜொலிக்க பார் எங்கும் ஒளிகள் வீச ஆளும் ராஜாக்கள் வியக்க உம் அழகின் சிரிப்பிலேபூலோகமே கொண்டாட உம் முகத்தை பார்க்க துடிக்க மேய்ப்பர்கள் யாவரும் […] - [Maa Mahilvaam Innaalilae - மா மகிழ்வாம் இந்நாளில்](https://www.godmedias.com/maa-mahilvaam-innaalilae/): 1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும. - [Magilchi Pandikai - மகிழ்ச்சி பண்டிகை](https://www.godmedias.com/magilchi-pandikai/): 1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம் காணோமே, அரசின் செல்வம் யாதுமே. 3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும் ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர் புல்லணை கந்தை போர்த்தினீர். 4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின் மா தேசு விண் மண் தேக்கவே, […] - [Piranthar Oor Palagan - பிறந்தார் ஓர் பாலகன்](https://www.godmedias.com/piranthar-oor-palagan/): 1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம் […] - [Nalliravil Maa Thelivaai - நள்ளிரவில் மா தெளிவாய்](https://www.godmedias.com/nalliravil-maa-thelivaai/): 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்கேளார் அக்கானமேபோர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்விண் தூதர் கீதமே. 4. […] - [Nadu Kulir Kaalam - நடுக் குளிர் காலம்](https://www.godmedias.com/nadu-kulir-kaalam/): 1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை நீங்குமே நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே மாடு தங்கும் கொட்டில் போதுமே. 3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு மாதா பால் புல் தாவும் போதுமானது கேரூபின் சேராபின் தாழும் அவர்க்கே தொழும் ஆடுமாடும் போதுமே. […] - [Dhivviya Paalan - திவ்விய பாலன்](https://www.godmedias.com/dhivviya-paalan/): 1.திவ்விய பாலன் பிறந்தீரே கன்னி மாதா மைந்தன் நீர் ஏழைக் கோலம் எடுத்தீரே சர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை துறந்தீர் திவ்விய பாலா, தாழ்மையாக மண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க, செங்கோல் தாங்கும் அரசே! பூமியெங்கும் ஆள்க, ஆள்க, சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம் நித்திய காலமுள்ளது சர்வலோக அதிகாரம் என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடு ஏக […] - [Oh Bethehame Sitturae - ஓ பெத்லகேமே சிற்றூரே](https://www.godmedias.com/oh-bethehame-sitturae/): 1. ஓ பெத்லகேமே சிற்றூரே என்னே உன் அமைதி அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான்வெள்ளி விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள் இம்மைந்தன் ஜன்மமே விண் வேந்தர்க்கு மகிமையே, பாரில் அமைதியாம்; மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில், விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய் விண் ஈவு தோன்றினார் […] - [Ippo Naam Bethlehem - இப்போ நாம் பெத்லெகேம்](https://www.godmedias.com/ippo-naam-bethlehem/): 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம், தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; தூதரில் சிறியர் தூய தெய்வ மைந்தன்; உன்னத வானலோகமே உண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; […] - [VELICHAM VANDHADHU - வெளிச்சம் வந்தது](https://www.godmedias.com/velicham-vandhadhu/) - [Kini Tiba Saatnya - Auld Lang Syne - Lagu Perpisahan Tahun Baru](https://www.godmedias.com/kini-tiba-saatnya-auld-lang-syne-lagu-perpisahan-tahun-baru/): Lagu “Kini Tiba Saatnya (Auld Lang Syne)” terdapat di album Sukacita Natal kini tiba saatnya kita untuk berpisahs’lamat tinggal tahun yang lama penuh kenangan semoga di tahun yang baruTuhan memberkati kebahagiaan yang lebihdari tahun yang silam should old acquaintancebe forget and neverbrought to mind should all acquaintance be forget and days of auld lang syne […] - [Selamat Hari Natal - Lagu Natal](https://www.godmedias.com/selamat-hari-natal-lagu-natal/): Selamat hari natalSelamat hari natalSelamat hari natalDan tahun baru Salam bagimu sekalianSelamat hari natalDan tahun baru Selamat hari natalSelamat hari natalSelamat hari natalDan tahun baru - [Yesus Putra Maria lahir di Betlehem lirik](https://www.godmedias.com/yesus-putra-maria-lahir-di-betlehem-lirik/): Lagu “Yesus Putra Maria” terdapat di album Natal Yesus Putra Maria lahir di BetlehemDi Betlehem telah lahir Juru Selamat manusiaYesus Putra MariaDialah Raja damai Dengar malaikat nyanyiRajamu telah datangDamai kekal bagi semuaYang percaya padaNya - [Ketika Yesus Kristus Lahir - Lagu Natal](https://www.godmedias.com/ketika-yesus-kristus-lahir-lagu-natal/): Lagu “Ketika Yesus Kristus Lahir” terdapat di album Worship Christmas Pengharapan kini t’lah datangBintang bintang bersinar terangFajar merekah gantikan malamKetika Yesus Kristus lahir Bunga bunga mekar berserihembus angin berbisik lembutSemua keraguan lenyaplah sudahKetika Yesus Kristus lahir Kegelapan telah berlaluPengharapan bagi duniaDamai dan cinta atas manusiaKetika Yesus Kristus lahir - [Gerangan Bayi Apakah lirik- Lagu Natal](https://www.godmedias.com/gerangan-bayi-apakah-lirik-lagu-natal/): Lagu “Gerangan Bayi Apakah” terdapat di album Natal gerangan bayi apakahyang di pangkuan MaryamkelahiranNya didengarGembala yang bermalam inilah Rajamuyang oleh malak di elumari se’gra pergimelihat Mukhalismu mengapa Dia terletakdi palung amat hinasang kalam sudah menjelmahendak menolong kita - [Gembiralah saudara lirik](https://www.godmedias.com/gembiralah-saudara-lirik/): Gembiralah saudarab’ri hatimu legarayakan hari jadi pembaru dunia terangNya t’lah menghalau gelap manusia Oo Kabar gembira besarKabar baikOo Kabar gembira besar Sekarang hai saudara bernyanyilah legakasihilah sesama sejati dan mesraIndahnya masa Natal tiada bandingnya Oo. Kabar gembira besarKabar baikOo. Kabar gembira besar - [hai kota mungil Betlehem lirik](https://www.godmedias.com/hai-kota-mungil-betlehem-lirik/): Lagu “Hai Kota Mungil Betlehem” terdapat di album Lagu – Lagu Natal Abadi hai kota mungil Betlehembetapa Kau senyapbintang di langit cemerlangmelihat Kau lelap namun di lorong g’lapmu bersinar t’rang Bakaharapanmu dan doamu kini terkabullah tenang di malam sunyit’rang sorga berseridemikianlah Karunia bagimu diberi datangnya diam-diamdi dunia bercelahati terbuka dan lembutkan dimasukin-Nya ya Yesus, anak […] - [O Malam Kudus lirik](https://www.godmedias.com/o-malam-kudus-lirik/): Lagu “O Malam Kudus” terdapat di album Natal Malam kudus di langit bertaburanbintang gemilau terang gemerlapterpencar kini sinar pengharapan yang dinantikan sekarang genapdan bangsa yang lelah beroleh harapmelihat fajar kini merekah mari sujud dengar kidung malaikatmalam mulia malam Kristus lahirmalam muliamalam malam mulia malam kudusdilangit bertaburanbintang gemilau terang cemerlang malam kudus datangnya kebenaranjanji ilahi sekarang […] - [Piranthitaar Indha paarinil - பிறந்திட்டார் இந்த பாரினில்](https://www.godmedias.com/piranthitaar-indha-paarinil/): பிறந்திட்டார் இந்த பாரினில் பிறந்திட்டார் இந்த பூவுலகில் பிறந்திட்டார் நம்மை காக்கவேபோற்றுவோம் அவரின் பிறப்பையே அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே அன்பு மாறாதவர் மாட்டு குடினில் மரியின் மடியில் தவழ்ந்தவரே வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேமேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் களிகூர்ந்து உம்மை துதித்தனரே பாவியாக என்னை மீட்க பிறந்தவரேஉம் வாழ்வை சிலுவையில் தந்தவரே என்னையுமே உம்மைப்போல மாற்றி ரட்சிக்க பிறந்தவரே Piranthitaar Indha paarinil Piranthitaar Indha poovulagil piranthitaar nammai kaakaveyPotruvom avarin pirapaye (2)Avar nallavarSarva […] - [Aanantham pongidum - ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது](https://www.godmedias.com/aanantham-pongidum/): ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2ஆடுவோம் பாடுவோம்ஆனந்தம் கொண்டாடுவோம்-2ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 1.தூதர்கள் செய்தி கூறிடமேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திடராஜாவும் கேட்டு கலங்கிட-2இம்மானுவேலன் பிறந்துவிட்டார்இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் Aanantham pongidum nannaalithuAanndavar Yesu piranthuvittar-2aaduvom paaduvomaanantham konndaaduvom-2aanndavar yesu piranthuvittaraanantham nam vaalvil thanthuvittar-2-Aanantham 1.Thootharkal seythi kooridamaeypparkal kanndu thuthiththida-2mannavan yesu piranthuvittarmakilchchiyai nam vaalvil thanthuvittar-2-Aanantham 2.Saasthirikal kanndu […] - [Singaara paalanae - சிங்கார பாலனே](https://www.godmedias.com/singaara-paalanae/): சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2 தங்க தொட்டில் இல்லை அங்கு தாதியர் கூட இல்லை-2பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லைபனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ-2 மாட்டு தொழுவத்திலே அங்கு மாபனி சாரலிலே-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்தசின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2 தேவகுமாரனே ஆ..ரா..ரோ..மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே Singaara paalanae aa..ra..ro..Sivandha pattu roja aa..ra..ro..Devakumaranae aa..ra..ro..Manitha kumaaranae aa..ra..ro.. Thanga thottil illai Angu thaadhiyar kooda illaiPanjanai […] - [Bethalayin Maattu Thozhuvil - பெத்தலையின் மாட்டு தொழுவில்](https://www.godmedias.com/bethalayin-maattu-thozhuvil-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/): பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ - [Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே](https://www.godmedias.com/paalan-piranthar-paal-vennilavae-lyrics-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2/): பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி […] - [Enna Inimai Ithu Song lyrics](https://www.godmedias.com/enna-inimai-ithu-song-lyrics/): பல்லவி என்ன இனிமை இது என்ன இனிமை இதுஇயேசு பிறப்பால் வந்த இனிமை இதுஎன்ன உரிமை இது என்ன உரிமை இது இயேசு பிறப்பால் வந்த உரிமை இது எங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே இனிமைஎங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே உரிமை சரணம் – 1 மார்கழியில் வந்த வசந்தமோமலரெல்லாம் வணங்கும் புதுமையோதேவைகள் நிறைந்த உலகிலேதேவனும் சந்திக்க வந்தாரேஇயேசு பாலனாக இயேசு பாலனாக இயேசு பாலனாக சரணம் – 2 ரட்சகர் எந்தன் தலைவரேஇரவெல்லாம் மிளிரும் புனிதமேநன்மைகள் தரவே வந்தவரேநம்பியே […] - [Mannulagil Mannavan Piranthuvittar Lyrics](https://www.godmedias.com/mannulagil-mannavan-piranthuvittar-lyrics/): மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் பணிந்து கொண்டாடு பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் பக்தியுடன் கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடுமண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு நன்மைகள் செய்திட […] - [Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics](https://www.godmedias.com/piranthaare-piranthaare-yesu-rajan-lyrics/): பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே. 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக வந்தரே ஏழையாய் ரூபம் தரித்தரேஏழை எம்மை மீட்டாரே – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) 2. இருளில் ஒளியாக வந்தாரேஇருண்ட உலகை மீட்டாரேநற்செய்தியாய் பிறந்தாரேநற்காரியங்கள் செய்தாரே. – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) […] - [Kottu Murasae Kottu Murasae Lyrics - கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு](https://www.godmedias.com/kottu-murasae-kottu-murasae-lyrics/): கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம் […] - [En yesu Paalan pirantharae Lyrics](https://www.godmedias.com/en-yesu-paalan-pirantharae-lyrics/): என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2 இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2 முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2 கண் […] - [Vinnai Vittu Mannil Vantha Lyrics](https://www.godmedias.com/vinnai-vittu-mannil-vantha-lyrics/): Vinnai Vittu Mannil Vantha Yealai Kulanthau En Yesu Nam Paavam PokkaNam Bhali Neeka Mannukku Vanthavar En Yesu Thootharkal Vaaltha Meyparkal Mazhila MandhaikalNaduvil Piranthaare Sasthirikal Theda Rajaum Kalanka Thevakumaran Piranthaare Ulaga Thotram Aahum Munbe PithavinodivarIrunthaare Vaarthaiyaaki Maamsamaaki Pillaiyaai Indru Piranthaare Ulakirke Vantha Ratchippu Ivar Thaan Ulagirkaai Vantha Ratchakar Ivar Thaan Ulagi Meetkum Ratchaniyam Ivar Thaan Paava […] - [Piranthar Piranthar Yesu Baalan - பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்](https://www.godmedias.com/piranthar-piranthar-yesu-baalan-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !பாவியான என்னை அவர் தேடிவந்தார்என்னை நீதிக்கு பிழைத்திடவே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #1 இழந்த யாவையுமேஇரட்டிப்பாய் தந்திடவேஇருளை வெளிச்சமாக்கஇரட்சகர் பிறந்தாரே ! பிறந்தார் ! பிறந்தார் !பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2 #2 […] - [Nanum Neeyum Paaduvoma - நானும் நீயும் பாடுவோமா](https://www.godmedias.com/nanum-neeyum-paaduvoma/): நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே இயேசு பிறந்தார் பாலனாக சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2 நானும் கன்டேன் வின் தூதர் கானம் பாடி மகிழ்ந்திடவே ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம் ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம் ஆடும் மாடும் உம் அருகில் காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா […] - [Vaanam Boomiyo Paraaparan - வானம் பூமியோ பராபரன்](https://www.godmedias.com/vaanam-boomiyo-paraaparan/): பல்லவிவானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர் […] - [Sinthai Maghizhum -சிந்தை மகிழும்](https://www.godmedias.com/sinthai-maghizhum/): சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ஒழிய இன்று பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சமாதானம் பூமிக்கு தந்தார் பரமன் மகிழ தாமாய் மகவாய் பாவிகளுக்காய் தாவிதரசனின் (தாவீது அரசனின் )ஊர் வந்தார் என்னும் நன்மை யாவையும் கண்ணும் கர்த்தன்(ர் ) பாலனாய்விண்ணில் மகிமைமண்ணில் பெருமை திண்மை நிலை பெற நன்னினார் (பண்ணினார் ) Sinthai Magilumsentru […] - [Suthan Piranthar - சுதன் பிறந்தார்](https://www.godmedias.com/suthan-piranthar/): பல்லவி சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார், துதி மிகு தேவ சுதன் பிறந்தார். சரணங்கள் 1. சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன் 2. பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன் 3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன் 4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி கன்னிமா திரியிடம் நீடி – […] - [Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்](https://www.godmedias.com/rajathi-rajan-yesu-maha-rajan/): பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே […] - [Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம்](https://www.godmedias.com/aasaiyai-kooduvom/): ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண வாரும் பெத்லகேமுக்கு முன்னணை மீதினில்சின்னவோர் பாலனாய் உன்னதனொரே குமாரன் ஒய்யாரமாய் தோன்றினார் ரூபமில்லாதவர் சோபித பூரணர் சாபம் நிறை பாவ மாம்ச ரூபமெடுத்து வந்தனர் தேசுறை பாலகர் ஜெசென்னும் பேரினர் மாசு திகில் நீக்கி நம்மை மீட்க மனுவாயினர் Aasaiyai Kooduvom Anbudan PaaduvomEesanaar tham NeasamakaVinthai Kondaduvom Maa Santhosam Maa kembeeramMaanthar […] - [Eerayiram Aandugal Mun - ஈராயிம் ஆண்டுகள் முன்](https://www.godmedias.com/eerayiram-aandugal-mun-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d/): ஈராயிம் ஆண்டுகள் முன்மரியாளின் நன் மகனாய்தெய்வ மைந்தன் தோன்றினார்தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் ராக்கால மந்தை மேய்ப்பர்கள்காக்க பேரொளி தோன்றினதுதூதர்கள் கூட்டம் முழங்கினபாடல் தூரத்தில் கேட்டது -2வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால்எக்காளம் முழங்க தூதர் சேனைபாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் வாழ்வாரேதேவன் பூவினில் உதிர்த்ததால் யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்பெத்தலகேம் […] - [Aanantha Geethangal Paadungal - ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்](https://www.godmedias.com/aanantha-geethangal-paadungal-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99/): ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த 1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு தோன்றினார் […] - [Enakkaga Mannil Piranthar - எனக்காக மண்ணில் பிறந்தார்](https://www.godmedias.com/enakkaga-mannil-piranthar-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/): Enakkaga Piranthavare Vinn Thuthargal Potrum Vinnaga NayaganEnakkaga Mannil PirandharMannorgalum Potrum Masatra DevanaayEnakkaga Mannil Jeniththar Chorus:Thaveethin Singasanam UdaiyavaraayYakkobin Kudumbathai ArasalvoraayMudivilla Rajjiyam KondavaraayEnakkaga Mannil Pirandhar Verse 1 Namakkoru Palagan PirandharNamakkoru Kumaran KodukkappattarKarthathuvam Avar TholinmelAvar Namam AthisayamanavarNithiya Pitha Samadhana PrabhuEnakkaga Mannil Pirandhar Verse 2 Unnathathile MagimaiyumBoomiyile SamadhanamumManusargalin Mel PiriyamumSandhosamumana NarcheithiYesu Kiristhu Ennum RatchagarThaveethin Ooril Pirandhar - [Ennai Meetka Vandhavarey - என்னை மீட்க வந்தவரே](https://www.godmedias.com/ennai-meetka-vandhavarey-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர் […] - [Anbe Manidha Uruvamai - அன்பே மனித உருவமாய்](https://www.godmedias.com/anbe-manidha-uruvamai-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை […] - [Vaarthayaam Yesu Devan - வார்த்தையாம் இயேசு தேவன்](https://www.godmedias.com/vaarthayaam-yesu-devan-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%87/): வார்த்தையாம் இயேசு தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் இயேசு என்றும் வாசம் செய்கிறார் சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசு பரிந்து பேச பூமி வந்தார் ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே மனிதனாய் இயேசு பிறந்தார் - [IDAYARGAL THANTHA KANIKAI - இடையர்கள் தந்த காணிக்கை போல](https://www.godmedias.com/idayargal-thantha-kanikai-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/): இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே - [Unnadhar Pirandhaar - உன்னதர் பிறந்தார்](https://www.godmedias.com/unnadhar-pirandhaar-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar - [Yesu Piranthaar Bethalahem Oorilae - இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே](https://www.godmedias.com/yesu-piranthaar-bethalahem-oorilae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4/): இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு - [Messiah Yesu Avatharithar](https://www.godmedias.com/messiah-yesu-avatharithar/) - [Munnanai Meethinil- முன்னணை மீதினில்](https://www.godmedias.com/munnanai-meethinil-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/) - [Paar Munnanai Ontril - பார் முன்னணை ஒன்றில்](https://www.godmedias.com/paar-munnanai-ontril-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%af%88-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. Paar Munnanai Ontril Thottil IntriyaePaalanaam Nam […] - [Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் எமை](https://www.godmedias.com/messiah-yesu-nayanar-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%88/): மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai […] - [Pottruvom Pottruvom Yesuvae Pottuvom - போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்](https://www.godmedias.com/pottruvom-pottruvom-yesuvae-pottuvom-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/): போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த […] - [Piranthar piranthar Yesu Piranthar - பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்](https://www.godmedias.com/piranthar-piranthar-yesu-piranthar-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார் - [Manthai Meikkum Meipparkalae - மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே](https://www.godmedias.com/manthai-meikkum-meipparkalae/): மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _ […] - [Nadu Vaanilae Minnuthae - நடு வானிலே மின்னுதே](https://www.godmedias.com/nadu-vaanilae-minnuthae-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே - [Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள்](https://www.godmedias.com/nalla-naalithu-paalan-pirantha-naal-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): நல்ல நாளிது நல்ல நாளிதுபாலன் பிறந்த நாள் இந்த பூமியில் இந்த பூமியில் தேவன் உதித்த நாள் மரி மடியில் மழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார் எந்த நாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே இனிய உறவுகள் இதய நினைவுகள் இனிமை காணும் நேரம் புதிய பாதைகள் புதிய பயணங்கள் எம்மில் தொடரும் நேரம் இந்த பூமியில் அவதரித்தார் நம் வாழ்வினில் மலர்ந்துவிட்டார் கவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே வாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள் உதயமாகும் […] - [MAGIMAI NINAITHAAL - மகிமை நினைத்தால்](https://www.godmedias.com/magimai-ninaithaal-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி என்றாலும் ஒளி என்றாலும் நமக்கு அமைத்தார் தேவனே உடல் என்றாலும் உயிர் என்றாலும் உணர்வில் கலந்தார் இயேசுவே புவனம் போற்றி பாட பேரின்ப வாழ்வில் பாரம் சுமந்தார் புனித பூமி ஆள மேசியா முள்ளால் மகுடம் அணிந்தார் பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே இசை என்றாலும் பொருள் என்றாலும் இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும் சுவை என்றாலும் […] - [Poovinarae Pooripudan - பூவினரே பூரிப்புடன்](https://www.godmedias.com/poovinarae-pooripudan-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/): பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ - [Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்](https://www.godmedias.com/kanmani-nee-kan-valaraai/): கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani […] - [NALLIRAVIL VANDHA NAAYAGANEY - CHRISTMAS COVER SONG](https://www.godmedias.com/nalliravil-vandha-naayaganey-christmas-cover-song/): Lyrics will be Adding soon .. please stay tune .. - [Paatu Paaduvaen - பாட்டு பாடுவேன் Sathirathai Thedi](https://www.godmedias.com/paatu-paaduvaen-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-sathirathai-thedi/): பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி […] - [Piranthar Piranthar Nam Yesu paalagan - பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்](https://www.godmedias.com/piranthar-piranthar-nam-yesu-paalagan-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள் […] - [Inbam Thanthidum Yesu Piranthar - இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்](https://www.godmedias.com/inbam-thanthidum-yesu-piranthar-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): தையர தையாரே தையாதையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2மேளம் கொட்டி பாட்டுப்பாடிமேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலேவற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்கதுள்ளித்துள்ளி ஆடுங்கவிண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையாதையர தையாரே […] - [Mannil Vantha Paalanae - மண்ணில் வந்த பாலனே](https://www.godmedias.com/mannil-vantha-paalanae-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87/): Lyrics: மண்ணில் வந்த பாலனே விண்ணை விட்டிரங்கினீர் மனுவின் பாவம் போக்கவே ஏழை கோலம் எடுத்தீர் தா லே லே லோ 1) கந்தை துணியில் பொதிந்திட முன்னணையில் கிடத்திட மாட்டுத் தொழுவில் உதித்தீரே உம்மை போற்றித் துதிப்போம் 2) தூதர் கூட்டம் பாடிட மேயிப்பர்களும் பணிந்திட சாஸ்திரிகள் மூவர் வந்திட (வந்து) பணிந்து உம்மை போற்றியே - [Thalaatu paatu ontru kekuthae - தாலாட்டு பாட்டு ஓன்று](https://www.godmedias.com/thalaatu-paatu-ontru-kekuthae-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%93%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): Thalaatu paatu ontru kekuthaeBethlehem Engum KekuthaeAarararoo .. Areeraaroo Panium Malar pola Azhakai thoovida Roja Malaraai minminiJolithida Deva mainthan mannil piranthare Azhakai mannil piranthare Aattu manthai kootamagaAathuma SerthidaRatchipai thanthu Nammai MeettidaDeva mainthan Nammai polaanarae ThaalthiNammai polaanarae Manithanai Piranthavar Meedum Varuvare Raja Rajanai Niyayam Theerka Deva mainthan Mannil Varuvare MeendumMannil Varuvare - [Kaala Kaalangal - Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை](https://www.godmedias.com/kaala-kaalangal-paavamillai-ini-saabamillai-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae/): பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன் […] - [Sammadhanam oodhum yeasu kirusthu - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து](https://www.godmedias.com/sammadhanam-oodhum-yeasu-kirusthu-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5. […] - [தூய மைந்தன் இயேசுவை - Thooya Mainthan Yesuvai](https://www.godmedias.com/thooya-mainthan-yesuvai/): தூய மைந்தன் இயேசுவை தந்த தேவனே ஞானத்தின் ஆரம்பமே அன்பு மொழி பேசிடும் தூய ஆவியே மெய்யான ரட்சகரே தாழ்மையின் மேன்மை உணர்த்திட ஏழை கோலமானார் யூதரின் ராஜன் இயேசு ராஜனேமுன்னணை மீதில் மலர்ந்தாரே மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட மனித ரூபமாய் ஜெனித்தாரே வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட தேவ மகிமை வந்தது இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே இனிய கீதங்கள் பாடிடுவோம் தன்னையே தந்திட வந்த மீட்பராம் […] - [Bethlehem Oorinile - பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics](https://www.godmedias.com/bethlehem-oorinile-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-tamil-christmas-songs-ly/): ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம் […] - [Bethlahem Oorinile - பெத்லகேம் ஊரினிலே](https://www.godmedias.com/bethlahem-oorinile-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே […] - [Thaveethin Oorinile - தாவீதின் ஊரினிலே](https://www.godmedias.com/thaveethin-oorinile-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே […] - [Thaveethin Oorinil piranthar - தாவீதின் ஊரினில் பிறந்தார்](https://www.godmedias.com/thaveethin-oorinil-piranthar-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1/): தாவீதின ஊரினில் பிறந்தார்அவர் முன்னணை மீதினில் தவழ்ந்தார் கந்தை துணிதனிலே மாட்டு தொழுவத்தில்இயேசு ராஜன் தோன்றினார் மரியாளிடம் தூதர் தோன்றினாரேஇயேசு பிறப்பார் என்று கூறினாரே என்ன செய்வேன் என்று திகைத்தனரேயோசேப்பின் உதவியும் கிடைத்ததுவே ஆண் பிள்ளைகளை கொல்ல வேண்டும் என்றுஅன்று ராஜா கட்டளை விதித்தாரே பெத்லகேம் ஊரை நோக்கி பயணத்திலேபல தடைகளை தாண்டி சென்றனரே சத்திரத்திலே இடமில்லையேஇயேசு பிறிந்தார் தொழுவத்திலே வழிகாட்டும் நட்சத்திரம்அங்கு உண்டு பரிசளிக்க சாஸ்திரிகள் உண்டு பாதுகாக்க அங்கு தூதர் உண்டு கூடவே மேய்பர் […] - [Izhnthathai Theda Manithanai Meetka - இழந்ததை தேட மனிதனை மீட்க](https://www.godmedias.com/izhnthathai-theda-manithanai-meetka-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae/): இழந்ததை தேட மனிதனை மீட்க இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிடபாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட விண்ணை விட்டு மண்ணில் வந்தவரேபாவியை நேசிக்க […] - [GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல](https://www.godmedias.com/gana-bala-ulaga-swami-pirandar-ooru-swami-illa-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு […] - [Vaanam Vittu - வானம் விட்டு](https://www.godmedias.com/vaanam-vittu-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/) - [Anthi mazhai pozhinthidum Neram- அந்தி மழை](https://www.godmedias.com/anthi-mazhai-pozhinthidum-neram-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/) - [Megangalae Saaral Thuvungalae- மேகங்களே சாரல் தூவுங்கள்](https://www.godmedias.com/megangalae-saaral-thuvungalae-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%af%81%e0%ae%99/) - [Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே](https://www.godmedias.com/boologam-vanthaarae-yesappa-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu - [Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்](https://www.godmedias.com/rajathi-rajan-ivar-than-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே – […] - [Tetelestai எல்லாம் முடிந்தது](https://www.godmedias.com/tetelestai-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன் - [சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): Lyricsசபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடுதிறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம்ஜெபிக்கும்நம் கையிலேதேவ நாமம் தரித்த நாம்நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம் தேசத்தின் குடிகள் அழியுதேநம்மனம் பதறாதோநம் கண்ணீர் சிந்தியேஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம் பரிந்து பேசி தினம்ஜெபித்திடபாரம் இல்லையோஆபிரகாமின் சந்ததிஇன்று அசதியாய் போனோமே – ஜெபம் - [உயிர் தந்த இயேசுவே](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர […] - [உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4/): Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன் […] - [உன்னதமானவரே உறைவிடமானவரே](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0/): உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே - [நீர் எனக்கு இனிமை ஆனவர்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn […] - [கண்ணின்மணி போல](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/): கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola […] - [இஸ்ரவேலே கர்த்தரை நம்பு](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை - [மாற்றி மாற்றி அமைத்தார்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி - [எல் – எலியோன் நீர் உன்னதமானவரே](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae/): EL-ELYON – Lyricsஉன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரமசிலாக்கியமே CHORUS: எல் – எலியோன் நீர் உன்னதமானவரே எல் – ஷடாய் நீர் சர்வ வல்லவரே எல்லா வாதையில் இருந்தெங்கள் தேசத்தை விடுதலையாக்குமே கொள்ளை நோய்களிலிருந்து எங்கள் ஜனங்களை காப்பாற்றும் இயேசுவே VERSE 1 : வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது என்று சொன்னவரே பொல்லாப்பு நேரிடாது , நேரிடாது என்று உரைத்தவரே சிலுவையிலே எனக்காய் மரித்தீரே என் நோய்கள் எல்லாம் நீர் […] - [என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/): என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று […] - [இன்னும் இன்னும் உங்க கிருபை](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0/): இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி […] - [காரியம் மாறுதலாய் முடியும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81/): காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா […] - [சாய்ந்திட தோள்கள் தாரும்](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): சாய்ந்திட தோள்கள் தாரும்ஏந்திட கைகள் தாரும்அப்பா உம் மடியிலே நான்எப்போதும் தங்கியிருப்பேன்-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானேதகப்பனே என் பிரியம் நீர் தானேதகப்பனே எம் உறவு நீர் தானேதகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே 1.தவறாமல் தினமும் துரோகம்செய்திட்ட பாவி நானேவெள்ளையான உங்க அன்புபிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே 2.தூரமாய் கண்டு என்னைஓடி வந்து அணைத்து கொண்டீர்முத்திரை மோதிரம் தந்துசுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே 3.நாட்களோ கடைசி நாட்கள்காலமோ பொல்லாத காலம்உம்மை மட்டும் அண்டிக்கொள்ளஉந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே - [ஆயிரம் இருந்தென்ன எனக்கும்](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை ஏதும் இல்லையேகல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2கல்வாரி நாயகனின் அன்பு […] - [என் கர்த்தர் செய்ய நினைத்தது](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4/): என் கர்த்தர் செய்ய நினைத்தது அது தடைபடாது என் தேவன் என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2 என் தேவனால் நான் உயருவேன் என் தேவனால் நான் பெருகுவேன் – 2 நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்அதை பார்க்கும் – என்னைச் 1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரேநான் தனித்து […] - [கண்ணீரால் நன்றி சொல்கிறேன்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87/): கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின் […] - [சாயாலாய் உருவாக்கினீர்](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி […] - [கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) - [ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d/): ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4 - [உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95/): உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Lyrics Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2) […] - [நீங்க மட்டும் இல்லாதிருந்தா](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும் […] - [உமை வாழ்த்தி பாடி போற்றி](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே என் ஆண்டவா என் இயேசுவே என் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள் பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2 தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன் இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே […] - [கா்த்தாவே உம்மை பார்க்கணும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3/): கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும் உம்மோடு உறவாடணும் உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலே புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2 புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்து புது அபிஷேகத்தால் நிறப்பி நன்மையும் கிருபையும் தந்தீா் – 2 நன்மையும் […] - [அன்பு நிறைந்த தெய்வம் நீரே](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80/): அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான […] - [Vazha Vaikka Vandharaiya](https://www.godmedias.com/vazha-vaikka-vandharaiya/): Vazha vaika vandharaiya Vazhi vasal vandharaiya Neyum nanum pilaichirukka Avarodu serndhirukka Avaralae Vazhndhirukka Patta paada pin thirumbi pakala Nama ketta pinnum budhi vandhu thirundhala Ketavanu thalli namala vaikala Namma Ketta solli oruthanumae thiruthala Vandharaiya Massaga thandhar oru laesana Ellorum follow panra pudhu route a sonnaraiya Nanba en Nanba Good news solren Kelu Unayum ennayum nesithida […] - [உன்னதம் ஆழம் எங்கேயும்](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார் […] - [உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5/): 1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன் - [ஆத்மமே உன் ஆண்டவரின்](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர் […] - [எந்தன் உள்ளம் புது கவியாலே](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): R-80’s Fusion T-120 C 2/4 1.எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் 2.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா 3.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா 4.பஞ்ச காலம் பெருகிட […] - [கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே […] - [தேவனே நீர் வசிக்கும் இடமாக](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae/): ​ தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் […] - [தேவ தேவனை துதித்திடுவோம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): R-Disco T-120 C 214 ​ தேவ தேவனை துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா ராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம் 4. ஜீவனுள்ள […] - [மனம் இரங்கும் என் தெய்வமே - Manam Irangum En Dheivamey song lyrics](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae/): Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே […] - [இருளில் வாழும் உலகை - Irullil vazhum ullagai SONG LYRICS](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%88-irullil-vazhum-ullagai-song-lyrics/): இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே 1. Irullil vazhum ullagai Velichathil kondu vaare Ratchagar pirantharae Vin ullagam vittu Mann ullagam vanthu Manithanai meetare — (2) Ratchagar […] - [முடியாதென்று நினைத்தேனே - Mudiyathentru Ninaithenae christmas song lyrics](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%87/): முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட […] - [Syukur untuk setiap rencana-Mu song lyrics](https://www.godmedias.com/syukur-untuk-setiap-rencana-mu-song-lyrics/): Syukur untuk setiap rencana-MuDan rancangan-Mu yang muliaDalam satu tubuh kami bersatuMenjadi duta kerajaan-MuKuucapkan berkat atas IndonesiaBiar kemuliaan Tuhan akan nyata Reff :Bagi bangsa ini kami berdiridan membawa doa kami kepada-MuSesuatu yang besar pasti terjadidan mengubahkan negeri kamiHanya nama-Mu Tuhan ditinggikanatas seluruh bumi Kami rindu melihat IndonesiaPulih dari semua problemaHidup dalam jalan kebenaran-MuPancarkan terang Kemuliaan-MuKuucapkan berkat […] - [தூயவரே துணையானீரே](https://www.godmedias.com/thooyavare-thunaiyanerae-song-lyrics-tamil/): Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare ThunaiyaneeraeThuthi Gana Magimai UmakeParisuthare ParigariyeParolaga […] - [Thaguvadhu Thoanaadhu Yearkindavar - தகுவது தோனாது ஏற்கின்றவர்](https://www.godmedias.com/thaguvadhu-thoanaadhu-yearkindavar-song-ly/): Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோனாது ஏற்கின்றவர் தகுவது தோனாது ஏற்கின்றவர்வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்றுமூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவேதன் தரம் தாழ்த்தினார்என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில்என் கால் தவறியும்ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் எனபழி சொல்லும் மாந்தர் முன்செழி என ததும்பிடும் எந்தை Thaguvadhu Thonaadhu yerkindravarVallathu ethuvendru nadaathavarVadipponorai naadi thaan […] - [Vandharae vandharae - வந்தாரே வந்தாரே](https://www.godmedias.com/vandharae-vandharae/): வந்தாரே வந்தாரே தேடி வந்தாரேதந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரேவென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 1.உலகிற்கு ஒளியாக வந்தாரேஉன்னத வாழ்வினை தந்தாரே-2சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2சிங்கார வாழ்வைத் தந்துமகிழ்வித்தாரே-2Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 2.World ல அவர சொன்னாலே கெத்துதானேநாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2Mind எல்லாம் அவர நினைச்சாCool ஆவுதேLIFE long வாழுவேன் அவர் கிருபையில-2Happy Christmas I Praise You Jesus […] - [வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics](https://www.godmedias.com/vaarthaiyaaga-mannil-uthithavare/): வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக - [Yesus Kau telah memulai - Allah Yang Setia](https://www.godmedias.com/yesus-kau-telah-memulai-allah-yang-setia/): Yesus, Kau telah memulaiS’gala yang baik dalamkuEngkau menjadikankuSerupa gambaranMuDan berharga di mataMu Yesus, Kau telah memulaiKarya yang mulia dalamkuKau berikan hidupMuS’bagai ganti dosaku Kar’na kasihMu padaku S’karang ku memujiMuAllah yang setia Yang tak pernah meninggalkanPerbuatan tanganMu S’karang ku menyembahMuAllah yang muliaSempurnakan seg’nap hidupkuAgar indah bagiMu Yesus, Kau telah memulaiS’gala yang baik dalamkuEngkau menjadikankuSerupa gambaranMuDan berharga […] - [Ujilah Aku Tuhan - AKU CINTA PADAMU Lirik](https://www.godmedias.com/ujilah-aku-tuhan-aku-cinta-padamu-lirik/): Lyric UJILAH AKU, TUHANCOBALAH AKU, TUHANSELIDIKI BATINKU DAN HATIKUMATAKU TERTUJU PADAMU AKU CINTA PADAMU, TUHANAKU RINDU HADIRATMU, TUHANAKU INGIN SELALU DEKAT PADAMUMENIKMATI KEHADIRANMU KUNYANYI HOSANABAGI RAJAKU YANG DUDUK DI TAHTAAKU MULIAKAN DAN KUAGUNGKANKAU LAYAK DISEMBAH HOSANNAHOSANNAHOSANNA TO THE KING KUAGUNGKAN, YESUS RAJADIA BERKUASA, DAN LAYAK DISEMBAH - [Senada Dengan Surga Lirik](https://www.godmedias.com/senada-dengan-surga-lirik/): Lirik Senada Dengan Surga: Tuhan Engkau hadirKuasaNya mengalirMelawat setiap hati kami RohMu membebaskanRohMu membangkitkanKebesaranMu dinyatakan Diselamatkan untuk menyembahDatanglah K’rajaanMu di dunia Dihadapan tahtaMuSluruh jiwa menyatuNyanyikan pujianSenada dengan SurgaKami datang bersatuSembah puji namaMuSemesta bersukaBersama dengan surga Huuu..uuuuuu…uuuuuuuHuuu..uuuuuu…uuuuuuuSenada dengan Surga - [VANTHAREY SONG](https://www.godmedias.com/vantharey-song/): வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை […] - [Adada Velicham Vanthu Irutta - அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே](https://www.godmedias.com/adada-velicham-vanthu-irutta/): அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them […] - [என்னைக் காக்கும் கேடகமே - Ennai Kaakkum Kedagamae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-ennai/): என்னைக் காக்கும் கேடகமே தலை நிமிரச் செய்பவர் – (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை… […] - [Seer yesupalan jeya manu velan](https://www.godmedias.com/seer-yesupalan-jeya-manu-velan/): Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu […] - [Dalam kasihMu - Tiada sperti Kau ya Yesusku Lyrics](https://www.godmedias.com/dalam-kasihmu-tiada-sperti-kau-ya-yesusku-lyrics/): DALAM KASIH-MUVerse 1Tiada sperti Kau ya YesuskuKasihMu mengubah s’mua dukakuAnugrah pengorbananMuKasih setiaMu Mengejarku selalu Verse 2Kau puaskan s’tiap kerinduankuKasihMu mengubah s’genap hidupkuAnugrah pengorbananMu Kasih setiaMu mengejarku selalu ChorusOh Yesus kubersyukur s’laluBuat kasih anugerahMuMengalir indah memulihkan hidupkuYesus kubersyukur s’laluBuat kasih setiaMuMengalir indahKuaman dalam kasihMu BridgeKuaman dalam kasihMuDalam kuasaMu Dalam setiaMu Yesus - [Sathirathai thedi Songs lyrics](https://www.godmedias.com/sathirathai-thedi-songs-lyrics/): பிறந்தார் -4 சத்திரத்தில் இடமில்லை விண்ணுலகை துறந்தவர்கள் மீட்பருக்கு இடமில்லை மண்ணுலகில் பிறந்ததற்கு மண்ணான மனிதனை மீட்க வந்தார் மறுரூப உலகினைக் கொடுக்க வந்தார் – பிறந்தார் 1.அன்பென்னும் உறவிலே அகிலமே திளைத்திட ஆதவன் தோன்றிவிட்டான் – எங்கள் ஆண்டவர் தோன்றி விட்டார் துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட பாலகன் தோன்றி விட்டார் – இயேசு பாலகன் தோன்றிவிட்டார் 2. பச்சிழங்குழந்தையாய் பாவங்கள் நீக்கிட பாரினில் பிறந்துவிட்டார் – இயேசு பாரினில் பிறந்துவிட்டார் தச்சனின் மகனாக தத்துவஞானியாக […] - [வண்ண வண்ண கோலங்கள் வானிலே - Vanna Vanna Kolangal Vaanilae](https://www.godmedias.com/vanna-vanna-kolangal-vaanilae/): பாடல் 18 வண்ண வண்ண கோலங்கள் வானிலே சின்ன இயேசு பாலகன் மண்ணிலே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் என்னை மீட்க இயேசு பிறந்தார் 1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் மேய்ப்பர் வானதூதர் விண்ணில் தோன்றி பாடக் கேட்டாரே மேய்ப்பரே மேய்ப்பரே கேளுங்கள். மேசியா மண்ணில் வந்தாரே முன்னணையில் காணுங்கள் சின்னஞ்சிறு பாலனாய் 2.பெத்தலகேம் ஊரில் சத்திரத்தின் ஓரம் மாடடையும் தொழுவினிலே பாலனைக்கண்டார் மேசியா மேசியா கண்டோமே மேலான பாக்கியம் பெற்றேன் . பாலன் பாதம் […] - [நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram](https://www.godmedias.com/nalliravu-nearam-bethlaham-ooram/): பாடல் 17 நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார் Happy Christmas பாடு பாடு Merry Christmas பாடு பாடு 1.கவிதைகள் மலர்ந்ததேனோ இராகங்கள் பிறந்ததேனோ தாளங்கள் உதித்ததேனோ பாலன் இயேசுவையே போற்றவோ 2.மேகங்கள் பொழிவதேனோ – விண் மீன்களின் சிமிட்டல் ஏனோ நிலவின் சிரிப்பும் ஏனோ பாலன் இயேசு வந்ததாலே 3.வானகம் துறந்ததேனோ வையகம் வந்ததேனோ தாழ்மையின் கோலம் […] - [பனிப்பூக்கள் குளிர்காற்றில் - Pani Pookkal Kulir kattrilae](https://www.godmedias.com/pani-pookkal-kulir-kattrilae/): பாடல் 16 பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது – ஓ. 1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் பயம் போக்க பிறந்தவரை மேய்ப்பர்கள் வந்து பணிந்தனரே 2.விண்ணிலே ஓஹோஹோ விண்ணிலே மீனொன்றுவால் நீட்டி சென்றிட மனிதரின் இருள் நீக்க பிறந்தவரை சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே 3. முதலாம் வருகை அறியா எத்தனை மானிடர் உண்டிங்கு இரண்டாம் வருகையில் வரப்போகும் இயேசுவை சந்திக்க ஆயத்தமா.. - [பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே - Bethalai Nagarilae Sathiram Arugilae](https://www.godmedias.com/bethalai-nagarilae-sathiram-arugilae/): பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை […] - [என் நெஞ்சமே கவிபாடிடு - En Nenjamae Kavipaadidu](https://www.godmedias.com/en-nenjamae-kavipaadidu/): பாடல் 13 என் நெஞ்சமே கவிபாடிடு இயேசு பிறந்தாரே என் உள்ளமே துதி பாடிடு இயேசு பிறந்தாரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாலனாய் பிறந்தார் 1.வானதூதர் பாடினாரே கான மேய்ப்பர் விரைந்தாரே மாடடைக் குடிலினிலே பாலனைக் கண்டனரே 2.இயேசு பாலன் இவ்வுலகில் என்னை மீட்க வந்ததினால் என் உள்ளம் தந்திடுவேன் என்றென்றும் பாடிடுவேன் - [ஒரே பேரான தேவகுமாரன் - Oraey Pearanaa Deva kumaaran](https://www.godmedias.com/oraey-pearanaa-deva-kumaaran/): பாடல் 12 ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,அழகான வானம் வானத்தில் கானம் காமத்தில் வந்த செய்தி தியாகம் தாவீதின் ஊரில் தேவமைந்தன் தந்தையின் சித்தம் செய்ய வந்தார் என்னென்று சொல்லிடுவேன் எப்படிப்பாடுவேன் 2.அற்புத பாலன் அதிசய ராஜன் ஆலோசனைக்கர்த்தராமே ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார் அன்பின் நிரூபணமாக வந்தார் என்னென்று […] - [Vaanathilae Paattu Than - வானத்திலே பாட்டு தான்](https://www.godmedias.com/vaanathilae-paattu-than/): பாடல் 11 வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குது சின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1.வாராரு தாத்தா அவர பார்த்தா பாட்டு பொறக்குது பரவசம் பெருகுது 2.குயில்கள் பாடுது மயில்கள் ஆடுது வானத்து பறவைகள் தேனாய் கூவுது 3.ஆராரோ பாட்டு அதை கேட்டு ஆட்டுக்குட்டி ஆட்டம் சின்ன குட்டி தூங்கிடு - [வானிலே மின்னும் வண்ண தாரகை - Vaanilae Minnum Thaaragai](https://www.godmedias.com/vaanilae-minnum-thaaragai/): பாடல் 10 வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே 1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4) மந்தை காத்த மேய்ப்பர் முன்னே வானதூதர் சொல்லவந்த செய்தி விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் என்று பாடி (3) (2) 2.ஜீவன் தந்து வாழ வைத்த உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4) சேற்றினின்று தூக்கி வந்த மேய்ப்பன் […] - [LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் - Long Long Ago Antha Maattu Thozhuvil](https://www.godmedias.com/long-long-ago-antha-maattu-thozhuvil/): பாடல் 9 LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம் 1.வந்தாச்சு மார்கழி மாதம் பாடிப்பாடி கொண்டாடும் மாதம் சின்ன இயேசு பாலனை வாழ்த்து வாழ்த்தி பாடிட சந்தோஷம் சந்தோஷமே 2. நித்தம் நித்தம் Carol Round புத்தம் புது வாழ்த்தும் உண்டு குடும்பமாக பாட குழந்தைகளும் ஆட குதூகலம் கொண்டாட்டமே 3. பாட்டு மட்டும் Christmas அல்ல -வெறும் ஆட்டம் […] - [ஆனந்தமே பரமானந்தமே - Aananthamae Paramaananthame](https://www.godmedias.com/aananthamae-paramaananthame/): பாடல் 8 ஆனந்தமே பரமானந்தமே-2 மாட்டுத்தொழுவில் மேசியா மரிமடியில் இயேசையா பாலனாய் பிறந்தாரே – சிறு-2 1.மன்னாதி மன்னனுக்கு – மகிமை மாளிகை இங்கில்லையே மனுக்குமாரன் தலைசாய்த்த இடமில்லாதது அதிசயம் அதிசயம் (3) ஆஹாசொல்லொண்ணா அதிசயம் 2. பட்டாடை இங்கு இல்லை பஞ்சணை மேடையும் இங்கே இல்லை ராஜகுமாரன் தேவகுமாரன் கந்தையணிந்தது அதிசயம் அதிசயம் (3) ஆஹா சொல்லொண்ணா அதிசயம் 3.உள்ளத்தில் வாருமையா – எந்தன் குளங்கள் நீக்குமையா பாழான பூமியில் பாவியாம் என்னை தேடி வந்தது […] - [இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே - Yesu Piranthar Jeyam Jeyamae](https://www.godmedias.com/yesu-piranthar-jeyam-jeyamae/): இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே-நம் இயேசு பிறந்தார் ஜெயம் ஜெயமே பாலரை மீட்க பாலனாக மனங்கள் மாற மனிதனாக தத்துவஞானம் புத்துயிர் பெற்று சத்திய வேத வார்த்தையின் கூற்று தாரணி மீதினில் ஏழையாய் பிறந்து விண்ணைத்துறந்து மண்ணில் பிறந்து மனித வாழ்வை மாற்ற பிறந்தாரே அன்பின் பாலகன் இயேசு பூவில் பிறந்தாரே வாருங்கள் வாருங்கள் Christmas கொண்டாடுவோம் Happy Happy Christmas Merry Merry Christmas -2. பாவத்தின் வித்தை அழித்துப் போட சாபத்தின் போக்கினை புரட்டிப்போட்ட […] - [மாலை நேரம் Christmas பாட்டு - Maalai Nearam Christmas Paattu](https://www.godmedias.com/maalai-nearam-christmas-paattu/): பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த […] - [வானமே மகிழ்ந்து பாடு - Vaanamae Magilnthu Paadu](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-vaanamae-magilnthu-paadu/): வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பிறந்தார் பிறந்தார் பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் பிறந்தார் – இன்று Happy Christmas 2 Happy Christmas Christmas 1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட தாவீதூரிலே சத்திரத்திலே சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார் மேசியா-4 2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே ஆக்கள் நடுவில் அன்னை மடியில் அதிசய காட்சி ஒன்று கண்டனரே மேசியா-4 3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே சங்கீதம் […] - [ஏனோ ஏனோ வந்தது ஏனோ - Yeno Yeno Vanthathu Yeno](https://www.godmedias.com/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8b-yeno-yeno-vanthathu-yeno/): பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர் […] - [துளித் துளியாக தூறிடும் இரவில் - Thuli Thuliyaka Thooridum Eravil](https://www.godmedias.com/thuli-thuliyaka-thooridum-eravil/): துளித் துளியாக தூறிடும் இரவில் புல்லணை அருகிலே மெல்லிய சத்தம் குவா குல சத்தம் – அது – 4 1. ஆதி வினை தீர்ப்பது தேவனின் சித்தமே அன்பினால் தந்தாரே அவனியில் மைந்தனை மண்ணோரின் பாவங்கள் நீக்க மனுவாக உலகினில் வந்த மெசியா இயேசுவின் மெல்லிய சத்தம் – குவா 2. வானோர் துதி பாட வாழ்த்துக்கள் கேட்குதே வானமும் மகிழுதே பூமியும் போற்றுதே இந்த அற்புத பாலன் யாரோ இந்த அதிசய பாலம் யாரோ […] - [Yesu Pirandhar Yesu Pirandhar - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்](https://www.godmedias.com/yesu-pirandhar-yesu-pirandhar/): இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் என்றென்றும் ஜீவிக்கின்றஇயேசு பிறந்தார் 1. கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம் கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார் சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 2. ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம் ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார் நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார் நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார். – இயேசு பிறந்தார் 3. நம் சாபங்களை நீக்கிடும் […] - [Namakkoer Paalakan Piranthaarae - நமக்கோர் பாலகன் பிறந்தாரே](https://www.godmedias.com/namakkoer-paalakan-piranthaarae/): நமக்கோர் பாலகன் – பிறந்தாரே நமக்கோர் பாலகன் – பிறந்தாரேநமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்கர்த்தத்துவம் அவர் தோளிண் மேலேயேசுவின் நாமம் அதிசயமே ( 2) ஆலோசனைகளின் கர்த்தர் அவர்வல்லமையுள்ள நித்ய பிதாசமாதனப் பிரபு எனப்படுவாராம்இயெசுவின் நாமம் அதிசயமே ஆகமங்கள் புகழ் கூறவேஆருமை இரட்சகர் பிறந்த்தாரேபாவியாம் உன் பாவக் கறைகள் நீக்கவேஇறைவன் உன் உள்ளில் பிறப்பாரோ! Namakkoer Paalakan – Piranthaarae Namakkoer Paalakan – PiranthaaraeNamakkoer Kumaaran KotukkappattaarKarththaththuvam Avar Thoelin MaelaeYaesuvin Naamam Athisayamae ( 2) […] - [Ellorukkum Magizgchi Undakkum - எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்](https://www.godmedias.com/ellorukkum-magizgchi-undakkum/): எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட 2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திடஇம்மானுவேலராய் கூட இருக்க 3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவேபரலோக சொத்தாக நம்மை மாற்றவே ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM NALLA SEITHI THAANANTHAKAARAM NEEKKI OLI THARUM JEEVA JOTHI THAAN YESU PIRANTHAARAEMANUVAAI UTHITHAARAEMAENMAI THURANTHAARAETHAAZHMAI THARITHAARAEATHISAYAMAANAVARAEAALOSANAI KARTHTHARAEVALLAMAI ULLAVARAENITHIYAMAANAVARAE 1.KATTUNDA JANANGALELLAAM […] - [VINNAI VITTU MANNIL VANTHA - விண்ணை விட்டு மண்ணில் வந்த](https://www.godmedias.com/vinnai-vittu-mannil-vantha/): VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR - [Bethlem Ooram Antha Mattu - பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு](https://www.godmedias.com/bethlem-ooram-antha-mattu-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering : […] - [vaarungal yesu paalanai Lyrics](https://www.godmedias.com/vaarungal-yesu-paalanai-lyrics/): vaarungal yesu paalanai naam tharisithu magiznthiduvom kooduvom isai paaduvom yesu prianthathai kondaduvom yesu piranthar yesu piranthar naamakkoru kumaran koodukapattar mudivilla raajiyam aatchisaivar avar naamam adhisayame 1- vaarthaiyal devan maanidaranar adhisayam adhisayame venmenmai thuranthu yeliyorai piranthar adhisayam adhisayame 2- salomin raja thozuveenil piranthar adhisayam adhisayame namakaga thammai vilaiyaga thanthar adhisayam adhisayame - [Baalanaai Yesu Baalanaai - பாலனாய் இயேசு பாலனாய்](https://www.godmedias.com/baalanaai-yesu-baalanaai/): பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை […] - [Maargazhi Maathathu Paniyilae - மார்கழி மாதத்து பனியினிலே](https://www.godmedias.com/maargazhi-maathathu-paniyilae/): மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி - [AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு](https://www.godmedias.com/aaraaro-aariraaro-kannae/): ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் […] - [MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே](https://www.godmedias.com/munnanai-vantha-vinnavanae/): முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில் […] - [YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL - ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்](https://www.godmedias.com/yezhaiyin-kudilil-yezhmaiyin-vadivil/): ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என் […] - [Jingle Bells Saththam Keatkuthae - ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே](https://www.godmedias.com/jingle-bells-saththam-keatkuthae/): ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் […] - [Mannithu maranthu vittaar - மன்னித்து மறந்து விட்டார்](https://www.godmedias.com/mannithu-maranthu-vittaar/): மன்னித்து மறந்து விட்டார்நாம் செய்த பாவமெல்லாம்வென்று முடித்து விட்டார்நம் சாப ரோகமெல்லாம் சேற்றில் விழுந்த மனிதரை தூக்கமன்னவன் மனுவாய் உருவெடுத்தார்மரணத்தை வென்று மூன்றே நாளில்மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார் 1.மந்தையை விட்டு விலகியதால்முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்இழந்து போனதை தேடி மீட்கவேமனுஷகுமாரன் மண்ணிலுதித்தார் 2.பாவிகளாய் நாம் இருக்கையிலேகிறிஸ்து நமக்காய் மரித்ததினால்இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமேநீதிமானாக மாறிவிட்டோமே Mannithu maranthu vittaarNaam seitha paavamellam Vendru mudithu vittaarNam saaba rogamellam Setril vizhuntha manitharai thookka Mannavan manuvaai uruvedutthaar Maranatthai rusithu […] - [Nadu Iravinil Kadum Kulirinil - நடு இரவினில் கடும் குளிரினில்](https://www.godmedias.com/nadu-iravinil-kadum-kulirinil/): நடு இரவினில் கடும் குளிரினில்என் பாலன் பிறந்தார் புவியினில்-2 எங்கும் இருள் சூழ்ந்ததேஎல்லா வாசல்கள் அடைந்திட்டதேபெத்லகேம் வீதியிலேதங்க இடம் தேடி அலைந்தனரேசத்திரத்தில் இடமில்லைஒரு மாட்டுத்தொழுவத்தை அடைந்தனர் இயேசு இராஜன் இன்று பிறந்தார்சிறு பாலனாய் நம் மண்ணில் உதித்தார்-2 உலகத்தின் இரட்சகர்நமக்காக வந்தார்நம்மை மீட்க வந்தார்உன்னையும் என்னையும்அவரோடு சேர்த்துக்கொள்ளஉலகில் வந்துதித்தார்உலகில் வந்துதித்தார் தம் சொந்த குமாரனை நமக்கு தந்தார்அவர் அன்பிற்கு அளவே இல்லைதேவனின் சித்தத்தை செய்ய வந்தார்அவர் அன்பிற்கு இணையே இல்லை மாட்டுத்தொழுவத்தை தெரிந்து கொண்டார்உலகத்தை இரட்சிக்கவேகல்வாரி சிலுவையை […] - [Aanandham Aanandham Aandavar Piranthuvittar - ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்](https://www.godmedias.com/aanandham-aanandham-aandavar-piranthuvittar/): ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்திஅது தூர தேசமாம் பரலோகில் இருந்து வந்த நற்செய்தி கொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்ககொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க 1. மங்கி எரியும் திரி அனையாதுபொங்கும் இன்பம் வாழ்வில் குறையாதுதிரியை ஏற்றி எண்ணெய் ஊற்றிஉலகில் ஒளி வீச வைத்திடுவார்உலகில் ஒளியாக வைத்திடுவார் 2. அங்கு இங்கு அலையாதுதங்கு பாலன் பாதம் குறைவேதுநல்ல பங்கு தெரிந்து கொண்டுஎங்கும் […] - [Sundhara Paraparane - சுந்தர பராபரனே பரி சுத்தன்](https://www.godmedias.com/sundhara-paraparane/): சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ? - [Vaarum BethlehemVaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு](https://www.godmedias.com/vaarum-bethlehemvaarum/): 1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே […] - [Paalan Yesu Paaril Piranthaar - பாலன் இயேசு பாரில் பிறந்தார்](https://www.godmedias.com/paalan-yesu-paaril-piranthaar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas […] - [Namakaga Deva Paalakan Piranthu Vittar - நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்](https://www.godmedias.com/namakaga-deva-paalakan-piranthu-vittar/): நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர் […] - [EN ITHAYATHAI NESIKKUM YESU - என் இதயத்தை நேசிக்கும் நேசிக்கும்](https://www.godmedias.com/en-ithayathai-nesikkum-yesu/): EN ITHAYATHAI NESIKKUM YESUEN ITHAYATHIL PIRANTHU VITTARIVVULAKINIL PIRANTHITTA YESUEN ULLATHIL PIRANTHU VITTAR NAAN AADI PAADI POTRIDUVENEN MEETPAR PIRANTHITTATHAALVINNILE MAGIMAI MANNILE MAATCHIMAIMAANIDAR MEL PRIYAM UNDAAGAVE 1. KAANAAMAL PONA AADAAM ENNAITHEDIYE EN MEETPAR VANTHU VITTARUNMAIYAI NALTHORUM POTRIDUVENULLAM MAGIZHNTHU NAAN AARATHIPPEN NAAN AADI PAADI POTRIDUVENEN MEETPAR PIRANTHITTATHAALVINNILE MAGIMAI MANNILE MAATCHIMAIMAANIDAR MEL PRIYAM UNDAAGAVE 2. VINNAGAM THURANTHITTA YESUVAIYETHAZHMAIYAAI PIRANTHITTA […] - [VAANAGAM VITTU - வானகம் விட்டு](https://www.godmedias.com/vaanagam-vittu/) - [Appa Pithavae Um Anbu - அப்பா பிதாவே உம் அன்பு](https://www.godmedias.com/appa-pithavae-um-anbu/): அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் […] - [Raavin Kulirilae - ராவின் குளிரிலே](https://www.godmedias.com/raavin-kulirilae/): ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 - [Kondaduvom Naam Kondaduvom - கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்](https://www.godmedias.com/kondaduvom-naam-kondaduvom/): கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம் […] - [Antoru Naal Nam ThiruNaal - அன்றொரு நாள் நம் திருநாள்](https://www.godmedias.com/antoru-naal-nam-thirunaal/): மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன் […] - [Christmas vandhachi jolly - கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி](https://www.godmedias.com/christmas-vandhachi-jolly/): Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom - [kuzanthai yesuvai paarka - குழ்ந்தை இயேசுவை பார்க்க](https://www.godmedias.com/kuzanthai-yesuvai-paarka/): kuzanthai yesuvai parakka poren varingalakoodi paadi aarparipom varingalalalala.. happy christmas -2 deva thuthargal vanthu seithi kooravethonrivittathe oru jothi vaanilemeeipen koottam thedivanthu pootri paaniyaveneyani moovar thedi vanthu vaazthi vaanangave maattu thozuvathil mannan pirantharmagimai devanin chella pillaiyaikannimariyin madiyinile kuzanthaiyanareanbu chinnamaai avar thonrivittare kaadum koolirile kottum paniyilebaliyagave pirantha yesuvepaavam pokkum jeeva bali magimai yesuvepaarinile vanthu malarantha anbu rojave […] - [Aadhiyilae Jalathin Mealae - ஆதியிலே ஜலத்தின் மேலே](https://www.godmedias.com/aadhiyilae-jalathin-mealae/): ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை […] - [Yesu Rajan Pirandharae - இயேசு பாலன் பிறந்தாரே](https://www.godmedias.com/yesu-rajan-pirandharae/): இயேசு பாலன் பிறந்தாரே செய்தி ஒன்று அழைக்கிறதே-2அண்ணா வாங்கனா தம்பி வாங்கடா-2 ஆடு மேய்க்கும் மந்தையில நான் இருக்கும் கந்தையில-2பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே-2 வான தூதர்கள் பாட்டுப்பாட ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட-2பாவியை மீட்க வந்த பாலகனை பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா -2 நட்சத்திரம் பின்னால போவோமா நாயகனை கண்டு நம் தொழுவோமா-2பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா-2 - [Bethlahem Chinna Ooru Pirandar - பெத்லகேம் சின்ன ஊரு](https://www.godmedias.com/bethlahem-chinna-ooru-pirandar/): பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின் […] - [Veerathi Veeranaga -வீராதி வீரனாக](https://www.godmedias.com/veerathi-veeranaga/): Veerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu PirantharVeerathi VeeranagaJayaKirusthu Piranthar Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Masatroraai Nammai MatraMannuku VanthavaraeNammai Pillaiyaga EtrukonduThamsitham Seibavarae Pirantharae PirantharaeJeyavendhan PirantharPirantharae PirantharaeJeyavendhan Piranthar Aadhium AnthamumAlphavum OmegavumAanavar Neer OruvaraeMudiviladhavarMudivupariyanthamEnoodu Erupavarae Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya Pirantheerae PirantheeraePirantheerae PirantheeraeEnakaga Nandri Aiyya - [Thithikkum Kondattam Thigattadha Kondattam - தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்](https://www.godmedias.com/thithikkum-kondattam-thigattadha-kondattam/): தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் யேசு வன்தார் மண்ணில் பாலனாய் எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம் மீட்பர் வந்தார் பாரில் பாலனாய் வானிலே வண்ண மீன்கள் துள்ளுதே சிந்தை வானில் நெஞ்சிலே கொள்ளை இன்பம் பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல் எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம் கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே வண்ண பூக்களை துள்ளும் மான்களை அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் […] - [Yesu Enakkaai Piranthaarae - இயேசு எனக்காய் பிறந்தாரே](https://www.godmedias.com/yesu-enakkaai-piranthaarae/): இயேசு எனக்காய் பிறந்தாரே பாடிக் கொண்டாடிடுவேன்என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரேபாடி மகிழ்ந்திடுவேன்அவர் அதிசயமானவரேஅவர் ஆலோசனைக் கர்த்தரேவல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு மண்ணில் பிறந்தாரே பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரேவிண்ணை விட்டு மண்ணில் பிறந்தார் இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரேதொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரேஎன் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரேஎனக்காய் பிறந்தாரே - [Kannil Enna Kolam - கண்ணில் என்ன கோலம்](https://www.godmedias.com/kannil-enna-kolam/) - [Vaanathuthar Sethi solla - வானதூதர் சேதி சொல்ல](https://www.godmedias.com/vaanathuthar-sethi-solla/): வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே உன்னை காண கோடி கண்கள் வேண்டும் இந்த ஜென்மத்தில் என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே உன்னை என்ன சொல்லி பாடும் மனமே சரணம் 1 உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும் எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய் உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும் எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய் வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட என் […] - [Thanthane thuthippome - தந்தானை துதிப்போமே song lyrics](https://www.godmedias.com/thanthane-thuthippome-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%87-song-lyrics/): தந்தானை துதிப்போமே- திருச் சபையாரே, கவி-பாடிப்பாடி அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிகமிகத்ஷ -தந் சரணங்கள் ஒய்யாரத்துச் சீயோனே- நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே, மகிழ்கொள்ளு வையே, -நாமும் -தந் கண்ணாரக் களித்தாயே,- நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனாமாரி போற் பெய்துமே – தந் சுத்தாங்கத்து நற்சபையே- உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் […] - [KARTHAVAE THEVARKALIL UMAKKOPPANAVAR YAAR - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் song lyrics](https://www.godmedias.com/karthavae-thevarkalil-umakkoppanavar-yaar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? பல்லவி உமக்கொப்பானவர் யார்? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? செங்கடலை நீர் பிளந்து உந்தன்ஜனங்களைநடத்திச் சென்றீர் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர் - [Aasaiyaakinen Kovae- ஆசையாகினேன் கோவே](https://www.godmedias.com/aasaiyaakinen-kovae-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%87/): ஆசையாகினேன், கோவே! -உமக் கனந்த ஸ்தோத்திரம், தேவே! அனுபல்லவி இயேசுகிறிஸ்து மாசத்துவத்து இரட்சகா! ஒரே தட்சகா! சரணங்கள் வேதா! ஞானப்பர்த்தா!- என் நாதா! நீரே கர்த்தா மா தாரகம் நீ என்ற பரமானந்தா! சச்சிதானந்தா. -ஆசை கானான் நாட்டுக்கரசே!- உயர் வான் நாட்டார் தொழும் சிரசே; நானாட்டமுடன் தேடி, தேடி நாடி பதம் பாடி – ஆசை வீணாய்க் காலம் கழித்தேன்,- சற்றும் தோணாமல் நின்று விழித்தேன், காணாதாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே! எனைத் திருத்தே. -ஆசை […] - [அன்பர் அன்பை யாரால் - Anbar Anbai yaaral kooralam song lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-anbar-anbai-yaaral-kooralam-song-lyrics/): அன்பர் அன்பை யாரால் கூறலாம் ஆ! ஆச்சரியம் அன்பாகவே இருக்கும் என் நேசர். அனுபல்லவி அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும் அன்பரின் பேரன்பை இங்கு அழகாய் கூற யாரால் கூடும். எல்லா ஜலமும் மையானாலுமே அன்பை எழுதிட எல்லா மரமும் பேனாவானாலும் ஆகாயத்தை தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும் அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க அன்பர்கள எங்குதானுண்டு -அன்பர் மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும் பார்ப்பதிலே பணிந்து குனிகிறார். பாவி […] - [Maanavendraa - Malayalam classical christian song lyrics](https://www.godmedias.com/maanavendraa-malayalam-classical-christian-song-lyrics/): Maanavendraa Maanavendraa mahithamala tharaga vachanamrutha thamrutharangri yugathma vilasa mahithamala tharaga vachanamrutha thamrutharangri yugathma vilasa Maanavrendra Maanavendra Maanitha paada pathma Maanitha paada pathma Rathaseva janathava sanabhava bhavathava Rathaseva janathava sanabhava bhavathava sakaleshwara saaditha sarvayayanthitha Maanavendra maanavendraa Bhavaroopa bhavaroopa bajamaana janepsitha faladayaka nayaka sayaka sarapane thapa shamana gunagana lola thapa shamana gunagana lola shubha sheela shthritha paala […] - [Ummai pol yarundu enthan Yesu naatha - Song lyrics](https://www.godmedias.com/ummai-pol-yarundu-enthan-yesu-naatha-song-lyrics/): உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு. பாவ பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் பாவ பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்த பார் தளத்தில் உம்மை போல் யாருண்டு உலகம், […] - [Kurusinil Thongiyae - குருசினில் தொங்கியே குருதியும்](https://www.godmedias.com/kurusinil-thongiyae-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95/): குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி, கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ! – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார், சேனைத்திரள் சூழ — குருசினில் பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை — குருசினில் சூரிய சந்திர சகல வான் சேனைகள் சகியாமல், நாணுதையோ! – தேவ […] - [Um sitham poal ennai endrum - உம் சித்தம் போல் என்னை Song lyrics](https://www.godmedias.com/um-sitham-poal-ennai-endrum-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2) 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரை (2)பரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி (2) – உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவே (2)வழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே (2) […] - [Parisutham Pera பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா song lyrics](https://www.godmedias.com/parisutham-pera-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமாதிரு புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்மறு ஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் parisuththam pera vanthittirkalaaoppillaa thiru snaanaththinaalpaava thosham neenga nampineerkalaaaattuk kuttiyin iraththaththinaal maasillaa suththamaathiru punnnniya theerththaththinaalkuttam neengi vida […] - [Aasirvadhikkum dhaevan unnai -ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே song lyrics](https://www.godmedias.com/aasirvadhikkum-dhaevan-unnai-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9/): ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே 1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரேஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேஅன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2) 3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரேயாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)ஆசிர்வதிக்கும் தேவன் […] - [Yesuve enaku entru yaarumae - இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல song lyrics](https://www.godmedias.com/yesuve-enaku-entru-yaarumae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஉம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவேஇயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதேயாரும் இல்லை […] - [Why You ever chose me - Casting Crowns - Nobody ft. Matthew West](https://www.godmedias.com/why-you-ever-chose-me-casting-crowns-nobody-ft-matthew-west/): Lyrics:Why You ever chose meHas always been a mysteryAll my life I’ve been told I belong at the end of the lineWith all the other Not-QuitesWith all the Never-Get-It-RightsBut it turns out we’re the ones You’ve been looking for all this time ‘Cause I’m just a nobodyTrying to tell everybodyAll about Somebody who saved my […] - [PAADHAM - Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics](https://www.godmedias.com/paadham-raja-raja-rajathi-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-rajave-bombay-jayashree-nesipaya-song-lyri/): ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும் […] - [அடைக்கலமே உமதடிமை நானே - Adaikalame umathadimai Nane](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-adaikalame-umat/): அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே சரணங்கள்1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனைக் […] - [Neere - நீரே Tamil Christian Worship Song by Pastor. Ravinder Vottepu](https://www.godmedias.com/neere-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-tamil-christian-worship-song-by-pastor-ravinder-vottepu/): Neere Neere . . . . O…. Neere Neere Neere Neere Neere…. En Snehithane – En Rachagane En Kaadalane – Yesayya -2 Neere Neere 1. Dhaahamulla Yellorikkum Dhaaham TheerpavareIrulil Nadapavarku – Velichamam Neere 2- Neere Neere 2. Vaadipona Ennai MalarachedhavareNilai Illadhe Ennakku – Nirandharam Neere 2- Neere Neere - [Asaivaadum aaviyae - அசைவாடும் ஆவியே Song lyrics](https://www.godmedias.com/asaivaadum-aaviyae-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-song-lyrics/): அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2. […] - [UMMAI POLA YAARUNDU - உம்மை போல யாருண்டு song lyrics](https://www.godmedias.com/ummai-pola-yaarundu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-song-lyrics/): உம்மை போல யாருண்டு உம்மை போல எவருண்டு தந்தை தாயோ உற்றார் உறவோ உம்மை போல யாருண்டு செல்வம் தேடி ஓடி அலைந்தேன் உம்மை அல்லால் செல்வம் எதுஅமைதி தேடி அலைந்து திரிந்தேன் உம்மில் அன்றி அமைதி எது நண்பன் எங்கே ஏங்கி நின்றேன் நல்ல நண்பன் நீரே அல்லோநீதி தேடி உலகை கேட்டேன் உம்மில் அன்றி நீதி எது அன்பை நாடி உலகை பார்த்தேன் உலக அன்பு குப்பை தானோஉயிரை தந்து என்னை அனிதா உந்தன் […] - [En Nambikaiyum Neerthan Aiyaa - song lyrics](https://www.godmedias.com/en-nambikaiyum-neerthan-aiyaa-song-lyrics/): Neer Mattum Pothum En Nambikaiyum Neerthan AiyaaEn Nangguramum Neerthan AiyaaEn Theadalum Neerthan AiyaaEn Thurugamum Neerthan Aiyaa Ennai Kaathidum Nal-Meipar Neer AlloEnnai Sumanthidum Valla-Karam Neer Allo Yesaiya! Yesaiya!Neer Mattum Pothum Yesaiya! Megastambamai…AkkinistambamaiIsravelarai NadathinirehEnaiyum Ithuvarai NadathinirehEbinesare IthuvarayilUthavinireh Ummaku Nandri Aiyaa Hagarin Kannirai kandavaraeJeeva Ootrai Vanthu ThetrinirehEnaiyum ithuvarai kandirehElroyi Ithuvarayil Ennai Kandireh Ummaku Nandri Aiyaa Piriyame En NesameUmmai […] - [Mahime ninge ganathe ninge , Christian Kannada song with lyrics](https://www.godmedias.com/mahime-ninge-ganathe-ninge-christian-kannada-song-with-lyrics/): Mahime Ninge – Ghanathe Ninge – Neethi Sooryane -2Nyaayaadhipathiyaadha Nan Yesuve Ninage Aradhane -2 Dhanavantharanu Thaggisuvaathane – Gnaanigalanu Naachisuvathane -2Dharidraranu Hebbisuvaathane – Neene Raajanu -2 Yudha Veerane – Shoorane – Lokava Jeyisidha Nan Yesuve -2Holy Holy Risen God Almighty -3 1. Maargave Thiliyada Abrahaamana – Anekarige Thandheyaagi MaadeedheThoriyalpatta Yosepaanindha – Amekaranu Kaapaadidhe -2 2. Kurigaahiyadha […] - [ನನ್ನ ತಂದೆ Nanna Thandey |Naa Thandri Neevey Latest Kannada christian song by Pas.Ravinder Vottepu](https://www.godmedias.com/%e0%b2%a8%e0%b2%a8%e0%b3%8d%e0%b2%a8-%e0%b2%a4%e0%b2%82%e0%b2%a6%e0%b3%86-nanna-thandey-naa-thandri-neevey-latest-kannada-christian-song-by-pas-ravinder-vottepu/): Nanna Thandhe Neene – Nanna Devaroo NeeneNanna Thandhe Neene Neene -2 Yesayya -41. Nanna Kaalu Jaari Nadedha – Nan Jeevadha Prathi MaargavuSaripadisuva Nan THandheye -2Hagala Soorya Bhaadeyaagali – Raathri Chandra Bhaadheyaagali –Thagaladhanthe Kaayudha Nin Premaa -2Yesayya -4 2. Gaadaandhakaara Kaniveya – Naa Nadidha Prathi KaaladhiJothe Iruva Nan Thandheye -2Saavirajana Yeda Bhalakke – Biddharoo BeelabahudhuYedavaadhe Nanna […] - [KANNEERINAL - கண்ணீரினால் New Tamil Christian song by Pastor. Ravinder Vottepu](https://www.godmedias.com/kanneerinal-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-new-tamil-christian-song-by-pastor-ravinder-vottepu/): Kanneerinaal – Um Paadathai Kaluvinaal En Idhayathai Ummida Arpanithaal (2) Vilai Illa Um Anbai – En Meedhi Kaattineer (2)En Jeevane – En Uyir Nanbane – En Sarvame – En Yesuve (2)En Vedhanayai – En Paadugalai – Sumandhu Theerthirayya (2) 1. Kannilirindhu Vadiyum – En Kanner thuli AnaithumUllankayil Irukkumendrire (2)Vilai Illa Um Anbai – En Meedhi […] - [Naa Thandri Neeve - Telugu christian song lyrics](https://www.godmedias.com/naa-thandri-neeve-telugu-christian-song-lyrics/): “Naa Thandri Neeve” Oho Oho Oh…Oho Oho Oh…Oho Oho Oh…Oho Oh (2) Naa Thandri Neeve – Naa Devudavu Neeve Naa Thandri Neeve – Neeve (2) Yesayya… Yesayya… Yesayya…. Yesayya- 2 -Naa Thandri Adgulu Thappatadugulai – Nadichina Naa Prathi MaargamuSaricheyu Naa Thandrivi (2) Pagalu Enda Dhebbayayinanu – Rathri Vennela DhebbayayinanuThagulakunda Kaache Nee Prema Yesayya… Yesayya… Yesayya…. […] - [DEVA NA HRUDAYAM |దేవ నా హృదయము|Latest Telugu Christian Worship Song lyrics](https://www.godmedias.com/deva-na-hrudayam-%e0%b0%a6%e0%b1%87%e0%b0%b5-%e0%b0%a8%e0%b0%be-%e0%b0%b9%e0%b1%83%e0%b0%a6%e0%b0%af%e0%b0%ae%e0%b1%81latest-telugu-christian-worship-song-lyrics/): Deva Naa Hrudhayamutho – Ninne Nenu Keerthinthunu – 2Maarani Prema – Neeve -2 Ninnu Keerthinthunu – Ninnu Koniyaadeda 1. Oodarpukai Nenu – Neekai VechichoosthunnaNee Prema Kougililo Nanu Bhandhinchumaa- 2Nee Kosame Nee Kosame Naa Ee Aalapana – 2 Maarani Prema 2. Nee Raakakai Nenu – Ilalo Vechi ChoosthunnaParaloka Raajyamulo Paravasinchaalani -2Nee Kosame Nee Kosame Naa Ee […] - [Aradhana Sthuti Aaradhana - Telugu Christian song lyrics](https://www.godmedias.com/aradhana-sthuti-aaradhana-telugu-christian-song-lyrics/): Aradhana Sthuti Aaradhana (4) Neevanti vaaru Okkarunu leru – Neeve athishreshtudaaNeevanti vaaru Okkarunu leru – Neeve ParishudhudaaNinna Nedu Maarani 1. Abrahaamu Issakunu Bali Ichina aaradhanaRaallatho champabadina Stephanuvale Aradhana (2)Ninna Nedu Maarani 2. Padhivelalona Athi Sundaruda Neeke AradhanaIhaparamulona Aakankshaneeyuda Neeku Saatevvaru (2)Ninna Nedu Maarani 3. Dhaaniyelu Simhapubonulo chesina AradhanaVeedhulalo Naatyamaadina Daaveedhu Aradhana (2)Ninna Nedu Maarani - [Ummai pole Intha ulagile ver oruvarum illaye - song lyrics](https://www.godmedias.com/ummai-pole-intha-ulagile-ver-oruvarum-illaye-song-lyrics/): Ummai pole intha ulagile ver oruvarum illayeummai pole intha ulagile ver oruvarum illayeammavum neere en appavum neereen aathama nesar neer alloammavum neere en appavum neereen idhaya thudippum neer allo anbai thedi naan alaindhu thirindhenmanidha uravugalaal murikka pattenanbai thedi naan alaindhu thirindhenmanidha uravugalaal murikka pattenvedhanaiyil naan vaadugaiyilum anbinaal ennai uyirpiththeervedhanaiyil naan vaadugaiyilum anbinaal ennai uyirpiththeer ummai […] - [Kadaisikala Abishekham - கடைசிகால அபிஷேகம் song lyrics](https://www.godmedias.com/kadaisikala-abishekham-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே - [Anthyakaala abhishekam - Song lyrics](https://www.godmedias.com/anthyakaala-abhishekam-song-lyrics/): Anthyakaala abhishekamSakala janathinmelumKoythukaala samayamalloAathmaavil nirakkename (2) Thee pole irangenameAgni naavayi pathiyanameKodumkaattayi veeshenameAathma nadhiyaayi ozhukaname Asthiyude thaazhvarayilOru sainyathe njan kaanunnuAdhikaaram pakarenameIni aathmaavil pravachichidan Karmelile praarthanayilOru kai mekham njan kaanunnuAahabu viracha poleAgni mazhayaayi peyyename Seenayi malamukalilOru theejwala njan kaanunnuIsrayelin DaivameAa thee enmel irakkename അന്ത്യകാല അഭിഷേകംഅന്ത്യകാല അഭിഷേകംസകല ജഡത്തിന്മേലുംകൊയ്ത്തുക്കാല സമയമല്ലോആത്മാവിൽ നിറക്കേണമെ (2) തീ പോലെ ഇറങ്ങേണമേഅഗ്നി നാവായി പതിയണമേകൊടും കാറ്റായി വീഷേണമേആത്മ […] - [We are a chosen generation - Song lyrics](https://www.godmedias.com/we-are-a-chosen-generation-song-lyrics/): We are a chosen generationWe’ve been called forth to show His excellenceAll I require for life, God has given meAnd I know who I am I know who God says I amWhat He says I amWhere He says I’m atI know who I am I’m walking in power,I’m working miraclesI live a life of favor,For […] - [Jehovah You I trust - song lyrics](https://www.godmedias.com/jehovah-you-i-trust-song-lyrics/): jehovah, You I trust In You Oh Lord Jehovah, You I trustIn YouI believe, I believe You are the God of miraclesYou are the God of wondersYou are the God all powerfulI believe, I believe, I believe, I believe, I believe, I believe So long, bye byeSo long, bye byeGoodbye to my painAnd my sorrowSo […] - [You are here - song lyrics](https://www.godmedias.com/you-are-here-song-lyrics/): LYRICS: You are hereMoving in our midstI worship youI worship youYou are hereWorking in this placeI worship youI worship youYou are hereMoving in our midstI worship youI worship youYou are hereWorking in this placeI worship youI worship you Way makerMiracle workerPromise keeperLight in the darknessMy GodThat is who you areWay makerMiracle workerPromise keeperLight in the […] - [Blessings - Laura Story song lyrics](https://www.godmedias.com/blessings-laura-story-song-lyrics/): BlessingsLaura StoryWe pray for blessingsWe pray for peaceComfort for family, protection while we sleepWe pray for healing, for prosperityWe pray for Your mighty hand to ease our sufferingAll the while, You hear each spoken needYet love is way too much to give us lesser things ‘Cause what if your blessings come through raindropsWhat if Your […] - [Nalla Devan neer - நல்ல தேவன் நீர் song lyrics](https://www.godmedias.com/nalla-devan-neer-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): நல்ல தேவன் நீர் என்றும் நல்ல தேவன் நீர் (2) உம்மை பாடி போற்றுவேன் செய்தஎல்லா நன்மைக்காய் (2)நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) – நல்ல தேவன் தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) – நல்ல தேவன் உம்மாலே எல்லாம் கூடும் என்றீரேகூடாததொன்றும் இல்லையே (2)ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய்என்னை வாழ வைத்தீர் […] - [Yesu Endhan Vazhvin - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் song lyrics](https://www.godmedias.com/yesu-endhan-vazhvin-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): இயேசு எந்தன்வாழ்வின் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எமக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக - [Yesu En Vaalvin Jothiyai - Song lyrics](https://www.godmedias.com/yesu-en-vaalvin-jothiyai-song-lyrics/): Yesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai SertharaeYesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai Sertharae Yesuvai Nokkiyae Naan Endrum VaazhuvaenYesuvai Nokkiyae Naan Endrum MagiluvaenYesuvai Nokkiyae Naan Endrum VaazhuvaenYesuvai Nokkiyae Naan Endrum Magiluvaen Ulaga AasaigalIvUlaga AasaigalNaan Veruthu ThalluvaenNaan Veruthu ThalluvaenYesu En Vaazhvin Jothiyaai irangi VandharaeSidhaindhu Pona En Vaazhvayae Onedrai Sertharae […] - [Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics](https://www.godmedias.com/oru-varthai-sollum-karthave-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமேஉம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறியிடும்துக்கம் மாறியிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - [Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics](https://www.godmedias.com/parisuthar-kootam-naduvil-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீசப்பாவி நானையாதேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும் - [Parisuththar Koottam Yesuvai Pottri - பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics](https://www.godmedias.com/parisuththar-koottam-yesuvai-pottri-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற […] - [Unnaiyandri vera gethi - உன்னையன்றி வேறே கெதி song lyrics](https://www.godmedias.com/unnaiyandri-vera-gethi-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%87-%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%ae%bf-song-lyric/): உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி! 1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி! 2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷிபித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்பேதையைக் […] - [Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் song lyrics](https://www.godmedias.com/neer-illatha-naalellam-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-so/): நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது வலிமையும் நீ ஆவாய்எனது அரணும் நீ ஆவாய்எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய்எனது மொழியும் நீ ஆவாய்எனது மீட்பும் நீ ஆவாய்எனது உயிர்ப்பும் நீ ஆவாய். - [Innum Yethanai Dhooram - இன்னும் எத்தனை தூரம் song lyrics](https://www.godmedias.com/innum-yethanai-dhooram-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-song-lyric/): இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதாஇன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா…என்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஎன்னால் முடியவில்லை முடியவில்லை தேவாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாஉன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதாநாதா…..இயேசு தேவா …..நாதா …..இயேசு ……தேவா ….இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதாஇன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்கரடான மேடுகள் கடும் […] - [THIKKATTRA PILLAIGALUKKU - திக்கற்ற பிள்ளைகளுக்கு song lyrics](https://www.godmedias.com/thikkattra-pillaigalukku-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ எக்காலம் துணை அதற்கு நிற்பவரும் நீரேயல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரேயல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கபலம் நீரேயல்லவோ பக்கபலம்  நீரேயல்லவோ   என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ ஏழைகளை மறப்பீரோ இயேசுவே மனம் இரங்கும் இயேசுவே மனம் இரங்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரேயல்லவோ எக்காலம் துணை அதற்கு நிற்பவரும் நீரேயல்லவோ எக்காலம் துணை […] - [ENTHA nilayil naan Erunthalum - எந்த நிலையில் நான் இருந்தாலும் song lyrics](https://www.godmedias.com/entha-nilayil-naan-erunthalum-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/): எந்த நிலையில் நான் இருந்தாலும்என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரேஎன் நேசர் ஒருவரே நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்என் நோய்களையே சொல்லி சொல்லி நோகவைப்பார்கள் கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள் என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள் அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்   entha nilaiyil naanirunthaalum, ennai verukkaathavaren Yesu […] - [Aarathanai Aarathanai Vallavare Nallavare ஆராதனை ஆராதனை Tamil Christian Worship Song](https://www.godmedias.com/aarathanai-aarathanai-vallavare-nallavare-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-tamil-christian-worship-song/): ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமேஉந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்உயிருள்ள நாளெல்லாம் 1. பாவங்கள் எனக்காய் சுமந்தவரேஉமக்கே ஆராதனைபாடுகள் எனக்காய் சகித்தவரேஉமக்கே ஆராதனை 2. ஆவியின் வரங்களைத் தந்தவரேஉமக்கே ஆராதனைஅபிஷேகம் எனக்காய்த் தந்தவரேஉமக்கே ஆராதனை 3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரேஉமக்கே ஆராதனைபாதாள வல்லமை தகர்த்தவரேஉமக்கே ஆராதனை - [Nan ummai paadavum - நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics](https://www.godmedias.com/nan-ummai-paadavum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/): KIRUBAI | Robert Roy | Ps. Y. Wesley (Ariyalur) | Tamil Christian Song நான் உம்மை பாடவும் பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடவும் பரிசுத்தன் அல்லவே (2) குருசில் தொங்கி இரத்தம் சிந்திமீட்டு கொண்ட தேவனேபிள்ளை என்னை உந்தன் மார்பில் சேர்த்தணைத்த தந்தையே (2)என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது என்ன புதுமையிது என்னை பாட வைத்தது (2)ஓ….ஓ….ஓ…ஒசன்னா…..ஆ….ஆ…ஆ…அல்லேலூயா…. (2) ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லதே […] - [Unarvin prabhuve unarvin raaja- songs lyrics](https://www.godmedias.com/unarvin-prabhuve-unarvin-raaja-songs-lyrics/): Unarvin prabhuve unarvin raajaVannidane dhayavaai ezhakalin sabhayil 1 Urakkathil kidakkum janamMarannu thirukrupakalPurva pithakkalil pakarnna Nin’unarvine pakaranam aathmanadha;- 2 Vettayaal odithalarnna Pedamaan pol’itha najaanVarunnu aadharavaal Thirusavidhe-aaswaasa dhaayakane;- 3 Jeevitha klesangalaam vanMedukalkanummbolThellum thalaraathe dhairyamai Jayippan sakthiye pakarnnidane;- 4 Aakaassa meghangalil AarudanaivarumbolAngaye modhamaai swaagathamCheivaan najangale orukkename;- - [Nanni Yesuve Ninakku Nanni Yesuvey - song lyrics](https://www.godmedias.com/nanni-yesuve-ninakku-nanni-yesuvey-song-lyrics/): Prana Priya Prana Priya Chankiley Chora Thannu Enney Veendeduthavancy Veendeduppukara Prana Priyan Thante Chankiley Chorayal Enneyum Veendeduthu (2)Kripaye Kripaye Varnnippan Asadhyamey Athu Nanni Yesuve Ninakku Nanni Yesuvey,Nee Cheytha Nanmakalkku Orayiram Nanni Yen Shakthiyal Alla, Kaiyudey Balathal AllaNin Dhaya Allayo Enney Nadathiyathu Ninnathu Kripyal, Kripyal Daiva Kripyal Nirthidum Dhayayal Dhayayal Nithya Dhayayal. (2) 1. Kozhi Than […] - [Devanal kudathe ontrum illai en manamae - song lyrics](https://www.godmedias.com/devanal-kudathe-ontrum-illai-en-manamae-song-lyrics/): Devanal kudathe ontrum illai en manamaeverethum thevai illai eeuvalaginelae -2 En nambikai deva neer mattumaeEn Aanantham deva neer mattumae Kanneer sorium pothu ennodum unnodumThunaiyai varuvar nam mesiya Aatharavillamal Aalikintra nerathil Anbaai anaipaar nam mesiya – Kaneer Anthakaarathai prakasamakidum En Deepamae – DeepamaeUmakku sthothiram Nithiya Devanae Aaathama maanalanae Nan tharukiraen Ennaiyae um karangalail – Devanal Karchikkum […] - [Vetkapattu Povathilai - வெட்கப்பட்டுப் போவதில்லை Tamil Christian Song lyrics](https://www.godmedias.com/vetkapattu-povathilai-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf/): வெட்கப்பட்டுப் போவதில்லை – என்மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லைவெட்கப்பட்டுப் போவதில்லை – என்மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை நஷ்டங்கள் வந்தாலும்இழப்புகள் நேர்ந்தாலும்நிந்தைகள் சூழ்ந்தாலும்இழந்ததை திரும்பவும் தருவேன் நான்இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு குடும்பமே இகழ்ந்தாலும்உறவுகள் பழித்தாலும்உலகமே எதிர்த்தாலும்உன்னோடு என்றுமே இருப்பேன் நான்உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு என் ஜனம் ஒரு போதும்வெட்கப்பட்டு போவதில்லைவெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பானநன்மைகளை தருவேன் நான்நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு Vetkapattu povathillai – en magane nee […] - [Ummai Pol Yarundu - உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே song lyrics](https://www.godmedias.com/ummai-pol-yarundu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவேஉம்மைப் போல் யாருண்டு-2 இப்பூவில் எனக்கு உம்மை தவிரஉம்மைப்போல் யாருண்டு-2 என் இதயம் புரிந்து தேற்றியஉம்மைப் போல் யாருண்டுஎன் விருப்பம் அறிந்து உதவியஉம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல் என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்தியஉம்மைப் போல் யாருண்டுஎன் தேவனே என் நேசர் இயேசுவேஉம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல் Ummai Pol Yarundu En YesuvaeUmmai Pol Yarundu -2Ippoovil Enakku Ummai ThaviraUmmai Pol Yarundu -2 En Idhayam Purindhu ThaettriyaUmmai […] - [kai veedar yesu - கைவிடார் இயேசு கைவிடார் song lyrics](https://www.godmedias.com/kai-veedar-yesu-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0/): கைவிடார் இயேசு கைவிடார்நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் -3 சாத்தானின் சேனைகள் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் -2சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும்-2 இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும்எந்த காரணம் இன்றி எண்ணி நகைத்திட்டாலும்சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 – கைவிடார் - [ALLELUYA KARTHARAYAE - அல்லேலூயா கர்த்தரையே song lyrics](https://www.godmedias.com/alleluya-kartharayae-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%87-song/): அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லேரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஜனாம் இயேசு ராஜாபூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா, அல்லேலுயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்வாழ்வதனை […] - [Lead me to the cross - song lyrics](https://www.godmedias.com/lead-me-to-the-cross-song-lyrics/): Savior I comeQuiet my soul, rememberRedemption’s hillWhere Your blood was spilledFor my ransomEverything I once held dearI count it all as lost Lead me to the crossWhere Your love poured outBring me to my kneesLord I lay me downRid me of myselfI belong to YouLead me, lead me to the cross You were as ITempted […] - [Kuyavanae - குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics](https://www.godmedias.com/kuyavanae-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/): குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமேகாணாமல் போன பாத்திரம் என்னைத்தேடி வந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்பாதையில் நடத்திடுமே - [Kaakum Karankal - காக்கும் கரங்கள் song lyrics](https://www.godmedias.com/kaakum-karankal-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-song-lyrics/): காக்கும் கரங்கள் உண்டெனக்குகாத்திடுவார் கிருபையாலேஅல்லேலூயா பாடிப் பாடிஅலைகளை நான் தாண்டிடுவேன் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை நிந்தனைகள் போராட்டம் வந்தும்நீதியின் தேவன் தாங்கினாரேநேசக்கொடி என்மேல் பறக்கநேசருக்காய் ஜீவித்திடுவேன் கன்மலைகள் பெயர்க்கும் படியாய்கர்த்தர் உன்னை கரம் பிடித்தார்காத்திருந்து பெலன் அடைந்துகழுகுபோல எழும்பிடுவாய் அத்திமரம் துளிர்விடாமல்ஆட்டு மந்தை முதலற்றாலும்கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டுப் போவதில்லை - [Idhuvarai Seitha - இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics](https://www.godmedias.com/idhuvarai-seitha-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/): இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி (2) 1. உவர்நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உன்னை அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2 - [Lead me to the cross Songs Lyrics](https://www.godmedias.com/lead-me-to-the-cross-songs-lyrics/): Savior I comeQuiet my soul, rememberRedemption’s hillWhere Your blood was spilledFor my ransomEverything I once held dearI count it all as lost Lead me to the crossWhere Your love poured outBring me to my kneesLord I lay me downRid me of myselfI belong to YouLead me, lead me to the cross You were as ITempted […] - [Kuyavanae Kuyavane - குயவனே, குயவனே song lyrics](https://www.godmedias.com/kuyavanae-kuyavane-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): குயவனே, குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான்,வெறுத்து தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுமேஎன்னையும் அவ்வித பாத்திரமாய்வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியேமெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமேகாணாமல் போன பாத்திரம் என்னைத்தேடி வந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்பாதையில் நடத்திடுமே - [Glorius Day - song lyrics](https://www.godmedias.com/glorius-day-song-lyrics/): One day when Heaven was filled with His praisesOne day when sin was as black as could beJesus came forth to be born of a virginDwelt among men, my example is HeWord became flesh and the light shined among usHis glory revealed Living, He loved meDying, He saved meBuried, He carried my sins far awayRising, […] - [One day when Heaven - song lyrics](https://www.godmedias.com/one-day-when-heaven-song-lyrics/): One day when Heaven was filled with His praisesOne day when sin was as black as could beJesus came forth to be born of a virginDwelt among men, my example is HeWord became flesh and the light shined among usHis glory revealed Living, He loved meDying, He saved meBuried, He carried my sins far awayRising, […] - [Passion - Glorious Day song lyrics](https://www.godmedias.com/passion-glorious-day-song-lyrics/): Lyrics:I was buried beneath my shameWho could carry that kind of weight?It was my tomb‘Til I met You I was breathing but not aliveAll my failures I tried to hideIt was my tomb‘Til I met You You called my nameAnd I ran out of that graveOut of the darknessInto Your glorious day Now Your mercy […] - [Azhagai Nirkkum - அழகாய் நிற்கும் யார் song lyrics](https://www.godmedias.com/azhagai-nirkkum-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து […] - [Endhan naavil pudhupaattu Lyrics - எந்தன் நாவில் புதுப்பாட்டு](https://www.godmedias.com/endhan-naavil-pudhupaattu-lyrics-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகின்றார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2) பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம் தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம் இவ்வுலகப்பாடு என்னை […] - [Enakkoththaasai varum parvatham - எனக்கொத்தாசை வரும் song lyrics](https://www.godmedias.com/enakkoththaasai-varum-parvatham-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyric/): எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே என் காலை தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்இராப்பகல் உறங்காரே வலப்பக்கத்தின் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே இது முதலாய் Enakkoththaasai varum parvatham naeraaiEn kangalai aeredupaen Vaanamum […] - [Azhagaana Devane - அழகான தேவனே song lyrics](https://www.godmedias.com/azhagaana-devane-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): அழகான தேவனே அழகான தெய்வமே-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகுஎனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2என்னை குனிந்து தூக்கும் போதுஎன்னை தொட்டு அணைக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகுஎன் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2என்னை சுமந்து செல்லும்போதுஎன்னை சுகமாய் காக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 நீர் எந்தன் […] - [தரிசனம் நீ தரவேண்டும் - THARISANAM NE THARAVENDUM song lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-tharisanam-ne-tharavendu/): தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும் அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2 உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2 என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2 1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால் மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ… வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால் வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே […] - [பொன்மாலைநேரம் பூந்தென்றல் - PONMAALAI NERAM song lyrics](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு என்னில் உறவாடும் நேரம்என் துன்ப ராகம் கலைந்தோடுதேஉன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் – உன்நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் நான் – ( 2 )காலம்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமேசுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமேஎன் தெய்வமே அருகில் நீ […] - [என்னோடு நீ பேச - ENNODU NE PESA song lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a-ennodu-ne-pesa-song-lyrics/): என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையேஉன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீஉதயக் காலம் நீ உறவின் பாலம் நீதள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீமழையின் மேகம் நீ மலரின் மணமும் நீஎன் பாதையில் முன் போக வாகண் போலவே எனைக் காக்க வாஆதரம் […] - [நிலவும் தூங்கும் மலரும் -NILAVUM THOONGUM MALARUM song lyrics](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-nilavum/): நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம் இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2 கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும் மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால் வானத்துப் […] - [BIBLE UNCLE NEWYEAR -WITH BERYL NATASHA & SARA SUNITHA](https://www.godmedias.com/bible-uncle-newyear-with-beryl-natasha-sara-sunitha-2/) - [kuyavane kuyavane குயவனே குயவனே படைப்பின் காரணனே lyrics](https://www.godmedias.com/kuyavane-kuyavane-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-3/): குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதேஎன்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையேவிலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமேதடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமேஉடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமேகாணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமேவாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் […] - [Yeshu Naam & What a Beautiful Name christian song lyrics](https://www.godmedias.com/yeshu-naam-what-a-beautiful-name-christian-song-lyrics-2/): Yeshu Naam & What a Beautiful Name (Cover) Lyrics:Pre Chorus:Jis Naam Mein(the name)Hai Zindagi(that has life)Vo Naam Hai(is the name)Yeshu Mashih(jesus christ)Jis Naam Mein(the name)Hai Bandagi(that leads us to worship)Vo Naam Hai(is the name)Yeshu Mashih(jesus christ) x2 Chorus 1:Yeshu Naam x3(the name jesus)Ki Jai(be praised) Bridge:Death could not hold youThe veil tore before youYou silenced […] - [Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu](https://www.godmedias.com/neer-seitha-nanmaigal-alpha-arunesh-yesuvin-anbu-2/): நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே - [UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG](https://www.godmedias.com/uyirae-reenu-kanmalai-4-mervin-solomon-tamil-christian-song/): உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும் […] - [Elementor #20979](https://www.godmedias.com/elementor-20979/): [wpsm_recent_posts_list cat=”” show=”10″] - [உம்மை காண வேண்டும் - Ummai Kaana Vendum song lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-ummai-kaana-vendum-song-lyrics/): Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai — உம்மை காண வேண்டும் – Ummai Kaana […] - [Karthar Nallavar Avar Kirubai](https://www.godmedias.com/karthar-nallavar-avar-kirubai/) - [மனம் இரங்கும் என் தெய்வமே - Manam Irangum En Dheivamey song lyrics](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae-2/): Lyricsமனம் இரங்கும் என் தெய்வமேஇரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதேவிடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமேதிறப்பிலே நான் நிற்க ஆயத்தமேஎன் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம்கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம்எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானேஅனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலேஉமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதேதிரளாய் அனுதினமும் ஜனம் மடியுதேவைத்தியர் நீங்கதானே வேகம் இறங்கி வாருமேஇறங்கி நீர் வந்தால் போதும் வாதைகள் விலகுமே உயிரையே […] - [அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/): அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே - [பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai […] - [பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் […] - [இருளினில் பகலனவாய் - Irulinil Pagalanavaai](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-irulinil-pagalanavaai/): இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய்தாவிதின் வேர் கிளையாய்கன்னியின் மைந்தனாய்யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலகஇரட்சகர் பிறந்தார் 1.பாவத்தின் வேரை அறுத்திடசாபத்தின் நுகத்தடி முறித்திடமானிட உருவாய் அவதரித்தார்இயேசு கிறிஸ்து வந்துதித்தார் 2.சரித்திரம் தனை பிரித்திடநியாய பிரமாணம் நிறைவேற்றிடதீர்க்கர் உரைத்தது நிறைவேறநீதியின் சூரியன் வந்துதித்தார் - [ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81/): ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார் - [உம்மை பாடாத நாட்களும் இல்லையே](https://www.godmedias.com/ummai-padatha-natkalum-illaye/): உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே-2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத 2. வெள்ளியை புடமிடும்போல என்னை புடமிட்டீர்-2அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத 3.என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீர் உம் துருத்தியில்-2(அதை) வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத 4.பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத Ummai Padatha Natkalum IllayeUmmai thaedaadha naatkalum Illaye […] - [உன்னதரே உயர்ந்தவரே](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): உன்னதரே உயர்ந்தவரேஅழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளைவழி இதுவே என்று நடத்தினீரே-2வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமேஉடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும்சோராமல் தொடர கிருபை செய்யும்-2சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே Unnadharey Uyarnthavarey Azhaithavarey Ennai Nadathuvarey Hallelujah Aradhanai 1. Thisai theriyamal naan alaintha velaiyilVazhi idhuvey endru nadathinirey – Hallelujah 2. Ondrukum […] - [ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2 இயேசுவே நீரே வந்தீரையாநீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதேஇயேசு இரக்கம் உயர்ந்ததே-2 1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையாஉயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையாநான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் 3.வாழ்வேனா என்று நினைத்தேனையாவாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் Othukkapattaen ThallappataenNorukkapataen Udaikkapattaen-2 Yesuvey Neerae […] - [தாயானவள் மறந்தாலும் நீர் என்னை](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும் […] - [உங்க வருகைக்காக என்னை](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): உங்க வருகைக்காக-என்னைஆயத்தப்படுத்துங்கப்பா உங்க வருகையில்-நான்உம்மோடு வரனுமப்பா-2 ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே– உங்க வருகைக்காக 1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே 2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே-2தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2-ஆயத்தமாகனுமே வருக இராஜ்ஜியம் வருக-4உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2வருக ராஜ்ஜியம் வருக-2உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2 Unga […] - [என் வாழ்விலும் என் தாழ்விலும்](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/): என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க […] - [Ummai Nambi vanthen song lyrics in hindi](https://www.godmedias.com/ummai-nambi-vanthen-song-lyrics-in-hindi/): Aashray karne walo ko Lajjit na kiyaTeri Daya ne mujhe na choda-2 Khali haanth main yahan tak aayaTune Mujhko do dal banaya-2 El-Elohe El-EloheEl-Elohe Stuthi karunga-4 1.Zakhmi main tha Aansu main bahayaKhoya hua mujhe Dhundkar tu aaya-2Vaacha tune mere saath kiyaSab kuch tune lauta diya-2 El-Elohe El-EloheEl-Elohe Stuthi karunga-2 2.Apne sare logon ne Thukra diyaZarurat se […] - [மன்னியும் தேவா மன்னியுமே](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): மன்னியும் தேவா மன்னியுமே என்னை ஒரு விசை மன்னியுமே உம்மை விட்டு விலகியே நின்றேன் என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே 2 மனமுடைந்து நான் மடியும் பொழுது அருகினில் வந்தென்னை அணைப்பவரே காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2 பாவியாக என்னை மீட்க உமது உயிரை அன்று தந்தீரையா சில நொடியில் அதை மறந்தேனையா (நான் ) - [உம்மை போல மாறணுமே](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால் […] - [ஒருபோதும் மறவாத](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4/): ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம் […] - [பரிசுத்த தூய ஆவியே நீர்](https://www.godmedias.com/parisutha-thuya-aaviye-neer-ennakul-vaarume/): Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha - [உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah) […] - [ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be/): ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர் நான் விலகி சென்ற போதும் என்னை வெறுக்காதவர்-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே பாவ சேற்றினில் நான் விழுந்தாலும் உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர் என் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் […] - [நீர் இங்கு வாசம் செய்கின்றீர்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும் […] - [காத்திடுவார் கரம் பிடிப்பார்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் - [இயேசுவே உம்மைப் போல](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/): Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2) - [சிலுவை மட்டும் உம்மை](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை […] - [உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d/): Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2) ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக - [Tu Bade Main Ghatu - Hindi Christian song lyrics](https://www.godmedias.com/tu-bade-main-ghatu-hindi-christian-song-lyrics/): Tere Naam ke liye Jiye Hum,Tere Naam ke liye Jiye Hum.Tu Bade, Main Gattu,Mere Jeevan se Mahima Tujhe Mile. • Stutiyo ke Beech mein Virajmaan Prabhu,Tu Bade main Gattu. Tu Bade, main Ghatu,Mere Jeevan Se Mahima Tujhe Mile. • Yeshu Naam mein Hai Changayi,Yeshu Naam mein Hai Rihaayi,Yeshu Naam mein Hai Sachayi,Yeshu Naam mein Hai […] - [Tu Pukare Main Aau - Hindi christian songs lyrics](https://www.godmedias.com/tu-pukare-main-aau-hindi-christian-songs-lyrics/): Tu Pukare Main AauTu Sunaye Main SunuTu Pukare Main AauTu Sunaye Main SunuYeshu…………..(4) Tu Mera CharvahMain Tera Bhed HuTu Mera Marg HaiJispe Par Main Chalu (2) Tu Chalaye Main ChaluTu Chahe Main ChahuTu Chalaye Main ChaluTu Chahe Main ChahuYeshu…………..(4) Yeshu Tu Mera Gadh HaiJisme Panah Main LuTu Mera SrijanharMain Teri Rachna Hu (2) Tu Chalaye […] - [tere binaye pal na kate - Saathi Re Hindi christian song lyrics](https://www.godmedias.com/tere-binaye-pal-na-kate-saathi-re-hindi-christian-song-lyrics/): tere binaye pal na katetere bina ye (Am)dil na lageSaathi re x2saathi saath na chodesaathi haath na chodeSaathi re…jeevan saathi…. subha ke kirno mein bhi tanahayi (Am)raatho mein bhiyeshu saath na chode …saathi saath na chodesaathi haath na chodeSaathi re…jeevan saathi…. mushkil bhare haalatho meintufani (Am)barsatho meinyeshu saath na chodesaathi saath na chodesaathi haath na […] - [Yeshua Masiha - hindi christian song lyrics](https://www.godmedias.com/yeshua-masiha-hindi-christian-song-lyrics/): Yeshua Masiha (2) Alpha Omega Yeshua MasihaAdi aur Anth hai Yeshua MasihaJeevan ki roti Yeshua MasihaJeevan ka jal hai Yeshua Masiha Yeshua Masiha, MasihaYeshua Masiha, MasihaYeshua Masiha, MasihaYeshua Masiha, Masiha Purab ke gaye Yeshua MasihaPaschim ke gaye Yeshua MasihaUttar ke gaye Yeshua MasihaDakshin ke gaye Yeshua MasihaSab milkar gaye Yeshua Masiha Yeshua Masiha, MasihaYeshua Masiha, […] - [Aaona Pavitra Aatma - Hindi christian song lyrics](https://www.godmedias.com/aaona-pavitra-aatma-hindi-christian-song-lyrics/): PAVITRA AATMA AAP AAONA )2Come Holy Spirit.AAONA) 2 PAVITRA AATMA,Come Holy Spirit.AAONA) 5Come! JAHA DO YA THEEN,)Where two or three,TERE NAAM SE IKATA HO.)2Gather in Your name.WAHA TU, AATHA HAI,)You will be present in their midstYAHI TERA VADHA HAI.)2This is Your promise.AAONA )2 PAVITRA AATMA.Come Holy SpiritAAONA) 5Come! SUKHI YEH MERI ZINDAGI MEIN,My Life has […] - [Ek Hi Zindagani - Hindi christian song lyrics](https://www.godmedias.com/ek-hi-zindagani-hindi-christian-song-lyrics/): Ek Hi Zindagani Hai, Tere Liye Bitani HaiJeeu Ya Maru MainTere Liye Gau MainYeh geet… Geet… Geet.. Geet Teri Roshni Mein Pau Apni Roshni, Jagat Ki Jyoti Tu hai Masih. Masih, Masih, Masih, Masih Mile jho Aap Mujhe, Mili Mujhe Zindagi, Kitna Haseen Hai Masih… Masih.. Masih… Masih.. Masih. - [Yeshu Dwar Gar Kholega - यीशु द्वार गर - Song lyrics](https://www.godmedias.com/yeshu-dwar-gar-kholega-%e0%a4%af%e0%a5%80%e0%a4%b6%e0%a5%81-%e0%a4%a6%e0%a5%8d%e0%a4%b5%e0%a4%be%e0%a4%b0-%e0%a4%97%e0%a4%b0-song-lyrics/): Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर Yeshu Dwar Gar Kholega Koi na usey band karegaYeshu dwar jo band karegaKoi na usey khol payega -2 Khul jayega dwar khul jayegaMere liye wo dwar khul jayegaBand karega dwar band karegaBairiyo ke swar wo band karega -2 – Yeshu Shatru ek marg se ayegaWo charo taraf […] - [NAAN ANDAVARUKAGA - நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics](https://www.godmedias.com/naan-andavarukaga-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1/): நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2பல காரியங்கள் செய்திடுவார்என்னை இமைப் போல […] - [ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை-Aalayam Selluvom Aandavarai](https://www.godmedias.com/aalayam-selluvom-aandavarai/): ஆலயம் செல்லுவோம் ஆண்டவரைத் தொழுவோம்ராஜாதி ராஜா அவரே – இயேசு கர்த்தாதி கர்த்தர் அவரே பல்லவி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி அல்லேலூயா சரணங்கள் ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம் ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம்ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா பாவங்களை மன்னிப்பவர் அவரே பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரேதுன்பங்களைப் போக்குபவர் அவரேவிடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா உற்சாகமாய் காணிக்கைப் படைத்துஉள்ளத்தையே அவருக்குக் கொடுத்துஉண்மையாய் ஆராதனைச் செய்துஉன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா - [தாசர் விண்ணில் ஒன்று கூடி-Dhasar vinnil onntru koodi](https://www.godmedias.com/dhasar-vinnil-onntru-koodi/): Dhivya kaala satham ketkayilthontrum kaalathil Avalai akkaatchi kandu aananthipaen meetkapatta dhasar ontru koodi motcha logathil Nirkum pothum naanum koodavey nirpen Dhasar vinnil onntru koodi -3 nirkum pothum naanum koodavey nirpen Nithirai seithu bakthar yuirthu vaanam meathil Aeguvar meetpar maanpai kandu aaravaripaen Visuvaasigal ellurum vinnil koodi vaaluvar Antha naalil naanum koodavey nirpen Yesu Naathar peranbai engum […] - [kalikooruvom karthar nam - களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Song Lyrics](https://www.godmedias.com/kalikooruvom-karthar-nam-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): 1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 3. வாக்கை நம்புவோம், […] - [Ennodirum Maa Nesa Karthare - என்னோடிரும் மா நேச கர்த்தரே](https://www.godmedias.com/ennodirum-maa-nesa-karthare-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%b0/): 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. […] - [Erusalem en alayam - எருசலேம் என் ஆலயம் Song Lyrics](https://www.godmedias.com/erusalem-en-alayam-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? - [Kaarirulil En Nesa Dheebamae - காரிருளில் என் நேச தீபமே Song Lyrics](https://www.godmedias.com/kaarirulil-en-nesa-dheebamae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a4%e0%af%80/): காரிருளில் என் நேச தீபமேநடத்துமேன்!வேறொளியில்லை வீடும்தூரமே நடத்துமேன்!நீர் தாங்கின் தூர காட்சிஆசியேன்ஓர் அடி மட்டும் என்முன்காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன்ஐயோ முன்னாளிலேஒத்தாசை தேடவில்லைஇப்போதோ நடத்துமே!உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்புகொண்டேன்அன்பாக மன்னியும்! 3. இம்மட்டும் என்னைஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில்தேவரீர் நடத்திடும்!உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்துபோனநேசரைக் காண்பேன்!! - [IMMATTUM ENNAI NADATHI - இம்மட்டும் என்னை Song Lyrics](https://www.godmedias.com/immattum-ennai-nadathi-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-song-lyrics/): இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன் […] - [Devan Verukum Kaariyangal - Tamil christian song](https://www.godmedias.com/devan-verukum-kaariyangal-tamil-christian-song/) - [Devareer Neer Sagalamum - தேவரீர் நீர் சகலமும் Song Lyrics](https://www.godmedias.com/devareer-neer-sagalamum-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyri/): தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர் 1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி முடிப்பீரேசவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர் 2.தடைகளை உடைப்பவர் நீர் தானேதடுப்பவர் எவரும் இங்கில்லையேகடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார்உமக்கு ஒப்பானவர் யார்-2(இந்த) வானத்திலும் பூமியிலும்உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது - [Kalvaari Paadhai - கல்வாரி பாதை இதோ Song Lyrics](https://www.godmedias.com/kalvaari-paadhai-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-song-lyrics/): கல்வாரி பாதை இதோகால் நோகும் நேரம் இதோகாயமுரும் கன்மலையோகண்காண கோரம் இதோ 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தேகன்னத்தில் ஓடிடுதேகைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தேதள்ளாடும் நேரம் இதோகற்பாறை சுடும் கால்தடமோஎப்பக்கம் குத்திடும் முட்கிரீடமேகாயமுறுத்திடும் கோரம் இதோகல்வாரியே.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்கள்ளர் நடுவினிலேஎவ்வளவும் கள்ளம் இல்லாமலேஎந்தனுக்காய் மாண்டீரேதந்தையை நோக்கி கூப்பிடவேசிந்தை கலங்கிடும் ரட்சகரேபாவியாம் என்னையும் மீட்டிடவேகல்வாரியே.. - [Desamae Bayapadadhae - தேசமே பயப்படாதே Song Lyrics](https://www.godmedias.com/desamae-bayapadadhae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-song-lyrics/): தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய சேனையும் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவேபராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Desame Payapadatheythaesamae payappadaathaemakilnthu kalikoorusenaiyin karththar un naduvilperiya kaariyam seythiduvaar 1. kasantha maaraa mathuramaakumkotiya saenai akantidumniththamum unnai nalvali nadaththiaaththumaavai thinam thaettiduvaar 2. Belathinalum allavaeParakiramum allavaeaaviyinaalae aakum […] - [Elundhar Iraivan - எழுந்தார் இறைவன் Song Lyrics](https://www.godmedias.com/elundhar-iraivan-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற - [Yesuvin Naamamae Thiru Naamam - இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics](https://www.godmedias.com/yesuvin-naamamae-thiru-naamam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. Yesuvin Naamamae Thiru Naamam Iyaesuvin Naamamae Thirunaamam […] - [Theninimaiyilum - தேன் இனிமையிலும் Song lyrics](https://www.godmedias.com/theninimaiyilum-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): ??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??.சரணங்கள்1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. .2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. .3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. .4. துன்பத்தில் […] - [Yaar Aatchi Seithal Enna - யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics](https://www.godmedias.com/yaar-aatchi-seithal-enna-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/): சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லைஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர் யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும் […] - [Antha Inba Naatin - அந்த இன்ப நாட்டின் Song lyrics](https://www.godmedias.com/antha-inba-naatin-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில்என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோஅஸ்தமானத்தில் சேரும் போதுபேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலேஎன் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ 1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம்என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும் 2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும்என் கிரிடம் ஜொலிக்க […] - [Parama Yerusalaemae - பரம எருசலேமே பரலோகம் Song Lyrics](https://www.godmedias.com/parama-yerusalaemae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய்அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – 4 எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் ஆஹா என் எருசலேமே […] - [Yaridam selvom iraiva - யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics](https://www.godmedias.com/yaridam-selvom-iraiva-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5/): யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது […] - [Kaninmani Pola - கண்ணின்மணி போல Song lyrics](https://www.godmedias.com/kaninmani-pola-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-song-lyrics/): கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola […] - [what is prosperity gospel and poverty gospel ?](https://www.godmedias.com/what-is-prosperity-gospel-and-poverty-gospel/) - [Vinnilum Mannilum - விண்ணிலும் மண்ணிலும் Song lyrics](https://www.godmedias.com/vinnilum-mannilum-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-ly/): விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம் (2)உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய்பாதுகாத்தீரய்யா (2)மறந்திடவில்லைகைவிடவில்லை (2)என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம்இயேசுவே நீர் போதுமே (2)மண்ணில் வாழ்ந்திடும்காலங்களெல்லாம் (2)உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம் - [Umakkaahathanae - உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics](https://www.godmedias.com/umakkaahathanae-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): Umakkaaha Thaane ValhindrenUmmai Thaane Naanum Nesikiraen – 2En Udalum Ullam UdamaihalumKalvaariyil Naan Arpanithaen – 2– Umakkaaha 1. Maaya Ulagil Mathi Mayangi – 2Mainthu Pona Ennai Thedi Vantheer – 2– Umakkaaha2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2– Umakkaaha3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2Ummai Vittu Naan Pirivathillai – 2– Umakkaaha […] - [En Idhayathayae - என் இதயத்தையே உம் Song lyrics](https://www.godmedias.com/en-idhayathayae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): என் இதயத்தையே உம் சமூகத்திலே ஊற்றிவிட்டேன் இயேசுவே என் பாரங்களை உம் பாதத்திலே இறக்கிவைத்தேன் இயேசுவே (2)என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2) 1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய் உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)உம் இரத்தத்தால் என்னை கழுவி மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)– என் ஜெபத்தை 2. என் கண்ணீர்கள் யாவற்றையும் உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு (என்) கண்ணீரை துடைத்தருளும் (2)– என் ஜெபத்தை 3. என் […] - [Mudinthathendru Ninaitha Valvai - முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics](https://www.godmedias.com/mudinthathendru-ninaitha-valvai-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4/): 1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை […] - [ORU THAAI POL - ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics](https://www.godmedias.com/oru-thaai-pol-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87/): ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்என் நேசர் நீரன்றோதந்தை போல என்னைத் தாங்கும்என் இயேசு நீரன்றோஒருபோதும் மறவாதஎன் அன்பர் நீரன்றோஒரு நாளும் விலகாதஎன் நண்பர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 1. நாதி இன்றி நானிருந்தேன்தேடி வந்தவர் நீரன்றோநாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்கழுவி அணைத்தவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகனே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகளே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 2. கதறி […] - [Yehovah Nissi Yehovah Shamma - யெகோவா நிசி song lyrics](https://www.godmedias.com/yehovah-nissi-yehovah-shamma-%e0%ae%af%e0%af%86%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-song-lyrics/): யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரேகாண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே-2 ஹ…ஹல்லேலுயாஹஹஹ…ஹல்லேலுயா -2 1.மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயா யெகோவா நிசி 2.நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் -2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2 ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி 3.தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி - [Vinnulagil Irukindra - விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics](https://www.godmedias.com/vinnulagil-irukindra-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as […] - [En Veetai Sutrilum Thoodhar - என் வீட்டை சுற்றிலும் Song Lyrics](https://www.godmedias.com/en-veetai-sutrilum-thoodhar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2 1) வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது – 2தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது – 2சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது – 2 யெகோவா சபையோ(4)-2 2) தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமேநான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே – 2வெற்றியின் பாதையில் நடத்திடுமே – 2 யெகோவா […] - [SANTHOSAMAI IRUNGA - சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics](https://www.godmedias.com/santhosamai-irunga-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa/): சந்தோஷமாயிருங்கள் – எப்பொழுதும்சந்தோஷமாயிருங்கள் (2)உயர்வானாலும், தாழ்வானாலும் (2)சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) 1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்நம்மை காண்கிற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 2. விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும்நம்மை வழி நடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 3. தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்கள். - [Ootridume Um Vallamayai - ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics](https://www.godmedias.com/ootridume-um-vallamayai-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/): ஊற்றிடுமே உம் வல்லமையைஇந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியைஇந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமேதேசத்தை உமக்காய் கலக்கிடஅபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமேஅனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போலஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போலஇன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றுவாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமேநதியாய் பாய்ந்திடுமே – 2 3. […] - [Aaradhanai Naayagan Neerae - ஆராதனை நாயகன் நீரே Song Lyrics](https://www.godmedias.com/aaradhanai-naayagan-neerae-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2 - [Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics](https://www.godmedias.com/eliyavin-devan-nam-devan-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன் -2தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே […] - [Singasanathil Veetrirukkum - சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics](https://www.godmedias.com/singasanathil-veetrirukkum-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b1%e0%af%8d/): சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே - [Parama Azhaipin panthaya - பரம அழைப்பின் பந்தய Song lyrics](https://www.godmedias.com/parama-azhaipin-panthaya-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-song-lyrics/): பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன்இயேசு ராஜவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக இயேசு நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் ஆசை எல்லாம் என் இயேசு தானேஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்நான் உயிர் […] - [Yesu kristhuvin anbu - இயேசு கிறிஸ்துவின் அன்பு](https://www.godmedias.com/yesu-kristhuvin-anbu-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9/): இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai […] - [UMMAI POLA NALLA DEVAN - உம்மை போல நல்ல தேவன் Song Lyrics](https://www.godmedias.com/ummai-pola-nalla-devan-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே – இயேசைய்யா -2 உம்மை நான் போற்றுகிறேன்போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்…வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே என் தெய்வமே (2) UMMAI POLA NALLA DEVAN YAARUM ILLAYEUMMAI POLA VALLA DEVAN YAARUM ILLAYE […] - [Appa naan paavi - அப்பா நான் பாவி song lyrics](https://www.godmedias.com/appa-naan-paavi-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-song-lyrics/): Appa naan paavi, naan paavi naan magaa paavi ummai arindhum vizhundha paavi paavigalile pradhana paavi Ezhumbhi Ezhumbhi vizhundha paavi pavam therintha seythapaviappa enna manninga, enna manninga…….. Meendum meendum paavathil vizhundhean, vizhundha pinnar ezhundhu azhudhean (2) Azhugai mudindhalum en paavam mudiyalappa (2) appa enna thetrunga, appa uru matrunga Paavam seiya viruppamum illa seiyaavidil urakkamum illai(2) Ezhumba […] - [Nandri Marandhaen - நன்றி மறந்தேன் Song Lyrics](https://www.godmedias.com/nandri-marandhaen-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா…. இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல்அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே - [Melliya Paadal ontru - மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics](https://www.godmedias.com/melliya-paadal-ontru-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/): மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் வழுவாமல் என்னை காப்பவரேமார்போடு அணைத்தென்னை தேற்றுவாரேதம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரேநெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே போற்றுவேன் (நான்) போற்றுவேன்என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆஎன் உயிருள்ள நாளெல்லாம்-2 என்னை நடத்திடும் தந்தை நீரேஎன்னை தழுவிடும் தாயும் நீரேஎன்னை புரிந்திட்ட நண்பன் நீரேஎன்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரேஎந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர்என் உயிரை அழிவுக்கு விலக்கினீரேஎன்னை […] - [EN YESUVAE Enakkai - என் இயேசுவே எனக்காய் Song Lyrics](https://www.godmedias.com/en-yesuvae-enakkai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-song-lyrics/): என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே - [Arpanikindraen Nan Arpanikindraen - அர்ப்பணிக்கின்றேன் நான் Song Lyrics](https://www.godmedias.com/arpanikindraen-nan-arpanikindraen-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en […] - [Ummaiyae nan nesipaen - உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics](https://www.godmedias.com/ummaiyae-nan-nesipaen-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/): உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே உம்மையே நான் ஆராதிப்பேன் -3 - [Um Mugathai Kaanavae - உம் முகத்தை காணவே Song lyrics](https://www.godmedias.com/um-mugathai-kaanavae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான் […] - [ENNODU PESUM YESSAIYA - என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics](https://www.godmedias.com/ennodu-pesum-yessaiya-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%ae%af%e0%af%8d/): என்னோடு பேசும் இயேசய்யாஉம்பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நானய்யாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீ இல்லாம வாழ முடியாதையாஎன் கிட்ட வாங்க இயேசய்யாநீரே வேண்டுமையாஎன்னோடு பேசும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2 1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேனையாமெய்யான வழியே நீர் தானையாஜீவ ஊற்று நீர் தானையாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா 2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் […] - [Aagaathathu Ethuvmillai - ஆகாதது எதுவுமில்லை song lyrics](https://www.godmedias.com/aagaathathu-ethuvmillai-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-song-lyrics/): ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே […] - [Yegovaa Shalom - யெகோவா ஷாலோம் அல்லேலூயா song lyrics](https://www.godmedias.com/yegovaa-shalom-%e0%ae%af%e0%af%86%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af/): அல்லேலூயா அல்லேலூயா -2அல்லேலூயா அல்லேலூயா -2 யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா - [Devane Ummai Aarathippen - தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics](https://www.godmedias.com/devane-ummai-aarathippen-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4/): தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாசுத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் - [Kerith Aatru neer - கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics](https://www.godmedias.com/kerith-aatru-neer-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் முடியாததென்று நினைக்கும் நேரம்கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமேஅளவற்ற நன்மையினால்ஆண்டு நடத்திடுவார் இருளான பாதை நடந்திட்டாலும்வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்மகிமையின் ப்ரசன்னத்தால்மூடி நடத்திடுவார் - [NEER EN SONTHAM NEER EN PAKKAM - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics](https://www.godmedias.com/neer-en-sontham-neer-en-pakkam-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் 2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுவார்விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என் - [Varum Thooya Aviye - வாரும் தூய ஆவியே song lyrics](https://www.godmedias.com/varum-thooya-aviye-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-song-lyrics/): வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் கர்த்தரேஎனை ஆளுகை செய்யும் -2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் – 2 - [Umnaamam solla solla - உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics](https://www.godmedias.com/umnaamam-solla-solla-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதைய்யாஎன் வாழ்வில் மெல்ல மெல்லஉம் இன்பம் பெருகுதைய்யா மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்உமக்கது இணையாகுமோஉலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்உமக்கது ஈடாகுமோ பால் என்பேன் தேன் என்பேன்உம் நாமம் என்னவென்பேன்மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்உம் நாமம் என்னவென்பேன் முதலென்பேன் முடிவென்பேன்மூன்றில் ஒரு வடிவென்பேன்முன்னவர் நீரே என்பேன்வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்வாழ்க உம் நாமம் என்பேன் - [Aaraathanai Umakkuthaan - ஆராதனை உமக்குத்தான் song lyrics](https://www.godmedias.com/aaraathanai-umakkuthaan-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyric/): ஆராதனை உமக்குத்தான்அப்பா அப்பா உமக்குத்தான்எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்கஇரத்தத்தால் கழுவி என்னைசுத்தமாக மாற்றினீரே – ஆராதனை சாரோனின் ரோஜாவேபூத்து குலுங்கும் வாசனையேஉம்மைப்போல் மணம் வீசயாருண்டு உலகினிலே சீலோவாம் குளத்தினிலேகழுவும் போது கண் திறந்தீர்எப்பத்தா என்று சொல்லிசெவிகளையே திறந்து விட்டீர் அப்பாவின் பாதத்தில் நான்அமர்ந்திருந்து பெலனடைந்துகழுகு போல் சிறகடித்துஉயர உயர பறந்திடுவேன் அக்கினி அபிஷேகம்தலைமேல் இறங்கணுமேதூபமாய் நறுமணமாய்துதிகளை நான் செலுத்தணுமே - [Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics](https://www.godmedias.com/naan-unakku-thunai-nirkiren-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/): நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து […] - [Neerae en Thanjam - நீரே என் தஞ்சம் song lyrics](https://www.godmedias.com/neerae-en-thanjam-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்நீரே ராஜா நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் – இயேசுவே இயேசுவே ராஜாஇயேசுவே தேவாஇயேசுவே மீட்பர்இயேசுவே - [En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து song lyrics](https://www.godmedias.com/en-meethu-anbu-koornthu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட -2 ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே -2 1. பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையே -2மாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 3. மாம்சமான திரையைஅன்று கிழித்து புது வழி திறந்தீா் -2மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்நுழையச் செய்தீா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரேஉமது சித்தம் நான் […] - [Thuyarathil Koopitten - துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics](https://www.godmedias.com/thuyarathil-koopitten-%e0%ae%a4%e0%af%81%e0%ae%af%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்நீர்தான் நீர்தானையா – […] - [Ummai Allamal Enakku Yaar Undu - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song lyrics](https://www.godmedias.com/ummai-allamal-enakku-yaar-undu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே இயேசுநாதா தேவையெல்லாம் நீர்தானைய்யா இதயக்கன்மலை நீர்தானைய்யா உரிய பங்கும் நீர்தானைய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த் துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை […] - [THUDHI AARADHANAI SEIVOMAE - song lyrics](https://www.godmedias.com/thudhi-aaradhanai-seivomae-song-lyrics/): POSITIVE AH PESUNGA POGA POGA PAARUNGA NEGATIVE EH VENANGA AARATHIKA VAANGA AARATHANAI SEIVOM THUTHI AARATHANAI SEIVOMEA ALLELUYAH PAADI THUTHI AARATHANAI SEIVOMEA EMPTY AH IRUNTHALUM FILL UP PANNI VIDIVAREA FULL AH GA IRUNTHALUM JOY FULL AAGA VAIPAREA ONNUMEA ILLANU EPPOTHUM SOLLATHA KNOWLEDGE EH ILLANU MOKKAPODU PODATHA THALAMURAIKUM THALAIMURAIKUM IRUPENU SONNAREA ENGE THAAN PONALUM VARUVENU SONNAREA AAMANU […] - [Ummai Aradhikirom - உம்மை ஆராதிக்கிறோம் Tamil song lyrics](https://www.godmedias.com/ummai-aradhikirom-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-tamil-song-lyric/): உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தெய்வமில்லை அல்லேலூயா – அல்லேலூயா – 2 பாவியான என்னையும் – உம் பிள்ளையாய் மாற்றினீர் – நீர் என்னை அழைத்தவரே நீர் உண்மையுள்ளவரே – நீர் உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே – நீர் என்னை மறுரூபமாக்கும் – உந்தன் மகிமையில் சேர்த்திடும் – நீர் - [Anbin Dheivam neerae - அன்பின் தெய்வம் நீரே Song lyrics](https://www.godmedias.com/anbin-dheivam-neerae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): அன்பின் தெய்வம் நீரே ஆராதனை உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2) உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 1.பதினாயிரங்களிலே சிறந்தவர் நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பாவத்தை பாராத சுத்த கண்ணரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே – ஓ (2) 2.சாந்த சொரூபியே நீர் தானே […] - [YESUVAE NEER PARISUTHAR - இயேசுவே நீர் பரிசுத்தர் song lyrics](https://www.godmedias.com/yesuvae-neer-parisuthar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இயேசுவே நீர் பரிசுத்தர் / 3 பரிசுத்தரே துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை இயேசுவே நீர் நல்லவர் / 3 ஆராதிப்பேன் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நல்லவரை இயேசுவே நீர் பெரியவர் / 3 ஆராதிப்பேன் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெரியவரை - [Irul soozhntha velaiyil um anbe podhumae - இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே song lyrics](https://www.godmedias.com/irul-soozhntha-velaiyil-um-anbe-podhumae-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af/): இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2) கவலை மறந்தது உந்தன் வாக்காலே கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே (2) இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் […] - [Neethiyam Yahovaye - For You My Father song lyrics](https://www.godmedias.com/neethiyam-yahovaye-for-you-my-father-song-lyrics/): Neethiyaam Yahovaye thiru charanamente sharanam Sree tharum thava paadamathonne Khedamakatti paripaalippathenne Swara: N,sr srm, rmp, npm, pssn pnpm rp,m rmrs Neeyuru karunarasamaanasamaarnn Anishamirippathaalasaamya sugham mama Dehikalkkamruthaaye thava Dehamirippathennaaye Vedamothidunnaakayaal neeye Vedanayil thunayennaathmeeka thaaye Deva ninnude njaanam mama Thaapamaattidum noonam Paavanaashaya maanasavaanam Paarkkuvathinnarul nin bodhavimaanam - [Kartharin satham vallamaiullathu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics](https://www.godmedias.com/kartharin-satham-vallamaiullathu-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2/): கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை […] - [Ummai Naan marandha Naatkal Yeralamae - உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics](https://www.godmedias.com/ummai-naan-marandha-naatkal-yeralamae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை […] - [Oru podhum maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க song lyrics](https://www.godmedias.com/oru-podhum-maravaathu-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க உனக்கென்னகுறை மகனே – (2) 1) சிறுவந்தொட்டுனையொரு செல்லப்பிள்ளைபோற் காத்த – (2) உரிமை தந்தையென்றென்றும் உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும் 2) கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார் கதறுமுன் சத்தங்கேட்டால் கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும் எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார் ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும் 4) கடல்தனக்கதிகாரி கர்த்தரென்றறிவாயே கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர் சேயே – (2) […] - [Thathithavum Manasu - தத்தித் தாவும் மனசு song lyrics](https://www.godmedias.com/thathithavum-manasu-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81-song-lyrics/): தத்தித் தாவும் மனசு, வானம் தொடும் வயசு, வாழ்வில் எல்லாம் புதுசு, தந்தது என் இயேசு. —( 2 ) பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன். மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன். – – தத்தித் (1) என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன், என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன், பிடித்திருக்கும் போது என்ன பயமா?, வரைந்திருக்கும் போது என்ன திகிலா? பயமில்லை, திகிலில்லை உம்மிலே […] - [DGS Dhinakaran - Songs](https://www.godmedias.com/dgs-dhinakaran-songs/) - [Ennai Maravathavarae - என்னை மறவாதவரே song lyrics](https://www.godmedias.com/ennai-maravathavarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): என்னை மறவாதவரே என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2) இமைபொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2) உன் தாயுன்னை தேற்றிடும் போல நான் […] - [Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics](https://www.godmedias.com/eduthu-varukiren-koduthu-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/): எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா […] - [Neere En Unauv Neere en Urauv - நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics](https://www.godmedias.com/neere-en-unauv-neere-en-urauv-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது […] - [En nesar yesuvin mel - என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics](https://www.godmedias.com/en-nesar-yesuvin-mel-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d/): என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின் […] - [Athma shakthiye irangi ennil va irangi ennil va - Song lyrics](https://www.godmedias.com/athma-shakthiye-irangi-ennil-va-irangi-ennil-va-song-lyrics/): Athma shakthiye irangi ennil va irangi ennil va Mazha pole peythirangi va, swargeeya theeye irangi ennil va Mazha pole peythirangi va Athma nadhiyayi ozhuki ennil ennu va Athma shakthiyayi ozhuki ennil vaa Mazha pole peythirangi vaa (2) Pethacost nalile aa malika muri Agninavinal muzhuvan nirachavane Agnijwala pol pilarnirangi va Kodukattu pole veeshi ennil va Kazukanepole […] - [Enne Karuthunna Vidhangal - എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics](https://www.godmedias.com/enne-karuthunna-vidhangal-%e0%b4%8e%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%a8%e0%b5%86-%e0%b4%95%e0%b4%b0%e0%b5%81%e0%b4%a4%e0%b5%81%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%a8-%e0%b4%b5%e0%b4%bf%e0%b4%a7%e0%b4%99%e0%b5%8d/): Enne karuthunna vithagalorthal Nandhi ayullam niragidunne Enne naduthunna vazhi kalorthal Anaththin asru pozhigidume Yesu ve rakshaka ninne ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Papa kuzhiyilngan thaanidathen paatham urapulla paathameynirthi paadan puthu geetham naavil thannu paadum sthukal enn yesuvine yesu ve rakshaka nnine ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Ullam kalaigeedum veelayilen ullil vanne […] - [Anandham Anandham Enthoranandham varnippanaville - song lyrics](https://www.godmedias.com/anandham-anandham-enthoranandham-varnippanaville-song-lyrics/): Anandham anandham enthoranandham varnippanaville (2) Raajadhi raajanen paapathe ellam kshamichathinalee (2) Paadidam saanandham Karthathi karthane Thaanu vanangeedam Modi vedinjenne thedi vannonam Naadhane pukazhtheedam Paapangal saapangal kopangal ellam Pariharicheshu Paarithil enne paalikkum paran Paramaanandathal Lokathin dhanamo jeevitha sughamo Aanandamekille Devadhi devan than saanidhyam ennil Aanandamekidunne Kaanthanavan thante aagamanam orthu Kaalam kazhicheedunne Kaanthane kaanuvan priyane muthuvan Ullam […] - [Kartharin panthiyil vaa - கர்த்தரின் பந்தியில் வா song lyrics](https://www.godmedias.com/kartharin-panthiyil-vaa-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ […] - [Sthothiram thuthi paathira - ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics](https://www.godmedias.com/sthothiram-thuthi-paathira-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/): ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1.வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் என்னை மீட்டீரே 2.நம்பினோரை காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவையும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்திரேநம்பினோர்க் குந்தன் தயவாலே 3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரை கண்பார்த்தீரேமன்னா எமக்கும் நீர்தானேஎந்நளும் எங்கல் துணை நீரே […] - [Antha Naal Inba Inba Naal - அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics](https://www.godmedias.com/antha-naal-inba-inba-naal-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-tamil-christian-song-lyr/): அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார் […] - [Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics](https://www.godmedias.com/paavaththin-paaraththinaal-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2/): 1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா கெட்ட குமாரனைப்போல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவைநாதா தந்தை, தாய் தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை! - [Paril Arunodayam - பாரினில் அருணோதயம் song lyrics](https://www.godmedias.com/paril-arunodayam-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8b%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் […] - [Appa Pithavae - அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics](https://www.godmedias.com/appa-pithavae-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட […] - [As the battle rages on - In the chaos You reign Song lyrics](https://www.godmedias.com/as-the-battle-rages-on-in-the-chaos-you-reign-song-lyrics/): As the battle rages on Looking back at what You’ve done I can see Your hand in this Peace in every circumstance Tie Your truth around my waist Safe behind the shield of faith I will put Your armour on Lead me back to battle strong In the chaos You reign In the tempest You […] - [Oru kannukum Thayai - ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் song lyrics](https://www.godmedias.com/oru-kannukum-thayai-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b/): ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் – 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் – 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான் […] - [King of Kings songs lyrics](https://www.godmedias.com/king-of-kings-songs-lyrics/): In the darkness we were waiting Without hope without light Till from heaven You came running There was mercy in Your eyes To fulfil the law and prophets To a virgin came the Word From a throne of endless glory To a cradle in the dirt Praise the Father Praise the Son Praise the Spirit […] - [What is happening in Nalumaavadi - நாலுமாவடியில் என்ன நடக்கிறது?](https://www.godmedias.com/what-is-happening-in-nalumaavadi-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8/) - [Paahimaam deva deva paavanaroopaa - Malayalam christian song lyrics](https://www.godmedias.com/paahimaam-deva-deva-paavanaroopaa-malayalam-christian-song-lyrics/): Paahimaam deva deva paavanaroopaapaahimaam deva deva Mohavaaridhi thannil kevalam valayunnadehikalkkoru rakshaa naukayaam parameshaa Lokavumathilulla sarvvavum nijavaakkaanchaalave padachoru devanaayakaa vande Kshaama sankdam neekki praanikal kkanuvelamkshemajeevitham nalkum premaharmyame deva Deenaril kaniverum praananaayakaa pottithaanu njaan thirumumpil veenithaa vanangunnen - [Jeevanay en jeevanay namo namo - Malayalam song lyrics](https://www.godmedias.com/jeevanay-en-jeevanay-namo-namo-malayalam-song-lyrics/): Jeevanay en jeevanay namo namo -2Paapikalkkamithaanandha pradhanaam kripaakaraaNee vaa vaa vaanor vazthum naayakaa -2 Paapa naasha kaaranaa namo namo -2Paarithil naranaayudhicha paraaparapporulay Nee vaa vaa vaanor vazhthum naayakaa -2 Sarvaloka naayakaa namo namo -2Jeevanattavanil kaninja niraamaya varadhaaNee vaa vaa vaanor vazhthum naayaka -2 Jeevajaala palakaa namo namo -2Dhivya kamhiyil vyapichandhatha mattum BhaskaraaNee vaa vaa vannor […] - [Yesuvinte thiru naamathinu - song lyrics](https://www.godmedias.com/yesuvinte-thiru-naamathinu-song-lyrics/): Yesuvinte thiru naamathinu Yennumennum sthuthisthothrame Vaanilum bhoovilum melaaya Naamam Vannitha vallabha naamamathu dhoother Vazhthi pukashtheedum naamamathu -2 Paapathil jeevikkum Paapiye rekshippaanPaarithil vannoru namamathu-Para lokathil cherkkum naamamathu -2 Oothama bhakthanmar Padipukashtheedum Oonnathamaam daiva naamamathu-Oola kengum dhonikkunna naamamathu -2 Sankadam chanchalam sodhanavelayil Thangi nadatheedum namamathu Bhayam muttu-makattidum naamamathu -2 - [Ennodulla Nin Sarva - Malayalam Christian Song lyrics](https://www.godmedias.com/ennodulla-nin-sarva-malayalam-christian-song-lyrics/): Ennodulla nin sarvaNan makal kai njanEnthu cheiyendu ninaKesu paraippol Nanni kondente ullamNanne nira-yunneSanna ha mode sthuthPa dee dunnen Deva Papathil ninnu enneKoriyedu ppanaiShapa shiksha kalettaDevatmaja Maha Enne-yan podu dinamThorum nada thunnaPonni da ya nnananthamVanna name Deva Andhyam vare yumenneKaval chei theeduvanAnthi ke ulla mahalShakthi neeye Nadha Thathansanni dhiyilenPerkku sada pakshaVadam cheiyunna mamaJeeva nadha Paksha Kuttam […] - [Vazhthuka Nee Maname - വാഴ്ത്തുക നീ മനമേ song lyrics](https://www.godmedias.com/vazhthuka-nee-maname-%e0%b4%b5%e0%b4%be%e0%b4%b4%e0%b5%8d%e0%b4%a4%e0%b5%8d%e0%b4%a4%e0%b5%81%e0%b4%95-%e0%b4%a8%e0%b5%80-%e0%b4%ae%e0%b4%a8%e0%b4%ae%e0%b5%87-song-lyrics/): Vazhthuka nee maname – en paraneVazhthuka nee maname 1) Vazhthuka than sudha namathe perthuparthivan thannupakarathe orthu 2) Ninnakruthyam paranokeyum pokkithinnamai rogangal neeki nannakki 3) Nanmayal vaaikavan thrupthiye thannunavyamakkunnu nin yauvanaminnu 4) Makkalil karunnyam thathanennonambhaktharil valsallya vanavan nunam 5) Pullinu thullyamee jeevitham vayalilpuvenna’polithu pokunnu thulakil 6) Than neeyamangale kaathidunnorkumthannude dhasarkum thaan daya kaakkum 7) Nithya rajavivanorkukil […] - [ஆனந்தமாய் இன்பக் கானான் -ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN song lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-anantha/): ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் அனுபல்லவி நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும் நாதன் இயேசு என்னோடிருப்பார் சரணங்கள் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக் கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார் எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய் கர்த்தரின் சித்தம் செய்திட […] - [Anandhamai Naame Aarparipomae - ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics](https://www.godmedias.com/anandhamai-naame-aarparipomae-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): 1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லா கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில்! பல்லவி ஆத்துமமே என் முழு உள்ளமே உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே என் உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே!! 2. கருணையாய் இதுவரை கைவிடாமலே கண் மணிபோல் எமைக் காத்தாரே கவலைகள் நீக்கி கண்ணீர் துடைத்தார் கருத்துடன் பாடிடுவோம்!! – ஆத்துமமே 3. படகிலே படுத்து உறங்கினாலும் கடும்புயல் அடித்து கவிழ்த்தினாலும் கடலையும் காற்றையும் அமர்த்தி யெம்மை காப்பாரே […] - [Thank You Lord lyrics - STEVEN SAMUEL DEVASSY](https://www.godmedias.com/thank-you-lord-lyrics-steven-samuel-devassy/) - [Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics](https://www.godmedias.com/paarppene-en-nesarai-naan-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%88/): பார்ப்பேனே என் நேசரை நான்ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள்தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும்சாற்றுவேன் நான் துதியே துதியே – பார் 1.பாரில் எந்தன் பாவம் தீர்த்தார்பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார்அகத்திலே சந்தோசமளித்தார்இகத்தி லென்றும் துதியே துதியே – பார் 2.ஆயிரங்களிற் சிறந்தோர்ஆத்துமாவின் நேசராவர்ஆபத்திலென் தோழனவர்நாமத்திற்கே துதியே துதியே – பார் 3.எண்ணிறந்த தூதர் கூட்டம்விண்ணினின்று போற்றும் நாளில்அண்ணல் இயேசுவின்அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே 4.மண்ணின் சாயல் மாறியானும்மகிமை யேறி மாசாற்றோனாய்மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே […] - [Potriduvom Pugazhnthiduvom - போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics](https://www.godmedias.com/potriduvom-pugazhnthiduvom-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8/): போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே 1.தந்தையைப் போல் தோளினிலேமைந்தரெமைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமே இந்நிலத்தை நாம் துதித்துடுவோம் 2.கன மகிமை புகழுடையகருணையாய் ஜெநிப்பித்ததாலேகனலெரியின் சோதனையில் கலங்கிடுமோ எம் விசுவாசமே 3.ஞாலமெல்லாம் கண்ட திசயிக்கஆவியின் அபிஷேகத்தாலேஏக சரீரமாய் நிறுத்த இணைத்தனரே நம்மைத் தம்சுதராய் – போற் 4.ஆதி அப்போஸ்தல தூதுகளால் அடியோரை ஸ்திரப் படுத்திசேதமில்லா ஜெயமளித்த கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே 5.சீயோனே மா சாலேம் நகரேசீரடைந்தே திகழ்வாயேசேவிப்பாயே உன் நேசரையேசிறப்புடனே இப்பார்தலத்தில் – போற் LYRICSPoatriduvoam pugalndhiduvoamPorparan […] - [Vazhi Nadathum valla devan - வழி நடத்தும் வல்ல தேவன் song lyrics](https://www.godmedias.com/vazhi-nadathum-valla-devan-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனேநம் தாழ்வில் நாயகனே அந்தகார சக்திகள் எம்மைஅணுகிடாமலே – சொந்தமானதம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரேஇயேசு துணையாய் நிற்பாரே வாதை நோய்கள் வன்துன்பங்கள்வருத்திய போதும் – பாதையில்நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்இயேசு திடப்படுத்திடுவார் காடானாலும் மேடானாலும் கடந்துசென்றிடுவோம் – பாடானாலும்பாடிச் செல்வோம் பரவசமுடனேஇயேசு பரன் தான் நம்முடனே அன்றன்றுள்ள தேவை தந்துஆதரிப்பாரே – என்றென்றும்துதிகனமும் மகிமையவர்க்கேஇயேசு […] - [Sumai Thangi Yesu - சுமைதாங்கி இயேசு Song lyrics](https://www.godmedias.com/sumai-thangi-yesu-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-song-lyrics/): சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும் […] - [Meiyaana Thiratchaichedi - மெய்யான திராட்சைசெடி Song lyrics](https://www.godmedias.com/meiyaana-thiratchaichedi-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf/): மெய்யான திராட்சைசெடிநீரே என் இயேசுவேஉம்மில் நிலைத்திருக்கும்கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமேகனிதர வேண்டுமேஉவர்ப்பாய் அல்லமதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னைசுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்றுஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)வேலியடைத்து காத்து […] - [Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women's Christian College Choir](https://www.godmedias.com/devanai-thuthiyungal-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-150-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/): தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனை துதியுங்கள் ..Ah ha ha.. -2 தேவனை துதியுங்கள் பரிசுத்தஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலுயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை மாட்சி உள்ள மகத்துவத்திற்காகஅவரைத் துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமேகை தாள ஓசை பேரோசை மேளத்தோடும் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை Devanai Thuthiyungal Eppothum thuthiyungalDevanai Thuthiyungal.. Ah ha […] - [வசதியை தேடி ஓடாதே - Vasathiyai Thedi Oodathe](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-vasathiyai-thedi-oodathe/): வசதியை தேடி ஓடாதே – அதுதொடு வானம்வசதிகள் நிறைவு தருவதில்லைவானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்துசுவிசேஷம் சொல்வதற்கு -2 ஆளுகை செய்ய நோ நோ நோ No No Noஅடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி 2. அழகெல்லாம் அற்றுப்போகும்எழில் ஏமாற்றும் -2கவர்ச்சி எல்லாம் கானல் நீர்கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்உண்டு வந்தார் யோவான் -2உலகத்தை கலக்கிய மனிதர் அவர்உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி 4. பணமயக்கம் […] - [Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics](https://www.godmedias.com/mudhalavathu-devanudaiya-raajiyathai-thedungal-tamil-christian-song-lyrics/): Mudhalavathu MudhalavathuDevanudaiya Raajiyathai Thedungal -2 Theduveer entraal -3Uraividamum unavum kooda kodukapadum -Mudhalavathu Romapuri siraiyilaypauvlai kandayaEkkattum nerukkapattum ezhuthavillaya – 2santhosama irungal santhosama irungalmarubadiyum sollukiren santhosama irungal Naarpuram sangilyal kadavapattu sirayiley nimmathai thunga mudiuma -2 pethuru kavalai thunginaar entrallYesuvin meethu avar vaitha nambaikai antro -2 https://gaana.com/song/muthalavadhu - [Illathavaigalai irukirathai pol - இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics](https://www.godmedias.com/illathavaigalai-irukirathai-pol-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): இல்லாதவைகளை இருக்கிறவை போல்அழைக்கும் தெய்வம் நீரே – 2என் தெய்வமே என் இயேசுவேநீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும்அவாந்திர வெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்தஎவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்ததரித்திரனை செழிப்பாக்கிடஉம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் - [Paavi En Meethu Yen Indha Anbu - பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song Tamil Christian Song](https://www.godmedias.com/paavi-en-meethu-yen-indha-anbu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பாவி என் மீது ஏன் இந்த அன்புஒன்றும் புரியலயேசித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்வாழ தெரியலயேஇன்னும் வாழ தெரியலயே – 2 தேவனே ஜீவனேதேவனே என் ஜீவனேஇயேசுவே வழி சத்தியமேதேவனே என் ஜீவனேஇயேசுவே வழி சத்தியமே – 2 மண்ணான மனிதன் நான்என்னால் ஏதும் ஆகுமா – 2உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர்என்னை தேடலாகுமா – 2உம்மோடு நான் வாழ முடியுமாஉம்மோடு நான் வாழ் […] - [Ellamae neer thanthathu - எல்லாமே நீர் தந்தது song lyrics](https://www.godmedias.com/ellamae-neer-thanthathu-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-song-lyrics/): எல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்தது… – 2என் வாழ்விலே என் இயேசுவேஎல்லாமே நீர் தந்தது… – 2 1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2கர்த்தாவே நீர் தந்தது,காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்துஉம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2இரட்சிப்பு நீர் தந்தது,இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – […] - [Neenga Mattum Ellena - நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics](https://www.godmedias.com/neenga-mattum-ellena-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் – 2. 1. நான் பிறந்த நாள் முதல்இந்த நாள் வரையிலும்ஆதரித்து வந்தீரேஆறுதல் தந்தீரே – 2எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… – நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள்ஏதேதோ ஏக்கங்கள்சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் […] - [Nizhlaai thodarum um natpirkaai - நிழலாய் தொடரும் உம் song lyrics](https://www.godmedias.com/nizhlaai-thodarum-um-natpirkaai-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-song-lyr/): நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்நன்றி நன்றி இயேசுவேசிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்உயர உயர பறக்கிறேன் (2) தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே (2) தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓதவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவேதவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே உயர உயர பறக்கிறேன் நானேஇயேசு என் தோழன் என்று சொல்வேனே…தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ […] - [Neer Ennai Thaanguvathaal - நீர் என்னை தாங்குவதால் Song Lyrics](https://www.godmedias.com/neer-ennai-thaanguvathaal-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be/): DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான் […] - [Geethangal Paaduvom - கீதங்கள் பாடுவோம் song lyrics](https://www.godmedias.com/geethangal-paaduvom-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): Geethangal paaduvom Sangeethangal paaduvom Santhosa raajanaam Yesuvai paaduvom Samaathana devan Yesuvai paaduvom -2 saavaamai udaiyavar Yesuvai paaduvom -2 Pagalilaye Mega sthampam Yesuvai paaduvom Iravilaye Agni sthampam Yesuvai paaduvom -2 Erusaleam vaazhu tharum Yesuvai paaduvom -2Yealaigal Deivam Yesuvai paaduvom -2 Geethangal Pasi theerkum jeeva appam Yesuvai paaduvom Thaagam theerkum jeeva thanneer Yesuvai paaduvom -2 Naasiyil swasam […] - [Jai Jai Naam Yeshu Naam - जय जय नाम येशु नाम Hindi christian Song lyrics](https://www.godmedias.com/jai-jai-naam-yeshu-naam-%e0%a4%9c%e0%a4%af-%e0%a4%9c%e0%a4%af-%e0%a4%a8%e0%a4%be%e0%a4%ae-%e0%a4%af%e0%a5%87%e0%a4%b6%e0%a5%81-%e0%a4%a8%e0%a4%be%e0%a4%ae-hindi-christian-song-lyrics/): JAI JAI NAAM YESHU NAAM Jai Jai Naam Yeshu NaamGaoon mein subhoshaam(repeat 6) Balheen ka sahaara,paapiyon ka dost hai TuYeshu Tu hai kitna pyaaraShabd na kaise bataoon? (repeat 2) Jai Jai Naam Yeshu NaamGaoon mein subhoshaam(repeat 4) Tujh mein bana rahoon to,amrut phal laoon mainGaoon teri jai sadaa to,Tujh sa ban jaoon main (repeat 2) […] - [Raja Rajathi Raja Varugiraar - Tamil christian song lyrics](https://www.godmedias.com/raja-rajathi-raja-varugiraar-tamil-christian-song-lyrics/): Raja Rajathi varugiraar Avar pol nadanthidaAvar pol pesidaAvar pol vaazhnthidaAvar paarvai padaRaja Rajathi varugiraar – oh oh … Um mugam paarthu Ulagai marandhuUm sitham seiyanumaeUmmoadu parandhuUnnadham saerndhuUmmodu vaazhanumae – Avar pol Nee ninaikum vaazhkkaiInga illaiyaeUnakena unakoru Pangum illaiyaeNinaithu NeeEzhunthiduNizahalthanaiMaranthiduNijam Nijam varugirathaeAvar varugai inikirathae – Raja Rajathi Sathiyam ennumKatchaiya kattiAdhu thaanaeEngalin katchiAvar aalugai Adhi sekiramAdhu ThaanaeUlgilae […] - [Ennai Jenipithavarum Neerthanea - என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics](https://www.godmedias.com/ennai-jenipithavarum-neerthanea-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0/): என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானேஎன்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானேஎனக்கு பேரு வச்சவரும் நீர்தானேஎன்னை வளர்த்தவரும் நீர்தானே கண்மலையே கண்மலையே – 2உமக்கே ஆராதனை – 4 1. தாயின் அன்பிலும் மேலான அன்புஅளவே இல்லாத உண்மையான அன்பு – 2எனக்காக அடிக்கப்பட்டீர்எனக்காக நொறுக்கப்பட்டீர்நான் வாழ மறித்தீரே – 2எனக்காக உயிர்த்தீரே – 4உமக்கே ஆராதனை – 4 2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரேஇதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2என் மேலே அன்பு வைத்துபரிகாரம் […] - [Raja Um Prasannam - ராஜா உம் பிரச்னனம்](https://www.godmedias.com/raja-um-prasannam-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): ராஜா உம் பிரச்னனம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையா பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமாய் நாடுகிறேன் 2. உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா 3. இன்னும் உம்மை அறியணுமேஇன்னும் கிட்டி சேரணுமே 4. கரம் பிடித்த நாயகரேகைவிடாத தூயவரே 5. ஆட்கொண்ட அதிசயமேஆறுதலே அடைக்கலமே 6. துதியினிலே வாழ்பவரேதுணையாளரே என் மணவாளரே 7. அநாதி தேவன் அடைக்கலமேஅவர் புயங்கள் ஆதாரமே 8. சகாயம் செய்யும் கேடகமேமகிமை நிறை பட்டயமெ 9. சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே - [Azhathey Magane - அழாதே மகனே Song lyrics](https://www.godmedias.com/azhathey-magane-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): Azhathae maganae….Azhathae magalae….Appa unnai anaithukkolvarae…..Azhathae maganae…. Azhathae magalae…Eaesu appa unnai anaithukkolvarae… Ulagam verukkalam… Unnai verukkalam…. Unnai avar nesikkinrarae….urangamal poshikinrarae….Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae…. 1.Varuthathoodae nee vazhvai kazhippathae Vallavar azhaikindraramma…( Azhaikindraraiya)Vazhkai ellam vettrithanamma….( Vettrithanaiya) Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae.. 2.Thayin vayittrilae thanginaramma…( Thanginiraiya)Thangi unnai nadathuvaramma…( Nadathuviraiya) Thazhuvi unnai anaipparamma….( Anaipparaiya) Azhathae maganae….Azhathae […] - [God is fighting for us - Song lyrics](https://www.godmedias.com/god-is-fighting-for-us-song-lyrics/): God is fighting for usGod is on our sideHe has overcomeYes He has overcomeWe will not be shakenWe will not be movedJesus You are here Carrying our burdensCovering our shameHe has overcomeYes He has overcomeWe will not be shakenWe will not be movedJesus You are here I will liveI will not dieThe resurrection power of […] - [Umathu Anbae pothumae - உமது அன்பே போதுமே song lyrics](https://www.godmedias.com/umathu-anbae-pothumae-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-song-lyrics/): எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்அன்பான தேவன் நீரேஎன்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 சோர்வான நேரத்திலேஎழும்பிடு என்று சொன்னீர்முடியாது என்றிருந்தேன்முடித்திடு என்று சொன்னீர்-2ஒதுக்கப்பட்ட நேரத்திலேநடுவில் என்னை வைத்தவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்ஆத்துமாவில் பெலன் இழந்தேன்அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2இயற்கைக்கு மாறானஅற்புதங்கள் செய்பவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 - [Jeevane enthan Yesuve Meetpare - ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics](https://www.godmedias.com/jeevane-enthan-yesuve-meetpare-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-so/): ஜீவனே எந்தன் இயேசுவேமீட்பரே……………. மேய்ப்பரே 2தூய ஆவி ஆனவரே உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரே – 2 உம்மை ஆராதனை செய்கிறேன் – (4) உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2 சேராபீன்கள் பாடி மகிழும் சேனைகளின் கர்த்தாவே -2 உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறேன் -2 ஒருவராய், சாவாமையுள்ளவரும்ஒருவரும் கண்டிராதவரும் -2 ஆதியும் அந்தமும் ஆனவர் என்றென்றும் ஜீவிக்கின்றவர் -2   Jeevane enthan Yesuve Meetpare MeipareThooya aavi aanavareUmmai pola Yaarum […] - [Azhagil Siranthavare - அழகில் சிறந்தவரே Song lyrics](https://www.godmedias.com/azhagil-siranthavare-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): இயேசுவே ……… அழகில் சிறந்தவரே சாரோனின் ரோஜாவே சூரியனைப்போல முகம் உள்ளவரேநான் என்ற ஆலயத்தில் வாரும் ஐயா (என்னை)பாவம் நீக்கி அழகாக மாற்றுமையா அழகே ………………. இயேசுவே நான் செய்த பாவங்கள் சுமந்து சிலுவையில் அழகை இழந்தார்நாம் அவரை விரும்பத்தக்க அழகுஇயேசுவுக்கு இல்லாமல் போனதுஇரத்தத்தில் மூழ்கிய லீலி மலரே இது தானே இயேசுவின் நிஜ அழகு அழகே ………………. இயேசுவே தேவனின் ரூபமாயிருந்தும் மனிதனின் சாயலாய் மாறினார் பாடுகள் சிலுவையில் இருந்தும்மௌனமாய் யாவையும் சகித்தார்ஆட்டுக் குட்டியைப்போல சாந்தமானவர் […] - [Azhaitha Deivam - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics](https://www.godmedias.com/azhaitha-deivam-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a/): அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார்-2 கவலைகள் இல்லை கலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த 1.அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் தந்திடுவார்-2திராணிக்கு மேலாகஒருபோதும் சோதித்திடார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம் 3.உலகமே எதிர்த்தாலும்நம்பினோர்களும் தூற்றினாலும்-2என்னை அழைத்தவரோஒருபோதும் என்னை மறவார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம் - [NEER ILLAMALA -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics](https://www.godmedias.com/neer-illamala-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95/): நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2) நீர் இல்லாமலா -(8)ஓஹோ இல்லாமலாநீர் இல்லாமலா உம்மை தானே நினைத்தாலேநெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே – (2) உம்மை நினைத்து பாராமல்என்னால் இருக்க முடியாதுஉம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது -(2) நீர் இல்லாமலா -(4) நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை […] - [Ummaiyye Arathippaen - Song lyrics](https://www.godmedias.com/ummaiyye-arathippaen-song-lyrics/): Ummaiyye Arathippaen…Ummaiyye Arathippaen…Oh Ummai Maathram Arathippaen…Oh Yesuvey, Ummaiyye Arathippaen Yenthan Paathirer NeeraeYenthan Dhevanum Neerae (2)Yenthan Velicham Aanavare Kaarunyathin Uraividamay (2) …Ummaiyye.. Aalugaiyin Dhevan NeerMagathuvathin Rajan Neer (2)Athipathiyaam YesuveyJayam conda Kartharey (2) …Ummaiyye.. Yenthan Kelviyum NeereAthan Pathilgaluum Neere (2)Yenthan Oatathai Vettri PereUthaviduum Dheivam Neere (2) …Ummaiye.. - [Kadaisi kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே song lyrics](https://www.godmedias.com/kadaisi-kaalam-nanbane-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளைஎரி நரகம் கொண்டு சேர்க்கும்ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு […] - [Kalvariyin nayaganae um anbinal uyir vaalgiren - Song lyrics](https://www.godmedias.com/kalvariyin-nayaganae-um-anbinal-uyir-vaalgiren-song-lyrics/): Kalvariyin nayaganae um anbinal uyir vaalgirenSiluvaiyile nirubithire unthan anbai naan ninaikiren x2. Umaiye thanthathaal enai naan tarugiren Enakai maarithathal umakai vaalvai tharugiren x2 Paavamum saabamum yavume neekineeraeRathaathal vanthenai kaluvi neerae x2 (CHORUS) Arathanai arathanai arathanai enalumeh.Arathanai arathanai arathanai thunaiyalereh. Ninthenai vethanai vantha vaatum velayil enn kaneer thudaithereKavalai maranthu ummai arathanai seiya varathae thanthire Sutrilum Sonthabanthamum […] - [Aanantha Thuthi Oli ketkum - ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics](https://www.godmedias.com/aanantha-thuthi-oli-ketkum-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… 2. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ… 3. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் […] - [Ummai pola yarumillai - Tamil christian song lyrics](https://www.godmedias.com/ummai-pola-yarumillai-tamil-christian-song-lyrics/): Song Lyrics: Ummai pola yarumillaiEnnai thedi vandha yeshuvaMulangal ellam MudangidumaeNaavu ellam Potridumae ChorusYeshuva yeshuva Neer endhan yeshuvaYeshuva yeshuva HallelujahYeahuva yeshuva Jeyam edutha YeshuvaYeshuva yeshuva hallelujah Vers2En paavam sumandheeraeSiluvaiyilae baliyaneeraeMundram Naal uyirtheeraeMaranathai Jeitheerae Vers3Megangal MathiyilaeDhudhargal kootathoduEkkala Sathathodu vata pogum Raja Neer - [Aaradhanai seigirom - ஆராதனை செய்கிறோம் Song Lyrics](https://www.godmedias.com/aaradhanai-seigirom-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): ஆராதனை செய்கிறோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் ஆராதனை -4 உமக்கு ஆராதனை நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎன்னை காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்பவரேகர்த்தராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே துதிகளின் தேவனேஉம்மை துதிக்கின்றோம்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிபோமே Aaradhanai seigiromummai uyarthugiromAaradhanai seigiromUmmai thuthikindrom Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai -4 […] - [Arpanikindraen Nan Arpanikindraen - அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics](https://www.godmedias.com/arpanikindraen-nan-arpanikindraen-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/): அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en […] - [Vaaliba natkalilae en srushtikarai thuthipaen - வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics](https://www.godmedias.com/vaaliba-natkalilae-en-srushtikarai-thuthipaen-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9/): வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணைஉலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2) கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே தாயின் கருவினிலே தெரிந்தவரே […] - [Parisutharae Engal devamae - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics](https://www.godmedias.com/parisutharae-engal-devamae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86/): பரிசுத்தரே எங்கள் தெய்வமே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2 எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரேஎன் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 குயவனே உம் கையில்என்னையே தருகின்றேன்உம்மை போலவே மாற்றிடுமே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை […] - [Um Kirubai thaan ennai kandadhu - உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics](https://www.godmedias.com/um-kirubai-thaan-ennai-kandadhu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): உம் கிருபை தான் என்னைக் கண்டதுஉம் கிருபை தான் என்னைக் காத்ததுஉம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே கிருபை-கிருபை-3 கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்கவலையால் நான் கலங்கினாலும்துன்பங்கள் என்னை துவட்டினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 வியாதியில் நான் வாடினாலும்வறுமையால் நான் வருந்தினாலும்மரணம் என்னை நெறுங்கினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 சாத்தான் என்னை துரத்தினாலும்பாவம் என்னை நெருங்கினாலும்உலகம் என்னை மயக்கினாலும்மீட்டது உங்க கிருபையே […] - [Ondru Kudi aaradhipom - ஒன்று கூடி ஆராதிப்போம் Song Lyrics](https://www.godmedias.com/ondru-kudi-aaradhipom-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae/): ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது பெலனானார்ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது அரணானார் அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த தேவனை ஆராதிப்போம்பரலோக ராஜனை ஆராதிப்போம்திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்துஜீவன் தந்தவரை ஆராதிப்போம் முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்முழு பெலத்தோடு ஆராதிப்போம்ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்துஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்கண்மனி போல காலமெல்லாம் காக்கும்கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம் Ondru Kudi aaradhipom Yesu Namadhu BelananarOndru Kudi aaradhipomYesu Namadhu Aarananar-Hallelujah (X8) 1. Parisutha […] - [Nandri Yesuvae - Immattum katha ebinaesarae Song lyrics](https://www.godmedias.com/nandri-yesuvae-immattum-katha-ebinaesarae-song-lyrics/): இம்மட்டும் காத்த எபிநேசரேஉம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே நன்றி ஏசுவே – 4நன்மை செய்திரேநன்றி ஏசுவே 1. ஆபத்து நேரத்தில் காத்தீரையாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையைஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே 2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையாநான் நினைத்ததை நீர் கொடுதீரையாதோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே Immattum katha ebinaesaraeUm padham […] - [Yesuvae en yesuvae Neer illamal - இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Song Lyrics](https://www.godmedias.com/yesuvae-en-yesuvae-neer-illamal-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8/): இயேசுவே என் இயேசுவேநீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரேநன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரேஉம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரேயாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரேஉம் அன்பு போதுமேஉம் துணை போதுமே -2 Yesuvae en yesuvaeNeer illamal enakku yarumillaiyaeNan seidha […] - [Neer en Sontham - நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics](https://www.godmedias.com/neer-en-sontham-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e/): நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்என் தாகம் தீர்க்க வல்லவர் –(2) நீர் என் 2. எ‌‌‌‌‍ரிந்த நாணலை முறிக்காதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என் - [அஞ்சிடேன் ஒருபோதும்-Anjiden Orupothum](https://www.godmedias.com/anjiden-orupothum/): 1.அஞ்சிடேன் ஒருபோதும்பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும்கலங்கிடேன் ஒருபோதும்(2) புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…என் ஆத்துமா தேற்றுகிறார்தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் இருப்பதால்நான் பதறிடேனே ஒருபோதும் (2) 2.சோர்ந்திடேன் ஒருபோதும்சளைத்திடேன் ஒருபோதும்தயங்கிடேன் ஒருபோதும்தளர்ந்திட்டேன் ஒருபோதும் (2) மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்என் மீட்பரோ ஜீவிக்கிறார் தினமும் என்னை பாதுகாக்கிறார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் […] - [Yaengugirom Um Anbin Prasannathai Adainthide](https://www.godmedias.com/yaengugirom-um-anbin-prasannathai-adainthide-song-lyrics/): Yaengugirom Um Mugam Kaane Intha KangalaleYaengugirom Ummayae Darisikavae Yaengugirom Um Anbin Prasannathai AdainthideYaengugirom Um Veettil Nilaithidavae!Yaekkathodu Nirkiromae Vaarum Ingu Engal Mathiyile Senkadal Pilanthathu Um Karamae Yerigovai Sarithathu Um Karamae Kanmalai Pilanthathu Um Karamae Eliyavin Devanum Neerae Yaengugirom Um Valla Karathale ElunthidaYaengugirom Achathai Kalainthidave Yaengugirom Um Thooya Aaviyale Iyangide Yaengugirom Ulagathai Jayithidave Yaekkathodu Nirkiromae Vaarum Ingu […] - [எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu](https://www.godmedias.com/ezhunthidu-ezhunthidu/): தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2 […] - [ஆத்துமமே என் உள்ளமே-Aathumame en ullamae](https://www.godmedias.com/aathumame-en-ullamae/): ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே) நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே) காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே -2காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே) - [பாடுவேன் என்றும் என் இயேசுவின்-Paaduven entrum en yesuvin](https://www.godmedias.com/paaduven-entrum-en-yesuvin/): 1.பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் நாயகனே இயேசுவே என் உறைவிடம்இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கைதொடருவேன் அவர் அடிச்சுவடைஇனி வரும் நாளெல்லாம் (2) 2.பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரேசாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (2) நான் உம்மைப் பாடாமல் வேறென்னசெய்வேன் என் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் […] - [பரத்திலுள்ள எங்கள் பிதாவே-Parathil Ulla Engal Pidhave](https://www.godmedias.com/parathil-ulla-engal-pidhave/): பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள Parathil […] - [சுவாசிக்கும் காற்றிலும் நீரே-Swasikum Kaatrilum Neerae](https://www.godmedias.com/swasikum-kaatrilum-neerae/): உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் […] - [நீர் செய்த அதிசயம்-Neer Seitha Athisayam](https://www.godmedias.com/neer-seitha-athisayam/): நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்எங்கள் அடைக்கலமே பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும் தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோ பின் தேவன் நம் அச்சாரமேஜோதிகளின் […] - [Urakkam Thelivom - உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics](https://www.godmedias.com/urakkam-thelivom-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-tamil-christian-kerthanaigal-song-lyrics/): உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்நாள் வரை உழைத்திடுவோம் அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்துவேற்றுமையின்றி வாழ்வோம் அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்சரித்திரம் சாட்சி கூறும்இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றிநாதனுக்காய் மடிவோம் கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்தரித்திரர் ஆனதில்லை – ராஜ்யமேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்நஷ்டப் பட்டதில்லை உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்உலர்ந்த எலும்புகளேநீங்கள் அறியா ஒருவர் உங்கள்நடுவில் வந்து விட்டார் - [Raja Raja En Yesu Raja - Tami christian song](https://www.godmedias.com/raja-raja-en-yesu-raja-tami-christian-song/) - [Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் song lyrics](https://www.godmedias.com/jeeva-nathiye-enthan-ullathil-paaynthu-selluthume-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/): ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்பாய்ந்து செல்லட்டுமே மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்என்னில் மறைந்து போகட்டுமே-2 உலர்ந்த எலும்புகளெல்லாம்என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே பெலவீனப் பகுதியெல்லாம்என்னில் பெலமாக மாறட்டுமே கனி கொடா மரங்களெல்லாம்என்னில் கனிகள் கொடுக்கட்டுமே ஆவியின் வரங்களினால்என்னை அபிஷேகம் செய்திடுமே - [En Yesu Thunayirukka - என் இயேசு துணையிருக்க song lyrics](https://www.godmedias.com/en-yesu-thunayirukka-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-son/): என் இயேசு துணையிருக்கஎன்ன பயம் எனக்கு காரிருளோ கடும் புயலோ கனவில் தோன்றும் பயங்கரமோ பாதை மாறி சென்றிடேன் பரமன் அவரே துணையானார் காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)(என் இயேசு துணையிருக்க…. வாழ்க்கை துன்பம் திணறினேன் வழியில் அவரே துணையானார் கரத்தில் ஏந்தி மடியில் அவரே தாலாட்டு பாடினார்(என் இயேசு துணையிருக்க…. - [Engae poven esuvae engae poven - எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics](https://www.godmedias.com/engae-poven-esuvae-engae-poven-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதேஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால் Engae poven esuvae engae povenNithiya jeeva vaarthaikal verengum illae Aasaikal alai mothuthae kaatchikal kaatti kavaruthaeOododi varukiraen um […] - [Kirubain kaalathil vaazhkintra naam - கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics](https://www.godmedias.com/kirubain-kaalathil-vaazhkintra-naam-%e0%ae%95%e0%ae%bf%e0%af%ab%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம் அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லைஅவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை செல்லுவோம் சொல்லுவோம்நாடெங்கும் இயேசுவின் அன்பை பொல்லாத என்னை அழைத்தீரேகல்லான இதயத்தை உடைத்தீரே ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர் ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றிநீதியின் பாதையில் நடக்க செய்யும் Kirubain kaalathil vaazhkintra naamEasuvai pukazhnthu thuthithiduvomAvar irakkathirkinayai ontrumillaiAvarintri iratchkar piranthathillai Selluvom solluvom naadengum easuvin anbai Pollatha ennai […] - [Puthiya varudam thantheer - புதிய வருடம் தந்தீர் Song Lyrics](https://www.godmedias.com/puthiya-varudam-thantheer-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-song-ly/): புதிய வருடம் தந்தீர் புதிய கிருபை தாரும்உம் அன்பில் நிலைத்திடஉமக்காய் வாழ்ந்திடஆவியின் கனி கொடுக்க கர்த்தரில் என்றும் நிலைத்திருக்கஎன்னை உம் அன்பாலே நிரப்பும்உமக்காய் புதியவை செய்திடகுயவனே என்னை வனையும் வருஷத்தை உமது நன்மையினால்முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்உமது சாட்சியாய் நின்றிடபெலத்தால் என்னை நிரப்பும் Puthiya varudam thantheerPuthiya kirubai thaarumUm anbil nilaithidaUmakkai vazhnthidaAavyin kanikodukka Kartharil entrum nilaithirukkaEnnai um anbhalae nirappumUmakkaai puthiyavai seithidaKuyavanae ennai vanayum Varushathai umathu nanmaienaalMudi sooti anukraham cheyumUmathu […] - [Indha mannai vittu selvomae - Song Lyrics](https://www.godmedias.com/indha-mannai-vittu-selvomae-song-lyrics/): Indha mannai vittu selvomae Indha Mannanin vazhu arththamae -2 Kartharin ekkalam ketkaiyil servom naam ontraai vinneley -2 Mannavarin munbu nirpomaeVinnavarin meaniyode Naam – 2 Kartharin Aahziyulla intha sariramAahziyamaiyai thavithidum – 2 Kartharin Koda kodi suththarumDeva sayalil antru – 2 Kartharin - [நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu](https://www.godmedias.com/nandriyaal-thudhi-paadu/): நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1. […] - [Ithuvarai Seidha seyalgaluka - இதுவரை செய்த செயல்களுக்காக Song Lyrics](https://www.godmedias.com/ithuvarai-seidha-seyalgaluka-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 1. உவர் நிலமாக இருந்த என்னைவிளைநிலமாக மாற்றிய உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2. தனி மரமாக இருந்த என்னைகனி மரமாக மாற்றிய உம்மைதிசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரேசொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரேசோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி - [kaalamo selluthae - காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran's Most Inspirational Song lyrics](https://www.godmedias.com/kaalamo-selluthae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%af%87-dr-d-g-s-dhinakarans-most-inspirational-song-lyrics/): காலமோ செல்லுதேவாலிபமும் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் துன்பமெல்லாம் மறைந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்வியாதி எல்லாம் நீங்கி போம்நாயகன் நம் இயேசுவால்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் கருணையின் அழைப்பினால்மரணநேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் கதறிடமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் வாழ்க்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடிக்ககாத்துகொள் விசுவாசத்தைமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் - [ஆட்டுக்குட்டியானவரே-Aattukkuttiyanavare](https://www.godmedias.com/aattukkuttiyanavare/): ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 – ஆட்டுக்குட்டியானவரே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 – ஆட்டுக்குட்டியானவரே ஐஸ்வர்யம் உள்ளவர் […] - [என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-en-aath/): என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும். என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki - [தலை சாய்க்கும் கல் நீரய்யா-Thalai saikkum kal](https://www.godmedias.com/thalai-saikkum-kal/): தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு செல்லும் இடமெல்லாம் […] - [ஒரு மகிமையின் மேகம்-Oru magimayin megam](https://www.godmedias.com/oru-magimayin-megam/): ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சிலஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்கஎன் நினைவில என் நடத்தையிலஎன் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா Oru magimayin megamIntha […] - [ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி-Aradhipaen naan oru paadal paadi](https://www.godmedias.com/aradhipaen-naan-oru-paadal-paadi/): ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2 […] - [PAVITRA AATMA AA ( पवित्र आत्मा आ ) | Official Video 4K | New Life AG Community, Chennai](https://www.godmedias.com/pavitra-aatma-aa-%e0%a4%aa%e0%a4%b5%e0%a4%bf%e0%a4%a4%e0%a5%8d%e0%a4%b0-%e0%a4%86%e0%a4%a4%e0%a5%8d%e0%a4%ae%e0%a4%be-%e0%a4%86-official-video-4k-new-life-ag-community-chennai/): LYRICS Verse Karta hoon main samarpan(I Surrender)Yeh aatma aur yeh jeevan(My spirit and my Life) Pre-chorus Haathoan ko uthake main(I lift my hands)Ghutno pe aa raha hoon(and come on my knees)Sheesh ko jhukaake main(I bow down my head)Dil se yeh keh raha hoon(With all my heart I am crying out) Chorus Pavitra Aatma(Holy Spirit)Pavitra Aatma […] - [Enn Azhagae Yeasuvae - என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Song lyrics](https://www.godmedias.com/enn-azhagae-yeasuvae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4) 1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே 2) உம் மார்போடு அணைத்திட என் […] - [Ummai pol ennai maatridumae - Tamil christian song lyrics](https://www.godmedias.com/ummai-pol-ennai-maatridumae-tamil-christian-song-lyrics/): URUVAAKIDUM DEIVAM NEERAEENNAI UYARTHIDUM DEIVAM NEERAE – 4 UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PAAVIYANA ENNAYUM MEETTIDA VANDHIREH UMM THIRU RATHATHAAL KAZHUVIDUMEH UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 KUYAVANIN KAIGALIL NAAN ORU KALIMANVANAIDHIDUMEH UMM SITHAMPOLA UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PARISUTHA AAVIYAL ENNAYUM NIRAPPIYEUMM SITHAM SEYTHIDA VAZHINADATHUM UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 - [Parameshwar pitah - Hindi christian song lyrics](https://www.godmedias.com/parameshwar-pitah-hindi-christian-song-lyrics/): Parameshwar pitah (God our father)Tu hi hai bhala(You alone are good)Parameshwar pitah(God our father)Tu hai nahi mujse khafa(You are not angry with me) X2 Tere pyaar hai sagar se bhi ghera(Your love is deeper than the ocean)Tera dil karuna se hai bhara(Your heart is filled with mercy)Teri nazar mujh par hai sada(You are always watching […] - [Kalangathae Thigaiyathae - கலங்காதே திகையாதே என் song lyrics](https://www.godmedias.com/kalangathae-thigaiyathae-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): உடைந்து போன என் நண்பனே என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் உன் வாழ்வை இழந்த என் பிரியமே உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார் கலங்காதே திகையாதே என் நேசர் உனக்காக மரித்தாரே நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்உடைந்து போன என் நண்பனே 1.) உற்றார் சுற்றார் மறந்தாலும்உன்னை மறவாத நேசர் ஒருவரேநண்பரும் பெற்றோரும் கைவிடலாம்உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே உன்னை கரை சேர்க்கும் காவலன் ஏசுவேஉடைந்து போன என் நண்பனே 2.) ஆயிரம் பதினாயிரம் […] - [Prabhu sannidhilo aanandhame - Telugu christian song lyrics](https://www.godmedias.com/prabhu-sannidhilo-aanandhame-telugu-christian-song-lyrics/): Prabhu sannidhilo aanandhameUllaasame anudhinamPrabhu prema lo niswaardhameVaathsalyame nirantharamHalleluah Halleluah Halleluah amen Halleluah 1. Aakaasamu kante yetthainadhiMana prabhu yesuni krupa sannidhiAa sannidhe manaku jeevamichunuGamyamunaku cherchi jayamichunu 2. Dhukkhinchu vaariki ullaasa vasthramuluDhariyimpajeyunu prabhu sannidhiNoothanamaina aaseervaadhamuthoAbhishekinchunu premanidhi - [Nee dhayalo nen una intha kaalam - Telugu Christian song lyrics](https://www.godmedias.com/nee-dhayalo-nen-una-intha-kaalam-telugu-christian-song-lyrics/): Nee dhayalo nen una intha kaalamNee krupalo dachinavu gathakalamNee dhayalenidhe nenemavdhunoTeliyadhayya Tallidandrulu chuupistaruEnaleni premanu elaloCheyyalani aashistaruAndhanantha goppavariga (2)Nee dhaya unte vaaruKagalaru adhipathulugaNee dhaya lekapothe elaloBrathukuta jarugunaNee siluva nedalone nanudhachi vunchavaniNa shesha jeevithani ne thone gadapalani Nelarale na prananiLepi nanu nilipaavuApavadhi koralaku Antakunta dhachavuNee rekkala nedale nakashraya dhurgamuEe keedu naa dhariki rakundaNee krupanu thodunchumaNee paadhala chenthaneNe […] - [En Yesu Raja Saronin Roja - என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா Song Lyrics](https://www.godmedias.com/en-yesu-raja-saronin-roja-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf/): LYRICS: என் இயேசு ராஜா சாரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும் (2)அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்லஉம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோகடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரேபுயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்பரமனே […] - [Ennullame Endrendrumai - என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics](https://www.godmedias.com/ennullame-endrendrumai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): LYRICS:- என்னுள்ளமே என்றென்றுமாய்எந்நாளும் பாடியே போற்றுவாய்சார்ந்து அவரை ஏகுவாய்இயேசுவே உன் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய்தாங்கியே காப்பவர்தாயினும் அன்புடன்தாங்கி ஏந்தி சுமப்பவர்– என்னுள்ளமே உன்பேரில் கண்களை வைத்துமேஉந்தனை நடத்துவார்ஆறுதல் அளிப்பவர்என்றும் அவரை நம்பிடுவாய்– என்னுள்ளமே உன் சத்தம் கேட்டதும் இயேசுவேஇரங்கியே பதில் செய்வார்தேவனில் அமர்ந்திருநம்பும் நன்மை வந்தடையும்– என்னுள்ளமே - [KALVARIYIL YEGASUTHAN - கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics](https://www.godmedias.com/kalvariyil-yegasuthan-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): LYRICS:- கல்வாரியில் ஏகசுதன்தொங்கியே மாண்டனரேஅழகற்றோராய் தேவ மைந்தன்அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசுபாவங்கள் ஏற்றவராய்என் தேவனே கைவிட்டீரோகதறும் காட்சியிதே மெய்யான பானம் மெய்யான போஜனம்நித்திய ஜீவன் இவர்என்றென்றுமாய் பிழைத்திடபந்தியில் பங்கடைவோம் சரீரமான சபையில் நம்மைஅன்புடன் இணைத்தாரேஇரத்தத்தினால் ஒப்பந்தம் செய்தஇயேசுவை பின்பற்றுவோம் - [NAL MEIPPAN IVARE - நல் மேய்ப்பன் இவரே Song lyrics](https://www.godmedias.com/nal-meippan-ivare-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): LYRICS:- நல் மேய்ப்பன் இவரேஇயேசு நல் மேய்ப்பன் இவரேசொல்லொண்ணா அன்பினால்தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்ஆடுகள் முன்னே செல்லுகின்றார்அவரின் பின்னே சென்றிடுவோம் …நல் மேய்ப்பன் கள்வர் மந்தையை சாடிடும் போதும்கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்பிள்ளையைப் போல தோள்களிலேகள்ளமில்லா துயில் கொண்டிடுமே …நல் மேய்ப்பன் மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தைமேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்குரலொலி கேட்டு தேடிடுமேகுயவனின் கையில் அடங்கிடுமே …நல் மேய்ப்பன் - [Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் song lyrics](https://www.godmedias.com/arputha-rajan-yesuvai-nambinal-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88/): LYRICS:- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் –2துன்பங்கள் மறைந்தே போகும்இன்ப வாழ்வு வந்து சேரும் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் –2அன்பரின் பாதம் வாரும் அற்புதங்கள் இன்றே பாரும் -2 அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல […] - [Kavalai Padaathe - கவலைப்படாதே மகனே Song Lyrics](https://www.godmedias.com/kavalai-padaathe-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): கவலைப்படாதே மகனே கவலைப்படாதேகவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2) உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதாஉன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே காக்கைகளை போஷிக்கும் தேவனவர்அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)பூக்களை உடுத்திடும் ராஜனவர்கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)கவலைகள் அவரிடம் சொல்லி விடுகண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே Kavalai Padaathe Magane Kavalai PadaatheKavalai […] - [Thikkatra Velaiyile - திக்கற்ற வேளையிலே](https://www.godmedias.com/thikkatra-velaiyile-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): LYRICS:- திக்கற்ற வேளையிலேபக்கபலம் இயேசுஎக்காலமும் உனக்குதக்கத்துணை இயேசு காலைத்தள்ளாட ஒட்டார்உன்னை காக்கிறவர் உறங்கார்காலையிலும் மாலையிலும்எவ்வேளையிலும் அணைப்பார் கண்களை ஏறெடுத்தால்இன்றே நீ விசுவாசித்தால்நன்மைகளை அற்புதமாய்இயேசுவில் கண்டிடுவாய் ***********************************thikkatra velaiyile pakka balam Yesuekkalamum unakkuthakkathunai Yesu kaalaithallada ottaarunnai kaakkiravar urangaarkaalaiyilum maalaiyilumevvelayilum anaippaar kangalai yereduthaalindre nee visuvaasithalnanmaigalai arputhamaaiYesuvil kandiduvaai*********************************** - [Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்](https://www.godmedias.com/anu-thinamum-ummil-naan-lyrics-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): LYRICS:-அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே - [VANATHIL YESU - வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics](https://www.godmedias.com/vanathil-yesu-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): LYRICS:-வானத்தில் இயேசு தோன்றிடும்அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம்தேவ ராஜன் இயேசுவையே நோவா காலம் போலவேபாவமே பெருகுதேதலையை உயர்த்தி விழிப்பாய் தினமேநிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய்நீதியை காத்தோமேஉலகை வெறுத்து ஜீவியம் செய்துமேஅவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும்வார்த்தையோ மாறாதேஅமைதி நிலவும் சுகமே துளிரும்புது மெய் வாழ்வு மலர்ந்திடும்**************************************** Vaanathil Yesu thondridumAntha naalum endru vanthidumoKannaarave kandiduvomDeva Raajan Yesuvaye Novah kaalam polave Paavame perugutheyThalaiyai uyarthi vizhippaai […] - [Sarveshwara Um Sannithiyil - சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics](https://www.godmedias.com/sarveshwara-um-sannithiyil-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf/): LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum […] - [Anbin Mugathai - அன்பின் முகத்தை Song Lyrics](https://www.godmedias.com/anbin-mugathai-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-song-lyrics/): LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu […] - [Kaalam Vegamai Oduthey - காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics](https://www.godmedias.com/kaalam-vegamai-oduthey-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%87-fmpb-song-lyrics/): காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும் - [Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics](https://www.godmedias.com/kalamo-konjamthan-fmpb-songs-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே 1. சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே 2. முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க […] - [Thunai neerae en yesuve - துனை நீரே என் யேசுவே song lyrics](https://www.godmedias.com/thunai-neerae-en-yesuve-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): துனை நீரே என் யேசுவே ராஜனே நீர் வாழுமே என் வாழ் நாள் முழுவதும் எனக்கு எல்லாமே நீரே துனை நீரே என் யேசுவே நா நா ……….. Na na …… காலங்கள் மாறியே புரியாமல் போனேனே துனையாக வந்ததை கண்டேன் எனக்காக வந்தீரே சுலுவையை சுமந்தீரே பலியாகி தந்ததை கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றீனீர் கண்ணீரின் பாதையில் களைப்பான நேரத்தில் கரங்களை […] - [Uyarndha Adaikalam Neere - உயர்ந்த அடைக்கலம் நீரே Song Lyrics](https://www.godmedias.com/uyarndha-adaikalam-neere-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): Arpudhangal Seiyum DhevanEnnai ThaanguvaarAthisayam Seiyum KartharEnnai VazhinadathiduvarAaraaindhu Mudiyadha Kaariyangal Enaku KaatiduvarEnni Mudiyadha AdhisayangalEnaku Seidhiduvar Uyarndha Adaikalam NeereEn Kottai Neer ThaanaeEn Kanmalayana Kristhesu Karthave 1. Nitham Nitham En Satham KetpavareKalgal Idaramal PadhugapavareKoopidum Velayil Seviyai SaipavareVaaku Maara En Nesar Neer Oruvare Uyire Ummai Naan AaradhipenUmmaiye Endrum Naan Thudhithiduven 2. Megamai Ennodu Kooda VarubavareTheengu Naalil Ennai Thaangum DhevaneThunba […] - [Yesuva Kondaaduven - ஏசுவை கொண்டாடுவேன் -Mass Sammy Thangiah song lyrics](https://www.godmedias.com/yesuva-kondaaduven-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-mass-sammy-thangiah-son/): ஏசுவை கொண்டாடுவேன் அவர் சிலுவையை கொண்டாடுவேன் மரிச்சாரே எனக்காகதான் நான் வாழுறேன் அவரால தான் மாஸ் மாஸ் சிலுவை தான் மாஸ் இயேசு இயேசு என் உயிர் மூச்சு சாத்தான் கையில இருந்த என்னை ரத்தம் சிந்தி மீட்டாரு பாவங்களை சாபங்களை சுமந்தாரு எல்லாத்தையும் முடிச்சாருசிலுவையிலே முடிச்சாரு பாவத்தை வேரோட அழிச்சாரே மாஸ் மாஸ் மாஸ் மாஸ் சர்பங்களையும் தேள்களையும் சாத்தானின் வல்லமையும் மிதித்து போடா அதிகாரம் தந்தாரே அவர் ஜீவன் எனக்குள்ளேஅவர் ஆவி எனக்குள்ள எனக்குள்ள […] - [Aaviyae Ennilae Ootidumae - ஆவியே என்னிலே song lyrics](https://www.godmedias.com/aaviyae-ennilae-ootidumae-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-song-lyrics/): ஆவியே என்னிலே ஊற்றிடுமேபுது அபிஷேகத்தை – (2)வாஞ்சிக்கிறேன்நேசிக்கிறேன்சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை – (2) 1. நேற்றைய பெற்ற அபிஷேகமல்லகடந்த நாளில் பெற்றதுமல்ல – 2புதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன் 2. பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கின பரிசுத்த ஆவியே வானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே (2)வாஞ்சிக்கிறேன் 3. வாலிபர் தரிசனம் காணவேமூப்பர்கள் சொப்பனம் பார்க்கவே இயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம் -2வாஞ்சிக்கிறேன் 4. சாபங்கள் எல்லாம் மறைந்ததேவியாதிகள் எல்லாம் சுகமானதே கட்டுகள் அறுந்ததேநீர் தந்த அபிஷேகத்தால் – 2வாஞ்சிக்கிறேன். - [Karthar Seitha Nanmaikal - கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics](https://www.godmedias.com/karthar-seitha-nanmaikal-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/): கர்த்தர் செய்த நன்மைகளைநித்தமும் நித்தமும் நினைக்கிறேன்அவர் செய்த அதிசயம்எண்ணி முடியாதே – 2 அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா அல்லேலுயா – 4 1. சபையே துதியுங்கள்ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2நம் தேசம் நம் கரத்திலேசகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2(அல்லேலுயா) 2. தம்புரோடும் நடனத்தோடும்கர்த்தரைத் துதியுங்கள் – 2எக்காள சத்தத் தொனியோடே எதிரியை துரத்திவோம் -2(அல்லேலுயா) 3. பாதையெல்லாம் பாதுகாத்தஇயேசுவை துதியுங்கள் – 2தம் கைகலில் நம்மை சுமந்தாரேசொல்லுவோம் செய்த நன்மையை – 2(அல்லேலுயா) - [kattukkullae Kichili Maram - காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics](https://www.godmedias.com/kattukkullae-kichili-maram-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d/): காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை – (2) பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை -(2) 1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் – (2)அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்அவர் ஜீவனுள்ளவர்என் உயிரில் கலந்தவர். ( காட்டுக்குள்ளே) 2.என் நேசரின் வஸ்திரம்வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்அவர் தொட்டால் நான் சுகமாவேன்(காட்டுக்குள்ளே) 3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோ என்னை […] - [Adavi Tharukkalin Idayil - அடவி தருக்களின் இடையில் Song lyrics](https://www.godmedias.com/adavi-tharukkalin-idayil-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af/): அடவி தருக்களின் இடையில்ஒரு நாரகம் எந்த வண்ணம்விசுத்தரின் நடுவில் காணுந்தேஅதி ஸ்றேடனாம் யேசுவினே வாழ்ந்துமே என்றெப்ரியனேஜீவ காலமெல்லாம் ஈமரூ யாத்றயில்நந்நியோடெஞான் பாடிடுமே (2) பந்நீர் புஷ்பம் சரோனின் அவன்தாமரயுமே தாழ்வரயில்விசுத்தரில் அதி விசுத்தனவன்மா சௌந்தர்ய ஸம்பூர்ணநெ பகர்ந்த தைலம் போல் நின் நாமம்பாரில் சௌரப்பியம் விசுந்நதால்பழி துஷிநிந்த நெருக்கங்களில்என்னெ சுதந்தமாய் மாற்றிடனே மனக்ளேஷ தரங்ஙங்ஙளால்துக்க ஸஹாரத்தில் முங்ஙம்போள்திருக்கரம் நீட்டி எடுத்தணச்சுபயப்படெண்டா எந்நுரைக்சவநே திருஹிதம் இஹெ திச்சுடுவான்இதோ ஞான் இப்போள் வந்நிடுந்நெஎன்றெ வேலயே திகச்சு கொண்டுநின்றெ முன்பில் ஞான் […] - [Kaatheerae oru theethum - காத்தீரே ஒரு தீதும் என்னை Song lyrics](https://www.godmedias.com/kaatheerae-oru-theethum-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/): காத்தீரே காத்தீரே ஒரு தீதும் என்னை அணுகாமல்சுமந்தீரே சுமந்தீரே என் பாதம் கல்லில் இடறாமல் (2) உம்மைப் போல யாருமில்லை இவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை – காத்தீரே 1.உம்மை விட்டு தூரம் சென்ற நேரம் கல்வாரியின் அன்பை நான் மறந்தேன் ஆயினும் உம் அன்பு குறையவில்லை தேடி வந்தீரே (2) உம்மைப் போல யாருமில்லைஇவ்வுலகில் எவரும் இல்லைவானத்தின் கீழ் பூமியின் மேல்உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை […] - [Jis Din Mein Cover- Shelley Reddy - Neer Illatha Nallellam - Neevu Leni Rozantha - Song lyrics](https://www.godmedias.com/jis-din-mein-cover-shelley-reddy-neer-illatha-nallellam-neevu-leni-rozantha-song-lyrics/): Jis Din Mein Tu Na Ho,Woh Din Hi Nahi,Jis Jeevan Mein Tu Na,Woh Jeevan Nahi, Jeevan Ka Jharna, Tu Hi Hai.Sach Ki Raah, Tu Hi Hai.Rishto Ka Janma, Tu Hi Hai.Mere Dil Ki Khushi, Tu Hi Hai. Kshamtaein Meri, Tu Hi Hai.Taakat Meri, Tu Hi Hai. Rakshak Mera, Tu Hi Hai.Killa Mera, Tu Hi Hai. […] - [Reckless Love - Christian song lyrics](https://www.godmedias.com/reckless-love-christian-song-lyrics/): Lyrics: Reckless LoveWritten by Cory Asbury, Caleb Culver, and Ran Jackson Verse 1 Before I spoke a word, You were singing over meYou have been so, so good to meBefore I took a breath, You breathed Your life in meYou have been so, so kind to me Chorus Oh, the overwhelming, never-ending, reckless love of […] - [Thooki Edutheerae - தூக்கி எடுத்தீரே Song lyrics](https://www.godmedias.com/thooki-edutheerae-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): கீழே விழுந்தவனாய்மேலே பார்த்தவனாய் (2) தூக்கிவிட யாருமில்லை!தனிமையில் யாருமில்லை,கவலை என் வாழ்க்கையானதே, கண்ணீர் என் உணவானதே! தூக்கி எடுத்தீரே…..என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே…. 1. ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியம் என்னையும் தெரிந்ததே..பலமுள்ளதை வெட்கப்படுத்த பெலவீனன் என்னையும் தூக்கினீரே..உள்ளதை அவமாக்கவே இல்லாத என்னையும் தெரிந்தீரே,உள்ளதை அவமாக்கவே இழிவான என்னையும் தெரிந்தீரே…. என்னை தூக்கி எடுத்தீரே….என்னை தூக்கி எடுத்தீரே….வாழ்வில் உதித்த சூரியனாய்என்னை தூக்கி எடுத்தீரே…. - [Ummai nokki paartha mugangal - உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics](https://www.godmedias.com/ummai-nokki-paartha-mugangal-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் பிரகாசமாகுதே! உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் வெளிச்சமாகுதே! நீர் ஆதியும் அந்தமுமானவரே,ஆல்பா ஒமேகாவுமானவரே,தொடக்கமும் முடிவுமில்லாதவர்நீர் அழகானவர் ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 1.எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே பேசினாரே!எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே ‌‌சிரித்தனரே ,ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனேஎந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 2.எத்தனை மனிதர்கள் என்னை கீழே […] - [Malaigal vilaginalum - மலைகள் விலகினாலும் Song Lyrics](https://www.godmedias.com/malaigal-vilaginalum-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது -2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 1.மலைகளை போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர் ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும் கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே […] - [Tumsa koi nahin - Hindi christian song lyrics](https://www.godmedias.com/tumsa-koi-nahin-hindi-christian-song-lyrics/): Tumsa koi nahinTumsa kahin nahinAb hai pura yakeenTumsa Koi Nahin Yeshua Mashih ho mahima teriGaye Asaman Gaye zameen Aandhero me tu roshni haiTu hi manzil tu rastah bhi haiTu hai jahan na kuch kamih haiTera hi naam Zindagi hai Hallelujah hallelujah - [Teri Panah Mein Raju D Silva - Song lyrics](https://www.godmedias.com/teri-panah-mein-raju-d-silva-song-lyrics/): Teri Panah MeinPaoo Main Shifa Tera Yeh BhavanKitna Hai Pyara Tujh Ko Hi Main ChahooTere Bin Main Adhura HuTujh Ko Hi Main PaooTere Sang Main Pura Hu Teri Sharan MeinHai Kuch Bhi Na KamhiTujh Ko Hi ChahooTu Meri Zindagi Tujh Ko Hi Main ChahooTere Bin Main Adhura HuTujh Ko Hi Main PaooTere Sang Main Pura […] - [காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு - Kaatrey Nee Karthar Vaarthai Ketidu](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் […] - [Naan Bayapadum Nalilae - நான் பயப்படும் நாளிலே](https://www.godmedias.com/naan-bayapadum-nalilae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும்யார் என்னை தடுத்தாலும்யார் என்னை பகைத்தாலும்அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 3.கர்த்தர் எனக்காய் யாவையும் […] - [கிறிஸ்தவர்கள் வட்டி தொழில் செய்யலாமா ?](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/) - [இயேசுவை நம்பினோர் - Yesuvai Nambinor song lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-yesuvai-nambinor-song-lyrics/): 1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைஎன்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதேநம்பினோரைக் கிருபை சூழ்ந்திடஇம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்இன்னமும் காத்துன்னை நடத்துவார் – இம்மட்டும் 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரைநம்புவதில்லை தம் ஆலோசனைகோர பயங்கர காற்றடித்தும்கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் – நெஞ்சமே 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றேஏகிப் பறந்திடும் பக்தரோடேசேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலேஜெய கம்பீரமே உனக்குண்டே – நெஞ்சமே 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்வறட்சி மிகுந்த காலத்திலும்பக்தன் வலது பாரிசத்திலேகர்த்தன் […] - [Azhagana Yesuve - அழகான இயேசுவே song lyrics](https://www.godmedias.com/azhagana-yesuve-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன் உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன் உலகம் தருமா உம் அன்பைப் போலவே எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம் உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை உம் நாமம் பாடப் பாட மனம் கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய் உம் வேதம் தேட தேட […] - [Neer Poothumae - நீர் போதுமே song lyrics](https://www.godmedias.com/neer-poothumae-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-song-lyrics/): நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்உம்மை என்றும் ஆராதிப்பேன்-2பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரேஉம்மை என்றும் ஆராதிப்பேன் நீர் போதுமே நீர் போதுமே-2 ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரேதாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2 அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரேவெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும் - [YENNI MUDIYA ATHISAYANGAL - எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics](https://www.godmedias.com/yenni-mudiya-athisayangal-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d/): எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால் […] - [Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே song lyrics](https://www.godmedias.com/kanmalaye-karthave-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே - [Anbu Yesuvae - அன்பு இயேசுவே Song lyrics](https://www.godmedias.com/anbu-yesuvae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): அன்பு இயேசுவே அருகில் வாருமே ஆறுதலும் ஆதரவும் எனக்கு தாருமே நான் செல்லும் பாதை எல்லாம் என்னொடு நடக்க வேண்டும் நான் சோர்ந்து போகும்போது உன் தோளில் சாய வேண்டும் அல்லும் பகலும் என்னை காக்கும் அன்பு தெய்வமே அன்றும் இன்றும் என்றும் தொடரும் இந்த பந்தமே -2 காலமெல்லாம் கடந்தவரே ஞாலம் எங்கும் நிரந்தவரே காத்திருந்து தேடுகிறேன் கனவெல்லாம் உன் முகமே காண வேண்டுமே இயேசுவே – உன் முகம் பார்க்க வேண்டுமே தேவனே கோடி […] - [Thaayae unthan dharisanam - தாயே உந்தன் தரிசனம் song lyrics](https://www.godmedias.com/thaayae-unthan-dharisanam-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): தாயே உந்தன் தரிசனம் தருவாயே (2) தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா அண்டி வந்தோம் எங்களுக்கு அடைக்கலம் நீ அம்மா அம்மா மரியே எம்மை அரவணைப்பாய் நீயே தாயே உந்தன் தரிசனம் தருவாயே(2) காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ (2) இறைவன் கண்டெடுத்த காவியம் நீ (2) இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ (2) மரியே வாழ்க மரியே வாழ்க மரியே நீ வாழ்க… தாயே உந்தன் தரிசனம் […] - [Aaradhanai - ஆராதனை song lyrics](https://www.godmedias.com/aaradhanai-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-song-lyrics/): ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2 என் இயேசுவுக்கே என் முழுமையும் என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2 பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2 முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2 பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2 என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2 என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை - [Uyiranavarae - உயிரானவரே song lyrics](https://www.godmedias.com/uyiranavarae-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம் உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 முடியாத காரியத்தை முடிக்க செய்தீர் முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2 உம் பாதம் ஒன்றே போதும் என் வழிகள் நேர்த்தியாகும்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2 வழுவாமல் காத்தீரய்யா விழுந்து பணிந்திடுவேன்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே - [Yesuvukku Nandri Sonnaayaa – இயேசுவுக்கு நன்றி சொன்னாயா](https://www.godmedias.com/yesuvukku-nandri-sonnaayaa-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a/): இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. […] - [Vellam pola thunbam vanthum - வெள்ளம் போல துன்பம் வந்தும் song lyrics](https://www.godmedias.com/vellam-pola-thunbam-vanthum-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/): வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயங்கள் செய்தாரே ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன் வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே தானாக எனக்குள் வந்து எதேதோ செய்தாரே 1. கைப்பிடித்த மனிதன் என்னைக் கைவிட்டாலும் இயேசப்பா கூட வந்தீரே வெறுப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும் கூட என்னை சேர்த்துக் கொண்டீரே 2 நான் போட்ட திட்டங்களும் வீணாய் போனாலும் உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே என் வழிகள் […] - [Naan Paavai Than - நான் பாவி தான் song lyrics](https://www.godmedias.com/naan-paavai-than-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை கூப்பிட்டீர் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறை பிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் பயத்தினால் அலைந்து பாவ பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வாரேன் – வாரேன் நான் பாவி தான் அன்பாக நீர் நீங்கா தடைகள் […] - [Devanae en sirumaiyil - தேவனே என் சிறுமையில் song lyrics](https://www.godmedias.com/devanae-en-sirumaiyil-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-song-lyrics/): தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேபோதுமானவர் நீர்புதுமையானவர் நீர்-தேவனே சத்தியம் அறியனுமே-என்னுள்சத்தியம் வளரனுமே-2சத்தியத்தை அறிந்தவனாய்சத்தியத்தை உணர்ந்தவனாய்செயல்பட உதவி தாருமேஉதவி எனக்கு தாருமே-தேவனே ஓடிடும் ஓட்டத்திலேநான் உறுதியாய் ஓடிடவே-2கீழானதை நோக்கிடாமல்மேலானதை நோக்கிடவேகிருபை எனக்கு தாருமேகிருபை எனக்கு தாருமே தேவனே என் சிறுமையில்கண்ணோக்கி பார்த்தீரேஇயேசுவே என் எளிமையில்கை தூக்கி எடுத்தீரே-2 நல்லவர் நீர் எப்போதுமேவல்லவர் நீர் எந்நாளுமேமுன்பாக செல்பவர் நீர்என்னோடு இருப்பவர் நீர்-தேவனே   - [நீங்கள் அறிவிக்காவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள் ?](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/) - [Kaividaathiruppar - கைவிடாதிருப்பார் song lyrics](https://www.godmedias.com/kaividaathiruppar-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் 1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் 2. அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2- கைவிடாதிருப்பார் Kaividaathiruppar en vazhvin paathayilae-2 kadina pathaiyile udan irunthu enakku uthavi seivaar-2-Kaividaathiruppar 1.Mullugal niraintha ivvulaginilae leeli […] - [Enthan Devan - எந்தன் தேவன் song lyrics](https://www.godmedias.com/enthan-devan-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன்இதயம் முழுவதும் உம்மை தேடியேஅனுதினம் எங்கும் உம்மை பாடவே மகிமை மகிமை என்றும் உமக்கேமாட்சிமை எல்லாம் தேவா உமக்கேஎனது சகலமும் என்றும் உமக்கேஉமது பிரியம் நான் தேவா உமக்கேஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே தந்தையே எந்தன் […] - [Sonnathellam Seibavare - Tamil christian song](https://www.godmedias.com/sonnathellam-seibavare-tamil-christian-song/) - [We bow low song lyrics](https://www.godmedias.com/we-bow-low-song-lyrics/): We bow low, We bow low, Faces down to the ground in your presence Lord With our tears we wash your feet. We bow low, We bow low Falling on our knees. We bow low, We bow low To the King of Kings. Holy, Holy, Holy, Holy Holy, Holy Holy are you Lord forevermore - [Naniyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph](https://www.godmedias.com/naniyal-ummai-tamil-translation-of-nanniyode-njan-sreya-anna-joseph/): நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்எந்தன் இயேசு நாதரேஎமக்காக நீர் செய்த நன்மைக்கேஇன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2)கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) – நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) – நன்றியால் Nandriyal Ummai thuthipen endrumEnthan Yesu NadhareEmakkaga Neer seitha nanmaikke indru nandri koorugiren(2) Thaguthiyilla nanmaigalum emakku thantha Sagayare(2)Ketkatha […] - [En Idhayam Sollum - என் இதயம் சொல்லும் song lyrics](https://www.godmedias.com/en-idhayam-sollum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): என் இதயம் சொல்லும்என் உதடும் பாடும்நீர் மட்டும் உண்மை அன்பு என்று உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனேஉறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர் கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரேஎன் சுமை சுமந்து கொண்டு உதவினீரே இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்றுவாழ்வதா சாவா என்று நினைத்த போதும்எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்என் கூடவே இருந்து தேற்றினீரே En Idhayam […] - [Neenga Illanna Nanga illapa- நீங்க இல்லனா நாங்க இல்லப்பா song lyrics](https://www.godmedias.com/neenga-illanna-nanga-illapa-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2/): நீங்க இல்லனா நாங்க இல்லப்பா நாங்க இருப்பதும் உங்க தயவப்பாநீங்க இல்லன்னா ஆரம்பமான எந்த காரியமும் அது அற்பமாக என்னப்படுமப்பாமுடிவு காலம் வரும் போதெல்லாம்நீங்க சம்பூரணமாய் மற்றிடுவிங்கப்பா நான் வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்இயேசப்பா நீங்க கொடுத்த ஈவு தானப்பாஉலகத்திற்கு சாட்சியாய் இருக்க என்னை உமக்கேன்று தெரிந்து கொண்டீரப்பா நான் கண்ணீரிட்டு ஜெபிக்கும் போதெல்லாம்என் கண்ணீருக்கு பதில் தந்தீர் அப்பாகனிவான உங்க அன்பினால் என்னை கண்மணி போல் காத்து வந்தீரப்பா - [Enakkaay karuthuvaar - எனக்காய் கருதுவார் song lyrics](https://www.godmedias.com/enakkaay-karuthuvaar-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு 2. பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு 3. இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு 4. சேருவேன் நான் இயேசுவோடுஅவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு 1.Enakkaay […] - [Irunthavare Irupavarae - இருந்தவரே இருப்பவரே song lyrics](https://www.godmedias.com/irunthavare-irupavarae-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): இருந்தவரே இருப்பவரேநீர் என்றும் மாறாதவர் -2 யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 என் இராஜனேயெகோவா ராஃபாசுகம் தரும் மருத்துவரேஜீவன் தந்தீர்யெகோவா ரூவா நடத்திடும் நல் மேய்ப்பரேவாழ வைத்தீர் யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 யெகோவா ஷாலோம்சமாதானம் தருபவரேஎனக்குள்ளேயெகோவா நிசிஜெயம் தருபவரேஎன் வாழ்வினிலே யாவே யெஷுவாஎந்தன் இயேசுவே-2 Irunthavare IrupavaraeNeer Endrum Marathavar – 2 Yahweh YeshuaYenthan yesuveh -2 En Rajanae Yehovah Rapha sugam tharum MaruthuvarareJeevan Thantheer Yehovah Ruah Nadathidum NalmeiperehVaala Vaitheer – […] - [Rathamae sinthapatta Rathamae- ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே song lyrics](https://www.godmedias.com/rathamae-sinthapatta-rathamae-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b0/): ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையாக சிந்தப்பட்டதே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே விலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல ரத்தமே -2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து -2 சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே -2 (ரத்தமே) தூரமான புறஜாதி எனக்கு […] - [Ummai Nambum Nan- உம்மை நம்பும் நான் songs lyrics](https://www.godmedias.com/ummai-nambum-nan-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-songs-lyrics/): உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மையே நம்பி இருப்பேன் உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர் என் கேடகமுமானீர் -2 என்னை நினைப்பவரே ஆசீர் வதிப்பவரே என்னை நினைப்பவரே என்னை ஆசீர் வதிப்பவரே உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 […] - [Oruvaralae um Oruvar - ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics](https://www.godmedias.com/oruvaralae-um-oruvar-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-so/): ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திட என்பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே) ஜீவனை பெற்று நான் ஆளுகை செய்திட கிருபையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே) Oruvaralae um Oruvar moolamai Naan Neetheemaanai maatrapattenae […] - [Thadaigalai Udaippavarae - தடைகளை உடைப்பவரே song lyrics](https://www.godmedias.com/thadaigalai-udaippavarae-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2 புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே – 2 தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை வாசலை தருபவரே தாவீதின் திறவுகோல் உடையவரே எனக்கு திறந்த […] - [Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய் song lyrics](https://www.godmedias.com/ummel-vaanjaiyai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-song-lyrics/): உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது […] - [Kanmalaiyanavar Thuthikapaduveeraga - கன்மலையானவர் song lyrics](https://www.godmedias.com/kanmalaiyanavar-thuthikapaduveeraga-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் ரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் ரட்சண்ய கொம்பு – 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் ) ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2 விசாலமான இடத்திலேயே என்னை கொண்டு வந்து நீர் […] - [Ummai Pola Ratchakar - உம்மை போல ரட்சகர் song lyrics](https://www.godmedias.com/ummai-pola-ratchakar-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை – 2 என் இதயம் மகிழ்கின்றது என் கொம்பு உயந்துள்ளது – 2 பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது ரட்சிப்பினால் கழி கூர்கின்றது – 2 மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே – 2 என்னை நினைத்தீர் நீர் மறவாமலே கனி […] - [Abishega Oliva Maram- அபிஷேக ஒலிவ மரம் song lyrics](https://www.godmedias.com/abishega-oliva-maram-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் – நான் உம் உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2 நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர் நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2 காப்பாற்றும் காவலர் நீரே அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே எந்த சேதம் இன்றி காப்பவரே […] - [Vetri Sirantharae Yesu -வெற்றி சிறந்தாரே யேசு song lyrics](https://www.godmedias.com/vetri-sirantharae-yesu-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-s/): வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே -2 ராஜாதி ராஜாவாம் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் – 2 நீதிமானின் கூடாரத்தில் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராகாரமங்கள் செய்யும் -2 மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது -2 ஆகாதென்று தள்ளினார்கள் என்னை அஃகினி மூலை கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக -2 களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் -2 Vetri Sirantharae Yesu Vetri […] - [Um Anbai Paada Naan Vanthen - உம் அன்பை பாட நான் song lyrics](https://www.godmedias.com/um-anbai-paada-naan-vanthen-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): உம் அன்பை பாட நான் வந்தேன் ஐயா உம் புகழை போற்ற என்னை அழைத்தீர் ஐயா (2) நாளாக நாளாக நானில்லையே என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2) நன்றி சொல்லி நான் உம்மை துதிப்பேன் எந்தன் உயிருள்ள வாழ்நாளெல்லாம் (2) 1. எனக்காக சிலுவையை சுமந்தவரேஎன் பாவம் கழுவிட வந்தவரே (2)நாளாக நாளாக நானில்லையே என் உள்ளம் நன்றியால் துதிக்கின்றதே (2)உந்தன் அன்பை நான் என்றும் மறவேன் இந்த ஜீவன் உம்மை காணும் வரை (2) […] - [Aagamangal Pugaz - ஆகமங்கள் புகழ் song lyrics](https://www.godmedias.com/aagamangal-pugaz-%e0%ae%86%e0%ae%95%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-song-lyrics/): 1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ அருரூபா 2 மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ மனுவேலா 3 நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ நரதேவா 4 ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக […] - [Naan ummai patri - நான் உம்மை பற்றி song lyrics](https://www.godmedias.com/naan-ummai-patri-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-song-lyrics/): நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் ஆ! உந்தன் நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் - [Nesippaen Naan Nesippaen - நேசிப்பேன் நான் song lyrics](https://www.godmedias.com/nesippaen-naan-nesippaen-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் வணாந்திரமான வாழ்வு எல்லாம் ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் எலியாவை போல என்னை நடத்தினீர் தண்ணீரும் அப்பமும் தந்தீரே நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் யோனாவை போல வழி மாறினாலும்நேர்த்தியாய் என்னை நடத்தினீர் நேசிப்பேன் நான் நேசிப்பேன் நேசிப்பேன் நான் நேசிப்பேன்என் தாழ்வான நேரமெல்லாம்உமை நேசிப்பேன் […] - [Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics](https://www.godmedias.com/ethirpartha-mudivai-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-song-lyrics/): எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர் பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லாஉம் ஆவியல் செய்து முடிப்பீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர் என்னில் நற்கிரியை தொடங்கியவர் கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியம் செய்து முடிப்பீர்சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்எவ்வழியாய் செய்து முடிப்பீர் Ethirpartha Mudivai Tharupavarae English […] - [ULLAMELLAM - உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics](https://www.godmedias.com/ullamellam-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af/): 1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ - [VAASALANDAI NINDRU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் - Tamil Christian Kerthanaigal Lyrics](https://www.godmedias.com/vaasalandai-nindru-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — […] - [Unthan sitham pol nadathum song lyrics](https://www.godmedias.com/unthan-sitham-pol-nadathum-song-lyrics/): உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே   UNDHAN SITTHAM POL NADATHUM KARTHAAVE NEER NITTHAM ENNAI ENDHAN SITHAM POLA VENDAAM […] - [ఇమ్మానుయేలైన నా దేవుడు - Song lyrics](https://www.godmedias.com/%e0%b0%87%e0%b0%ae%e0%b1%8d%e0%b0%ae%e0%b0%be%e0%b0%a8%e0%b1%81%e0%b0%af%e0%b1%87%e0%b0%b2%e0%b1%88%e0%b0%a8-%e0%b0%a8%e0%b0%be-%e0%b0%a6%e0%b1%87%e0%b0%b5%e0%b1%81%e0%b0%a1%e0%b1%81-song-lyrics/): పల్లవి: ఇమ్మానుయేలైన… నాదేవుడు నన్నుకాపాడువాడునాకోట నాశైలము నాదుర్గమై నన్ను రక్షించువాడు. అ.ప : నేనెన్నడు భయపడను నాయేసు తోడుండగా…నాకాపరి నాఊపిరి నాసర్వం నాయేసెగా.. 1. గాఢాంధకారపు లోయలలో – నేను సంచరించినశత్రృవుల చేతిలో నేఓడిన – శోధనలే చుట్టుముట్టిననేనెన్నడు భయపడను నాయేసు తోడుండగా..నా కాపరి నాఊపిరి నాసర్వం నాయేసెగా ! ఇమ్మాను! 2. దిక్కులేనివానిగ నేనుండిన – ఈలోకమే వెలివేసిన…. నమ్మినహితులెల్ల ద్వేషించిన – అవమానములే చేసినచింతించనూ దుఃఖించనూ నీస్నేహమేవుండగా…నాఆశ్రయం నాకేడెము నాబలము నాయేసెగా !ఇమ్మాను! రచన […] - [Vesaarina mansae - song lyrics](https://www.godmedias.com/vesaarina-mansae-song-lyrics/): వేసారిన మనసే ఊగెనే చేజారిన స్ధితికి చేరెనే యే గాయమైన మానదే నాకున్న బలము చాలదే (2)వినిపించు యేసు నీ స్వరం నడిపించు నీతో అనుక్షణం 1.కోరినాను శ్రేయమైన నీ ప్రేమనే తాళలేను లేసమైన నీ కోపమే భారము మోపకే లోపమూ చూడకే ఎన్నడు నీ కృప దూరము చేయకే 2. వాడిపోదు శ్రేష్టమైన ఈ బంధమే వీడిపోదు ఆదరించే నీ స్నేహమే తోడుగా ఉండునే – త్రోవను చూపునే చేకటి కమ్మినా క్షేమము పంపునే Vesaarina […] - [Choochu Chunnamu Nee Vaipu - Song lyrics](https://www.godmedias.com/choochu-chunnamu-nee-vaipu-song-lyrics/): చూచుచున్నాము నీ వైపుమా ప్రియ జనక – చూచుచున్నాము నీ వైపుచూచుచు నీ ప్రేమ – సొంపు సువార్తనుజాచుచు గరములు – చక్కగా నీవైపు ||చూచు|| మేమరులమై యుంటిమిమార్గము వీడి – మేమందరము పోతిమిప్రేమచే నప్పుడు – ప్రియ తనయు నంపించిక్షేమ మార్గము మాకు – బ్రేమను జూపితివి ||చూచు|| నిను నమ్ము పాపులకువారెవరైనా – నీ శరము జొచ్చువారలకుఇనుడవు కేడెంబు – నీ జగతిలో నగుచుగనుపరచుచుందువు – ఘనమైన నీ కృప ||చూచు|| నీ భయము […] - [Koniyada Tharame Ninnu - Telugu Christian song lyrics](https://www.godmedias.com/koniyada-tharame-ninnu-telugu-christian-song-lyrics/): Koniyada tharame ninnu, komala hrudaya, koniyada tharame ninnu tanararu dinakaru benuthaaralanu minchu (2) Ghanatejamuna noppu Kaantimantuda veevu ((koniyada)) Dosambulanu madiyu – daasaalin garuninchi (2)yesu peruna jagati kegudhenchiti neevu ((koniyada)) Kerubulu serupulu mari doothaganamulunurutarambugan goluva noppu sreshtuda neevu ((koniyada)) - [Anandamagu Mukthi - Telugu christian song lyrics](https://www.godmedias.com/anandamagu-mukthi-telugu-christian-song-lyrics/): Ananda magu mukthi ye na mandiramunani manuga chuchu nanai sundaramuananda magu mukthi ye na mandiramu Mundo na mana su devuni kappaginthuandari sas mathulya muga preminthusandeharahitya saranilo nilthuponda bo yadi mukthi bhuvi yande ganthu Bahu sodanalu napii badi vachinapudulalithandra thamamu nanattu konappudueha badalanni nan adirinchi nappuduaa ha ha yesu ni valle namruthunda nipudu - [vinava manavi yesayya - Telugu christian song lyrics](https://www.godmedias.com/vinava-manavi-yesayya-telugu-christian-song-lyrics/): vinava manavi yesayya aaaaa-prabhuva saranam neevayya aaa – Malinamu naa gatham Pagilenu jeevitham Chesuko nee vasam Vinava manavi yesayya Malinamu naa gatham Pagilenu jeevitham Chesuko nee vasam Vinava manavi yesayya Vinava prabhuva 1) loka snehame kori dhuramaithini Veedipoi ne dhari odipothini Viriginaa manaautho ninnu cheranu Chithikina brathukulo baagu koranuNannu sweekarinchi netho vundanee yesayya Naa thandri […] - [Tere paas hum Aatey hai sadaa - Hindi christian song lyrics](https://www.godmedias.com/tere-paas-hum-aatey-hai-sadaa-hindi-christian-song-lyrics/): Tere paas hum, aatey hai sadaaTu hi ek bas hai khudaSaari mahima, aur upasanaTujhko hi miley sarvadaTere paas hum, aatey hai sadaaTu hi ek bas hai khudaSaari mahima, aur upasanaTujhko hi miley sarvadaMere khuda, mere khuda, mere khuda Chorus:Yeshua… aa… aaaa… -3Yeshua.. aa.. aa… -2Stanza:Tere pyaar ka, ho gaya asarChal raha hu main, teri raho […] - [Nanna Kripa Nidhiye - Kannada version of Ente Upanidhiye song lyrics](https://www.godmedias.com/nanna-kripa-nidhiye-kannada-version-of-ente-upanidhiye-song-lyrics/): Nanna Kripa NidhiyeNanna Palu NeeveNan Sampatthu NeevallaveNanna durgha neeveNanna kote neeveEndhendhu Ashrayave *Edheyalli Oragalu Ella Helalu**Nambhigasthanu Jayashaliadhavanu* *Hosanna Hosanna (3)* Nanna Kote Neeve Nanna Sharana NeeveNan Gurani NeevallaveNanna Bhande NeeveNanna Jeeva JalaveNanna Buggeyu Neeve (Edheyalli… Nanna Odeya NeeveNanna BhujabhalaveNeeve Nan BayakeyuNanna AarambhaveNanna VakdhaanaveNanna Amen Neeve (Edheyalli… - [Ente upanidhiye ente ohariye - എന്റെ ഉപനിധിയേ എന്റെ ഓഹരിയേ Malayalam song lyrics](https://www.godmedias.com/ente-upanidhiye-ente-ohariye-%e0%b4%8e%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%b1%e0%b5%86-%e0%b4%89%e0%b4%aa%e0%b4%a8%e0%b4%bf%e0%b4%a7%e0%b4%bf%e0%b4%af%e0%b5%87-%e0%b4%8e%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%b1%e0%b5%86/): Ente upanidhiye ente ohariyeAngente nikshepameEnte aasrayame ente maravidameEnnennum sankethame Ente upanidhiye ente ohariyeAngente nikshepameEnte aasrayame ente maravidameEnnennum sankethame Marvil chareedaam ellam parayamVishwasthanavan VeeranaanavanMarvil chareedaam ellam parayamVishwasthanavan Veeranaanavan Hosa……nna… Hosa……nna…Hosa……nna… Hosa……nna… Ente kottayume ente saranavumeAngente parichayumeEnte parayume Ente jeevajalameAngente uravayaane Ente kottayume ente saranavumeAngente parichayumeEnte parayume Ente jeevajalameAngente uravayaane Marvil chareedaam ellam parayamVishwasthanavan VeeranaanavanMarvil chareedaam ellam […] - [Mahima Tujhko - Latest Hindi christian song lyrics](https://www.godmedias.com/mahima-tujhko-latest-hindi-christian-song-lyrics/): Mahima MahimaMahima Tujhko – 2 Tu Mahaan Hai Mahima ke yogya TuTu Hai sihaasan parAur Teri HumAaradhna karey Tu Hai sihaasan par Glory Glory Glory To The LambGlory Glory Glory To The LambYou Are GloriousAnd Worthy To Be PraisedYou”re The Lamb Upon The ThroneAnd Unto YouWe Lift Our Voice In PraiseYou”re The Lamb Upon The […] - [YAH Enta DEVANUKU Namaskaram - யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் song lyrics](https://www.godmedias.com/yah-enta-devanuku-namaskaram-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8/): யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன்யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார்யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார்யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2அல்லேலூயா அல்லேலூயா-4 4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர்யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2 அல்லேலூயா […] - [Kartharai nambinavan - கர்த்தரை நம்பினவன் song lyrics](https://www.godmedias.com/kartharai-nambinavan-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): கர்த்தரை நம்பினவன்என்றென்றும் பாக்கியவான் கர்த்தரை நம்பினவன் என்றென்றும் செழித்திருப்பான் அவன் சோர்ந்து போவதில்லை அவன் வெட்கம் அடைவதில்லை அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்அவன் சொல்வதெல்லாம் நடக்கும் அவன் பெலத்தின்மேல் பெலனடைந்துஅவன் கழுகைபோல் எழும்பிடுவான் அவன் ஆஸ்தி பெருகிடுமேஅவன் ஆயுள் நீடித்திடும் அவன் விருப்பம் நிறைவேறும்அவன் சத்துரு விழுந்திடுவான் அவன் கொம்பு உயர்த்தப்படும் அவன் சீயோனை சேர்ந்திடுவான் Kartharai nambinavanEndrendrum baakiyavaanKartharai nambinavanEndrendrum sezhithirupaan Avan sorndhu povadhilaiAvan vetkum adaivathilaiAvan seivadhellaam vaaikumAvan solvadhellaam nadakum Avan belathin […] - [AANDAVARIN VAAKU EN PATHAI - ஆண்டவரின் வாக்கு song lyrics](https://www.godmedias.com/aandavarin-vaaku-en-pathai-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-song-lyrics/): ஆண்டவரின் வாக்கு என் பாதை விளக்கு ஆண்டவரின் வாக்கு என் வாழ்வின் மீட்புஉயிருள்ள வாக்கு ஆற்றல்மிகு வாக்கு வலுவூட்டும் வாக்கு வாழ்வாகும் வாக்கு தீயவழி எதிலும் நான் கால்வைப்பதில்லை பொன்வெள்ளி எதிலும் என்மனம் போவதில்லை பொய்வார்த்தை எதுவும் என் வாய் சொல்வதில்லை உம் நியமங்களை விட்டு நெறிபிரள்வது இல்லை ஏனெனில் உம்வார்த்தை வழிகாட்டும் துன்பமும் கவலையும் தினந்தோறும் உண்டுதீயவரின் கண்ணிகள் திசைதோறும் உண்டுசதிசெய்து வீழ்த்துவோர் என்அருகில் உண்டு வஞ்சகத்தின் நாவுகள் எனைசுற்றி உண்டுஆயினும் நீரே என் பாதுகாப்பு - [Enna Anbu Idho - என்ன அன்பு இதோ song lyrics](https://www.godmedias.com/enna-anbu-idho-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-song-lyrics/): என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ -2 உம் சித்தம் மறந்தேன்உம் சத்தம் வெறுத்தேன்உம்மையே பிரிந்தேன்என்னை ஏன் தேடி வந்தீர்-2 மாசில்லா நீரே மகிமையை தந்துமண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2 என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ Ennai urumatra neer yen urukkulaindheerEnna anbu idho-2 Um sitham marandhaenUm satham veruthaenUmmaiyae pirindhaenEnnai yen thedi […] - [Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics](https://www.godmedias.com/ennai-azhaithavar-nambi-vanthen-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): 1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி […] - [Nadakka solli thaarum - நடக்கச் சொல்லித் தாரும் song lyrics](https://www.godmedias.com/nadakka-solli-thaarum-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): நடக்கச் சொல்லித் தாரும்இயேசுவே இயேசுவே [2] 1.தனித்துச் செல்ல முடியவில்லைதவித்து நிற்கும் பாவி நான்தத்தளித்து அழுகின்றேன்அனைத்துக் கொள்ளும் இயேசுவே 2. இருள் நிறைந்த உலகமிதில்துன்பம் என்னை நெருக்குதேஅருள் நிறைந்த ஒளியாகிஅன்பு கொண்ட தெய்வமே 3. அடம் பிடித்து விலகிடுவேன்கருணையோடு மன்னியும்கரம் பிடித்து உம்முடனேஅழைத்துச் செல்லும் இயேசுவே Nadakka solli thaarum yesuve yesuve -2 1. Thanithu sella mudiyavillai Thavithu nirkkum paavi naan Thaththalithu alaigindreanAnaithu kollum yesuve 2. Irul niraitha ulagamithu […] - [En Samathanathin kaaranarae - என் சமாதானத்தின் காரணரே song lyrics](https://www.godmedias.com/en-samathanathin-kaaranarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/): என் சமாதானத்தின் காரணரேயெகோவா ஷாலோம் நீரே-2பயமின்றி வாழவைப்பீர்என் பகைஞரை விலக்கிடுவீர்-2 ஆறுதலின் தெய்வமேநீரே என் தெய்வமேஎன் ஆறுதலின் தெய்வமேஉம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2 உமது செய்கைகளால்என்னை மகிழ்ச்சியாக்கினீரே-2உமது கரத்தின் கிரியைகளால்ஆனந்த சத்தமிடுவேன்-2 ஆறுதலின் தெய்வமேநீரே என் தெய்வமேஎன் ஆறுதலின் தெய்வமேஉம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான்-2 எந்தன் பெலவீனத்தில்உம் பெலன் தாங்கிடுதே-2நீரே என் பரிகாரிஎன் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின் - [Salemin Raja sangaiyin Raja - சாலேமின் ராசா song lyrics](https://www.godmedias.com/salemin-raja-sangaiyin-raja-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-song-lyrics/): 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5. சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்தாவிக்கூவுதே - [Sundara Parama Deva Maidhan Tamil Christian Song lyrics - சுந்தரப் பரம தேவமைந்தன்](https://www.godmedias.com/sundara-parama-deva-maidhan-tamil-christian-song-lyrics-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%ae/): சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து […] - [Dasare itharaniyai anbai lyrics in tamil - தாசரே இத்தரணியை அன்பாய் song lyrics](https://www.godmedias.com/dasare-itharaniyai-anbai-lyrics-in-tamil-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d/): தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே 2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட 5. மார்க்கம் […] - [Theeya Manathai Matra Varum - தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே song lyrics](https://www.godmedias.com/theeya-manathai-matra-varum-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே 1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய 4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்இதயம் அஞ்சவே […] - [Devane Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில் song lyrics](https://www.godmedias.com/devane-naan-umathandaiyil-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டுஇராவில் இருள் வந்து மூடிடதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில்நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா என்றன் தேவனேகிருபையாக […] - [Engum Pugazh Yesu - எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே](https://www.godmedias.com/engum-pugazh-yesu-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be/): எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குகடன் பட்டவர் கண்திறக்கவேபல்வழி அலையும் பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்லதூதர் நீங்களே தூயன் வீரரேகர்த்தரின் பாதத்தில் காலை […] - [Yesu enthan nesarae - இயேசு என்தன் நேசரே song lyrics](https://www.godmedias.com/yesu-enthan-nesarae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): 1. இயேசு என்தன் நேசரே, கண்டேன் வேத நூலிலே;பாலர் அவர் சொந்தந்தான்,தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், என்தன் பாவம் நீக்குவார்,பாலன் என்னை ரட்சிப்பார். 3. பெலவீனம் நோவிலும்,என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார்,பாதுகாக்க வருவார். 4. என்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; நேசனாய் நான் மரித்தால்மோட்சம் சேர்ப்பார் அன்பினால். - [Yasu Engal Meetpar - இயேசு எங்கள் மேய்ப்பர் song lyrics](https://www.godmedias.com/yasu-engal-meetpar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/): 1. இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார். 4. இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம். 1. Yesu engal maeypparkannnneer thutaippaar;maarpil serththannaiththupayam neekkuvaar;thunpam […] - [மரித்த இயேசு உயிர்த்து விட்டார் - MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் 3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்அப்பம்பிட்டு கண்களையே […] - [Thangum karangal undu - Malayalam christian song lyrics](https://www.godmedias.com/thangum-karangal-undu-malayalam-christian-song-lyrics/): Thangum karangal unduNinte hridayam thakarumpolShashwatha para yeshuputhu jeevan pakarnnidum Bharam valiyatho-nukamThanguvan kadinamoSnehithar dushikunno Kannuneerin thazvarakal-athiGhoramam medukalumMaranathin kurirulil Kalvari malamukalil kodum-KarirumpanikalilThiru raktham chorinjavanil - [Ummai Ennaalum - Anuradha Sriram Tamil christian songs](https://www.godmedias.com/ummai-ennaalum-anuradha-sriram-tamil-christian-songs/): Ummai Ennaalum Pugazhndhu Pugazhndhu Maginzhndhida vendum Vegu Anbodu Panindhu Panindhu Vangangida vendum Mannil Vizhundha Vidhai Polae Noorathanayaai (Hundred Fold) Palan vendum Uppin saaram kurayaamal Ulagirkoli Thara Vendum – Ummai En Idhayathil Um Anbai Nirapi Irulai Neekumae En Munnae sendru paadhaigalai Sevvai Aakumae – En Idayathil Manadhaal Ninaivaal Suthamaai Seyalaal sollaal parisuthamaai Inaindhae Um Uravil Nilaithida […] - [Saruva Logathiba Namaskaram - சருவ லோகாதிபா நமஸ்காரம் song lyrics](https://www.godmedias.com/saruva-logathiba-namaskaram-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir Vaan Sagalamum PadaithaThayabara Namaskaram 2. Thiru Avathaara […] - [Aaviyaanavarae Ummai Naan - ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics](https://www.godmedias.com/aaviyaanavarae-ummai-naan-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 1. ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன்ஆறுதலின் தேவனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 2. மகிமையின் தேவனேஉம்மை நான் ஆராதிக்கிறேன்மகத்துவ ராஜனேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 3. அதிசயம் செய்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்ஆலோசனை கர்த்தரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4 4. என்னோடு இருப்பவரேஉம்மை நான் ஆராதிக்கிறேன்இன்னலில் துணையாளரேஉம்மையே நான் நேசிக்கிறேன் – 2 […] - [Oru kurai illamal kaathu vantheerae song lyrics - ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே](https://www.godmedias.com/oru-kurai-illamal-kaathu-vantheerae-song-lyrics-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/): ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரேகோடி ஸ்தோத்திரமேஎன்னை அதிசயமாக நடத்தி வந்தீரேஆயிரம் ஸ்தோத்திரமேபதினாயிரம் ஸ்தோத்திரமே ஆருயிரே ஆறுதலேஆயுளெல்லாம் காப்பவரே என் முன்னே சென்றீரேபயணத்தை காத்தீரேமகிமையால் மூடிக்கொண்டீரேஎங்கள் குடும்பத்தைக் காத்து வந்தீரே வருஷத்தை நன்மையினால்முடி சூட்டி மகிழ்ந்தீரேபாதைகள் நெய்யாய் பொழிந்தீரேஎல்லா வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே என் விளக்கை ஏற்றினீரேஎன் இருளை அகற்றினீரேஎதிரியின் கண்கள் முன்பாகஎன் தலையை நிமிரச் செய்தீரே உள்ளங்கைகளிலேஎன்னை வரைந்து வைத்தீரேநீர் என் தாசன் என்றீரேஉன்னை எப்படி மறப்பேன் என்றீரே - [En Ninaivugalai neer thumaiaakkum - என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் song lyrics](https://www.godmedias.com/en-ninaivugalai-neer-thumaiaakkum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/): என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்இதயத்தை நீர் சுத்திகரியும்கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்உம்மை பிரியப்படுத்தட்டும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை - [Kirubasanathandai Odi Vanthaen - கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் song lyrics](https://www.godmedias.com/kirubasanathandai-odi-vanthaen-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf/): கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபைஇல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்றாய் அறிவீர் – 2– தடுமாற்றம் என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் – 2உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே – 2 சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் – 2சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நினைத்திடுமே – 2– கிருபாசனத்தண்டை - [Neer Oruvarae unnathar - நீர் ஒருவரே உன்னதர் song lyrics](https://www.godmedias.com/neer-oruvarae-unnathar-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-song-lyrics/): நீர் ஒருவரே உன்னதர், ஒருவரே பரிசுத்தர்ஒருவரே ஆராதனைக்குரியவர் -2யாருண்டு உமக்கு நிகராய்உம்மைப்போல் யாரும் இல்லை -2 (நீர் ஒருவரே) 1.போற்றப்பட தக்கவர் நீரேபுகழப்பட தக்கவர் நீரே -2பரிசுத்த நாமமுள்ளவரேபரலோக தேவனே -2 (யாருண்டு) 2.மகிமையால் நிறைந்தவர் நீரேவல்லமையில் சிறந்தவர் நீரே -2மாறாத என் இயேசுவேமன்னாதி மன்னனே -2 (யாருண்டு) 3.சேனைகளின் கர்த்தரும் நீரேசெயல்களில் வல்லவர் நீரே -2சாத்தானை தோற்கடித்தவரேசாவை வென்ற தெய்வமே -2 (யாருண்டு) - [நான் உன்னைவிட்டு விலகுவதில்லை - naan unnai vittu vilaguvathillai song lyrics](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4/): நான் உன்னைவிட்டு விலகுவதில்லைநான் உன்னை என்றும் கைவிடுவதில்லைநான் உன்னைக் காண்கின்ற தேவன்கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான்காத்திடுவேன் உன்னை தினமேஅற்புதங்கள் நான் செய்திடுவேன்உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே – நான்உன்னுடனிருக்க பயமேன்கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் 4. நீதியின் வலக்கரத்தாலே உன்னைதாங்குவேன் நான் அன்பினாலேஆவியில் உண்மையாய் […] - [விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/): விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும் […] - [megangal naduve vazhi pirakkum - மேகங்கள் நடுவே வழிபிறக்கும் song lyrics](https://www.godmedias.com/megangal-naduve-vazhi-pirakkum-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf/): மேகங்கள் நடுவே வழிபிறக்கும்பூதங்கள் நடுவே நடந்து போவோம்தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் வானத்தில் வானத்தில் நடுவானத்தில்இயேசுவின் கைகளில் நானிருப்பேன்பரமன் இயேசுவின் புன்னகை முகம்என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் 2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்தோத்திர கீதமே தொனித்து நிற்கும்பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்கர்த்தரின் வருகை நாளின்போதுபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் 4. திருடன் வருகை போலிருக்கும்தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்காலையோ மாலையோ நள்ளிரவோபறந்திடுவேன் நான் பறந்திடுவேன் - [NANNI NANNI EN DAIVAME - നന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ song lyrics](https://www.godmedias.com/nanni-nanni-en-daivame-%e0%b4%a8%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%a6%e0%b4%bf-%e0%b4%a8%e0%b4%a8%e0%b5%8d%e0%b4%a6%e0%b4%bf-%e0%b4%8e%e0%b4%a8%e0%b5%8d%e2%80%8d-%e0%b4%a6%e0%b5%88%e0%b4%b5%e0%b4%ae%e0%b5%87/): നന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാ എണ്ണമില്ലാത്തുള്ള നന്മകള്‍ക്കുംഅത്ഭുതമാര്‍ന്നാ നിന്‍സ്നേഹത്തിനുംഎണ്ണമില്ലാത്തുള്ള നന്മകള്‍ക്കുംഅത്ഭുതമാര്‍ന്നാ നിന്‍സ്നേഹത്തിനുംനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാ പാപത്താല്‍ മുറിവേറ്റ എന്നെ നിന്‍റെപാണിയാല്‍ ചേര്‍ത്തണച്ചുവല്ലോപാപത്താല്‍ മുറിവേറ്റ എന്നെ നിന്‍റെപാണിയാല്‍ ചേര്‍ത്തണച്ചുവല്ലോനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേ നന്ദി എന്‍ യേശുപരാനന്ദി നന്ദി എന്‍ ദൈവമേനന്ദി എന്‍ യേശുപരാ കൂരിരുള്‍താഴ്വര അതിലുമെന്റെപാതയില്‍ ദീപമായ് വന്നുവല്ലോകൂരിരുള്‍താഴ്വര അതിലുമെന്‍റെപാതയില്‍ […] - [Ennesuve Ne Thannathellam Nanmakkai - Malayalam christian song lyrics](https://www.godmedias.com/ennesuve-ne-thannathellam-nanmakkai-malayalam-christian-song-lyrics/): En yeshuve en yeshuve Nee thannadhelaam nanmekyaay (2)Thumbangal eridilumVankaatu veeshidilumMarubhovil chaaruvaan nin madhiyeMamakaandha ne en jeevane Nee en aasrayam Aaswasamenmum Neerum Nerathil Alivulla Nadhan (2)En Perkkai than jeevan nalkiya Naadha nin paadham en Aasrayam… En priyane Bhaaram kezhumbol Neyente chaareJeevan nalkeedum neeyente thozan (2)Alavilla krupakal en akathaaril pakaraa alivoode anayenamee….. En priyane - [Yarumilla Nerathil - யாருமில்லா நேரத்தில் song lyrics](https://www.godmedias.com/yarumilla-nerathil-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-song-l/): யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின் […] - [Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics](https://www.godmedias.com/deva-devanai-thuthithiduvom-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1. தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே தேவ வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம் 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் […] - [Nambikkaiyin Kaaranar Neerae - என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics](https://www.godmedias.com/nambikkaiyin-kaaranar-neerae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): என் நம்பிக்கையின் காரணர் நீரேஎன் வாழ்வின் அர்த்தம் நீரேஎன்னை ஆளுகை செய்பவர் நீரேஉம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2-என் நம்பிக்கையின் முதலும் நீரே முடிவும் நீரேதுவங்கியதை முடிப்பவர் நீரே-2கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன் சொன்னதை செய்யும் உன்னதர் நீரேவாக்கு மாறா உத்தமர் நீரே-2கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன் - [Jebika Marandha Pothum En Appa Neengga - ஜெபிக்க மறந்த போதும் song lyrics](https://www.godmedias.com/jebika-marandha-pothum-en-appa-neengga-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கவேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கதுரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கபாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2 என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்கஎன்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்கநான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்கயார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா […] - [Dhevanaal Koodadhadhu ondrumillae - என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics](https://www.godmedias.com/dhevanaal-koodadhadhu-ondrumillae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2) சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2) கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிடக்கூடும்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6) Udaindhu pona Ennai Uruvaakida KoodumThallappatta Ennai Thalaivana aakida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Siriyavanai Aayiramaai Maatrida koodumEliyavanai SaettrilirundhuThookida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Kangal Kaanaa Arputhangal […] - [En Jeevan Neerthanae - என் ஜீவன் நீா்தானே song lyrics](https://www.godmedias.com/en-jeevan-neerthanae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%be%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): என் ஜீவன் நீா்தானேஎன் துதியும் நீா்தானே -2எனக்காய் மரித்தீரேஉமக்காய் வாழ்வேனே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன் -4 1 என் கண்ணீா் துடைத்திடவேநீா் சென்னீா் சிந்தினிரேஎன் பழியை போக்கிடவேநீா் பலியாய் மாறினிரே -2சிலுவை சுமந்தீரேநீா் என்னை நினைத்தீரேசிலுவை சுமந்தீரேஎன்னை நினைத்தீரே -உம்மை 2 என் பாவங்கள் பாராமல்உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல்கிருபை அளித்தீரே -2மன்னியும் என்றேனேமறந்தேன் என்றீரே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன்என் தகப்பன் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் தாயும் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் நண்பன் […] - [ellam yesuve enakku ellam yesuve - எல்லாம் இயேசுவே song lyrics](https://www.godmedias.com/ellam-yesuve-enakku-ellam-yesuve-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை தாயினம் ஜனம்பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகலயோகசம்பூரண பாக்யமும் 3. கவலையிலாறுதலும்கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப் படுக்கையிலேகை கண்ட ஒளஷதமும் 4. போதகப் பிதாவுமென்போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங்கூட்டாளியுமென் தோழனும் 5. அணியு மாபரணமும்ஆஸ்தியும் சம்பாத்தியமும்பிணையாளியும் மீட்பருமென்பிரிய மத்தியஸ்தனும் 6. ஆன ஜீவ அப்பமும்ஆவலுமென் காவலும்ஞான கீதமும் சதுரும்நாட்டமும் கொண்டாட்டமும் - [NINAIKKA NINAIKKA NENJAM - நினைக்க நினைக்க நெஞ்சம் song lyrics](https://www.godmedias.com/ninaikka-ninaikka-nenjam-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கிறதே உம்மை சுவைக்க சுவைக்க தஞ்சம் கிடைக்கிறதே எந்தன் உணவாய் என்னுள் உயிராய் வாழும் இயேசுவே ஏங்கும் இதயம் தாங்கும் சுகமாய் நாளும் வாருமே என்னில் நாளும் வாருமே ஆன்ம உணவே அருமருந்தே அரவணைக்கும் இயேசுவே ஆத்ம பாரமே அகன்று போகுமே உந்தன் உணவை உண்ணும் போது உந்தன் உயிரே உணவாய் தந்து உலகின் ஒளியாய் தினமும் வாழ்ந்து வழி நடத்தும் இயேசுவே வாழ்வாய் அளிக்கும் இறைவனே ஆற்றல் அளிக்கும் பொங்கும் ஊற்றாய் […] - [KADAL ENNUM ULAGHIL - கடல் என்னும் உலகத்தில் song lyrics](https://www.godmedias.com/kadal-ennum-ulaghil-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்தில்கரை தேடி திரியும் மகனே கடல் என்னும் உலகத்தில்படகு என்னும் பயணத்திலகரை தேடி திரியும் மகளே கரைகள் நிறைந்த வாழ்வுகுறைகள் ஏராளம் ஏராளம்அலைமோதும் அலைகளோ எங்கும் என்னை மீட்க யாருமில்லைஎங்கும் திரும்ப இருள்என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே வெள்ளிச்சம் தேடி கண்கள்துடுப்பை பிடிக்க கரங்கள்கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே செய்வதறியாமல் நானும்பயமும் திகைப்பும்என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ கண்டேன் கலங்கரை விளக்கை கண்டேன் வெள்ளை சிங்காசனம்கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை […] - [Kudhookalam kondattamae - குதூகலம் கொண்டாட்டமே song lyrics](https://www.godmedias.com/kudhookalam-kondattamae-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87-s/): குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம் - [Meghangal Naduve Vazhi Thurakkum - Malayalam Christian Song](https://www.godmedias.com/meghangal-naduve-vazhi-thurakkum-malayalam-christian-song/): Meghangal naduve vazhi thurakkumBhoothalam pirakil kadannu pokumSwargeeya dhootharnmar koode nilkkumParannidume njan parannidume Vaanathil vaanathil madhya vaanathilyeshuvin kaikalil njan irikkumThejasserum en Yeshuvinte mughamEn ullathil kankalil niranjirikkum Naana dhishayil ninnum koodidumeHabelin rakthathal kazhukappettorSthuthiyin geethangal dhwanichidumbolParannidume njan parannidume Kannnuneer thudakkum karthan savidheKannimeykkulliyay chernnidumbolKarthan than karathal cherthanakkumParannidume njan parannidume - [Yesuvai pol allagullor song lyrics](https://www.godmedias.com/yesuvai-pol-allagullor-song-lyrics/) - [Deva anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே song lyrics](https://www.godmedias.com/deva-anbidhuvey-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே தேடி வந்தென்னை மீட்ட அன்பே குருசில் தொங்கியே குருதி சிந்தியே குற்றங்கள் மண்ணித்த பேரன்பே தூரமாய் ….உம்மை விட்டு போனாலும் தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரேநன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு 1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து சிலுவையில் தொங்கினீர் நாதரே உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன் உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே 2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே மண்ணிலே தாயன்பும் […] - [Kirubaiyidhey deva kirubaiyidhey - கிருபையிதே தேவ கிருபையிதே song lyrics](https://www.godmedias.com/kirubaiyidhey-deva-kirubaiyidhey-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa/): கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோஇகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே 2. அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே 3. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேநித்திய ஜீவனை நாம் பெற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திடுவோம்அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே 4. ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவியப் பாதையிலே – […] - [Naan Nesikkum devan - நான் நேசிக்கும் தேவன் இயேசு](https://www.godmedias.com/naan-nesikkum-devan-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/): நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான் உடல் அவர் உயிரே Naan Nesikkum devan […] - [Nambathakka thagappanae - நம்பத்தக்க தகப்பனே song lyrics](https://www.godmedias.com/nambathakka-thagappanae-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): DOWNLOAD -PPT  நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர் - [ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் - Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5/): ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்ல குருடரின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே - [Paralogame en sonthamae - பரலோகமே என் சொந்தமே Song lyrics](https://www.godmedias.com/paralogame-en-sonthamae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-song-lyrics/): பரலோகமே என் சொந்தமேஎன்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம்மனத்துயரம் அங்கே இல்லைவிண் கிரீடம் வாஞ்சிப்பேன்விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன்இனி நானல்ல இயேசுவேஅவரின் மகிமையே எனது இலட்சியமே இயேசு என் நம்பிக்கையாம்இந்த பூமியும் சொந்தமல்லபரிசுத்த சிந்தையுடன்இயேசுவைப் பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன்நானும் ஓடிட அருள் செய்வார்விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன்பரம தேசம் அதில் சேர்வேன்ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே அழைப்பின் சத்தம் கேட்டு நானும்ஆயத்தமாகிடுவேன் நாட்களும்நெருங்குதே […] - [ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA - அழைக்கிறார் அழைக்கிறார் இதோ](https://www.godmedias.com/alaikirar-alaikirar-itho-neeyum-vaa-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் 2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் 3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் 4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் […] - [AVAR ARPUDHAR ENDRANARE - அவர் அற்புதர் என்றனரே](https://www.godmedias.com/avar-arpudhar-endranare-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%b0%e0%af%87/): அவர் அற்புதர் என்றனரே (2) விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள் அவர் அற்புதர் என்றனரே (2) 1. அவர் அற்புதமானவரே (2) அவர் மீட்டென்னை காத்தென்னை தாங்குகிறார் அவர் அற்புதமானவரே (2) 2. அவர் அற்புத வைத்தியரே அவர் தழும்புகளால் குணமாக்கினாரே அவர் அற்புத வைத்தியரே - [அநாதியான கர்த்தரே-ANATHIYANA KARTHARE](https://www.godmedias.com/anathiyana-karthare/): 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். - [பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum](https://www.godmedias.com/boomi-magilndhidum/): பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம் - [RATHAM KAAYAM KUTHUM - இரத்தம் காயம் குத்தும்](https://www.godmedias.com/ratham-kaayam-kuthum-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் தேற்றரவளிக்கபேரின்பமாயிற்றே. 4. உம்மண்டை இங்கே நிற்பேன்என்மேல் இரங்குமேன்;விண்ணப்பத்தில் தரிப்பேன்என் […] - [Christmas Medley -Enakagave Ivai Yavume](https://www.godmedias.com/christmas-medley-enakagave-ivai-yavume-christmas-songs-kids-christmas-choir-csi-htc-2/): Joy to the worldWe three kingsO! come all ye failthfulAngels we have heardHark the Herald GloriaWhat Child is thisSilent Night - [PAAVIKAAI MARITHA YESU - பாவிக்காய் மரித்த இயேசு](https://www.godmedias.com/paavikaai-maritha-yesu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். Paavikaai mareetha yesuMaekameethirankuvaar;Kodi thoothar avaroduVanthu aaravaarippaar;Alleluia!Alleluia!Alleluia!karthar poomi aazhluvaar. Thooya ven sinkaasanathilVeettru vezhlipaduvaar;Thunpuruththi siluvaiyilKontror yesuvai kaanpaar;ThikiloduThikiloduThikiloduMessiya entrarivaar. […] - [Neer Vaarum Karthave - நீர் வாரும் கர்த்தாவே](https://www.godmedias.com/neer-vaarum-karthave-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87/): 1. நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்று போம்ராக்காலம் சென்று போம்நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவேமா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம்ஆனந்தம் ஆகுவோம். 2. நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்களைத்துச் சோர்கின்றார்நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார்நீர் வாரும் என்கிறார். 3. நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்தான் படும் துன்பத்தால்நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால்தவித்து நிற்பதால். 4. நீர் வாரும் ஆண்டவாமாற்றாரைச் சந்திப்பீர்மாற்றாரைச் சந்திப்பீர்நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவாஇருப்புக்கோலால் தண்டித்துகீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப் போடுவீர்கீழாக்கிப் […] - [Kartharai thuthuippen - கர்த்தரை துதிப்பேன்](https://www.godmedias.com/kartharai-thuthuippen-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2 யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2 ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2 உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் -2 நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2 Kartharai thuthuippenEn dhevanai aaraadhippen— 2 Yudha kothiranai thuthuippenImmanuvelarai thuthippen—-2 Yesuve ummai naan thuthuippenParisuthare ummai thuthippen—-2 Unthan belanaaga thuthuippenEn geethamey […] - [Karthar Seitha Nanmaigal - கர்த்தர் செய்த நன்மைகளை](https://www.godmedias.com/karthar-seitha-nanmaigal-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/): கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu kathavaraeKalangathey entravarae kalangum pothu kathavarae …KARTHAR… 2.Viduvipaen […] - [Seer Yesu Naathanuku - சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்](https://www.godmedias.com/seer-yesu-naathanuku-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af/): சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச […] - [Vaarum ayya podhagare - வாரும் ஐயா போதகரே](https://www.godmedias.com/vaarum-ayya-podhagare-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%87/): வாரும் ஐயா போதகரேவந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் – வாரும் 2. ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் – வாரும் 3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் – வாரும் 4. உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும் 5. ஆதரையிலென் ஆறுதலேஅன்பருக்குச் சதா உறவேபேதையர்க்குப் பேரறிவேபாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும் […] - [Umai Aaradhipean - song lyrics](https://www.godmedias.com/umai-aaradhipean-song-lyrics/) - [Neer Endhan Nambikai - song lyrics](https://www.godmedias.com/neer-endhan-nambikai-song-lyrics/): Neer endhan nambikkai naan nambum uraividamNeer endhan koetai naan thangum maraividamUmmaiyae en mun niruthi ullaen Asaika paduvdhillai naan asaika paduvadhillai Thaaiyai poel ennai thetrugireerthagapanai poel ennai sumakinreer (2)Um anbu endrum maaradhaiya Um kirubai endrum maaradhaiya Umaalae naan vazhgiraen Umakullae naan pilaithaen(2) Neer enaku podhithu nadathukgireer Kannai vaithu aalosanai solugireer (2)En kaalgal idari poegadhaiya En valigal […] - [Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே](https://www.godmedias.com/paraloga-devane-parisutha-rajanae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): பரலோக தேவனே பரிசுத்த ராஜனேபரலோகம் விட்டு நீர் இறங்கினீரேஎபிநேசர் எபிநேசரேஎனக்கு நீர் உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீஎன்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனைஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும்பிள்ளையாக மாற்றினீர்பரலோக வாசலை திறந்துவிட்டீர் மரணத்தின் பாதையில்நான் நடந்த வேளையில்மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர் பெலவீன நேரத்தில்சோர்ந்து போன வேளையில்சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே Paraloga Devane Parisutha rajane Paralogam vittu neer irangineereEbinezer EbinezereEnakku neer uthavineereElroyee Elroyee ennaiyum kandeeraiya Arathanai arathanaiAyullellam arathanai Paviyana EnnaiyumPillayaga matrineerParaloga vasalai […] - [Yen Iruthayathe Maatrividum - என் இருதயத்தை](https://www.godmedias.com/yen-iruthayathe-maatrividum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): என் இருதயத்தை மாற்றிவிடும் தேவனேநான் உம்மைப்போலமாறவேணும் தேவனே-2 சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும் கவலை எல்லாம் மறக்கணும் உலகமெங்கும் செல்லணம் ஊழியம் செய்யனும் உந்தன் நாமம் பாடணும் உம்மையே உயர்த்தணும். - [Dhevaney Neer Ennudaiya Dhevan - தேவனே நீர் என்னுடைய தேவன்](https://www.godmedias.com/dhevaney-neer-ennudaiya-dhevan-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4/): தேவனே நீர் என்னுடைய தேவன் அதிகாலமே உம்மை தேடுகிறேன் வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்தினிலே என் ஆத்துமா உம் மேலே தாகமாய் உள்ளதே ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே என் நாவு உம்மையே எந்நாளும் துதிக்குமே நான் உறங்கும் போதும் உம்மையே நினைக்க செய்கிறீர் இரவிலும் என்னை தியானம் செய்ய வைக்கிறீர் - [Indru mudhal Indru mudhal - இன்று முதல் இன்று முதல்](https://www.godmedias.com/indru-mudhal-indru-mudhal-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/): இன்று முதல் இன்று முதல் நீரே என் நம்பிக்கை உம்மையே உம்மையே நான் சார்ந்து கொள்வேன் அல்லேலூயா ஓசன்னா-2 பஞ்சகாலத்தில் என்னைபோஷித்தீரே பாவி என்னையும் மன்னித்தீரேஅற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்அதிசயமாய் என்னை நடத்திடுவீர்-2அல்லேலூயா ஓசன்னா-2 இந்த உலகம் என்னை வெறுக்கையிலேநீர் மாத்திரம் என்னை நேசித்தீரே -2அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்அல்லேலூயா ஓசன்னா-2 வியாதியின் படுக்கையை மாற்றினிரேவிடுதலை எனக்கு தந்தவரே-2அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர் அதிசயமாய் என்னை நடத்திடுவீர்அல்லேலூயா ஓசன்னா-2 Indru mudhal Indru […] - [யாரும் இல்லை அப்பா - Yaarum Illai Appa song lyrics](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-yaarum-illai-appa-song-lyrics/): யாரும் இல்லை அப்பா உம்மை போல யாரும் இல்லையே -2 Mad crazy love-3With U Lord – 2 Adore you -6 தகுதி இல்லாத என்னை உம அழகான கரத்தில் பொறித்தவரே -Mad சோர்ந்து களைத்த களைத்த வேளையில் உம அழகான தோளில் சுமந்தவரே -Mad உலகம் என்னை வெறுத்தாலும் உம அழகான கண்கள் என்னை கண்டதே -Mad Yaarum Illai Appa Ummai pola yaarum illaye -2 Mad crazy love-3With […] - [En Jebathai Ketpavarey - என் ஜெபத்தை கேட்பவரே song lyrics](https://www.godmedias.com/en-jebathai-ketpavarey-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyri/): என் ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே-2உமக்கே ஆராதனை-2 ஆகாரின் அழுகுரல் கேட்டவரே நீருற்றை காணச்செய்துதாகம் தீர்த்தீர்–2உமக்கே ஆராதனை-2 அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே உமக்கே ஆராதனை–2 எசேக்கியா விண்ணப்பத்தை கேட்டவரே ஆயுளின் நாட்களைகூட்டினிரே-2உமக்கே ஆராதனை-2 - [Magimai Devanuku Aarathanai - மகிமை தேவனுக்கு ஆராதனை song lyrics](https://www.godmedias.com/magimai-devanuku-aarathanai-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4/): மகிமை தேவனுக்கு ஆராதனை ஓ…மாட்சிமை உள்ளவர்க்கு ஆராதனை-2 ஞானத்தை தருபவர்க்கு ஆராதனைநன்மைகள் செய்பவர்க்கு ஆராதனை அழகான தேவனுக்குஅருமை நாதனுக்குஎன்றென்றும் ஆராதனை ஆராதனை நெய்யாய் பொழிபவர்க்கு ஆராதனை நேர்த்தியாய் செய்பவர்க்கு ஆராதனை-2 அன்பான தேவனுக்குஅனாதி தேவனுக்கு-2என்றென்றும் ஆராதனை ஆராதனை-2 கண்ணீரைக் காண்பவர்க்கு ஆராதனைகன்மலை தேவனுக்குஆராதனை-2காண்கின்ற தேவனுக்குகாத்திடும் தேவனுக்கு-2 என்றென்றும் ஆராதனை ஆராதனை-2 - [Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics](https://www.godmedias.com/adimai-naan-andavare-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில்இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் […] - [Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyrics](https://www.godmedias.com/asaivadum-aaviye-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-song-lyrics/): அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2. […] - [அக்கினி அக்கினி எழுப்புதல்-Agni Agni Elupudhal](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/): அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2) அக்கினி அபிஷேகம் – தேவா இப்போ ஊற்றிடுமே (2) 1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே - [ENNAI THALATTI - என்னை தாலாட்டி song lyrics](https://www.godmedias.com/ennai-thalatti-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-song-lyrics/): என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை மறந்தாலும் மறக்காதவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர்என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தனவர் – 2என் உயிரோடு உறவாடும் துணையானவர் – 2இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் – 2 என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் – 2என் தாய் என்னை […] - [Hallelujah Paduvom - அல்லேலூயா பாடுவோம் song lyrics](https://www.godmedias.com/hallelujah-paduvom-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): அல்லேலூயா பாடுவோம்ஆடிப்பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம்கூடி சேருவோம் – 2 அல்லேலூயா அல்லேலூயாநாம் சொல்லி பாடுவோம்அல்லேலூயா அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் -2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம்தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் -2 தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) இயேசு தந்த எல்லா வாக்கினையும்சொல்லி சொல்லி உயர்த்திடுவோம் -2 ஜீவ வார்த்தையை நாம்போற்றி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா) தேவன் செய்த எல்லா அதிசயங்கள் அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் -2தேவ வல்லமையை […] - [Enthan Yesuve - unthan nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே song lyrics](https://www.godmedias.com/enthan-yesuve-unthan-nesamae-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் உள்ளம் உருகிடுதேநல்ல பங்கினை நான் அடைந்தேன்திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரைஅன்பரே உம் பாதம் ஊற்றினாளேஎன் இதயமே தைலக்குப்பியேஎன்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனேநம்பிக்கை கன்மலை என் இறைவாஎந்தன் துணை நீர் என்னை அறிவீர்எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்இந்த உதவி என்றும் மறவேன்இன்ப துதிகள் ஏறெடுப்பேன் எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்ஏதுமில்லை இந்தப் பாரினிலேஉந்தனுடனே என்னை அறைந்தேன்உந்தன் குருசில் பங்கடைந்தேன் […] - [EN ULLAM ENGUTHAE song lyrics](https://www.godmedias.com/en-ullam-enguthae-song-lyrics/): 1. என் உள்ளம் ஏங்குதே உம் அன்பிற்காகவேஎன்றென்றும் ஏங்குதே உம் வாசம் வேண்டியேஎன்றென்றும் பாராமல் (2)எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன்காற்றோரம் காற்றாகி உம்மை தொடுவேன்ஆனந்த பூவாகி உம் காலில் கிடப்பேன்இன்பங்கள் பெருகி பாசத்தை பொழிவீர்எப்போதும் நெஞ்சில் உம்மை துதிப்பேன் உம் அன்பை பார்க்கிலும்வேறொன்றும் இல்லையே ஓ…என் இயேசுவே…ஒருநாளும் மறவேனேஎன் நேசர் நீர்தானே ஓ…என்றென்றுமேநான் உம்மை மறவேன் 2. உம் சத்தம் கேட்டுதான் என் நெஞ்சம் குளிரும்உள்ளாடும் எண்ணங்கள் என் கண்ணில் தெரியும்சிற்பங்கள் சிரிக்கும் சிந்தனை சிறக்கும்உன் முகம் […] - [Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics](https://www.godmedias.com/vanandira-yatherayil-%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும் போதுமகிமை தேவன் தாங்கிடுவாரேஇனிமையாய் மன்னாவை […] - [விஷ்வ ஹிந்து பரிஷித் தொண்டரை மோகன் சி லாசரஸ் மதம் மாற்றினாரா ?](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3/) - [Neer Sonnal Ellam Aagum - நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics](https://www.godmedias.com/neer-sonnal-ellam-aagum-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம் […] - [Yegova Mephalti - யேகோவா மெஃபல்டி song lyrics](https://www.godmedias.com/yegova-mephalti-%e0%ae%af%e0%af%87%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%86%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-song-lyrics/): யேகோவா மெஃபல்டிஎன்னை விடுவிக்கும் கர்த்தர் நீரேயேகோவா மெஃபல்டிஎன் இரட்சண்ய கன்மலை நீரே ஆபத்துக்காலத்தில் கூப்பிட்டேன் உம்மையேவலக்கரம் நீட்டி விடுவித்தீரே-2வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன்நாமத்தைச் சொல்லி ஜெயித்திடுவேன்-2-யேகோவா மெஃபல்டி 1.எத்தனை அதிகாரம் எழும்பின போதும்கர்த்தர் விடுவித்தீரேசத்துருவின் சேனை சூழ்ந்த போதும்கர்த்தர் விடுவித்தீரே ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்கரிப்பீர்எதிரியின் வில்லுக்கு என்னை தப்புவித்தீரே-2 வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்வேன் நாமத்தை சொல்லி ஜெயித்திடுவேன் -2 2.மரண கட்டுகள் சூழ்ந்தபோதும்கர்த்தர் விடுவித்தீரேபாதாள வல்லமைகள் எழும்பினபோதும்கர்த்தர் விடுவித்தீரேகைகளை போருக்கும் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கும் […] - [En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39](https://www.godmedias.com/en-devane-en-rajanae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%87-jebathotta-jeyageetha/): என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில் […] - [Ennodu Ennalum En Idhaya Vendhan - என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyrics](https://www.godmedias.com/ennodu-ennalum-en-idhaya-vendhan-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/): தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? ஏக்கம் திரைபோல் அது விலகிடும்காயம் மேகங்கள் போல மறையுமேஅவை மறையுமேகண்ணீர் மழை போல் அது தணிந்திடும்தேவை அலை போல் அது ஓய்ந்திடும்ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? பாரம் இருள் போல் அது அகன்றிடும்கலக்கம் தீ போல் […] - [Neer Thaan Ennai - நீர் தான் என்னை ஆளும் தகப்பன் song lyrics](https://www.godmedias.com/neer-thaan-ennai-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): நீர் தான் என்னை ஆளும் தகப்பன்என்னோடு என்றும் வாழும் தகப்பன் (2)எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் என்றென்றும் அன்பானவர் அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரேகுறையில்லா கிருபை தந்தார்கையோடு கை சேர்த்து நடப்பவர்என்னை மார்போடு அணைத்திட்டாரே (2) பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்வெளிச்சமாய் எனை மாற்றினார்செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்குறைவெல்லாம் நிறைவாக்கினார்உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்அவர் என்னுள்ளே வாசமானார் (2) சிறந்தவர் உயர்ந்தவர்அவர் […] - [Vizhi moodiyum - விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics](https://www.godmedias.com/vizhi-moodiyum-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதேநான் கொண்ட காயம் பெரியதேநான் கண்ட பலதில் அறியதே…2நான் போகும் பாதை புதியதேஆனால் உம் சத்தம் தேற்றுதே…2 விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்வனைந்தவர் உடைக்கல…என்னையும் மறக்கல…சீரமைபாறிவர் என்பதை நம்புவேன் விழி மூடியும் நீர்த்துளி வழியுதேவிழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே தாமதங்கள் வார்த்தை தரத்தை […] - [Isravaelin Raajaavae - இஸ்ரவேலின் ராஜாவே song lyrics](https://www.godmedias.com/isravaelin-raajaavae-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-song-lyrics/): இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4)நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கிகடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதற்குபலத்தை நீர் தந்தற்காய் – இயேசுவே 2. எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் – இயேசுவே 3. என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் – இயேசுவே Isravaelin RaajaavaeEn dhaevanaam kartharaeNaan ummai vaazhthugiraenNanmaigal ninaikiraen Yaesuvae – (4)Nandri nandri naadhaaAlavillaa […] - [Anbae Umaku Aarathanai - அன்பே உமக்கு ஆராதனை song lyrics](https://www.godmedias.com/anbae-umaku-aarathanai-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-song-lyrics/): அன்பே உமக்கு ஆராதனை என் அழகே உமக்கு ஆராதனை (2)கர்த்தா உமக்கு ஆராதனைகல்வாரி நாதா ஆராதனை ஆராதனை ஆராதனைஎன் ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டஉன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்நல்லவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை இரத்தத்தினால் நீதிமானாய்மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யாஇரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை - [Yesu Raja Vandhar இயேசு ராஜா வந்தார் | Tamil Christian Song](https://www.godmedias.com/yesu-raja-vandhar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-tamil-christian-song/): இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்… இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார் தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்தேவாதி தேவனை ஆராதிப்போம்தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் – (இயேசு ராஜா வந்தார்) பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்நினையாத நேரத்திலே […] - [எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Song & Lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9/): எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2 அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2தேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2தேவதூதர் பாடல் தொனிக்கத்தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்) கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2கண்ணீர் கவலை […] - [Seer Yesu Nathanukku - சீர் இயேசு நாதனுக்கு song lyrics](https://www.godmedias.com/seer-yesu-nathanukku-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-song-lyrics/): சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்குபத்தர் உபகாரனுக்குப் […] - [Ummaiye Uyarthuven - உம்மையே உயர்த்துவேன் song lyrics](https://www.godmedias.com/ummaiye-uyarthuven-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-song-l/): உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரேஉம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) – உம்மையே 1.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தூயவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 2.வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 3.வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மேகமாக இருப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 4.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே அனைத்திலும் என்னை நேசிப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை […] - [Jora Kaiya Thatti Padunga - ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics](https://www.godmedias.com/jora-kaiya-thatti-padunga-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): ஜோரா கைய தட்டி பாடுங்கஇஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா… – 2 நீதிமான்கள் துதிக்கும் போதுவெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2நீதிமான்கள் பெருகும்போதுபட்டணமெல்லாம் களிகூறுதே-2 உன்னதமான கர்த்தரையேஉயர்த்தி பாடிடுவோம்-2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2. (ஜோரா.) நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2தமது மகிமையின் பிரசன்னத்தால்பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2. (உன்னதமான…..) நமது தேவன் எழுந்தருளி சத்தருக்களை சிதறப்பண்ணி – 2சீயோனுக்கு தயை செய்து சிறையிருப்பை திருப்பிடுவார் -2 (உன்னதமான….) - [Innal Varaiyil nadathi vantheer - இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் song lyrics](https://www.godmedias.com/innal-varaiyil-nadathi-vantheer-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d/): இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் நன்றி சொல்வேனே (2) 1. கூப்பிடும் போது ஓடி வந்தீர் குறைவெல்லாம் நீக்கினீரே (2)தோளில் நீர் சுமந்து கொண்டீர் வழுவாமல் காத்து கொண்டீர் 2. கருவில் என்னை சுமந்து கொண்டீர் கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)போகும்போது கூட வந்தீர் போதித்து நடத்தினீரே 3. பெலவீனத்தில் நடுங்கினேனே கை கோர்த்து தேற்றினீரே (2)பெலன் தந்து தாங்கினீரே பெலவானாய் மாற்றினீரே 4. ஆசைகளை விளம்பினேனே ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)அநுகூலமும் துணையுமானீர் அன்பான நேசர் ஆனீர் - [Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics](https://www.godmedias.com/thedi-thedi-parkintrean-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): தேடி தேடி பார்க்கின்றேன்எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்அப்படி எதுவும் இல்லையே (2)என் தோல்வியில் தோழனாய்எங்கும் தொடரும் தேவதையாய்எந்த நிலையிலும் எனக்காய்துடிக்கும் இதயம் தேடினேன் எங்கும் இல்லை நிஜம் இல்லைஎங்கும் கானல் நீராய் போனதேஎங்கும் இல்லை நிஜம் இல்லைஎன் கனவும் கலைந்ததே (2) உலகம் என்று நினைத்த உறவுஉதறி விட்டு மறைந்த போதுஉடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்இதுவரை கிடைத்த அன்பு இனி இல்லை என்ற போதுஅடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன் காயப்பட்ட இரு கரம்என்னை […] - [Ennai Thedi Vandha Maa Naesarae - என்னை தேடிவந்த மாநேசரே lyrics](https://www.godmedias.com/ennai-thedi-vandha-maa-naesarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a/): என்னை தேடி வந்த மாநேசரேஎல்ரோயி என்னை காண்பவரே-2 உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் -2 -என்னை தேடி மாறாத அன்பாலே – என்னைநீர் இழுத்துக்கொண்டீர் -2தூரம் போன சோரப்பிள்ளை-என்றுஎன்னை நீர் தள்ளவில்லை-2 -உம்மை துதிப்பேன் என்னையும் கண்ணோக்கி-என்எளிமையில் உயர்த்தினீரே-2உந்தன் கண்களில் தயவு கிடைக்கஎன்னில் நீர் என்ன கண்டீர்-2 -உம்மை துதிப்பேன் - [Ebinesarae Arathanai - எபிநேசரே ஆராதனை lyrics](https://www.godmedias.com/ebinesarae-arathanai-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-lyrics/): எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா […] - [Sontham entru sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள lyrics](https://www.godmedias.com/sontham-entru-sollikolla-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95/): சொந்தம் என்று சொல்லிக் கொள்ளஉம்மை விட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் வார்த்தையினால் நான் பெலனானேன்நான் பெலனானேன், நான் பெலனானேன் 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்நான் உயிர் வாழ்வேன், நான் […] - [ஜெபத்தில் சோர்ந்து போகாதிருங்கள் #Mohanclazarus #எழுப்புதலின்அக்கினி](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/) - [Ah Karththaavae Thaazhmaiyaaka - ஆ கர்த்தாவே தாழ்மையாக - lyrics](https://www.godmedias.com/ah-karththaavae-thaazhmaiyaaka-%e0%ae%86-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். - [Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics](https://www.godmedias.com/kaaviyam-paadiduven-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-lyrics/): காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன்கீதம் பாடிடுவேன் — காவியம் 2. என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம் - [En Aadharamae - Karuvinilayae ennai kandavare கருவினிலே என்னை கண்டவரே lyrics](https://www.godmedias.com/en-aadharamae-karuvinilayae-ennai-kandavare-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/): கருவினிலே என்னை கண்டவரேநீரே என் ஆதாரமே-2 1.யார் என்னை மறந்தாலும்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை என்றும் மறவீரேயார் என்னை பகைத்தாலும்யார் என்னை சபித்தாலும்ஒருபோதும் என்னை மறவீரேஆயிரம் பதினாயிரம் அணுகாதுஇன்னல்கள் துன்பங்கள் நெருங்காது-2யேகோவா தேவன் நீர் என்னோடு-2 2.தாயின் அன்பு மறந்தாலும்தந்தை அன்பு குறைந்தாலும்உம் அன்பில் மாற்றம் இல்லையேஉறவுகள் உதறினாலும்உயிர் நண்பன் பிரிந்தாலும்பிரியா உம் சிநேகம் போதுமேகாயங்கள் பல நூறு அடைந்தாலும்கண்ணீரே உணவாக அமைந்தாலும்-2காக்கும் வல்ல தேவன் நீர் என்னோடு-2 3.எதிரிகள் சூழ்க்கையிலேகெர்ஜித்து நிற்கையிலேமதிலாக நீர் என்னை காத்தீரேஎன் […] - [Hark The Herald Angels Sing - song lyrics](https://www.godmedias.com/hark-the-herald-angels-sing-song-lyrics/): Hark! the herald angels sing, “Glory to the newborn King!” Peace on earth, and mercy mild, God and sinners reconciled Joyful, all ye nations, rise, Join the triumph of the skies; With th’ angelic host proclaim, “Christ is born in Bethlehem.” Hark! the herald angels sing, “Glory to the newborn King!” Christ, by highest heav’n […] - [Neer Ennai Kaangindra Dhevan -நீர் என்னைக் காண்கிற தேவன்](https://www.godmedias.com/neer-ennai-kaangindra-dhevan-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன் – 2உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன் – 2வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர் – 2 1. வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரேவாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரேஅவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரேநீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே 2. சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரேமுட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர் […] - [Ennai Aaseervathithaal - என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics](https://www.godmedias.com/ennai-aaseervathithaal-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8a/): என்னை ஆசீர்வதித்தாலொழியஉம்மை போக விட மாட்டேன்ஆசீர்வதியும் எம் தேவாஎன்னை ஆசீர்வதியுமே 1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும் 2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும் 3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும் - [En Vazhvin Aanantham Neerae - என் வாழ்வின் ஆனந்தம் நீரே song lyrics](https://www.godmedias.com/en-vazhvin-aanantham-neerae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே-2உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்-2 1.பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரேமாறாத நம்பிக்கையும் நீரே-2மாறிப் போய்விடும் மானிடர் அன்புமாறிடாத இம்மானுவேல் நீரே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே 2.மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில்மன்னவா உம் பாதம் சேருவேன்-2திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில்மன துயரம் மறைந்து போகுதே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என் […] - [நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2 1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2 சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபைசாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபைபாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபைபாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபைபாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை 3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ […] - [KANEERAI KANDAVARAE - கண்ணீரை கண்டவரே song lyrics](https://www.godmedias.com/kaneerai-kandavarae-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கண்ணீரை கண்டவரேஅலைச்சல்களை அறிந்தவரேவிண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரேபுலம்பலை களிப்பாக மாற்றினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 இதயத்தை கண்டவரேநெருக்கத்தை அறிந்தவரேபெரிய காரியங்கள் செய்தீரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கன்மலை மேல் உயர்த்தினீர்கரம் பிடித்து நடத்தினீர்முத்திரை மோதிரமாய் மாற்றினீரேகிருபையினால் முடி சூட்டினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 - [பெந்தகோஸ்தே நாளைப்போல - Penthagosthey nalaipola lyrics](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-penthagosthey-na/): Penthagosthey nalaipolaOrumanathodu vanthullomBalatha kaatrin mulakam polaArai muluthum vanthu nirapattumae Akkiniyai amarthidumaeTheva aviyal nirapidumae-2 Akkini mayamana naavugal polaPirinthidum naavugal kaana vendumaeOruvaraiyum amaranumaeVavvayru basaigal paysanumae– Akkini Mamsamana yavermaylum Aviyai ootrumaeUliyam seithida aviyai ootrumaeTharisanangal adaiyanumaeTheerkatharisanam sollanumae– Akkini - [10 Paisavuku - 10 பைசாவுக்கும் song lyrics](https://www.godmedias.com/10-paisavuku-10-%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): ஹே 10 பைசாவுக்கே …10 பைசாவுக்கும் பயன்படதா என்னை நெனச்சீங்களேநான் உம்மைவிட்டு தூரப்போயும் உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே10 பைசாவுக்கும் பயன்படத்தான் என்னை அழச்சிங்களே நான் உம்மைவிட்டு தூரப்போயும்உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களேஉம்ம காட்டிக்கொடுத்தேன், உம்ம மறுதலிச்சேன் உம்ம வேணான்னு விட்டுபுட்டு தூரப்போனேன்-2ஆனாலும்..ஆனாலும் பிள்ளையா அழச்சிங்களேஉம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும் அம்மா அப்பா மறந்தாலும்அட அண்ணன் தம்பி குழியிலே போட்டாலும் -2அங்க பிகரு கைப்பிடிக்க பாவம்னு […] - [Aarathanae Ente Aayutham - ஆராதனை என்டே ஆயுதம் song lyrics](https://www.godmedias.com/aarathanae-ente-aayutham-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-song-lyrics/): ஆராதனை என்டே ஆயுதம்ஆராதனை என்டே ஜீவிதம் -2ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்ஆராதிச்சு மறிகடந்நிடும் -2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே கண்டதெல்லாம் கையிலெடுக்கும் 1.ஆராதிக்கும் என்டே முன்பில்தாம்றவாதில் தகர்ந்நு வீழும்-2ஆராதிக்கும் என்டே முன்பில்இரும்பு வாதில் ஸ்வதவே துறக்கும்-2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே கண்டதெல்லாம் கையிலெடுக்கும் 2.ஆராதிக்கும் என்டே முன்பில்என்டே அப்பன் யுத்தம் செய்யும்-2வெள்ளச்சாட்டம் வீழும் போலேவைறிகள் தகர்நு வீழும்-2 ஆராதிச்சிடும் ஞங்கள் ஆராதிச்சிடும்கானானில் காலுவச்சு சொந்தமாக்கிடும்ஆராதிச்சிடும் சபையாய் ஆராதிச்சிடும்தூரமே […] - [Un Anbaal ennai Thangineer - உன் அன்பால் என்னை தாங்கினீர் lyrics](https://www.godmedias.com/un-anbaal-ennai-thangineer-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99/): உன் அன்பால் என்னை தாங்கினீர்உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2என்னை தேடி வந்த அன்புஉந்தனின் அளவில்லா அன்புஎனக்காக உயிரையே கொடுத்தஉந்தனின் அகப்பே அன்பு நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயாநீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா உயரமும் உன்னதமானவரேஎளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால் Agape Agape Agape oh endless love of GODAgape Agape அவர் முடிவில்லா அன்பு மனிதரால் ஏமாந்தேன்குப்பைக்கு பாத்திரமானேன்குனிந்து தூக்கும் ஏவும் அன்பில்அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப் […] - [Munnorgal Um meethu - முன்னோர்கள் உம் மீது song lyrics](https://www.godmedias.com/munnorgal-um-meethu-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-song-lyrics/): முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 3. தேசத்திற்கு திரும்பி போ நீநன்மை செய்வேன் என்று சொன்னாரே-2அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டுஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி […] - [ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER - song lyrics](https://www.godmedias.com/ondrum-illa-yennai-therindhu-kondeer-song-lyrics/): ONDRUM ILLA YENNAI THERINDHU KONDEER UNMAI ILLA YENNAI PIRITHEDUTHEERUM PUGALAI NAAN PADAVEUM NEEDHIYAI PARAISATRAVAE (1)ODUKAPATTU KALANGI NINDRAENVUDHAVI SEYA YARUM ILLAIANBU NIRANDHA KANGAL KANDADHEYEN NILAMAI MAATRINADHEY SENEERINAAL SUTHAM SEIDHEER NEEDHIYILAE NADATHUGINDREER(2)UM VARTHAIKOE SEVI SAAIKAVILLAIUM SITHATHAI THULIYUM MADHIKAVILLAIUM ALAIPAI ASATAISEIDHAENEN SUYAMAI VAALNDHAEN AIYAAAANALUM UM ANBU KURAIYAVILLAIUM KIRUBAI VITU VILAGAVILLAI -ONDRUM ARPANITHAEN UMAKAGAVEPINPATRUVAEN AAYUL MUDIYUM VARAIUNDHAN ANBAI NAAN […] - [Neenga Nanacha Ellam Aagum - song lyrics](https://www.godmedias.com/neenga-nanacha-ellam-aagum-song-lyrics/): நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்நீங்க நெனச்சா எல்லாம் கூடும் அப்பா நீங்க நெனச்சா எல்லாம் ஆகும் நீங்க நெனச்சா எல்லாம் கூடும் மனிதனின் யோசனை பயனில்லையேஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா சோதனை வந்திட்ட வேளைஅதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க துன்பங்கள் வந்திட்ட வேளைஅதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2பாடுகள் பட்டிட்ட வேளை உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்கசோர்வுகள் ஆட்கொண்ட வேளைஉம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்கஎன்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க நீங்க நெனச்சா.. மனமெல்லாம் உடஞ்சிட்ட […] - [Yosepai Pola யோசேப்பை போல சிறையில் song lyrics](https://www.godmedias.com/yosepai-pola-%e0%ae%af%e0%af%8b%e0%ae%9a%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-song-lyrics/): யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள்நன்மையாய் மாற்றினீர் (2)குழியில் தள்ள முயன்றார்கள்ஆளுநராய் மாற்றினீர் (2) 2. சொப்பனம் தந்தீரேஅப்பாவும் நம்பல (2)நிறைவேறும் நாளில் நான்அகமகிழ்ந்து துதிப்பேனே (2) 3. துரோகம் செய்தனரேமன்னிக்க துணிந்தேனே (2)கை செய்யும் தொழில் எல்லாம்நீர் ஆசிர்வதித்தீரே (2) 4. மறக்கப்பட்டு போனேனேநினைக்கும்படி செய்தீரே (2)மரிக்க வேண்டி இருந்த என்னைஉயிர் காக்க அனுப்பினீரே (2) - [Aavalodu Irukkirean Ummai Thoda - song lyrics](https://www.godmedias.com/aavalodu-irukkirean-ummai-thoda-song-lyrics/): ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) நீர் ஜீவித்தீர் எனக்காகமரித்தீரே எனக்காகஉமக்காக ஒன்றுமே செய்யவில்லையே (2) மரணம் வரைக்கும் நேசித்தீரே என்னை பிரிந்திட இயலாமல் ஜீவித்தெழுந்தீரேஎனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) என் துரோகத்தை சுமந்தீரேபாவத்தை மன்னித்தீரேஎன் சிலுவை சுமந்தென்னைசொந்தமாக்கினீர் -2 அப்பாவை பிரிந்தும் நேசித்தீரேஎன்னை பிரிந்திட இயலாமல் கூடே நடப்பதும்எனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) Aavalodu Irukkirean […] - [Thoonga Iravugal 2 - EP Giftson Durai](https://www.godmedias.com/thoonga-iravugal-2-ep-giftson-durai/): 1.Yenga Poven 2.Deva Azhaipu 3.Anbillai Endral 4.Manusharai Pidipom Vaa - [Devakumara Devakumara - தேவ குமாரா தேவ குமாரா song lyrics](https://www.godmedias.com/devakumara-devakumara-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-song-lyric/): தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத […] - [En Araikullae nan amaithiyai - என் அறைக்குள்ளே நான் அமைதியாய் song lyrics](https://www.godmedias.com/en-araikullae-nan-amaithiyai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): என் அறைக்குள்ளே நான் அமைதியாய்ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்என்னை அறிந்து எரிக்கின்றதேஇந்தக் காயங்கள் வலிக்கின்றதே உள்ளுக்குள்னே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யாநான் கெஞ்சிக் கேட்கிறேன்தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ… என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதேஇதைத் தாங்கவே முடியவில்லைஉடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியேஎனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும் உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்என் வாழ்வின் தருவீர் என்றுஉணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்என் வாழ்வின் […] - [Bless the Lord O my soul - Instrumental Version](https://www.godmedias.com/bless-the-lord-o-my-soul-instrumental-version/): Bless the Lord oh my soulOh my soulWorship His Holy nameSing like never beforeOh my soulI’ll worship Your Holy nameThe sun comes upIt’s a new day dawningIt’s time to sing Your song againWhatever may passAnd whatever lies before meLet me be singingWhen the evening comesBless the Lord oh my soulOh my soulWorship His Holy nameSing […] - [எனக்கு எல்லாமே நீங்கதானய்யா - Enaku ellamae nengathanayya song lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%af/): எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும் […] - [சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonil en thida asthiparam kristhuve song lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be/): சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை […] - [சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் - Sarva valla naamam Yesuvin naamam song lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/): சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படி தான் யுத்தம் செய்வோம்-2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்-2-துதியினால் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2 Sarva valla naamam yesuvin namam-4Kattukkalai aruththidum naamam ithaeThadaikalai thakarththidum naamam ithae-2-Sarva valla Thuthiyinaal yuththam seivomJebaththinaal […] - [Live from Nalumavadi | 41st Children Festival 2019 | Bro. Mohan C Lazarus](https://www.godmedias.com/live-from-nalumavadi-41st-children-festival-2019-bro-mohan-c-lazarus/) - [Magimai Niranthavarae - மகிமை நிறைந்தவரே lyrics](https://www.godmedias.com/magimai-niranthavarae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-lyrics/): மகிமை நிறைந்தவரேகனத்திற்கு பாத்திரரேதுதியும் புகழும் உமக்குத்தானேதூயவரே உம்மை துதித்திடுவேன்-2 1.ஆதி முதலாய் உந்தன் அன்பைஅநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2கனமும் மகிமையும் நிறைந்தவரேஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை 2.வேடன் வைத்த கண்ணிக்கும்நீரே என்னை தப்புவித்தீர்-2சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை 3.எண்ணில் அடங்கா நன்மைகளைஎந்தன் வாழ்வில் செய்தவரே-2இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை - [PUTHUBELANAI THAARUM - புது பெலனை தாரும் lyrics](https://www.godmedias.com/puthubelanai-thaarum-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-lyrics/): புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) […] - [Nadappathellaam nanmaikkuththaan - நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics](https://www.godmedias.com/nadappathellaam-nanmaikkuththaan-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2 யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2 சகலத்தையும் செய்திடுவார்அதினதின் காலத்திலேகாத்திரே என் என் நேசருக்காய்புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரேகுறை ஒன்றும் எனக்கில்லையேகாத்திடுவார் நடத்திடுவார்அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்எதுவும் என்னை பிரிப்பதில்லைஇயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே nadappathellaam nanmaikkuththaannanti solli paadiduvaenkalakkamillai kavalaiyillaikalikoornthu paadiduvaen-2 yekovayeeraeen vaalvin thunnaiyaanaarellaamae paarththuk kolvaar-2 sakalaththaiyum seythiduvaarathinathin kaalaththilaekaaththirae en en naesarukkaayputhupelan atainthiduvaen-2 karththar enthan nalmaeypparaekurai ontum enakkillaiyaekaaththiduvaar nadaththiduvaarapishaekam […] - [Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics](https://www.godmedias.com/uyarthiduvaen-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்நம்பிடுவேன் நம்பிடுவேன்ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும் ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும் தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும் சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும் என் வாழ்வு பலனற்று போனாலும் எல்லோரும் என்னை கைவிட்டாலும் பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும் எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும் வியாதியின் வேதனையில் தவித்தாலும் நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும் நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும் சோதனைகள் பல எதிர்கொண்டாலும் Uyarthiduvaen Uyarthiduvaen Yesuvae […] - [Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics](https://www.godmedias.com/karthar-rajareekam-seikirar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் அவர் ஆட்சி மாறாததே -2 பூமி அனைத்திற்கும் அவரே ராஜர் ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2 சோர்ந்து போகதேஜெபத்தை விடாதே கலங்கி நிற்காதேஎழும்பிடுவாய்- நீ அநீதி ஜெயிக்கும் போதுஅவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2கடைசி காலம் அநீதி பெருக்கும்கர்த்தரின் வருகை சீக்கிரமே -2 ஓநாய்கள் மிரட்டும் நேரம் நடுங்கி ஒடுங்கி பதறாதே -2கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2 பார்வோனை அடக்கி ஆழ கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் […] - [Elevation Worship Mashup | Allen Ganta, Anand Paul, Sagi, Jonathan Wesley, Keba J, Josh N & Liben T](https://www.godmedias.com/elevation-worship-mashup-allen-ganta-anand-paul-sagi-jonathan-wesley-keba-j-josh-n-liben-t/) - [Allikudunga Seathu kudunga song lyrics](https://www.godmedias.com/allikudunga-seathu-kudunga-song-lyrics/): Allikudunga Seathu kudungaUnga Gnanatha pathu kudunga -2 Venum Veanum unga Gnanam Venumae -2Neenga Iruntha Vazhvil Thozhvi IlayaeNeenga Iruntha Vazhvil Vettri Nitchayam Pananthala Niranjavan salomona pathangaUnga Gnanatha Thana kenji kenji keatanga -2kenji kenji keatanga – Venum Belathaala Niranjavan simsontha pathangaUnga Gnanam illama pavathila vilunthanga -2Adimai Aananga – Venum Thaagathodu Irunthavan Yovanathan pathangaUnga vaarthai kelama Tharshishuku ponanga-2Adipattu […] - [Vaanam Thirakumae - வானம் திறக்குமே song lyrics](https://www.godmedias.com/vaanam-thirakumae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%87-song-lyrics/): வானம் திறக்குமேஎக்காள சத்தம் கேட்குமே தூதரோடு என் தேவன் வருவாரே யுத ராஜா சிங்கமாய் சாத்தனை ஜெயித்தவர் உலகத்தை வென்றவர் மீண்டும் வருகிறார் என்னை நீர் மன்னித்துஉம் ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் உம சமூகம் வருகிறேன் உம்மை நான் துதிக்கிறேன் என் பாவம் கழுவி பரிசுத்தமாய் மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் Vaanam ThirakumaeYeakalah […] - [Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது song lyrics](https://www.godmedias.com/ullam-paadum-neramithu-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/): உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிதுஉன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லைநல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லைநல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லைதுன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு Ullam Paadum Neramithu Un Nenjam Magizhum NaalumithuUnnathar Potrum Neramithu Un Arputham Nigazhum Naalumithu Neethiyundu Paavamillai […] - [Ummai Paadava உமைப் பாடவா song lyrics](https://www.godmedias.com/ummai-paadava-%e0%ae%89%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-song-lyrics/): உமைப் பாடவா அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரையாஉத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே ஒன்றுக்கும் உதவா என்னை உம் அருளைத் தந்தீரே (2) தாயின் அய்யா தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா தாயின்……தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா காணாத வெண் காசை கண்டெடுத்தீரே அய்யாகடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னைகசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமைப் பாடவா மரண அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த […] - [Em Uyarntha Vaasthalam - எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே lyrics](https://www.godmedias.com/em-uyarntha-vaasthalam-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%a4/): எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் – இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம் 1.ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் 2.அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ!பேரின்ப ஆத்ம வாழ்வில் […] - [தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%87/): தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ […] - [Yesuvin Naamathai Potriduvom lyrics](https://www.godmedias.com/yesuvin-naamathai-potriduvom-lyrics/): Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Karadu muradaana Paathayinil kaal thadumaari thiyangugayil Karadu muradaana Paathayinil kaal thadumaari thiyangugayil karunayai pesi karamathai neeti Kaathidum thayavathai paadiduvom Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Paavathin Baarathai neekinaarae saabathin korathai pokinaarae Paavathin Baarathai neekinaarae saabathin korathai pokinaarae saagaathu vaazha saavathai vendra devakumaranai potriduvom […] - [Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே](https://www.godmedias.com/balibeedathil-ennai-parane-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa/): பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின் […] - [Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே](https://www.godmedias.com/kathiravan-thondrum-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/): கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே – நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன் வாழ்த்திடவே பரன் மாட்சிமையே காற்று பறவை ஊற்று நீரோடை கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன் 2. காட்டில் கதறி கானக ஓடை கண்டடையும் வெளி மான்களைப் போல் தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம் தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன் 3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம் கேருபீன்கள் […] - [Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்](https://www.godmedias.com/yesu-ratchagar-peyarai-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a/): இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை […] - [Devanin Parvaigal Pattal song lyrics](https://www.godmedias.com/devanin-parvaigal-pattal-song-lyrics/): Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Naal Muzhudhum Aandavanai Naam Jebithal Adhu Nadandhuvidum Naal Muzhudhum Aandavanai Naam Jebithal Adhu Nadandhuvidum Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Vaanathin Meethindru Ozhiyanavar Maiyathil Ilanthendral Kaatranavar Vaanathin Meethindru Ozhiyanavar Maiyathil Ilanthendral Kaatranavar Thyanagal Seiyum Maanidarkendrum Thyanagal Seiyum Maanidarkendrum Thaanaga Pozhikindra […] - [Anadhi Devan Un Adaikkalamae - அநாதி தேவன் என் அடைக்கலமே](https://www.godmedias.com/anadhi-devan-un-adaikkalamae-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): அநாதி தேவன் என் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே 3. கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஎன் சமாதானத்தின் உடன்படிக்கைதனைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி தலை […] - [kalvaari siluvai naathaa - கல்வாரி சிலுவை நாதா](https://www.godmedias.com/kalvaari-siluvai-naathaa-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/): கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai […] - [Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்](https://www.godmedias.com/kaalaiyum-maalaiyum-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் […] - [Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்](https://www.godmedias.com/yesuvae-um-naamathinaal-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): 1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில் நெறி தவறி நாம் அலைந்தோம் நின்னொளி பிரகாசித்திட நீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம் புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம் விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம் இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை கேட்டாயோ ஓ! பாவியே […] - [MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS](https://www.godmedias.com/maaaratha-um-anbu-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-song-lyrics/): நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்புதொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்புநான் தேடவில்லை தகுதியும் இல்லைஆனாலும் நீர் என்னை நேசித்தீர்அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்தகுதி இல்லாத எனக்கு எல்லாம் […] - [UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics](https://www.godmedias.com/udhavadha-ennil-uravanerae-song-lyrics/): உதவாத என்னில் உறவானீரேஉம் அன்பை நினைக்கிறேன் -2இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாஞ்சையய்யா இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாழ்க்கையய்யா (1) (உதவாத என்னில்)சுயம் எண்ணில் சாம்பலாய் மாற தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து என்னை மாற்றுமய்யா (2)(2) (இயேசய்யா…..)வருத்தத்தோடு வருந்துகிறேன் வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)என்னாலே ஒன்றும் முடியாது அய்யா நீரே வாருமய்யா (2)(3) (இயேசய்யா…..)மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து உம்மோடு […] - [Yesuvae Neer Nallave - இயேசுவே நீர் நல்லவர் Manithirae song lyrics](https://www.godmedias.com/yesuvae-neer-nallave-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-manithirae-s/): இயேசுவே நீர் நல்லவர்சகலத்தையும் செய்ய வல்லவர்எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2) மன்னித்தீரே என்னை மன்னித்தீரேமீட்பரே என்னை மன்னித்தீரே உம்ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2) இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடுதேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார் நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (2) மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரேஉம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2) வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்நீயும் பணிந்திடு (2)(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (2) […] - [மறவாமல் நினைத்தீரையா - Maravaamal Ninaitheeraiya](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be-maravaamal-ninaitheeraiya/): மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர் Maravaamal NinaitheeraiyaaManathaara Nandri […] - [Valga Neasamullorae Lyrics - வாழ்க நேசமுள்ளோரே](https://www.godmedias.com/valga-neasamullorae-lyrics-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b0%e0%af%87/): 1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே. - [Logam Aalum Aandavar Lyrics - லோகம் ஆளும் ஆண்டவர்](https://www.godmedias.com/logam-aalum-aandavar-lyrics-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): 1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே. - [Nitchayam Seiguvom Lyrics - நிச்சயம் செய்குவோம் வாரீர்](https://www.godmedias.com/nitchayam-seiguvom-lyrics-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலேஇருவரும் நீடூழி இனிது வாழப் பூ […] - [Niraivura Varantha Lyrics - நிறைவுற வரந்தா](https://www.godmedias.com/niraivura-varantha-lyrics-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா துனது கைஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. – […] - [Yesu Naayaga Vanthaalum Lyrics - இயேசுநாயகா வந்தாளும்](https://www.godmedias.com/yesu-naayaga-vanthaalum-lyrics-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae/): பல்லவி இயேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசுநாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாகமங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. – இயேசு 4. […] - [Santhatha Mangalam Lyrics - சந்தத மங்களம் மங்களமே](https://www.godmedias.com/santhatha-mangalam-lyrics-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae/): பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத […] - [Gunam Ingeetha Vadivaai Lyrics - குணம் இங்கித வடிவாய்](https://www.godmedias.com/gunam-ingeetha-vadivaai-lyrics-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்தோன்றிய தயாபரனே,இன்று மன்றல் சிறந்திட அருள்ஈந்திடும், க்ருபா கரனே. […] - [Aadhiyil Ethenil Aathamuku Lyrics - ஆதியில் ஏதேனில் ஆதாமு](https://www.godmedias.com/aadhiyil-ethenil-aathamuku-lyrics-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae/): 1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்கருள் புரிந்தீரே,அங்ஙனமே இந்த மங்களம் செழிக்கஆசியருள்வீரே. 4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்கர்த்தரே வந்திடுவீர்,காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்கருணை செய்திடுவீர். 5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்இசைந்து வாழ்ந்திடவே,அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மைஅணுகச் செய்திடுவீர். - [Intha Mangalam selikavae Lyrics -இந்த மங்களம் செழிக்கவே](https://www.godmedias.com/intha-mangalam-selikavae-lyrics-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா […] - [Immaanarku Ummarul Eeyum Lyrics - இம்மணர்க்கு உம்மருள் ஈயும்](https://www.godmedias.com/immaanarku-ummarul-eeyum-lyrics-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே, அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி, ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும், ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். – இம் 5. […] - [Oru Rajamahanuku Kalyanamam Lyrics - Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்](https://www.godmedias.com/oru-rajamahanuku-kalyanamam-lyrics-marriage-dance-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95/): ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்விருந்து ஏற்பாடும் மும்முரமாம்அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரலஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்துகிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்துஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையைஇங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2 - [Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா](https://www.godmedias.com/vaana-thuthar-senai-lyrics-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): 1. வானதூதர் சேனை போற்றும் யேகோவாமங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்ஞான மணவாளன் இயேசு நாதனைநாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம்நம் இராஜன் நேசர் இயேசுவைவாழ்த்திப் பாடுவோம்இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கிஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவா பக்தி மேவியே மாயமற்ற அன்போடிவர் எந்நாளும் மலர் பாதம் போற்றி நீடு […] - [Aabirahamai Aasirvathitha Lyrics - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே](https://www.godmedias.com/aabirahamai-aasirvathitha-lyrics-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே 2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து வாழவே – நயந்து வாழவே 3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்உத்தமச் […] - [Malar Thooviyae Vaalthi paaduvom Lyrics - மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்](https://www.godmedias.com/malar-thooviyae-vaalthi-paaduvom-lyrics-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம் ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம் 1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்என்றும் ஜொலித்து என்றும் பறந்துசந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர் 2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவேஅன்பின் வழிதனில் நடந்திடவேஅல்லும் பகலும் ஜெபம் செய்திடஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர் 3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவேநன்மைகள் தினமும் நாடி வரவேமீட்பர் பாதத்தில் நன்றி கூறியேநல்லவரை வல்லவரை […] - [Seeraar vivaaham yethaen kaavilae Lyrics - சீரார் விவாகம் ஏதேன் காவிலே](https://www.godmedias.com/seeraar-vivaaham-yethaen-kaavilae-lyrics-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9/): சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும் […] - [Aasirvathiyum karthare wedding song Lyrics -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே](https://www.godmedias.com/aasirvathiyum-karthare-wedding-song-lyrics-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/): 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவேவீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றேபற்றோடும் மீது சாய்ந்துமே […] - [Yesuvae Neerae Pothum Lyrics - இயேசுவே நீரே போதும்](https://www.godmedias.com/yesuvae-neerae-pothum-lyrics-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இயேசுவே நீரே போதும் (4)எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர்நீரே போதும் – என்னைகண்மணி போல் காத்திடுவீர்நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரேநீரே போதும் – என்னைதோழனாக பார்க்கின்றீ ரேநீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரேநீரே போதும் – என்னைதனிமையாக விடமாட்டீ ர்நீரே போதும் - [நீங்கள் ஜெபம் செய்தால் அற்புதம் நடக்குமா ?](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/) - [Vedham Enakku Aagaraamaam Lyrics - வேதம் எனக்கு ஆகாராமம்](https://www.godmedias.com/vedham-enakku-aagaraamaam-lyrics-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae/): வேதம் எனக்கு ஆகாராமம் தினமும் ருசித்திடுவேன் ஜெபம் செய்வது பெலனாம் தினமும் ஜெபித்திடுவேன் இயேசுவின் சத்தம் கேட்டேன் கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் இயேசுவோடு பேசிடுவேன் அவர் பேச மழிந்திடுவேன் Vedham Enakku AagaraamaamDhinamum RusithiduveanJebam seivathu BelanaamamDhinamum Jebithiduvean Yesuvin satham ketteankealpadinthu vazhnthiduveanYesuvodu pesiduveanAvar Pesa Mazhinthiduvean - [Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics - நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்](https://www.godmedias.com/naan-thangum-viduthiyin-naangu-suvargalil-lyrics-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்ஓராயிரம் கனவுகள்கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்மனதின் தீரா ஆசைகள் ஆசைகள் நூறு இருந்தாலும்என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன் நீரே இணைபிரியாத நண்பன்என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்என் மறையும் நினைவுகள் அனைத்திலும்என் மனதை விட்டு நீங்காத புது பாடல் என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்என் […] - [Nal Meetpar Patcham Nillum Lyrics - நல் மீட்பர் பட்சம் நில்லும்](https://www.godmedias.com/nal-meetpar-patcham-nillum-lyrics-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): 1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல் […] - [Ratcha Peyrumaaney lyrics - இரட்சா பெருமானே பாரும்](https://www.godmedias.com/ratcha-peyrumaaney-lyrics-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): 1. இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3. நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். 4. ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர். - [Paava Sanjalathai Lyrics - பாவ சஞ்சலத்தை நீக்க](https://www.godmedias.com/paava-sanjalathai-lyrics-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவேஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி […] - [Ondrumillai Naan lyrics -Um kirubaiye illaiendraal Ondrume illai naan](https://www.godmedias.com/ondrumillai-naan-lyrics-um-kirubaiye-illaiendraal-ondrume-illai-naan/): ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்ஒன்றுமே இல்லை நான் உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2 பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2ஏசுவே நீர்தானே -2 […] - [Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics - கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்](https://www.godmedias.com/koodaaravaasiyae-nithiyar-irukukaiyil-lyrics-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean Kalangukiraai Kadanthidum Kaalam Kalanthidum […] - [Deva Aaviyea Thettravaalanae Lyrics - தேவ ஆவியே தேற்றரவாளனே](https://www.godmedias.com/deva-aaviyea-thettravaalanae-lyrics-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3/): தேவ ஆவியே தேற்றரவாளனே தாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும் பரிசுத்தரே என்னில் வாரும் 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும் தேவ ஆவியே 2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே 3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே - [Jebathin Aavalai lyrics ஜெபத்தின் ஆவலை](https://www.godmedias.com/jebathin-aavalai-lyrics-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/): 1. ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்;தெய்வாவீ, லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையைவெறுத்துத் தள்ளுவேன்;மேலான நித்திய இன்பத்தைநான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய்என் பக்கத்தில் இரும்;நான் நிலைநிற்கும்படியாய்கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு, என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்றச்செய்திடும். Jebaththin Aavalai 1. Jepaththin AavalaiEn Nenjil Arulum;Theyvaavee, Loeka NaesaththaiEnnai Vittakarrum. 2. Puuloeka SinthaiyaiVeruththuth Thalluvaen;Maelaana Niththiya InpaththaiNaan Thaeta Aevumaen. 3. Enakkuth ThunaiyaayEn Pakkaththil Irum;Naan NilainirkumpatiyaayKirupai Aliyum. […] - [Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே](https://www.godmedias.com/enthan-jeevan-yesuve-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம் செய்தேன் நித்தமாய் Endhan jeevan yaesuvaeSondhamaaga aalumaeEndhan kaalam […] - [Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை](https://www.godmedias.com/pottrum-pottrum-punniya-naatharai-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81/): 1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும், […] - [En Meetpar Ratham Sinthinaar Lyrics - என் மீட்பர் ரத்தம் சிந்தினார்](https://www.godmedias.com/en-meetpar-ratham-sinthinaar-lyrics-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/): 1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,மா நீதியும் சம்பாதித்தார்;என் சொந்த நீதி வெறுத்தேன்,இயேசுவின் நாமம் நம்புவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல் தான். 2. கார் மேகம் அவர் முகத்தைமறைக்கும் காலம், அவரைஎப்போதும்போல நம்புவேன்,மாறாதவர் என்றறிவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 3. மரண வெள்ளம் பொங்கினும்,என் மாம்சம் சோர்ந்து போயினும்,உன் வாக்குத்தத்தம் ஆணையும்என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்எக்காள சத்தம் கேட்கையில்,அஞ்சேன் […] - [Mealogathil En Pangu Neer Lyrics - மேலோகத்தில் என் பங்கு நீர்](https://www.godmedias.com/mealogathil-en-pangu-neer-lyrics-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 1. மேலோகத்தில் என் பங்கு நீர்,கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலான நன்மை தேவரீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்பேரன்பைக் காட்டி மரித்தீர்சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 2. பூலோக மேன்மை வாஞ்சியேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலோக இன்பம் நாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!இப்பாரின் வாழ்வு நில்லாதேதப்பாமல் வாடிப்போகுமேஒப்பற்ற செல்வம் நீர் நீரேகிறிஸ்துவே! கிறிஸ்துவே! 3. நீர் ஏழையேனைக் கைவிடீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!சீராகக் காத்து ஆளுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்துன்புற்றுப் பாடுபடினும்என் விசுவாசம் நிலைக்கும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 4. தீயோன் விரோதம் செய்யினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!ஓயாமலே போராடினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!அம்மூர்க்கம் கண்டு […] - [Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்](https://www.godmedias.com/aathmamae-un-aantavarin-lyrics-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து […] - [Yedheynil Aadhi Manam Lyrics ஏதெனில் ஆதி மணம்](https://www.godmedias.com/yedheynil-aadhi-manam-lyrics-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு ஈந்திடும் - [Buthikettadha Anbin - புத்திக்கெட்டாத அன்பின்](https://www.godmedias.com/buthikettadha-anbin-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். - [En Munney Meiyppar Pogirar - என் முன்னே மேய்ப்பர் Lyrics](https://www.godmedias.com/en-munney-meiyppar-pogirar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-lyrics/): 1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர். - [We Need Vision (தரிசனம் தேவை ) | Tamil Christian Message | Pas Leo Nelson](https://www.godmedias.com/we-need-vision-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-tamil-christian-message-pas-leo-nelson/): We Need Vision (தரிசனம் தேவை ) | Tamil Christian Message | Pas Leo Nelson - [Yerigo pondra porattam vanthaalum Lyrics - எரிகோ போன்ற போராட்டம்](https://www.godmedias.com/yerigo-pondra-porattam-vanthaalum-lyrics-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): எரிகோ போன்ற போராட்டம் வந்தாலும் நீங்க இருக்கீங்க நீங்க இருக்கீங்க செங்கடல் போன்ற சூழ்நிலை வந்தாலும்பாதுகாப்பிங்க பாதுகாப்பிங்க யெகோவா தேவனே எந்தன் பெலன் நீரே பெலன் இல்லா நேரத்தில் எந்தன் அடைக்கலமே யெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே நீரின்றி வாழ்வே இல்லையே-2 1.உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்துவைஅல்லேலூயா துதி பாடி மகிழ்வோம்-2 I WANNA SING IT LOUD SAY JESUS […] - [Kalathin Arumaiyai Arindhu - காலத்தின் அருமையை அறிந்து Lyrics](https://www.godmedias.com/kalathin-arumaiyai-arindhu-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1/): காலத்தின் அருமையை அறிந்துவாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தைசீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்வருங்கோபம் அறிந்திடாயோ?கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திடகாலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? — காலத்தின் 2. நோவாவின் காலத்தில் நூற்றிருபது ஆண்டுநோக்கிப்பின் அழித்தாரன்றோ?தாவாத கிருபையால் தாங்கி உனக்களித்ததவணையின் காலமிவ் வருட முடியலாமே — காலத்தின் 3. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேறயேசுனை அழைத்தாரல்லோ,மகத்துவ வேலையை மறந்து […] - [PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS](https://www.godmedias.com/paadum-paadal-yesuvukkaga-lyrics/): பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே — பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் — பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் — பாடும் - [NAAN SUGAMAANEN LYRICS](https://www.godmedias.com/naan-sugamaanen-lyrics/): நான் சுகமானேன் நான் சுகமானேன்புண்ணியரின் காயங்களால் – 2 ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஅல்லேலூயா ஆனந்தமேஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஅல்லேலூயா ஆரோக்கியமே 1. பிள்ளையின் அப்பம் பிள்ளையின் அப்பம்பிள்ளையான எனக்கல்லோ (2)என் நோய்கள் தீர்த்தார் என் நோய்கள் தீர்த்தார்சாபமான சிலுவையில் (2) ஆ அல்லேலூயா 2. நான் ஏன் சுமப்பேன் நான் ஏன் சுமப்பேன்எந்தன் இயேசு சுமந்தபின் (2)யெகோவா தேவன் யெகோவா தேவன்எந்தன் நல்ல பரிகாரி (2) ஆ அல்லேலூயா 3. பரிபூரண ஜீவன் பரிபூரண ஜீவன்பரனீந்த […] - [YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்](https://www.godmedias.com/yesu-enthan-valvin-belananal-lyrics-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/): இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்எனக்கென்ன ஆனந்தம் (2) சரணங்கள் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் — எந்தன் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக — எந்தன் - [THIRUKARATHAL THANGI ENNAI - திருக்கரத்தால் தாங்கி என்னை](https://www.godmedias.com/thirukarathal-thangi-ennai-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/): 1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil […] - [IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS -இருள் சூழும் காலம் இனி வருதே](https://www.godmedias.com/irul-soolum-kaalam-ini-varuthae-lyrics-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): 1. இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? நாட்கள் கொடியதாய் மாறிடுதே காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பால் எழுந்து செல்வீர் 3. எத்தனை நாடுகள் இந்நாட்களில் கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் திறந்த […] - [THOLUGIROM ENGAL PITHAVE - தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics](https://www.godmedias.com/tholugirom-engal-pithave-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4/): தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர்என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம் 2. தலை தங்க மயமானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்பதினாயிரம் பேரில் சிறந்தவர்பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம் 3. கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போலசின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போலநிறங்களும் தந்தத்தைப் போலகால்களும் கல் […] - [Naanum En Veettaarum - நானும் என் வீட்டாருமோவென்றால் Song Lyrics](https://www.godmedias.com/naanum-en-veettaarum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b/): நானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே சேவிப்போம்நீயும் சேவிப்பாயா – 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரேகர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா - [En Jeba Velai Vaanjipen - என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் Song Lyrics](https://www.godmedias.com/en-jeba-velai-vaanjipen-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): 1.என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம் […] - [Devareer Neerae en Nimmathi - Lord I need you Tamil Translation](https://www.godmedias.com/devareer-neerae-en-nimmathi-lord-i-need-you-tamil-translation/) - [ENTHAN YESAIAH ENTHAN YESAIAH - எந்தன் இயேசையா LYRICS](https://www.godmedias.com/enthan-yesaiah-enthan-yesaiah-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-lyrics/): எந்தன் இயேசையா எந்தன் இயேசையா உம் அன்பென்றும் பெரிதையா என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து எந்நாளும் போற்றிடுவேன் 1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2) என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும் உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் 2. உலகம் என்னை வெறுத்த போது கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2) உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும் என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) […] - [En Kirubai Unnai Vittu Vilagathe - என் கிருபை உன்னை விட்டு விலகாதே Song Lyrics](https://www.godmedias.com/en-kirubai-unnai-vittu-vilagathe-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2)நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2)பெயர் சொல்லி அழைத்தேன்அதிசயமாய் படைத்தேன் – (2) மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை தண்ணீரை கடந்தாலும்…அக்கினியில் நடந்தாலும்…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே! மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை இளமையில் உன்னை இரட்சித்தேனே…முதுமையிலும் நடத்திடுவேனே…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே! - [Amarnthu Kaathiruppen - அமர்ந்து காத்திருப்பேன் Song lyrics](https://www.godmedias.com/amarnthu-kaathiruppen-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): அமர்ந்து காத்திருப்பேன் எந்த அப்பாவின் சமூகத்திலே அவர் பேச நான் கேட்பேன் அதுதான் என் ஜெப நேரம் நான் பேச அவர் கேட்பார் அதுதான் என் ஜெப நேரம் அதிகாலையில் வாஞ்சையோடேஅவர் பாதம் அமர்ந்திருப்பேன்துதித்திடுவேன் தூயரயே துரிதமாய் வந்திடுவார் அறிக்கை செய்வோம் அவரிடமே அன்புடன் அணைப்பாரே பாவங்களை மன்னிப்பாரே .பரிசுத்தம் செய்வாரே ஊட்டிடுவேன் பாரங்களை தேற்றிடும் நேசரிடம் துடைத்திடுவார் கண்ணீரை மகிழ்ந்து நான் துதித்திடுவேன் பரண் சித்தம் பூமியிலே நாள்தோறும் செய்யணுமேதேவராஜ்யம் வளரனுமே தினம் அருள் தாரும் […] - [Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar - ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics](https://www.godmedias.com/aha-ohonnu-karthar-unnai-uyarthuvaar-%e0%ae%86%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%93%e0%ae%b9%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதரிசனம் நிறைவேறுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதலையாக மாற்றிடுவாரே 2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமேDavid டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2ஆராதனை செய்யும் வீரனுக்கு […] - [Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே Song Lyrics](https://www.godmedias.com/parisutha-alangara-thudiyudane-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4/): பரிசுத்த அலங்கார துதியுடனே பரம பிதாவை பணிந்து தொழுவேன் பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே 1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே – பகலிரவு 2, பரிசுத்த ஆவியான துணையாளரே பரிவோடு என்னக்காக வேண்டினீரே பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே – பகலிரவு Lyrics in English:Parisutha alangara thudhiyudaneParama […] - [Suvishesam Sonnathaan Unakku Punniyam - சுவிசேஷம் சொன்னா தான்](https://www.godmedias.com/suvishesam-sonnathaan-unakku-punniyam-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be/): சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் வாரா வாரம் Churchக்கு போற ஓகேவாஞ்சையா Worship பண்ணுற ஓகேவருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியாஇல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Friday Fasting பண்ணுற ஓகேForeign Language பேசுற ஓகேபாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியாஇல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காகபைத்தியம் போல் […] - [என் மேல் நினைவாய் இருப்பவரே - En mel ninaivaai irupavare song lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): என் மேல் நினைவாய் இருப்பவரேஎன்னை விசாரிக்கும் தெய்வமேஉம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்என்னை உயர்த்த இறங்கினீரே-2 கைவிடா கன்மலையேஉம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டுஅழியா உம் ஜீவனையேஎன்னில் வைத்தவரே உமக்காய் வாழுவேன் -2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல் எனக்கு எதிரானஎண்ணங்களை அழித்துஉமது திட்டத்தையேநிறைவேற்றி முடிப்பவரே உமக்காய் வாழுவேன் -2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல் LyricsEn mel ninaivaai irupavareEnnai visarikkum dheivameUm anbu karangalil naan irupaen Ennai uyartha irangineerae […] - [Ennodu Paesum Yesuvae - என்னோடு பேசும் இயேசுவே song lyrics](https://www.godmedias.com/ennodu-paesum-yesuvae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5/): என்னோடு பேசும் இயேசுவேநீர் வந்து பேசாதிருந்தால்என் வாழ்க்கை தொலைந்துபோகுமேஎன் வாழ்க்கை சிதைந்து போகுமே தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோதாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோநான் உந்தன் குழந்தை அல்லவோஎன்னோடு பேசமாட்டீரோ ? உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்ததுஉம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனதுஅவைகளோடு பேசினீரேஎன்னோடு பேசமாட்டீரோ ? - [Kaanaatha Aatin Pinnae - காணாத ஆட்டின் பின்னே Song lyrics](https://www.godmedias.com/kaanaatha-aatin-pinnae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-song-lyric/): காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்கண்ணீருடன் அலைந்தார்அன்போடு உன்னை அழைக்கின்றாரேஇன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும்உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணிகர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்யோனாவைப் போல நீ போனாயல்லோஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்இயேசுவின் பாதை நீ விட்டோடாதேநீதி நிறைந்த தம் கரங்களைநீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம் […] - [Intae Nee Ennudan - இன்றே நீ என்னுடன் song lyrics](https://www.godmedias.com/intae-nee-ennudan-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில் என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள் 1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும் கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல் 2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய் 3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே - [Inniya Mugamalarnthu - இன்னிய முகமலர்ந்து Song Lyrics](https://www.godmedias.com/inniya-mugamalarnthu-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-song-lyrics/): இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந் […] - [VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM - வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics](https://www.godmedias.com/vaasalandai-nindru-aasaiyai-thattum-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88/): வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? — […] - [SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM - சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics](https://www.godmedias.com/sathiya-vedam-baktharin-geetham-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/): சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் அனுபல்லவி எத்தனை துன்பம் துயரம் வந்தும்பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் சரணங்கள் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்இதயம் மகிழும் கண்கள் தெளியும்இருண்ட ஆத்மா உயிரடையும் 2. பேதைகளிடம் ஞானம் அருளும்வேத புத்தகம் மேன்மை தரும்இரவும் பகலும் இதன் தியானம்இனிமை தங்கும் தனிமையிலும் 3. வேதப் பிரியர் தேவ புதல்வர்சேதமடையா நடந்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் 4. […] - [EZHAI MANU URUVAI EDUTHA - ஏழை மனு உருவை எடுத்த SONG LYRICS](https://www.godmedias.com/ezhai-manu-uruvai-edutha-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-song-lyrics/): ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை ரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு 3. இன்னமும் தாமதம் உனக்கேன் […] - [Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு](https://www.godmedias.com/vallamai-undu-undu-arputha-vallamai-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): Vallamai Undu Undu Arputha Vallamaiவல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தில்!வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்! There is power, power, wonder-working powerIn the blood of the LambThere is power, power, wonder-working powerIn the precious blood of the Lamb. - [MAARIDA EM MAA NESARE - மாறிடா எம் மா நேசரே SONG LYRICS](https://www.godmedias.com/maarida-em-maa-nesare-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): 1. மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு 4. ஆவியால் அன்பைப் […] - [Oru Maruntharum Kuru Marunthu - ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics](https://www.godmedias.com/oru-maruntharum-kuru-marunthu-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae/): ஒரு மருந்தரும் குரு மருந்துஉம்பரத்தில் கண்டேனே 1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்துஆதியிற்றானாய் முளைத்த மருந்துவரும் வினைகளை மாற்றும் மருந்துவறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து 2. சிங்கார வனத்தில் செழித்த மருந்துஜீவதரு மீதில் படர்ந்த மருந்துமங்கை ஏவை பவம் மாற்றும் மருந்துவல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து 3. மோசே முதல் முன்னோர் காணா மருந்துமோட்ச மகிமையைக் காட்டும் மருந்துதேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து 4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்துசெவிடு குருடூமை தின்ற […] - [Pirantha Naal Muthalaai - பிறந்த நாள் முதலாய் song lyrics](https://www.godmedias.com/pirantha-naal-muthalaai-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-song-lyrics/): பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே […] - [கானக பாதை காடும் மலையும்-kaanaga pathai kadum malaiyum](https://www.godmedias.com/kaanaga-pathai-kadum-malaiyum/): கானக பாதை காடும் மலையும்காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதேபாரில் இயேசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய்பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தேஇயேசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும்ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்காணுவாய் பேரீச்ச மரம்கன்மலையில் தாகம் தீர்த்துமன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக் […] - [Athikaalai Pani polivil idhamana](https://www.godmedias.com/athikaalai-pani-polivil-idhamana/): Lyrics updating soon. - [வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87-varuvai-tharunamithuvey/): வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களல் நீ குணமடைய […] - [உண்மையும் கிருபையும் உள்ளவர் - Unmaiyum kirubaiyum ullavar](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d/): உண்மையும் கிருபையும் உள்ளவர்வேற்றுமையின் நிழல் இல்லையேபாவியான என்னை மீட்கஇவ்வுலகம் வந்தீர்கிருபையால் மீட்டு கொண்டீரே(2) கை தட்டி உம்மை பாடுவேன்கரம் உயர்த்தி ஆராதிப்பேன்உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2) உம் கிருபை போதுமே(3) எந்நாளுமேஉம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே 1.உம் அன்பிற்கு இணை இல்லையேஉம் கரம் குருகவில்லையேஉம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி 2.வாக்கில் என்றும் மாறிடாதவர்சொன்னதை செய்து முடிப்பவர்கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி […] - [Anbirkaai Yeanginen - அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics](https://www.godmedias.com/anbirkaai-yeanginen-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9/): அன்பிற்காய் ஏங்கினேன்அன்பையே தேடினேன்இவ்வுலகின் அன்பு எல்லாம்மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமேஇவ்வாழ்வில் மேலே உயர்ந்திடஉம் அன்பே ஒன்று போதுமேஇவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்புஎன் இயேசுவின் அன்புகல்வாரியில் நான் கண்ட அன்பு-2 1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2உம் அன்பின் கரம் என்னை அணைத்ததேஎன்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2– உம் அன்பே ஒன்று போதுமே 2.தாயின் கருவில் என்னை அறிந்தவரேஎன் வாழ்வின் முடிவை குறித்தவரே-2உம் சித்தம் போல என்னை நடத்துமேஎன் வாழ்வை உம்மிடம் […] - [ENNI ENNI THUTHI - எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics](https://www.godmedias.com/enni-enni-thuthi-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5/): எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் - [Kanneer Entru Maarumo - கண்ணீர் என்று மாறுமோ song lyrics](https://www.godmedias.com/kanneer-entru-maarumo-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-song-lyrics/): கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா – 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…) இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே – 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…) தேவ@ன, உந்தன் வீட்டில் நான்சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2விரைவாக வந்திடுமேபெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…) - [Thooyavare Parisutharae - தூயவரே பரிசுத்தரே song lyrics](https://www.godmedias.com/thooyavare-parisutharae-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-song-lyrics/): தூயவரே பரிசுத்தரேதுதிக்கு பாத்திரரேதூயவரே நல்லவரேவாழ்வின் ஆதாரமே உம்மை போற்றுவேன் பாடுவேன்என்றும் பாடி துதிப்பேன்உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்சர்வ வல்லவரே-தூயவரே… 1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்துநடத்திடும் தேவன் நீரல்லவோதாழ்வினுலும் அழிவினிலும்உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் 2.உம் அன்பினால் அரவணைத்துதேற்றிடும் தேவன் நீரல்லவோதனிமையிலும் வறுமையிலும்காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் Thooyavare ParisutharaeThuthiku PaathiraraeThooyavare NallavaraeVazhvin Aadhaaramae Ummai Poottruvean PaaduvaenEntrum Paadi ThuthipeanUmmai Vaalthuvaen VanaguveanSarva vallavare Thooyavarae Ovoventrilum Karam pidithuNadathidum Devan NeerallavoThazhvinilum Azhivinilum Uyarthidum […] - [Maatrumae Ennai Maatrumae - மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics](https://www.godmedias.com/maatrumae-ennai-maatrumae-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை! இயேசுவே! எந்தன் இயேசுவே இதோ நான் உம் அடிமை!உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் உம் விருப்பம் என்றும் நான் செய்திடவே, அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே! சொல்லுமே! எனக்கு சொல்லுமே!உம் விருப்பம் […] - [Nadha Neer En Thagappan - நாதா நீர் என் தகப்பன்](https://www.godmedias.com/nadha-neer-en-thagappan-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d/): நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல் உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே - [Jeyam kodukkum devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு](https://www.godmedias.com/jeyam-kodukkum-devanukku-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9/): ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பார் வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பார் உறங்குவதில்லையே - [En Belanagiyae Karthavae - என் பெலனாகிய கர்த்தாவே](https://www.godmedias.com/en-belanagiyae-karthavae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5/): என் பெலனாகிய கர்த்தாவேஉம்மில் அன்பு கூறுவேன் என் கன்மலையும் என் கோட்டையும்என் இரட்சகரும் என் தேவனும்நான் நம்பியிருக்கும் துருகமும்கேடகமும் நீர் தானைய்யா நீர் எந்தன் வாழ்வில் வந்ததால்குறை ஒன்றும் எனக்கு இல்லையேஉந்தன் நாமம் அறிந்ததால்தோல்வியே இனி இல்லையே பகலில் மேக ஸ்தம்பமாய்இரவில் அக்கினி ஸ்தம்பமாய்என்னோடு கூட வருபவரேஉம்மில் அன்பு கூறுவேன் கொடிய வேடனின் கண்ணிக்கிம்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்விடுவித்தெம்மை மீட்டவரேஉந்தன் நாமம் உயர்த்துவேன் தாழ்வில் என்னை நினைத்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதாகம் தீர்க்கும் நீருற்றேஉந்தன் மகிமையை பாடிடுவேன் - [En belanakiya karthave - Song Lyrics](https://www.godmedias.com/en-belanakiya-karthave-song-lyrics/): என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மையே நம்பியுள்ளேன்நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்தாங்குதையா உம் கிருபை – நான்அழுது புலம்பும் நேரமெல்லாம்அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் நான்உங்க கோலும் தடியும் தேற்றுதையாஅனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளேபாய்ந்து நானும் சென்றிடுவேன்உம்மாலே ஒரு மதிலின் மேல்தாண்டி நானும் சென்றிடுவேன் -நான் - [SABAIYAE INDRU VAANATHAI - சபையே இன்று வானத்தை](https://www.godmedias.com/sabaiyae-indru-vaanathai-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): Song No: 112 1.சபையே இன்று வானத்தை திறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு 2.பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார் திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார் 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலே உண்டாக ஆண்டவர் நரரின் சாயலாய் இங்கே வந்து பிறந்தனர். 4.தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம் இதென்ன அற்புதம் இதுன்னத சிநேகம் ஆம் அன்பதின் பூரணம். 5. திரும்பப் பரதீசுக்கு வழி திறந்துபோம் கேரூபின் காவல் நீங்கிற்று மகிழ்ந்து பாடுவோம். - [Sabaiyin Asthibaaram - சபையின் அஸ்திபாரம்](https://www.godmedias.com/sabaiyin-asthibaaram-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): Song No: 347 1. சபையின் அஸ்திபாரம்நம் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3. புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4. மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5. என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப […] - [Alankaara vaasalaalae- அலங்கார வாசலாலே](https://www.godmedias.com/alankaara-vaasalaalae-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/): 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி யாவையும்சுத்தமாக்கியருளும். 4. நல்ல நிலத்தில் விழுந்தவிதை […] - [Aathmamae Un Aandavarin - ஆத்மமே உன் ஆண்டவரின்](https://www.godmedias.com/aathmamae-un-aandavarin-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): Song No :12 1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! […] - [Erusalaem en aalayam - எருசலேம் என் ஆலயம்](https://www.godmedias.com/erusalaem-en-aalayam-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): Song No : 337 எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1. Erusalaem en aalayamAasiththa veedathae;Naan athai kandu paakkiyamAdaiya vaendumae. 2. Pottrazhlam potta veethiyilEppothu laavuvaen?Pazhlinkaai thontrum […] - [Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே](https://www.godmedias.com/anjaathiru-en-nenjamae-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87/): 1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார்;இக்கட்டில் திகையாதிரு,தகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;பேய், லோகம்,துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே;இம்மானுவேல் உன் கன்மலை,அவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே. - [Agora Kaatradithathae - அகோர காற்றடித்ததே](https://www.godmedias.com/agora-kaatradithathae-%e0%ae%85%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87/): 1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு. - [Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்](https://www.godmedias.com/agora-kasthi-pattorai-%e0%ae%85%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் […] - [NeerSonnal ellam aagum - நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics](https://www.godmedias.com/neersonnal-ellam-aagum-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனென்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான் என்பேன் நான் -2 பாவி என்றென்னை தள்ளாமல் பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசிதாகமும் உம்மைவிட்டு என்னை பிரிக்காதே -பெலவீனென்று மெய் தேவா உம்மன்பை காட்டவேசொந்த ஜீவனைத் தந்தீரைய்யாஉந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான்முத்தமிட்டு […] - [வெண்மையும் சிவப்பும் ஆனவரே-Venmaiyum sivappum aanavarae](https://www.godmedias.com/venmaiyum-sivappum-aanavarae/): வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனினும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக பரிசுத்தம் செய்ய நீர் வருக -2 – வெண்மையும் Lyrics: ~ Verse ~ Venmaiyum sivappum aanavaraeMuttrilum azhagulla parisuttharaeTheynilum madhuram um mugamayVanjikkindren Muttham seiya ~ Chorus ~ Yengal pidhavey neer vazhga Devakkumaran neer vazhgaParisuttha aaviyea varuga […] - [Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics](https://www.godmedias.com/sabayagiya-sarirathukku-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யாசபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு 2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு Lyrics:Sabayagiya sarirathukkuThalaivar neengadhanaiya Sabayagiya indha sarirathukkuThalaivar neengadhanaiya Avarae […] - [Yehsu Kathavai thiranthal - இயேசு கதவைத் திறந்தால் song lyrics](https://www.godmedias.com/yehsu-kathavai-thiranthal-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): Yeshu Kathavai thiranthal song lyrics Yehsu Kathavai thiranthalYaraalum adaika mudiyavillaiYeshu Kathavai adaithaalYaraalum thirakka mudiyavillai -2Thiranthiduvar Kathavai thiranthiduvaarYenakkai Kathavai thiranthiduvarAdaithiduvar Kathavai adaithiduvaarEthiriyin Kathavai adaithiduvaar – 2 1. Sathuru oru vazhiyaai vanthaalEzhu vazhiyaai Oodip povaanThunbangal nerudum velaigallil – AvarKirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu 2. Vengalak Kathavugalai udaithuPathaigalellam samamakkuvarYerigovin Mathilum YorthanumOvvonraai Vazhi matruduvaar – 2 – […] - [Poolokaththaarae Yaavarum Song Lyrics |பூலோகத்தாரே யாவரும்](https://www.godmedias.com/poolokaththaarae-yaavarum-song-lyrics-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): Song : 01 பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். யெகோவா தாம் மெய்த்தேவனேநாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்நாம் ஜனம் அவர் ராஜனேநாம் மந்தை அவர் மேய்ப்பனார் கெம்பீரித்தவர் ஆலயப்பிரகாரத்துள்ளே வாருங்கள்மகிழ்ந்து அவர் திவ்வியநல் நாமத்தை கொண்டாடுங்கள் கர்த்தர் தயாளர் இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே Poolokaththaarae YaavarumKarthaavil Kazhi KoorungalAnanththathodae sthothiramSeluthi Paada Vaarungal Yakova thaam meidhivanaeNaam Alla Avar sirustithaarNaam Janam Avar RaajanaeNaam Manthai […] - [Nee Uyirodu irukkum - நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் song lyrics](https://www.godmedias.com/nee-uyirodu-irukkum-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உன்னோடு மகனே நான் இருப்பேன்மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல கடந்து வந்த உன் பாதையெல்லாம்நான் தானே உன்னை சுமந்து வந்தேன்என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கஎப்படி நான் உன்னை மறந்திருப்பேன் மறப்பதில்ல மறந்து போவதில்லஉன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல இலையுதிரா மரமாக நான் தானேஉன்னை வளர்த்து வந்தேன்வேலி போட்டு உன்ன காத்திருக்கவெட்டிப் போட அனுமதி தர மாட்டேன் கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன் மறப்பதில்ல மறந்து […] - [உன்னோடு கூட இருந்து-Unnodu kuda irunthu](https://www.godmedias.com/unnodu-kuda-irunthu/): உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன் பெரிய காரியம் செய்திடுவேன் – 2 கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2 பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்இது கர்த்தர் செயல் – 8 சித்தம் உண்டு சுத்தமாகு – 2என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2இது கர்த்தர் செயல் – 8 ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்இது கர்த்தர் செயல் – 8 Unnodu […] - [Vaarthaiyila vallamai - song lyrics](https://www.godmedias.com/vaarthaiyila-vallamai-song-lyrics/): Vaarthaiyila vallamai. .Paarvaiyila vallamai. .Karangalil vallamai. .Unga Aadaiyila vallamai. . Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. .(2)Appa Unga karangalilae etthana vallamai. . (2)Yesappa unga aadaiyilum etthana vallamai. . (2) Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. . 1.Mudavanai ezhundhu nadakka sonna nimidamae. .Elumbugal narambugal […] - [Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae - song lyrics](https://www.godmedias.com/marurooba-malaiyilae-magimaiyai-sandhikka-ododi-vandhullomae-song-lyrics/): Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. (2) Maruroobamaakidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 1.Anbin seedan yovaan pola, Um maarbil saaindhiduvaen. . (2)Dharisanam thandidum magimaiyin megamae. . (2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 2.Pavulai pola moondraam vaanam yaeri sendriduven. . (2)Kirubaiyai pozhindhidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka […] - [Yesu Maga Rajanae Um Nesathai Thaarumae - song lyrics](https://www.godmedias.com/yesu-maga-rajanae-um-nesathai-thaarumae-song-lyrics/): Yesu maga rajanae Um nesathai thaarumae. .Yesu maga rajanae engal desathai aalumae. . India . . India. . (16) Desathin varumaigal indru maraiyanum. .Engal desathil ezhuputhal indru malaranum. . India. . India. . (16) Deva magimaiyaal engal desathai nirapumae. . Deva magimaiyaal engal sabaigalai nirapumae. . India. . . India. . (32) - [Ummai pola naan maaranumae Yesaiya song lyrics](https://www.godmedias.com/ummai-pola-naan-maaranumae-yesaiya-song-lyrics/): Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya Yesaiya (8).. 1.Ummai pola naan jebikanumae (2)Jeba aaviyai ootrumaiya Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya 2.Ummai pola naan oozhiyam seiya (2)Kanigalinaal ennai niraithidumaeUm varangalinaal ennai niraithidumae. Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai […] - [Un kiraiyaiku palan tharuvaar song lyrics](https://www.godmedias.com/un-kiraiyaiku-palan-tharuvaar-song-lyrics/): Un kiraiyaiku palan tharuvaar. .Un vaazhvilae nanmai arulvaar. .(2) Saambalukku badhilaaga singaaram. .Pulambalukku badhilaaga anandham. . (2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 1. Izhandhu ponadhai thirumba thandhiduvaar innalgal maatriduvaar. .Irunda vaazhvilae velicham thandhiduvaar ezhumbi pregaasipaai. .(2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 2. Nindhanai avamaanam neengidum […] - [Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே](https://www.godmedias.com/kirubai-mela-kirubai-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): கிருப மேல கிருப தந்தாரே.. கிருபகிருப மேல கிருப தந்தாரே கிருப.. கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரேதன்னையே எனக்காக தந்து விட்டாரே (2) கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருபஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2) கிருப கிருப super […] - [ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI - அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை](https://www.godmedias.com/alaikirar-alaikirar-anbaai-indre-unnai-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அழைக்கிறார் அழைக்கிறார்அன்பாய் இன்றே உன்னைகல்லும் கரையும் கல்வாரியண்டைகர்த்தர் அழைக்கிறார் சரணங்கள் 1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்கெட்ட குமாரனைப்போல்பாவத்தின் சம்பளம் மரணமேபாவத்தில் மாளாதே — அழைக்கிறார் 2. உந்தன் நீதி கந்தையாகும்உன்னில் நன்மை ஒன்றில்லைபாவஞ் செய்தே மகிமையிழந்தாய்பாவியை நேசித்தார் — அழைக்கிறார் 3. பாவங்களை மறைப்பவன்பாரில் வாழ்வை அடையான்சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்சங்காரம் அடைவார் — அழைக்கிறார் 4. நானே வழி சத்தியமும்நித்திய ஜீவன் என்றார்இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் 5. காலங்களும் கடந்திடும்வால வயதும் […] - [Intha Velai Asaivadumae - இந்த வேளை அசைவாடுமே](https://www.godmedias.com/intha-velai-asaivadumae-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): இந்த வேளை அசைவாடுமேஎங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமேவிடுதலை தந்திடுமே-2நெருக்கங்கள் நீக்கிடுமேபுது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமேஅனலாய் மாற்றிடுமே-2பரிசுத்தமாக்கிடுமேபலமாய் இறங்கிடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை Intha velai asaivaadumaeEngal meethu asaivaadumae-2 Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2Engal meethu asaivaadumaeEngal Sabayil asaivaadumae 1.Kattugal aruththidumaeViduthalai thanthidumae-2Nerukkangal NeekkidumaePuthu kirubai thanthidumae-2 […] - [Ennai manniyum yesuvae Lyrics](https://www.godmedias.com/ennai-manniyum-yesuvae-lyrics/): LYRICS Ennai manniyum yesuvae Oru visai maniyumae -2 Kalangal vilagi odum Um anbu maradhey hae hey Kalangal kadandhu odum um Varthai marathey Ulagathuku snegithanagi umaku naan pagainganai aanenUm anbai vittu vilagi thura ponen Vedhanaigal kuduthey, idhaiyam ingu udaindhadhey, kanniril vazhgiren….Karam pidithu ennai nadathuvira …. -2 Enn thanimaiyai pokavae Paavathile vilundheney En jeevanai edukamal Um jeevanai […] - [Venpani Sindhum Mun Pani Kaalam - வெண்பனி சிந்தும் முன் பனி காலம்](https://www.godmedias.com/venpani-sindhum-mun-pani-kaalam-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): வெண்பனி சிந்தும் முன் பனி காலம்சில்லெனும் காற்றையும் வீசுமேஎன் விழி என்றும் என் விழி என்றும்உம் முகம் பார்க்கவே ஏங்குதேஎன் நெஞ்சம் ஈரமானதேஉள்ளன்பால் காதலானதேஉம் அன்பில் நனைந்து போனதேஇயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி பார்க்க பார்க்க ஆனந்தம்பாதம் தீண்ட ஆனந்தம்மௌனமான நேரத்தில்கண்கள் பாடும் ராகத்தில்கோடி கோடி எண்ணங்கள்வாட்டுகின்ற நேரத்தில்பாரமான இதயத்தில்தேவன் சேரும் நேரத்தில்நமக்காகவே வழக்காடுவார்என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி காற்றும் நீரும் தாலாட்டும்காதல் கொண்டு வந்தாடும்இனிமையான சாமத்தில்உம்மை தேடும் நேரத்தில்கூட்டம் சேர்ந்து கொண்டாடும்ஏக்கத்தோடு பண்பாடும்சாலையோர தென்றலும்மெல்ல தேடும் உம் முகம்கலங்காமலே […] - [Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே](https://www.godmedias.com/jaya-raja-kodi-yettrikaattiyae-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியேயுத்தஞ் செய்யச் செல்லுவோம்வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவேபூரிப்போடு பாடுவோம் செல்லுவோம், வெல்லுவோம்நல் மீட்பர் நாமம் மூலமாய்வெற்றி சிறப்பார், ஆளுவார்பூமி எங்கும் ஜோதியாய் 2. எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்ராஜ கொடி காட்டுவோம்திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்வெற்றி வேந்தராகுவோம் 3. எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்சுவிசேஷங் கேட்பதால்யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்மா சமீபமானதால் 4. அந்த நல்ல காலம் வந்தவுடன்ராஜரீகம் பண்ணுவார்அவபக்தி யாவும் ஒழிந்திடவேநீதிமுறை நாட்டுவார் - [Pacha Samba - பச்ச சம்பா நெல்லெடுத்து](https://www.godmedias.com/pacha-samba-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): Pacha Samba Nell -ah eduthu Kuththi PodammaAda Thengaiyaai Udachu thiruvi vaiyammaPacha Kili pola oru ponnu vaarammaputhu ponna paatha asanthupova romba joramma Kalyanam Kalyanam ithu Namma Vettu KalyanamAttukutti yaanvarin meanmaiyaana kalyanam ketti mealam saththam athu idi mulanguthuAaaravarra sathathula vaanam asaiyuthusanthosamai kondatamai thuthi seluthiduUrchakamai aanathammai aadipaadiduManavaalan vegamai varukiraarmanavaatti aayathamai irukiraal thanni edukanumveeta perukanumvaasal veliyae kolam podanumpayaasatha pakkuvama […] - [Thenikkalin Kootangale - தேனீக்களின் கூட்டங்களே](https://www.godmedias.com/thenikkalin-kootangale-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமேதேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்லல லல லல லல லலா (2) தேவாதி தேவனை தேடி வந்த நாதனைஆடியே பாடியே துதிப்போம்ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவைஆடியே ஆடியே துதிப்போம் சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமேசின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்செல்ல இயேசு பாலனோட செல்லங்களே நாங்கள்லல லல லல லல லலா […] - [சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-chinnanchiru-suthane-2/): சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு - [Tamil Christmas - Kaarirul Velayil | Ambara Umbara (Ft. Cathrine Ebenesar)](https://www.godmedias.com/tamil-christmas-kaarirul-velayil-ambara-umbara-ft-cathrine-ebenesar-2/) - [Ithu Azhakiya Panikaalam - இது அழகிய பனி காலம்](https://www.godmedias.com/ithu-azhakiya-panikaalam-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி இது அழகிய பனி காலம் இது பழகிய குளிர் காலம் தூதர்கள் பாக்களே தேன் விழும் பூக்களேஇது அழகிய பனி காலம் சரணம் ஞானியர் தேடினர் சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர் வானிலே தாரகை மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்புதுக் காலை இளம் பனி விழுகின்றது ஏசு பாலன் தொழுகின்றது இது அழகிய பனி காலம் வான தின் தூதர்கள் பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர் இன்னில இன்னிசை காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர் […] - [Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal](https://www.godmedias.com/uyirpiyum-ennai-uyirpiyum-fmpb-seyalveerar-geethangal/): uyirpiyum ennai uyirpiyum – 2 sandhosha aaravaaram en ullam meendum kaanaum aavi thandhu ennai puthuppiyum ennai uyirpiyummeendum uyirpiyum ( Repeat) 01( Ethan ) ullam umathu illam ( Paava ) kallan sondham kondaan( Andru) kollai ponathinbam( Paayum ) vellamena thaaraai – Uyirpium ( Repeat ) 02( Naarum) Kandhai enadhu aadei( Serndha ) Mandhei pirindheanea( Meendum) Thandhei […] - [Athisaya Palanai Andiduven Dhevanai](https://www.godmedias.com/athisaya-palanai-andiduven-dhevanai/): Athisaya Palanai Andiduven DhevanaiVazthi Vanangiye Paduvom -2 Aa Aaha Aa AariraariroAa Aaha Aa Aarirariraraaro Adhisayamanavar Arputham SeibavarMunnanai Meethil Katchi Tahandhare-2 Vallamai ullavar nanmayai seibavarThazhmaiyin kolamaga kondare Aalosanai Kartharaam Gnanigalin SiranthavaraiSasthirigal avarai paninthu kondare - [OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI - ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை](https://www.godmedias.com/ootridume-unthan-nalla-aaviyai-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d/): ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியைநிரப்பிடுமே உந்தன் நல்ல கிருபையால் பெந்தேகோஸ்தே நாளின் பெருவிழாவைப் போலஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால். -2 1. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேலே வந்து இறங்க வேண்டுமே -2அந்நிய பாஷை பேசி ஆவியின் வரங்களால் என்றும் எழும்பி ஜொலிக்க வேண்டுமே-2 2. மாம்சமான அனைவரின் மேலும் விடுவேன் என்று சொன்ன ஆவியால்-2மாம்சத்தின் கிரியை அளித்து சாம்பலாக்கஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால்-2 3. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டுமேஆவியில் நிறைந்து பேச வேண்டுமே […] - [Um Prasannathil Irupathayae - உம் பிரசன்னத்தில் இருப்பதையே](https://www.godmedias.com/um-prasannathil-irupathayae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/): உம் பிரசன்னத்தில் இருப்பதையேமாபெரும் இன்பமே – 2உம் திரு பாதத்திலேபணிந்து தொழுதிடுவேன் – 2அந்தகார இருள் நீக்கும்சுடர் ஒளி நீர் தானேஎன் வாழ்வில் நீரே உதித்தீரேவழியும் நீரேசத்தியம் நீரேஜீவனும் நீரேஎன் ஏசுவே – 2 1. பசுமையான இடங்களில் என்னை – 2நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2பிரியாத நேசர் நீரேநல்ல மேய்ப்பர் நீரே 2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரேஎனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2கனிகள் […] - [Enakkaa Ithana Kirubai - எனக்கா இத்தன கிருபை](https://www.godmedias.com/enakkaa-ithana-kirubai-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88/): எனக்கா இத்தன கிருபைஎன் மேல் அளவற்ற கிருபை-2என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததேஎன்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதேஉங்க கிருபை என்னை வாழ வைத்ததேஉங்க கிருபை என்னை பாட வைத்ததே பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்தரிசான என்னில் தரிசனத்தை வைத்துஅறுவடையை […] - [Ponnum Illa Porulum Illa - பொன்னும் இல்ல பொருளும் இல்ல](https://www.godmedias.com/ponnum-illa-porulum-illa-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae/): பொன்னும் இல்ல பொருளும் இல்ல இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)ஆல்லேலூயா ஆல்லேலூயா இயேசுவின் நாமம் உண்டு 1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில் இயேசு நாமத்தினால் (2)சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு இயேசுவின் நாமத்தினால் (2) 2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தினால் (2)துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமேஇயேசுவின் நாமத்தினால் (2) 3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு இயேசு நாமத்தினால் (2)சுகம் உண்டு […] - [உலகம் அன்பேல்லாமே - Ulaga Anbellame](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-ulaga-anbellame/): உலகம் அன்பேல்லாமே ஒரு நாள் மாறிவிடும் உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2) 1. கடந்து வந்த பாதைகள் எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்என்னோடு இருந்தீர் ஐயா(2) என்னோடு இருந்தீர் ஐயா (2) 2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்உந்தனின் பிள்ளையாய் என்னை மாற்றினீர் ( 2 )உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும் உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )உள்ளத்த நீர் பார்த்தீரே […] - [En Kanmalaiyum - என் கன்மலையும்](https://www.godmedias.com/en-kanmalaiyum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): En Kanmalaiyum என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் (உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 இதயம் மகிழ்கின்றது (உம்) வசனம் உட்கொள்வதால் – 2 […] - [Athi Mangala Kaarananae அதிமங்கல காரணனே](https://www.godmedias.com/athi-mangala-kaarananae-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a9%e0%af%87/): பல்லவி     அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள்   1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல - [ONTRUMILLAI NAAN - ஒன்றுமில்லை நான்](https://www.godmedias.com/ontrumillai-naan-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஒன்றுமில்லை நான் (2)அன்பு எனக்கிராவிட்டால்ஒன்றுமில்லை நான்சரணங்கள் 1. பல பல பாஷை படித்தறிந்தாலும்கல கல வென்னும் கை மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்கண் காணா தேவனில் அன்பு கூருவானோவிண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்துசகலத்தையும் விசுவாசித்து நம்பிசாந்தமும் தயவும் பொறுமையுமுள்ளஅன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று - [En paavam theerntha nalaiye - என் பாவம் தீர்ந்த நாளையே](https://www.godmedias.com/en-paavam-theerntha-nalaiye-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/): 1. என் பாவம் தீர்ந்த நாளையேஅன்போடு எண்ணி ஜீவிப்பேன்அந்நாளில் பெற்ற ஈவையேசந்தோஷமாய்க் கொண்டாடுவேன்பல்லவி இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்!பேரன்பர் என்னை ரட்சித்தார்சீராக்கி இன்பம் நல்கினார்இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்! 2. இம்மானுவேல் இப்பாவியைத்தம் சொந்தமாக்கிக் கொண்டனர்சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்தந்தென்னை அன்பாய் சேர்த்தனர் 3. என் உள்ளமே உன் மீட்பரைஎன்றைக்கும் சார்ந்து வாழுவாய்ஆருயிர் தந்த நாதரைஓர்காலும் விட்டு நீங்கிடாய் 4. ஆட்கொண்ட நாதா! எந்தனைநாடோறும் தத்தம் செய்குவேன்பின் […] - [Ennai Undakkiya En Devathi Devan - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்](https://www.godmedias.com/ennai-undakkiya-en-devathi-devan-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் […] - [Aa Ennil Nooru Naavum - ஆ என்னில் நூறு வாயும் நாவும்](https://www.godmedias.com/aa-ennil-nooru-naavum-%e0%ae%86-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): 1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். 3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். 5. கர்த்தாவால் […] - [En Aathuma Neaser Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை](https://www.godmedias.com/en-aathuma-neaser-yesuvai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): என் ஆத்தும நேசர் இயேசுவை நான் அண்டிக் கொள்வேனே (4) 1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார் நித்திய வழிக்குள் நடத்திட்டார் விலையில்லா இரத்தம் சிந்தினார் விந்தையாய் என்னைச் சந்தித்தார் பரகதி வாழ்வை தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே நித்திய வழிக்குள் நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என் 2. பாவத்தை கழுவி பரிகரித்தார் சாபத்தை நீக்கி சங்கரித்தார் லாபம் இன்றென் ஜீவனே தாபம் எனக்கினி அவர்தானே — […] - [Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்](https://www.godmedias.com/neerae-en-athuma-nesar-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/): நீரே என் ஆத்தும நேசர் (4)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2) பாவத்தின் கட்டுகளை அறுத்தீர் பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2) மனிதர்கள் கைவிட்ட நேரம் மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2) […] - [Enakinbam Ethennu Kelu - எனக்கின்பம் ஏதெனக் கேளு](https://www.godmedias.com/enakinbam-ethennu-kelu-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%87/): 1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன் என் பாரம் நீங்கிற்றே வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால் தெம்பாய் நீங்கிற்றென்பேன் பல்லவி அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே அவை வானம் பூமி போல நீங்கிற்றே அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே ஆமென் சுத்தமானேன் 2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார் என் பாரம் நீங்கிற்றே என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான் அன்றே சுகமானேன் — அதை 3. சாத்தான் […] - [Enakkai Jeevan Vittavare - எனக்காய் ஜீவன் விட்டவரே](https://www.godmedias.com/enakkai-jeevan-vittavare-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): 1. எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழி நடத்துவாரேஎன்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமேஎந்த நாளிலுமே எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன் செல்லவே – இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் – இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் – […] - [Enthan Naavil Puthupattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு](https://www.godmedias.com/enthan-naavil-puthupattu-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன் 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம் 4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்நிந்தை […] - [Enthan Anbulla Andavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர்](https://www.godmedias.com/enthan-anbulla-andavar-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): 1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்உயிர் தந்த தெய்வம் நீரே பல்லவி ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோவாக்கு மாறாதவரே 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வம் நீரே 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப […] - [எங்கே சுமந்து போகிறீர் - Enge sumanthu pogireer](https://www.godmedias.com/yengae-sumanthu-pogireer-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0/): எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம் […] - [Ummai Thuthippaen Karththaathi - உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே](https://www.godmedias.com/ummai-thuthippaen-karththaathi-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே உம் கிரியைகள் மிக அற்புதமானதே உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே உம் ஆலோசனைகள் அருமையானதே சரணங்கள் 1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் என் நினைவையும் தூரத்தில் அறிவீர் எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே எந்தன் தேவனே அவையாவும் அறிவீர் 2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் இந்த அறிவுதான் மா விந்தையானதே 3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர் […] - [Unnayum Ennayum Ratchikavey - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே](https://www.godmedias.com/unnayum-ennayum-ratchikavey-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவேஇயேசு தம் ஜீவனை ஈந்தனரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேபரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை 3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திடநானே வழி சத்தியம் ஜீவன் என்றார்சோர்ந்திடாதே நம்பியேவாநிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார் 4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்அழைக்கிறார் (3) அன்புடனே 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்அல்லேலூயா (3) ஆமென் - [உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpal peranbullarellam](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a9/): உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்எண்ணத்தில் தெளிவை பெறுவீர்சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்இயேசு தேடும் நபர் இவரே 1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்எளிதில் புரிவார் அவரின் பாரத்தைஉலகின் பேரிலே இயேசுவின் அக்கரைதமதாக்கியவர் வாழுவார், மாளுவார்உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்பாவத்தால் நிறைந்து சாபமாகிறதுதிறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாகதேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்புசெல்வாக்கு அந்தஸ்து […] - [Ulagor unnai pagaithalum - உலகோர் உன்னை பகைத்தாலும்](https://www.godmedias.com/ulagor-unnai-pagaithalum-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): 1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) பல்லவி உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2)2. உலக மேன்மை அற்பம் என்றும்உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)உள்ளத்தினின்று கூருவாயோ?ஊழியம் செய்ய வருவாயா (2) 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) 4. இயேசு என்றால் என்ன விலைஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)பிள்ளைகள் […] - [Uruguayo Nenjame - உருகாயோ நெஞ்சமே](https://www.godmedias.com/uruguayo-nenjame-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87/): உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோபார்கரங்கால்கள் ஆணியேறித்திருமேனி நையுதே சரணங்கள் 1. திண்டு போல எண்டிசையின்தொண்டர் பாவம் ஆண்டான் மேலேநின்றதே ஓர் பண்டு ஏவைதின்ற சாபம் மண்டுதே — உருகாயோ 2. தாகம் மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதேஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ 3. வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்!புல்லரிதோ நன்றி கெட்டுபுறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ 4. மன்னுயிர்க்காய் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனார்இந்நில மெல்லாம் புரக்கஈனக்குரு சேறினார்! — உருகாயோ 5. மூவுலகும் தாங்கும் […] - [Ummai pol yaarundu endhan yesu - உம்மைப் போல் யாருண்டு](https://www.godmedias.com/ummai-pol-yaarundu-endhan-yesu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): உம்மைப் போல் யாருண்டுஎந்தன் இயேசு நாதாஇந்தப் பார்தலத்தில்உம்மைப் போல் யாருண்டுபாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்தேவா தம் அன்பினால் மன்னித்தீர் – உம்மைப் 1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாஉம்மை மறந்த ஓர் துரோகி நான்என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாஅடிமை உமக்கே இனி நான் – உம்மைப் 2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தைஎன்றைக்கும் […] - [Uthamamaai Mun Sella - உத்தமமாய் முன் செல்ல](https://www.godmedias.com/uthamamaai-mun-sella-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): 1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவாஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2) 2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) 3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2) 4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2) 5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவகிருபை செய்யும் இயேசு தேவா […] - [இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatrirkkum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d/): இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர் விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் - [Rajathi Rajan Yesu Varuvar - இராஜாதி இராஜன் இயேசு வருவார்](https://www.godmedias.com/rajathi-rajan-yesu-varuvar-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்சந்திக்க ஆயத்தமா ?வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லவிகேள் ! கேள் ! மானிடரேசந்திக்க ஆயத்தமா ?இராஜாதி இராஜனாய் வந்திடுவார்சந்திக்க ஆயத்தமா ? 2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேசந்திக்க ஆயத்தமா ?பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தைசந்திக்க ஆயத்தமா ? 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்சந்திக்க ஆயத்தமா ?கத்திக் கதறியே தாழிடுவார்சந்திக்க ஆயத்தமா ? 4. உலகமனைத்துமே கண்டிடுமேசந்திக்க ஆயத்தமா ?பரிசுத்தவான்களின் போர் நிற்குமேசந்திக்க ஆயத்தமா ? - [Eraththathaal Jeyam - இரத்தத்தால் ஜெயம்](https://www.godmedias.com/eraththathaal-jeyam-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): 1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால் - [YESUVIN NAAMAM INITHANA - இயேசுவின் நாமம் இனிதான நாமம்](https://www.godmedias.com/yesuvin-naamam-inithana-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be/): இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் 1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின் 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின் 3. வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின் 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின் 5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் […] - [Yesu Endra Thiru - இயேசு என்ற திருநாமத்திற்கு](https://www.godmedias.com/yesu-endra-thiru-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இயேசு என்ற திருநாமத்திற்குஎப்போதுமே மிகத் தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்தவீரமுள்ள திரு நாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி […] - [Yesu Azhaikirar - இயேசு அழைக்கிறார்](https://www.godmedias.com/yesu-azhaikirar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையாய் […] - [Immaanuvaelin Iraththaththaal - இம்மானுவேலின் இரத்தத்தால்](https://www.godmedias.com/immaanuvaelin-iraththaththaal-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல […] - [Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில்](https://www.godmedias.com/idho-manusharin-mathiyil-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசஞ் செய்கிறாரே! 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே! – இதோ 2. தேவ ஆலயமும் அவரேதூய ஒளி விளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்சுத்த ஜீவ நதியும் அவரே! – இதோ 3. மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தல மதுவேஎன்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே! – இதோ 4. சீயோனே […] - [Aananthamae Paramaananthamae - ஆனந்தமே பரமானந்தமே](https://www.godmedias.com/aananthamae-paramaananthamae-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/): ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே […] - [Aayiram Aayiram Padalgalai -ஆயிரம் ஆயிரம் பாடல்களை](https://www.godmedias.com/aayiram-aayiram-padalgalai-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/): 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேன்மொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிடவாருங்களேன் அல்லேலூயா! அல்லேலூயா!என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை! அல்லலில்லை!ஆனந்தமாய் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்களால்மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனில் கீதம் பாடுங்களேன் – அல்லேலூயா - [Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை](https://www.godmedias.com/aannikal-paayntha-karangalai-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் — […] - [அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் - Arppaniththaen Ennai Mutrilumai LYRICS](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): 1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன் பல்லவி அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பை சந்தித்தேனே நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான் […] - [அன்பின் தேவன் ஏசு உன்னை - Anbin Devan Yesu Unnai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-anbin-devan-ye/): அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் 2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் 3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் — […] - [Anbea Anbea Anbea Aaruyir - அன்பே அன்பே அன்பே ஆருயிர்](https://www.godmedias.com/anbea-anbea-anbea-aaruyir-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81/): அன்பே ! அன்பே ! அன்பே !ஆருயிர் உறவேஆனந்தம் ! ஆனந்தமே ! சரணங்கள்1. ஒருநாள் உம் தயை கண்டேனையாஅந்நாளென்னை வெறுத்தேனையாஉம்தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா — அன்பே 2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,நரலோகரி லன்பேனையா ?ஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ — அன்பே 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – எனையும்அணைத்தீர் அன்பாலே — அன்பே 4. பூலோகத்தின் பொருளில் மகிமைஅழியும் புல்லின் பூவைப் […] - [Anbulla yaesaiyaa - அன்புள்ள இயேசையா](https://www.godmedias.com/anbulla-yaesaiyaa-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் 1. காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள - [அதிசயமான ஒளிமய நாடாம் - Athisayamana OliMaya Naadam lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-athisayamana-olimaya-naa/): அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் – நான்வாஞ்சிக்கும் நாடாம் – என் 1. பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான 2. சந்திர சூரியன் இல்லைஆனால் இருள் ஏதும் காணவில்லைதேவ குமாரன் ஜோதியில் ஜோதிநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான 3. விதவிதக் கொள்கை இல்லைபலப் பிரிவுள்ள பலகை இல்லைஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்எங்குமே அன்பு மயம் – […] - [Athikaalai Naeram Aandavar Samukam -அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்](https://www.godmedias.com/athikaalai-naeram-aandavar-samukam-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0/): 1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் […] - [AthiKaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம்](https://www.godmedias.com/athikaalai-thuthi-stosthiram-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அல்லேலுயா பாடிடுவோம்அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம் தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம்சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம்ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் […] - [Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal - அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்](https://www.godmedias.com/alleluah-kartharaiyae-ehamai-thuthiyungal-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88/): 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும், கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 4. பிள்ளைகளே, வாலிபரே […] - [Devanae Ummai Nesippaen - தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum](https://www.godmedias.com/devanae-ummai-nesippaen-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9/): தேவனே உம்மை நேசிப்பேன் நீரே என் பிராண சிநேகிதரே என்றும் நான் உம்மை நேசித்தே பின் பற்றுவேன் எந்நாளுமே எனக்காய் உம் ஜீவனை தந்தீர் எனக்காக சிலுவையில் தொங்கினீரே பகைவனாய் நான் வாழ்த்த போதும் சிந்தினீர் உம் ரத்தத்தை ஆவியை ஊற்றும் உம்ஆவியை ஊற்றும் உம் ஆவியை ஊற்றும் தேவா -2 தூரமாய் நான் சென்ற போதும் தேடி வந்து என்னை அனைத்தீரே உடைந்த என் இருதயத்தைஉம் ஆவியால் உயிர்ப்பித்தீரே என்றும் நான் உமக்காக வாழ்வேன் நீரே […] - [Nenjathile Thooimaiyundo - நெஞ்சத்திலே தூய்மை உண்டோ](https://www.godmedias.com/nenjathile-thooimaiyundo-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3/): நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும்…அவர் பாதம் வந்து சேரும்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்அவர் பாதம் வந்து சேரும்…அவர் […] - [En Endru Solven - ஏன் என்று சொல்வேன்](https://www.godmedias.com/en-endru-solven-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்உள்ளத்தில் போற்றி துதிப்பேன் பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்கொஞ்சித்தான் வேண்டினேன்என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று பெரும் தொல்லை வந்துஎன்னை வாட்டி போனதுண்டுநானோ நிதம் நொந்து நொந்துவெறுத்தேன் என்னையே உம்மை நானும் தஞ்சம் என்றுவந்தேனே சில நாள் முன்புஅதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று கா கா கா..லங்கள் மாறிடுமேதுரல்கள் நின்றிடுமேHis Love will always stays […] - [Anantham Kolluven Lyrics - ஆனந்தம் கொள்ளுவேன்](https://www.godmedias.com/anantham-kolluven-lyrics-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்எந்தன் பாவங்கள் போக்கியதால்அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்எந்தன் ஜீவியம் மாற்றியதால் நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதைநன்றி நிறைந்த நல் இதயமுடன்ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்நன்றி மறவா நல் மனதுடனே 2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்இன்னமும் என்னைக் காத்திடுவார்அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவேகர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான் 3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவேஈந்தவர் தேவ ஆவி எம்மில்நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான் 4. […] - [Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே](https://www.godmedias.com/ullam-aanantha-geethathile-lyrics-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் அலைந்தேன்அந்த பாரச் சிலுவையிலேஎந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம் 2. மலை போன்றதோர் சோதனையில்மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும்உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம் - [Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு](https://www.godmedias.com/kalangukintra-vazhuv-lyrics-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/): கலங்குகின்றன வாழ்வுகண்ணீர் சிந்தும் வாழ்வு ஏழைக்கு இன்பவாழ்வு ஏழ்மையான வாழ்வு தாழ்மையான வாழ்வு அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு 1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2 2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2 3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர் ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2 4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர் ஒரு […] - [Azhaganavar En Yesu Lyrics - அழகானவர் என் இயேசு](https://www.godmedias.com/azhaganavar-en-yesu-lyrics-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): அழகானவர் என் இயேசு அருமையானவர் இயேசு ஆராதனை -3உமக்கு ஆராதனை என் தேவன் இயேசு பெரியவரேஎல்லாவற்றிலும் சிறந்தவரே என்னை என்றும் காப்பவரே என்றென்றும் என்னை வழி நடத்துபவரே என் தேவன் இயேசு சர்வ வல்லவர் என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர் என் தேவன் இயேசு மீட்பரானவர் என்றென்றும் நீதியானவர் Azhaganavar En YesuArumaiyanavar Yesu -2 Aradhanai…Aradhanai …Aradhanai Umakku Aradhani -2 En Devan Yesu PeriyavareEllavatrilum Siranthavare -2Ennai Endrum KappavareEndrendrum Ennai […] - [Unmayana Anbirkaai Lyrics -உண்மையான அன்பிற்காய்](https://www.godmedias.com/unmayana-anbirkaai-lyrics-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்துணையாக யார் வருவார் தரிசித்தேன் நான் தரிசித்தேன்நம்பிக்கையற்ற சூழலில்வெறுமையான வாழ்க்கையில்இயேசுவை நான் தரிசித்தேன் -உண்மையான சோர்வுகள் என் இதயத்தைசூழ்ந்திருந்த வேளையில்நான் நம்பின எல்லோரும்என்னை கைவிட்ட வேளையில்கண்ணீரே எந்தன் உணவானதேகட்டுகளோடே வாழ்ந்திருந்தேனேஉமது வருகையே மகிழ்வை அளித்ததேஉமது நேசமே என்றென்றும் போதுமோ – உண்மையான ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததேஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததேஉமக்காகவே நான் என்னையே […] - [Aathmartha Pranayam Lyrics](https://www.godmedias.com/aathmartha-pranayam-lyrics/): Official music video for “Nijamaina Prema” by John Charles - [Varugavae Aaviyanavarae Lyrics - வருகவே ஆவியானவரே](https://www.godmedias.com/varugavae-aaviyanavarae-lyrics-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்…(2)உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே… ஓ… ஓ… ஓ உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே…! என்னை நிரப்புமே – (8) 1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்… என்னை நிரப்புமே – (8) வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்… 2. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்சமாதானம் தந்திடும் ஆவியானவர் […] - [En Yesu Naayaga Lyrics - என் இயேசு நாயகா](https://www.godmedias.com/en-yesu-naayaga-lyrics-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%be/): என் இயேசு நாயகாஉம்மையே நான் பார்த்து-2எனக்கு நியமித்த ஓட்டத்தில்ஓடவே பெலன் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 இயேசுவை பார்த்து ஓடினால்கிரீடம் உறுதிமனிதனை பார்த்து ஓடினால்விழுவதோ சடுதி-2புனிதவரே இனியவரே இயேசுவேஉதவுமே இறுதிவரை-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே தாருமே தேவனே நாள்தோறும்ஆத்துமாதய பாரம்கல்வாரி சிலுவையை பாரும்உண்டு பரிகாரம்-2என சொல்லி யாவரையும் உம்மிடம்ஈர்க்க வரம் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 […] - [ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே](https://www.godmedias.com/ella-ganathirkum-pathirarae-lyrics-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு DOWNLOAD PPT  - [Iranggidum Engalukku Iranggidum Lyrics - இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்](https://www.godmedias.com/iranggidum-engalukku-iranggidum-lyrics-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): இறங்கிடும் இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் தாவீதின் குமாரநேதாயுமானவரே முழங்கால் யாவுமே முடங்கிடவே உம் சந்நிதியில் நாம்வந்துவிட்டொம் பாவங்கள் சாபங்கள் எவையுமே நீர் தீர்பிரென்று சொல்லிநம்பி வந்தோம் பழைய மனிதன்ஒழிந்திடவே புதிய ஜீவன்தந்திடவே Iranggidum IranggidumEngalukku Iranggidum Thaavithin KumaranaeThayumaanavarae Mulaankaal YaavumaeMudangidavaeUm Sannithiyil NaamVanthuviddomPaavangal Saabangal YavaiyumaeNeer Thirpirentru solliNambi Vanthom – Iranggidum Palaiya Manithan OlinthidavaePuthiya JeevanThanthidavae #Iranggidum Engalukku Iranggidum  #இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும் Irangidum Lyrics #Thaavithin Kumaranae song lyrics  […] - [Bayangaramaana Kuliyil Irunthu Lyrics - பயங்கரமான குழியில் இருந்து](https://www.godmedias.com/bayangaramaana-kuliyil-irunthu-lyrics-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் […] - [Varu Paaviyai Oru Pothilum - வரு பாவியை ஒரு போதிலும்](https://www.godmedias.com/varu-paaviyai-oru-pothilum-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81/): 1. வரு பாவியை ஒரு போதிலும் வெறுக்கார் கிறிஸ்தேசு திருவானவர் அருளால் உந்தன் கறை நீங்கிட மீட்பார் 2. பாவி உந்தன் மீட்பரண்டை தாவி ஓடி வருவாய்; கூவி அவர் பாதம் வந்து தாவி மீட்பைப் பெறுவாய் 3. நாடி வரும் பாவிகளை ஓடு என முடுக்கார் பாடி மகிழ் கொள்ள மன மாறுதலை அளிப்பார் 4. உந்தன் நீதி யாவும் மெய்யாய் கந்தை யென்றுணரேன் எந்தன் இயேசு மீட்பர் பாதம் வந்து மனம் மாறேன் - [Maandaarae Ratchakar Unakaga - மாண்டாரே இரட்சகர் உனக்காக](https://www.godmedias.com/maandaarae-ratchakar-unakaga-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9/): பல்லவி மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி எத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் 1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும் கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண் 2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண் 3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண் 4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண் - [Paavam Pokka Vagai Paarum - பாவம் போக்க வகை பாரும்](https://www.godmedias.com/paavam-pokka-vagai-paarum-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): பல்லவி பாவம் போக்க வகை பாரும்; ஐயா தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும் சரணங்கள் 1. ஆவி இருக்கின்ற கூடு என்றும் அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு – பாவம் 2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட மாய்மாலக்காரர் வலையில் விழாதே – பாவம் 3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய் வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே – பாவம் 4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! – பாவம் 5. […] - [Ulagam Un sathamentru -உலகம் உன் சதமென்று எண்ணியிராதே](https://www.godmedias.com/ulagam-un-sathamentru-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d/): பல்லவி உலகம் உன் சதமென்று எண்ணியிராதே! பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே சரணங்கள் 1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும் மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் – உல 2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில் பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் – உல 3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் – உல 4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய் தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு – உல - [Ratham Vallathae - இரத்தம் வல்லதே](https://www.godmedias.com/ratham-vallathae-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%87/): பல்லவி இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே சுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமே தத்தம் தத்தம் செய்திடுமேன் முற்றிலும் மாற்றிடுவார் சரணங்கள் 1. பாவியுன்னிருதயம்தனிலே பார் தேவனின் கிருபையை எண்ணி இப்போ பாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டு இயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர 2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே, அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே; இப்போ முழுவதும் தாழ்த்துவதே தெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர 3. சூரியன் முன்னே பனி போலும் காற்றுக்கு முன்னே […] - [Aavalaai Meetparandai Vaa- ஆவலாய் மீட்பரண்டை வா](https://www.godmedias.com/aavalaai-meetparandai-vaa-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be/): பல்லவி ஆவலாய் மீட்பரண்டை வா – நீ வா – நீ வா சரணங்கள் 1. இரட்சகர் தானமதாம் – இரட்சை நீ சொந்தமாக்க விரைவுடன் இயேசு பாதம் வா – நீ வா – நீ வா! – ஆவலாய் 2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்? கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் – நீ கேள் – நீ கேள் – ஆவலாய் 3. பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற காவலன் […] - [kan Vilithu Elunthu Vaa Maanidane -கண் விழித்து எழுந்து வா மானிடனே](https://www.godmedias.com/kan-vilithu-elunthu-vaa-maanidane-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): கண் விழித்து எழுந்து வா மானிடனே கருணை நாதன் இயேசுவிடம் சரணங்கள் 1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து நீச உலகத்தின் நேயம் மறந்து துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து – கண் 2. மனது போல் நடக்கத் துணியாதே மாய உலகின் வாழ்வை விரும்பாதே உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே உல்லாச நடக்கை பொல்லாததே – கண் 3. இருதயமுடைந்து நீ எழவேண்டும் இளைய மகனைப் போல் வரவேண்டும் பரம தகப்பன் பாதம் விழவேண்டும் பாவமன்னிப்பை […] - [Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக](https://www.godmedias.com/aayathamaairungal-ethirpoga-%e0%ae%86%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/): பல்லவி ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி யாத நேரம் வருவார் மணவாளன் சரணங்கள் 1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம் மாறி நல் அகச்சுத்தம் மருவிக்கொண்டு – ஆய 2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர் ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய 3. சத்திய வேத போதனையில் – நடந்து உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய 4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய ஜீவ தண்ணீர் […] - [Vindoor Kiristesu - விண்டார் கிறிஸ்தேசு](https://www.godmedias.com/vindoor-kiristesu-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட வென்றே ஒரு உவமை உண்டு ஒருவனுக்குப் – புதல்வர் இரண்டவரிலிளைஞன் 2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில் வந்திடும் பங்கதனை தந்திடுமென்று கேட்டுத் – தவறாமல் தன் வீதம் வாங்கிக்கொண்டான் 3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள் செய்தான் பல தோஷம்; தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த் தீர்ந்தான் வெகு மோசம் 4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப் பசியினால் வருந்தி பஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத் தஞ்சமென்று சார்ந்தான் […] - [Paavikalae NesaMeetpar - பாவிகளே நேசமீட்பர்](https://www.godmedias.com/paavikalae-nesameetpar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/): 1. பாவிகளே நேசமீட்பர் பாவப்பாரம் சுமந்தார் மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார் அவரண்டை வாராயோ? பல்லவி மீட்பர் தனை இப்போ நம்பு மரித்தோரே உனக்காய்! அழைப்புக்குக் கீழ்ப்படிந்து பாவியே நீ வந்திடு 2. மீட்பரண்டை வந்தாலுன்னை நேசமாக ஏற்பாரே! நம்பிக்கையாய் தந்தால் உன்னை சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் 3. அழைப்புக்குச் செவிகொடு கிருபையின் நாளிதே! ஜீவ நதி பாய்ந்தோடுது மீட்பர் காயத்திருந்தே – மீட்பர் - [Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்](https://www.godmedias.com/deva-anbin-perukkai-paar-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa/): 1. தேவ அன்பின் பெருக்கைப் பார்! மேல் வீட்டை இயேசு விட்டார்; மா பாடனுபவித்தார் (2) பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்! அவரன்பு எனக்கு; தேவ குமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார் பாவங்கள் எல்லாம் சுமந்தார் மன்னிக்கும்படியாக (2) பாவம் பயம் தேவ கோபம் யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட, சாவின் கூர் ஒடிந்திட என் நேசர் மரித்தார் (2) பரிசுத்தமாய் […] - [Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்](https://www.godmedias.com/paavi-un-meetpar-karisanai-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a/): 1. பாவி உன் மீட்பர் கரிசனையாய் அழைக்கிறார்! அழைக்கிறார்! அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்? இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்! விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனை அழைக்கிறார்! அழைக்கிறார்! நம்பிக்கையோ டவர் பாதம் தனை சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில் வந்திடுவாய்! வந்திடுவாய் பாவம் அறவே உம் நெஞ்சத்தினில் வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்! ஓடியே வா! ஓடியே […] - [Aa Kalvaari Malai - ஆ! கல்வாரி மலை](https://www.godmedias.com/aa-kalvaari-malai-%e0%ae%86-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/): 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை மகா நோவு நிந்தைச் சின்னம் பார்! அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை மீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை ஜெய சின்னம் படைக்கு மட்டும்! பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும் என்னைக் கவர்ந்த தாச்சர்யமே; தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும் அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. […] - [Partheanae Paranai - பார்த்தேனே பரனை](https://www.godmedias.com/partheanae-paranai-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%88/): பல்லவி பார்த்தேனே பரனை – அவர் அன்பாய் ஏற்றாரே நரனை அனுபல்லவி உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும் சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான் சரணங்கள் 1. கல்வாரிமலையில் – முண்முடியைச் சூண்டோராய்த் தலையில் கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்த்தேனே 2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி பூதலம் குலுங்க நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார் கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்த்தேனே 3. வாதைக்குள் ளானோர் […] - [Kettupona Maantharai - கெட்டுப்போன மாந்தரை](https://www.godmedias.com/kettupona-maantharai-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88/): 1. கெட்டுப்போன மாந்தரை இயேசு ஏற்றுக் கொள்ளுவார் பாவ ஆத்துமாக்களை குணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன் இயேசு ஏற்றுக் கொள்ளுவார் நம்பி வாரும் வாருமேன் தள்ளிப் போடவே மாட்டார் 2. இளைப்பாறல் தருவேன் நம்பி வாரும் என்கிறார் யாரானாலும் வாருமேன் பாவப் பாரம் நீக்குவார் – நல்ல 3. மாசில்லாத இரத்தத்தால் சர்வ சுத்தம் ஆக்குவார் தூய வல்ல ஆவியால் தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல - [Nalla Seithi Yesuvai - நல்ல செய்தி இயேசுவை](https://www.godmedias.com/nalla-seithi-yesuvai-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88/): 1. நல்ல செய்தி! இயேசுவை நோக்கிப்பார்! இரட்சிப்பார் நம்பி வந்து அவரை நோக்கிப்பார்! இரட்சிப்பார் எந்த பாவியாயினும் தள்ளமாட்டேன் என்கிறார் துரோகம் செய்த போதிலும் நோக்கிப்பார்! இரட்சிப்பார் 2. எங்கும் செய்தி சொல்லுவோம் நோக்கிப்பார்! இரட்சிப்பார் தேசா தேசம் கூறுவோம் நோக்கிப்பார்! இரட்சிப்பார் எந்த நாடு தீவிலும் இயேசு காத்து நிற்கிறார் மூடன் நீசன் ஆயினும் நோக்கிப்பார்! இரட்சிப்பார் 3. இன்னும் கேள்! மா நேசமாய் இயேசுவே காக்கிறார்! நம்பும் பக்தரை எல்லாம் காக்கிறார்! காக்கிறார்! சற்றும் […] - [Thukka Paarathaal Elaithu - துக்க பாரத்தால் இளைத்து](https://www.godmedias.com/thukka-paarathaal-elaithu-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4/): 1. துக்க பாரத்தால் இளைத்து நொந்து போனாயோ? இயேசு உன்னைத் தேற்றிகொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகரமாக‌ என்ன காண்பித்தார்? அவர் பாதம் கை விலாவில் காயம் பார்! 3. அவர் சிரசதின் கிரீடம் செய்த தெதனால்? ரத்தினம் பொன்னாலுமல்ல‌ முள்ளினால்! 4. கண்டு பிடித் தண்டினாலும் என்ன வருமோ? கஷ்டம் பாடு கண்ணீருண்டு காண்பாயே 5. அவரைப் பின் பற்றினோர்க்கு துன்பம் மாறுமோ? சாவின் கூறும் மாறிப்போகும்! போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக் கொள்ள‌ […] - [kaathu Kulira Paadungal - காது குளிர பாடுங்கள்](https://www.godmedias.com/kaathu-kulira-paadungal-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): 1. காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்; புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்; வெல்க! சத்திய வேதம் வாழ்க நித்திய வேதம் பல்லவி அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம் அமிர்தமே! அற்புதமே! திவ்விய வசனம் 2. நல்ல செய்தியைக் கூறுமே கிருபா சத்தியம் பாவ நாசத்தைக் காட்டுமே திவ்விய வசனம்; வான வருஷ மாரி ஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே 3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்; ஜீவா மங்கள மொழியும் திவ்விய […] - [Ratham Nirantha Ootrundu - இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு](https://www.godmedias.com/ratham-nirantha-ootrundu-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு இரட்சகரின் இடம் அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு தன குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன் இயேசு எனக்காய் மரித்தார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்; அவன் போல் நம்பி இயேசுவால் சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்; விஸ்வாசமாய் மா நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும் […] - [Meal Veetai Naadi Theaduvom - மேல் வீட்டை நாடித் தேடுவோம்](https://www.godmedias.com/meal-veetai-naadi-theaduvom-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87/): 1. மேல் வீட்டை நாடித் தேடுவோம் வாரீரோ? மீட்பரின் நேசம் பாடுவோம் வாரீரோ? ஏராள ஊரார் இவரால் இரட்சிப்படைந்தார் ஆனதால் பாவி என்று உணர்வாரே வாரீரோ? 2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர், வாரீரோ? இரட்சை யுண்டோ என்று கேட்போர் வாரீரோ? இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார் நீர் நம்பினால் இப்போ அவர் உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்! வாரீரோ? 3. சுவர்க்க பாதை நேர்மை செம்மை வாரீரோ? செல்வோர் வாழுவார்கள் உண்மை! வாரீரோ? நம்பித் தொய்ந்து நீ […] - [Keatkum Yaarentralum Sol - கேட்கும் யாரென்றாலும் சொல்](https://www.godmedias.com/keatkum-yaarentralum-sol-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): 1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்தி திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு; எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்பு யாரென்றாலுஞ் சேரலாம் பல்லவி யாவனென்றாலும் யாவனென்றாலும், என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம் பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார் யாரென்றாலுஞ் சேரலாம் 2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்? வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்? ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்; யாரென்றாலுஞ் சேரலாம் – யாவனென்றாலும் 3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்; எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்; […] - [NAANUM EN VEETARUMOVENDRAL Lyrics](https://www.godmedias.com/naanum-en-veetarumovendral-lyrics/): நானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே சேவிப்போம்நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1.கர்த்தரையே சேவிப்பதுஆகாத தென்று கண்டால்யாரை நீ சேவிப்பாய் யென்பதைஇன்றே தீர்மானம் செய்வாய் 2.அடிமையான நம்மையுமேதேவாதி தேவன் மீட்டார்மாபெரும் அடையாளங்கள் செய்திட்டகர்த்தரை சேவிப்பாயா? 3.நம் பாதையில் காப்பாற்றியேகர்த்தர் நடத்தினாரேகர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டுநன்றியாய் சேவிப்பாயா? 4.நன்மையான ஈவுகளைதேவாதி தேவன் தந்தார்கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டுசாட்சியாய் ஜீவிப்பாயா? - [Yesuve Ummai Sevippenea Lyrics](https://www.godmedias.com/yesuve-ummai-sevippenea-lyrics/): Intro:Yesuve ummai sevippenea Arathippenea thuthippenea – 2 Pre-chorus:Oppukoduthene ennai muzhuvadhumaga Ennal mudiyadhaiya ummai vittu vazhnthida-2 Chorus:Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 1 :Um anbin karathinalkai vidaamal kaatha karunaiyaiMun sellum um samugathai Varunikkamudiyuma-2- oppukoduthene Chorus :Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 2 […] - [Yezhaigalin Belanae Lyrics - ஏழைகளின் பெலனே](https://www.godmedias.com/yezhaigalin-belanae-lyrics-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87/): ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு […] - [O Yesu Umathanbu Lyrics - ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது](https://www.godmedias.com/o-yesu-umathanbu-lyrics-%e0%ae%93-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்ததுஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்ததுஅன்றாடம் காலை மாலைகளிலும்துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்பங்கமில்லாமல் பதிலளிப்பேன்என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்இறைவனாம் இயேசுஎல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி […] - [Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே](https://www.godmedias.com/santhosam-ponguthey-lyrics-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): சந்தோஷம் பொங்குதே (2)சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன்பாவம் நீங்கிற்றே – சந்தோஷம் 2. சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – சந்தோஷம் 3. பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்அவரும் பரலோகத்தில்ஆண்டவரோடு வாழவேநானும் தேவ அன்பையேநாளும் கூறிடுவேன் – சந்தோஷம் Sandhoasham pongudhae […] - [Pottruvome Lyrics - போற்றுவோமே போற்றுவோமே](https://www.godmedias.com/pottruvome-lyrics-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/): பல்லவி போற்றுவோமே போற்றுவோமேஎம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே 1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் — போற்று 2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனேஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனேஅன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே — போற்று 3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனேதுரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனேதூயா நேயா காய […] - [Lead me to Calvary Lyrics - King of my life I crown Thee now](https://www.godmedias.com/lead-me-to-calvary-lyrics-king-of-my-life-i-crown-thee-now/): King of my life I crown Thee nowThine shall the glory beLest I forget Thy thorn-crowned browLead me to Calvary Lest I forget GethsemaneLest I forget Thine agonyLest I forget Thy love for meLead me to Calvary May I be willing Lord to bearDaily my cross for TheeEven Thy cup of grief to shareThou hast […] - [Engum nirai yesu Devanae Lyrics - எங்கும் நிறை இயேசு தேவனே](https://www.godmedias.com/engum-nirai-yesu-devanae-lyrics-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%87/): எங்கும் நிறை இயேசு தேவனேஎந்நாளும் உம்மையேபோற்றிப் பாடுவோம்பாடல்களில் பிரியம் நீர்பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்எழுச்சியோடே பாடுவோம்இயேசுவைப் பாடுவோம் 1.பூமியின் குடிகளேகெம்பீரமாய் பாடுங்கள்இயேசுவைப் பாடுங்கள்மகிழ்வுடனே துதித்துஆராதனை செய்துஆனந்த சத்தத்தோடேசன்னதி முன் வாருங்கள் 2.இரட்சண்யக் கூட்டத்தார்பாட்டுப்பாடுகின்றார்அவர் நடனமாடுகின்றார்நித்திய மகிழ்ச்சிதலையின் மேல் இருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும் 3.இயேசுவே இரக்கமும்உருக்கமான தேவன்அவர் ஆசீர்வதிக்கும் தேவன்அவரையே பணிந்துஆவியிலே நிறைந்துஆபிரகாம் மடிக்குசென்றிடுவோம் வாருங்கள் - [Sagala Valamum Lyrics - சகல வளமும் பெற்று](https://www.godmedias.com/sagala-valamum-lyrics-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/) - [Pithavae Gnanam Anbinaal Lyrics - பிதாவே ஞானம் அன்பினால்](https://www.godmedias.com/pithavae-gnanam-anbinaal-lyrics-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): 1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத நேசமுள்ளோரையார்தான் பிரிக்கக்கூடும்? - [PAADHAIKU DEEPAMAME - பாதைக்கு தீபமாமே](https://www.godmedias.com/paadhaiku-deepamame-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%87/): பல்லவிபாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம்-மா நல்ல சரணங்கள்1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.[1]ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 5. உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?அலகையை வெல்லுங்கணை […] - [NITHTHIYA KANNMALAI - நித்திய கன்மலை எனக்காய்](https://www.godmedias.com/niththiya-kannmalai-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): பல்லவி நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்ததுநேயமாய் மறைந்துய்குவேன் சரணங்கள் 1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,தூயன் விலாவினின்று;-அதால்சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்சுகமாக வாழ்வேனே. – நித்திய 2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்குஈடு நான் செய்வதில்லை;-தினம்சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,தீங்கு செய்வதில்லை – நித்திய 3. கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதிகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,கோவே; அல்லாது துய்ந்திடேன் – நித்திய 4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளிமேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்விரைந்துனில் மறைந்துய்குவேன் – நித்திய - [MANNUIRKAAGA THANUYIR - மன்னுயிர்க்காகத்தன் னுயிர்](https://www.godmedias.com/mannuirkaaga-thanuyir-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் , மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் நித்திய பிதாவின் நேய குமாரன் நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் மெய்யான தேவன் , மெய்யான மனுடன் மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் தீவினை நாசர் ,பாவிகள் நேசர் , […] - [ANUGRAHA VAARTHAIYODE - அனுக்கிரக வார்த்தையோடே](https://www.godmedias.com/anugraha-vaarthaiyode-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%8b/): 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போதுஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! - [Ericho En Mun - எரிகோ என் முன் வீழ்ந்திடுதே](https://www.godmedias.com/ericho-en-mun-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): எரிகோ என் முன் வீழ்ந்திடுதேநீர் என்னோடு இருப்பதினால்செங்கடல் இரண்டாய் பிளந்திடுதேநீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்கிருபையால் சேர்த்துக்கொண்டீர்பெலவானாய் மாற்றிவிட்டீர்புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர்அன்பினால் தாங்குகின்றீர்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன்தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உம்மை போற்றி போற்றி துதிப்பேன்இராஜா நீரே-2 2.பூரண தேவன் நீரேமகிமையின் இராஜன் நீரேஅற்புத தேவன் நீரேஉண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில்எனக்கு தவறாமல் […] - [Ummai Endrum Thuthithiduven - உம்மை என்றும் துதித்திடுவேன்](https://www.godmedias.com/ummai-endrum-thuthithiduven-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): உம்மை என்றும் துதித்திடுவேன்உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மைமுழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை 1. என் வாழ்வின் முழுமையுமேஉமக்காகவே செலுத்திடுவேன்உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை 2. உம் கிருபை போதுமைய்யாஉம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமேஇயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை 3. நாட்களை நான் எண்ணி எண்ணிஉம் பணிக்கே செலவிடுவேன்பெரும்பான்மையான என் நேரமெல்லாம்உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை […] - [கிழக்குக்கும் மேற்குக்கும் பாடலை பற்றி MohanClazarus](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/) - [Don’t Build Your House On The Sandy Land - Lyrics](https://www.godmedias.com/dont-build-your-house-on-the-sandy-land-lyrics/): Don’t Build Your House On The Sandy LandDon’t Build It Too Near The ShoreOh It Might Be Kind Of NiceBut You’ll Have To Do It TwiceAnd You’ll Have To Build Your House Once MoreYou Better Build Your House Upon The RockAnd Put A Sure Foundation On The Solid SpotAnd Though The Storms May Come And […] - [பெராக்காவில் கூடுவோம் - Berakkavil Kooduvom](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-berakkavil-koodu/): பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம் - [Christmas Songs – Silent Night Lyrics](https://www.godmedias.com/christmas-songs-silent-night-lyrics/): Silent night, holy nightAll is calm, all is bright‘Round yon virgin Mother and ChildHoly infant so tender and mildSleep in heavenly peaceSleep in heavenly peace Silent night, holy night!Shepherds quake at the sight!Glories stream from heaven afar;Heavenly hosts sing Al-le-lu-ia!Christ the Savior is born!Christ the Savior is born! Silent night, holy nightSon of God, oh, […] - [En vazhvu ullavarai - என் வாழ்வு உள்ளவரை](https://www.godmedias.com/en-vazhvu-ullavarai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன் என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன் பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரேஉம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே En vazhvu ullavarai ummaiye thudhippenEn irudhi moochuvarai ummaiye potruven Peyar solli azhaitheere karuvil ennai therindheereUm anbaal […] - [Yeshua Endru Sonale - இயேசுவா என்று சொன்னாலே](https://www.godmedias.com/yeshua-endru-sonale-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2/): இயேசுவா என்று சொன்னாலேகாற்றும் கடலும் அடங்குமேஇயேசுவா என்று சொன்னாலேஅற்புதம் எங்கும் பெருகுமே இயேசுவா – 4 மரணத்தை ஜெயித்தாரேபாதாளம் வென்றாரே – 2மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 அற்புதம் செய்தாரேஅன்பாலே அணைத்தாரே – 2மாராவை மதுரமாக்கினாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 கன்மலையை பிளந்தாரேகண்ணீரைத் துடைத்தாரே – 2நமக்காக மீண்டும் வருவாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 Yeshua endru sonaleKatrum kadalum adagumeYeshua endru sonaleArpudham angum […] - [Ennai Vanaindhavarae - என்னை வனைந்தவரே](https://www.godmedias.com/ennai-vanaindhavarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): என்னை வனைந்தவரே உருமாற்றம் தந்தவரேகண்மணி போல் என்னைக் காத்தவரே ஓசன்னா பாடிடுவோம்கைகளை உயர்த்தி ஆராதிப்போம்ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை வார்த்தையினாலே நிரப்பினீர்ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்மன்னாவைத் தந்து போஷித்தீரேவழிகளிளெல்லாம் துணை நீரே ஒன்றும் இல்லா நேரத்திலேஎன் துணையாய் நின்றவரே – ஓஹோ பொன்னாக என்னை புடமிட்டீரேஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் ) கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவேமனிதர்கள் என்னை நேசிததாலும்உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ Ennai […] - [Belanilla Nearthil - Maranadha பெலனில்லா நேரத்தில்](https://www.godmedias.com/belanilla-nearthil-maranadha-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4) 1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே– மாரநாதா 2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே– மாரநாதா Belanillatha Nearathil belanaga vantheerOndrumillatha nearathil […] - [Deva Naan Ethinaal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன்](https://www.godmedias.com/deva-naan-ethinaal-viseshithavan-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a/): தேவா நான் எதினால் விசேஷித்தவன்ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால்நீர் என்னோடு வருவதினால்எதினால் இது எதினால்நீர் என்னோடு இருப்பதினால் மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குதுபாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுதுஅன்பான தேவன் என்னோடு வருவார்அது போதும் என் வாழ்விலே — தேவா தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குதுஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுதுஎன் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்சந்தோஷம் நான் காணுவேன் — தேவா வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்பாசமுள்ள ஒருமரம் […] - [Ummai Polavae Mattidum Ennayae - உம்மை போலவே மாற்றிடும் என்னையே](https://www.godmedias.com/ummai-polavae-mattidum-ennayae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): உம்மை போலவே மாற்றிடும் என்னையேஉம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே உலகமெல்லாம் மாயை அய்யாநீர் மட்டுமே நிலையானவர்-2உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து உம் வார்த்தையே உருவாக்குமேஉம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2-கவர்ந்து பரிசுத்தரே பரிசுத்தரேபரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே - [Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும்](https://www.godmedias.com/kilakukum-maerkukum-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம் அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே 1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை லட்சங்களுள் அடங்கவில்லை ஆனால் என் நேசர் கணக்கில் என் பெயரில் பாவம் ஒன்றில்லை 2. இவர் புகழ் சொல்லி முடிக்க உலகத்தில் நாட்களுமில்லை இயேசுவுக்கு நிகராக உலகில் எந்த உறவுமில்லை இயேசுவுக்கு நிகராய் இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா ! […] - [Appa Unga Anbu periyathu - அப்பா உங்க அன்பு பெரியது](https://www.godmedias.com/appa-unga-anbu-periyathu-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/): அப்பா உங்க அன்பு பெரியதுஅது என்னையும் வாழவைத்ததுஅப்பா உங்க கிருபை பெரியதுஅது என்னையும் நடத்திவந்தது – 2 நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரேஎன்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2 ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை முற்றிலுமாய் அறிந்தவரையாஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என் உள்ளத்தையும் புரிந்தவரையா உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்லஉம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை பாதுகாத்து நடத்திவாறீங்கஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் […] - [Uyirthelunthare - உயிர்தெழுந்தாரே அல்லேலூயா](https://www.godmedias.com/uyirthelunthare-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே - [Oru Thaayaipola thettrukintra - ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே](https://www.godmedias.com/oru-thaayaipola-thettrukintra-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரேஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…. என் இதயம் என்றுமே கலங்காதைய்யாஉம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே… தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமேஎன்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா […] - [ANTHO KALVARIYAL - அந்தோ கல்வாரியில்](https://www.godmedias.com/antho-kalvariyal-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 - [SATHIYA VEDHAM - சத்திய வேதம் பக்தரின் கீதம்](https://www.godmedias.com/sathiya-vedham-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்துபக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் வானம் அகலும் பூமி அழியும்வேத வசனம் நிலைத்திருக்கும்பரமன் வேதம் எனது செல்லவம்பரவசம் நிதம் அருளும் Sathiya vedham bhaktharin Lyrics in Englishsaththiya vaetham paktharin geethamsuththarkal pokum paathaiyin theepamuththama maarkkam kaattum eththanai thunpam thuyaram […] - [GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல](https://www.godmedias.com/gana-bala-ulaga-swami-pirandar-ooru-swami-illa-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-2/): ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு […] - [Yesu Karpithaar - இயேசு கற்பித்தார்](https://www.godmedias.com/yesu-karpithaar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): 1. இயேசு கற்பித்தார்ஒளி வீசவேசிறு தீபம் போலஇருள் நீக்கவே;அந்தகார லோகில்ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 2. முதல் அவர்க்காய்ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக்கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்கஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 3. பிறர் நன்மைக்கும்ஒளி வீசுவோம்;உலகின் மா இருள்நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும்பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். - [Thooyimai Pera Naadu - தூய்மை பெற நாடு](https://www.godmedias.com/thooyimai-pera-naadu-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): 1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமேநிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். 2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. 3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. 4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,அன்பின் […] - [Ennai thetrida- என்னை தேற்றிட](https://www.godmedias.com/ennai-thetrida-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f/) - [Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே](https://www.godmedias.com/naan-ennai-thanthenae-intru-thanthenae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87/): நான் என்னை தந்தேனே இன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே-2அர்ப்பணித்தேன் (நான்) என்னை இன்றேஅன்பரின் சேவைக்கென்றே-2-நான் என்னை நேசிக்கிறேன் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவை-2 வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும்-2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரேநீர் ஆளுகை செய்யும்வாரும் தூய ஆவியே நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்குநீர் இல்லா உலகில் யாருண்டு எனக்குமாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்குமாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு - [Mannuirai Meetka puvi - மன்னுயிரை மீட்கப் புவி](https://www.godmedias.com/mannuirai-meetka-puvi-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5/): சரணங்கள் 1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல் புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன் 2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார் மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன? 3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு தங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ? 4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாட கானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட? 5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனே பாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது? 6 . கர்த்தத்துவங்கள் தாங்கும் காருண்ய […] - [இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden](https://www.godmedias.com/yesuvai-nambi-patri-konden/): இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இதென் கெம்பீரம்! இதென் […] - [Nithiyarae Ummai Pattrinean - நித்யரே உம்மைப் பற்றினேன்](https://www.godmedias.com/nithiyarae-ummai-pattrinean-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): 1. நித்யரே! உம்மைப் பற்றினேன் என் தேவே! மாறாத செல்வமாய்க் கொண்டேன் கிறிஸ்துவே என் சற்குருவே இராஜாவே! ஏழைக்கு இரட்சை தந்தீரே! பாடித்துதிப்பேன் என்றுமே! கிறிஸ்துவே! 2. பொன் வெள்ளி மற்றோர் தனமே, கிறிஸ்துவே! மாறாத செல்வம் எனக்கே கிறிஸ்துவே! உன் பொன் வெள்ளி அழிந்திடும் உன் கீர்த்தியும் ஒழிந்திடும் ஆனால் என் செல்வம் ஓங்கிடும் கிறிஸ்துவே! 3. சௌக்கியமோ தீரா நோயிலும் கிறிஸ்துதான்! செல்வமோ தரித்திரத்திலும் கிறிஸ்து தான்! இப்பூவை விடும் அந்நாளில் சாவின் நதி […] - [En Parama Pitha Athikaasthiban - என் பரம பிதா அதிகாஸ்திபன்](https://www.godmedias.com/en-parama-pitha-athikaasthiban-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4/): 1. என் பரம பிதா அதிகாஸ்திபன் பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம் வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும் சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே! பல்லவி நானோர் இராஜ புத்ரன் -2 நேச இயேசுவுடன் நானோர் இராஜ புத்ரன் 2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர் பரதேசியாய்த் திரிந்து மரித்தார்; இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர் எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர் 3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள் […] - [Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்](https://www.godmedias.com/vaanam-boomi-yaavatrilum-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): 1. வானம் பூமி யாவற்றிலும் யேசு மேலானவர் மனிதர், தூதர், பேய்தானும் அவர் முன் வீழுவர். நான் நம்புவேன், நான் நம்புவேன் யேசு எனக்காய் மரித்தார், பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார். 2. இரட்சகர் உயிர் விட்டதும் எந்தனுக்காகவே; வெறெந்த மாமன் றாட்டுக்கும் ஆங்கிட மில்லையே. 3. பாவத்தின் மாளும் யாவர்க்கும் உயிரளிக்குமே; பெலனற்ற ஆத்மாவுக்கும் சக்தி கொடுக்குமே. 4. லோகம் இவ்வன்பின் மாட்சிமை ருசித்துப் பார்க்காதோ? மீட்ப ருதிர வல்லமை வந்து சோதியாதோ? 5. […] - [Paazhk Logamae Po Arpa kuppayae - பாழ் லோகமே போ அற்பக் குப்பையே](https://www.godmedias.com/paazhk-logamae-po-arpa-kuppayae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/): 1. பாழ் லோகமே போ, அற்பக் குப்பையே சிறையாக்கி என்னை வஞ்சித்தாயே உன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன் நிர் மூடனாகவே என் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே 2. பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம் ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம் மெய்யின்பமாம் என் சொந்தமாம் மோட்சப் பிரயாணி நான் பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம் 3. ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல் ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்! மெய் தத்தத்தால் வேண்டுதலால் என் ஆசை சித்திக்கும்! அவர் […] - [Anbulla Nesar Yesu -அன்புள்ள நேசர் இயேசு](https://www.godmedias.com/anbulla-nesar-yesu-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே!எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்;துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்!எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார் பல்லவி அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடி வெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தோர் 2. என் சஞ்சலங்கள் நீங்க, என் பாவம் மா அன்பாய்சுமந்து அவர்தம் ஜீவனை விட்டார்;நான் யாவையும் வெறுத்தேனே என் நேச மீட்பர்க்காய்அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்;லோகம் என்னை வெறுத்து சாத்தான் சோதித்தாலும்மீட்பரே எனக்கு ஜெயம் தருவார்! […] - [Vinnin Venthan Mannil - விண்ணின் வேந்தன் மண்ணில்](https://www.godmedias.com/vinnin-venthan-mannil-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/): விண்ணின் வேந்தன் மண்ணில்பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்வாய்மையானவர் வழியுமானவர்வியப்புடன் போற்றிடுவோம் அன்னையுள்ளம் கொண்டவர்,முன்னணையில் பிறந்தார்கந்தைத்துணி கோலமாய்,மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2 1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்மாறும் உலகிலே மாறா நல்லவர்நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம் 2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்கதேவ மகன் இங்கு பாலனாக தூங்கதூதர் வந்து பாட – அன்னையுள்ளம் - [Deva suthan Thanthaar - தேவன் சுதன் தந்தார்](https://www.godmedias.com/deva-suthan-thanthaar/): 1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு; பாவம் நீக்கி மீட்டார் ஓ! மா அன்பு; மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம், ஓ! மா அன்பு; காண்கிறேன் மீட்பரை ஓ! மா அன்பு; என் குணம் மாற்றுறார் சன் மார்க்க னாக்குறார் என்னை ஈடேற்றுறார் ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில் ஓ! மா அன்பு; பேர் உண்டு சொர்க்கத்தில் ஓ! மா […] - [பாவிக்கவர் காட்டின மா நேசத்தால்-Paavikkavar Kaattina Maa Neasathal](https://www.godmedias.com/paavikkavar-kaattina-maa-neasathal/): 1. பாவிக்கவர் காட்டின மா நேசத்தால் சிலுவையில் தொங்கின இயேசு திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி எனை இரட்சிக்க பல்லவி பெரும் பாவி என்னை இரட்சிக்க (2) திருசிரசிலவர் முண்முடியைச் சூண்டார் பெரும் பாவி என்னை இரட்சிக்க 2. ஓர் காலமவர் கொடும் பாவிகட்காகச் சொரிந்தாராம் மிகவும் கண்ணீர்! என் செட்டைக்குள் வருவோரை அரவணைப்பேன்; உமக்கோ மனமில்லை யென்றார் – பெரும் 3. உமதற்புத மாநேசம் பாவி எந்தன் கல் இருதயத்தை இளக்க மனஸ்தாபத்தோடு சுவாமி […] - [Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை](https://www.godmedias.com/meetpar-maritha-kurusandai-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a/): 1. மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்படைந்தேன் மீட்பருக்கு மகிமை! பல்லவி மீட்பருக்கு மகிமை! மீட்பருக்கு மகிமை இப்போ என் உள்ளம் மாறிற்று மீட்பருக்கு மகிமை! 2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று இயேசுவின் மாளிகை ஆயிற்று சிலுவையண்டை உண்டாயிற்று மீட்பருக்கு மகிமை! – மீட்ப 3. பாவம் போக்கும் மகத்வ நதி! என்னை சொஸ்தம் செய்த நதி இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி மீட்பருக்கு மகிமை! – மீட்ப 4. இந்த ஜீவ ஊற்றண்டை […] - [Ratchithaar Paaviyana Ennai - இரட்சித்தார் பாவியான என்னை](https://www.godmedias.com/ratchithaar-paaviyana-ennai-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): 1. இரட்சித்தார், இரட்சித்தார் பாவியான என்னை; நீக்கினார் பாவத்தை தம் திவ்விய இரத்தத்தால் பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இரட்சகர்க்கு! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென் 2. அன்பினால், அன்பினால் அவர் அருளின வாக்குத் தத்தங்களில் நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா 3. சுத்த இதயத்தை எனக்குள் சிருஷ்டித்தார் சோதனை பயத்தை நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா 4. பெலன் அற்றிருந்தேன் அவர் பெலன் தந்தார் இருள் எல்லாம் மாற்றி, ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா - [Yesu Meipa Enthan Nesa - இயேசு மேய்ப்பா எந்தன் நேசா](https://www.godmedias.com/yesu-meipa-enthan-nesa-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): சரணங்கள் 1. இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா! என்மேல் தயை கூரும் ஈசா! பா மா யென்னைக் கைதூக்கி பாது கா என் பாவம் போக்கி! 2. உம்மையே நானென்றும் நம்பி, இம்மைப் பற்றி னின்று நீங்கி நன்மையே என்னாளும் செய்து நானொழுகச் செய்யும் தேவா! 3. நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவே என் ஜீவநாதா! தேற்று மென்னைத் திருவருளால் மாற்ற மில்லாதுன் பின்செல்ல 4. துன்ப ஜீவியக்கடலில் அன்பனே! நீர் என் நங்கூரம்! உம்மேல் […] - [எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam](https://www.godmedias.com/ethanai-thiral-en-paavam-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/): எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய் […] - [Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்](https://www.godmedias.com/naan-paavi-than-aanalum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர்;வா! என்று என்னைக் கூப்பிட்டீர்என் மீட்பரே! வாறேன் 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலேகறை பிடித்த நீசனே!என் கறை நீங்க இப்போதேஎன் மீட்பரே! வாறேன் 3. நான் பாவிதான் – பயத்தினால்அலைந்து பாவப் பாரத்தால்அமிழ்ந்து மாண்டு போவதால்என் மீட்பரே! வாறேன் 4. நான் பாவி தான் – விசுவாசத்தால்சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்அடைவதற்கு உம்மிடம்என் மீட்பரே! வாறேன் 5. நான் பாவிதான் – இரங்குவீர்அணைத்துக் காத்து […] - [Meetpa Nanummai Kitti - மீட்பா நானும்மைக் கிட்டி](https://www.godmedias.com/meetpa-nanummai-kitti-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f/): 1. மீட்பா நானும்மைக் கிட்டி வேண்டுகிறேன்; உம் கிருபையால் என்னை ஆட்கொள்ளுமேன்; என்னை ஏற்றுக்கொள்ளீரோ? என் நெஞ்சில் வசியீரோ? உன் அன்பால் என் பாவங்கள் நீங்கிடாதோ? 2. என் துக்கங்களோடு நான் வருகிறேன்; முத்தி, என் கண்ணீர் போக்கும் பணிகிறேன் உம் கையே என்னை ஆற்றும் உம் கண்ணே வெளியாக்கும்; நான் உம்மண்டை சேரவே ஆசிக்கிறேன்! 3. துக்கத்தால் இளைத்த நான் இதோ வாறேன்; ஜீவனோ, மரணமோ கர்த்தா வாறேன்; என் பயம் தடுக்குது முன் தோல்வி […] - [Anbin Naayagane - அன்பின் நாயகனே](https://www.godmedias.com/anbin-naayagane-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%87/): அன்பின் நாயகனேஆறுதலின் ஊற்றேஎன்னை அழைத்தவர் நீர் அல்லவாஉம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போதுகாற்று பலமாய் அடிக்கும்போதுபடகு முழுகும் நிலை வரும்போதுநம்பிக்கை எல்லாம் இழக்கும்போது‘பயப்படாதே நான் உன்னுடனே மகனே நான் உந்தன் அருகில் தானே எந்தன் காவல் உனக்கல்லவா’ என்ற அன்பை நான் மறப்பேனோ 2. எந்தன் வாழ்வின் தூயவனேவாழ்க்கை எல்லாம் உமக்கு தானே உம்மை விட்டு எங்கு செல்வேன் உந்தன் பின்னால் வருவேனே உந்தன் சித்தமே என் வாழ்வில் உந்தன் அழைப்பே என் மனதில் என்னையே […] - [Vinnil Oor Natchathiram Thontridavae - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே](https://www.godmedias.com/vinnil-oor-natchathiram-thontridavae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d/): 1. விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவேதாவீதின் மரபினில் தோன்றினாரே மரியம்மை புதல்வனாய் அவதரித்தார் பல்லவி: ஆனந்தம் பரமானந்தம் இயேசு பாலனை வாழ்த்திடுவோம்ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம் இச் சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம். 2. மந்தையை காக்கும் மேய்ப்பர்களும் சாஸ்த்ரிகள் மூவரும் வந்தனரேபுல்லனைப் பாலனை கண்டனரே பொன் போளம் தூபமும் படைத்தனரே. 3. பெத்லகேம் ஊரில் ஏழைக் கோலமாய் மானிடர் வாழவே வந்துதித்தார்இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார் மன்னாதி மன்னன் தம் மனுவேலனே. - [என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae](https://www.godmedias.com/en-meetpar-uyirodirukkaiyilae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0/): என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் 5. போனது […] - [Azhagaana Iravin Neram Kulirale Ulagam Vaadum -அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும்](https://www.godmedias.com/azhagaana-iravin-neram-kulirale-ulagam-vaadum-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும் சிசுவாக இயேசு பாலன் உலகில் உதித்தார் சங்கீதம் தூதர் பாட வனமீது மேய்ப்பர் கேட்க மனமெங்கும் பூரிப்பாக நெஞ்சம் மகிழ்ந்தார் அன்று 1. அன்னைமரி கைகள் மீது தேவன் அமர்ந்தார் தேவன் நம்மேல் வைத்த அன்பை சொல்லி மகிழ்ந்தார்மீட்பைத்தர வந்தாரே என்று புகழ்ந்தார் தேவன் தந்த வார்த்தை இவர் என்று நினைத்தார் வாழ்வை தந்த தெய்வமே வாழ்க என்று சொல்ல 2. ஆதாம்முதல் யோவான் வரை சொல்லியிருந்தார் தேவன் […] - [ஆ சுந்தர வீடே என் சோபித வீடே - Aah sundara veedae En sobidha veedae](https://www.godmedias.com/%e0%ae%86-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%80/): ஆ சுந்தர வீடே என் சோபித வீடே என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன் (1 ) மா மகிமை ஆ மனோஹரமாம் தேவன் திரு கைநிர்மாநித்ததாம் நான் சேருவேனே சொர்க்க ஆலயமே (2 )மின்னுதே ஈராறு வாசல்களும் விண்ணுலகின் நித்ய ஆலயத்தில் ஆ சௌபாக்யமே நான் வாழ்ந்திடுவேன் (3 ) சீர்எழும் பொன் தெரு வீதிகளால்பேர்பெறும் சுந்தர வீடதையேஇதோ தூரத்திலே அதைக் காண்கிறேன் நான் (4 ) தூயர் அல்லேலூயா பாடிடுவார் தூதர் பொன் வீணைகள் மீட்டிடுவார் […] - [Megameedhil Thoodharodidho Idho - மேகமீதில் தூதரோடிதோ இதோ](https://www.godmedias.com/megameedhil-thoodharodidho-idho-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b/): 1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 1. Megameedhil Thoodharodidho Idho […] - [Kartharai Paadiye Potriduvome - கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே](https://www.godmedias.com/kartharai-paadiye-potriduvome-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b/): R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே […] - [Kaapaar Unnai Kaapaar - காப்பார் உன்னைக் காப்பார்](https://www.godmedias.com/kaapaar-unnai-kaapaar-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d/): காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் 1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்அவர் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் 2. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே 3. தாயின் அறைக்கட்டில் வருமுன்உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅவரே அவரே அவரேஅன்பு கொண்டு அழைத்தவரே 4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன் ஆதரித்தார்தரித்தார் தரித்தார் தரித்தார்பரிசுத்தத்தில் அலங்கரித்தார் […] - [Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்](https://www.godmedias.com/anandhamaga-anbarai-paduven-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): 1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோதாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்தாபரமும் நல்ல நாதனுமென்றார் 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவேகிருபையும் வெளியாகினதேநீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்ஜீவன் அழியாமை வெளியாக்கினார் 4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்தப்பறு தேசின் கிரீடமாகவேஅப்போஸ்தலர் தம் ஊழியத்தாலேஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரேஆழிபோல் வான்மழை நிறைக்குமேசேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதிஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் 1. Aanandhamaaga Anbarai PaaduveanAasaiyavar en […] - [Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம்](https://www.godmedias.com/thirimudhal-kirubaasananae-saranam-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a9/): 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் சருவேசா! 4. உலகிட மேவிய உனதா சரணம்!ஓர் கிருபாசன ஒளியே சரணம்!ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்குஉத்தமனே சரணம் சருவேசா. […] - [Vazhthugiraen Yesu Swami - வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி](https://www.godmedias.com/vazhthugiraen-yesu-swami-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே 1. உமது செட்டை நிழலதிலேபடுத்திருந்தேன் இரா முழுதும்உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. பல விதமாம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும் ஒன்றும் எம்மை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் 3. பாவம் ஒன்றும் அணுகிடாமல் பரிசுத்தமாய் பாதைச் செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 4. படைக்கின்றேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக […] - [எந்தன் பூமானைக் காண- Enthan Poomaanai Kaana](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-enthan-poomaanai-kaana/): எந்தன் பூமானைக் காணசிந்தை பெருகுதுதையோஎன்றைக்கு காண்பேனோ 1. விண்ணில் இருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்கன்னிகையில் பிறந்தவர் லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் ஓ …… 2. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைந்து அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் ஓ …… 3. பொல்லாதோரை ரட்சிக்க வல்லபராபரன் என்ன துயரடைந்தார் அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை ஓ………. 4. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேலை என்னை நினைத்தீரே நீர்அதை நினைத்தால் உம்மை […] - [Deva senai vaanameedhu - தேவசேனை வானமீது](https://www.godmedias.com/deva-senai-vaanameedhu-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81/): 1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , […] - [Belamula Nagaramam Yesuvndai - பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை](https://www.godmedias.com/belamula-nagaramam-yesuvndai-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): 1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டைபயமின்றி ஓடி நீ வந்திடுவாய்சஞ்சலத்திற்கொரு வழியில்லையேசந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார் 2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலேஅலைந்திடும் பயனென்ன புதல்வனே நீவிசுவாசக் கப்பலில் ஷேமமாகயாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம் 3. கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு 4. மரணம் தான் வருகினும் பயப்படாதேவிரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்யாதொன்றும் உன்னைப் பயப்படுத்தஎங்குமில்லை யென்று விசுவாசிப்பாய் 5. ஆறுதலடையு மந்நாடுசென்றுஇயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்பரம […] - [Anbaram Yesuvai Parthukonde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே](https://www.godmedias.com/anbaram-yesuvai-parthukonde-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/): அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டேஇன்பமாக அவர் பாதையோடேதாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே 1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதேஅன்பர் அறியாமல் வந்திடாதேகண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே 2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்வியாகுலம் உன்னை விரட்டிடினும் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் 3. முட்செடி போலே பற்றிடுமேமோசம் அடையாய் நீ முற்றீலுமேஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே 4. வஞ்சனையான இப்பார்தலமேவஞ்சிக்குமே உன்னைத் தந்திரமாய்வாஞ்சித்திடாதே மோசமானஇப்பார்தலத்தை! Anbaram Yesuvai Paarthu Kondeinbamaaga avar paathaiyodethaamae vazhiyum saththiyamum […] - [Nandriyaal paadiduvom - நன்றியால் பாடிடுவோம்](https://www.godmedias.com/nandriyaal-paadiduvom-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியதே இந்நாள் வரையும்தயவாய் மா தயவாய் 2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்திரராய் இருக்ககிருபையின் மகா தானமது வருங்காலங்களில் விளங்க 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்சேவையில் மரித்தார்சேர்ந்து வந்து சேவை புரிந்துசோர்ந்திடாது நிற்போம் 4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லா திரு ஆக்கமிதனைஅவனியோர்க்களிப்பீர் 5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம் சந்திக்கவேசீயோனின் […] - [Anbarin Nesam Peridhae - அன்பரின் நேசம் பெரிதே](https://www.godmedias.com/anbarin-nesam-peridhae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%87/): Thiru. Nadrajamudhaliar Tamil Christian Songs அன்பரின் நேசம் பெரிதேஅதை நினைந்தே மகிழ்வோம்1. உலகத் தோற்றம் முன்னமேஉன்னத அன்பால் தெரிந்தாரேஇந்த அன்பு ஆச்சரியமேஇன்பம் இகத்தில் வேறு இல்லை 2. அன்பின் அகலம் நீளமும்ஆழம் உயரம் அறிவேனோகைவிடாமல் காக்கும் அன்புதூக்கி எடுத்து தேற்றும் அன்பு 3. பாவ சேற்றில் எடுத்தென்னைசாபமெல்லாம் தொலைத்தாரேதூய இரத்தம் சிந்தி மீட்டதூய்மையான தேவ அன்பு —————————————–Anbarin nesam perithaeathai ninainthae makilvom 1. Ulaga thotram munnamaeunnatha anbaal therinthoraeintha anbu aachchariyamaeinbam ikaththil […] - [கபடி கபடி கபடி Kabadi Kabadi Youth Christian Song](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-kabadi-kabadi-youth-christian-song/): கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கா சுற்றி வரும் மற்றவர் மேல் கண்ண வச்சி காஎதிர்த்து வரும் சோதனைய பார்த்து இயேசு அப்பா சொன்ன வார்த்தைக் கேட்டு – கபடி கபடி கபடி கபடி (1 ) வாழ்க்கையிலே இலட்சியங்கள் வேண்டும் விசுவாசத்தால் ஜெயிக்க பழக வேண்டும் சோதனையில் சிக்கிடாமல் நீயும் யோசேப்பைப்போல் ஜெயித்து வாழ வேண்டும் எதிர்த்தாலும் புடிச்சாலும் வழிமீது தடுத்தாலும் வீரத்தோடு திறமையாக உப்புக்கோட்டை நோக்கி ஓடு (2) சுத்தமான இதயத்தோடு […] - [Ummai Oru Pothum Maravenae Naan - உம்மை ஒருபோதும் மறவேனே நான்](https://www.godmedias.com/ummai-oru-pothum-maravenae-naan-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87/): உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை மறவேனே நான்உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்உம்மை புகழ்வேனே நான் நீர் எனக்காகவே பிறந்தீர்நீர் எனக்காகவே ஜெனித்தீர்இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்துபோற்றும் அற்புத பாலனை _ஒரு போதும் 1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார் 2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய் 3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதேபாரின் பாவம் போக்கி நீர் […] - [Sonthamakkuvom Suthantharippom - சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்](https://www.godmedias.com/sonthamakkuvom-suthantharippom-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4/): “SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம் […] - [Cittu Kuruviyae Pattam Poochiyae - சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே](https://www.godmedias.com/cittu-kuruviyae-pattam-poochiyae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f/): பல்லவி சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலேமனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்இறைவனின் கைகளில் இருப்பதனால்கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே சரணம் – 1 எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லை எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லைஅவர் சிறகில் இருப்பதனால் சுமைகள் நமக்கில்லைஅவர் நிழலில் நடப்பதனால் பயமும் ஏதுமில்லை சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும் […] - [Yesuvae Vazhventu kattrukonden - இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்](https://www.godmedias.com/yesuvae-vazhventu-kattrukonden-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95/): இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும் 2. துதியும் ஜெபமும் பெருகப் பெருகஎங்கள் சபையும் பெருகுதே […] - [UNNADHATHIL UYARNTHAVARE - உன்னதத்தில் உயர்ந்தவரே](https://www.godmedias.com/unnadhathil-uyarnthavare-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5/): 1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே (2)இயேசுவே இயேசுவே (2) 2.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே (2)இயேசுவே இயேசுவே (2) 3.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே […] - [Polla Paava Logathin Meal - பொல்லாப் பாவ லோகத்தின் மேல்](https://www.godmedias.com/polla-paava-logathin-meal-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல் நல்லான் அன்புகூர்ந்தார்! எல்லார்க்குமிவ ரீடேற்றம் நல்கினார் தானமாய் பல்லவி ஓ! இதென்ன மா நேசம்! என் மேற்கொண்ட பாசம்! வன் குருசில் மீட்பர் மாள வரச் செய்த நேசம்! 2. நம்பிக்கையாலென் நாதனை சொந்தமாக்கிக் கொள்வேன்; அவர் சாவால் மீட்படைந்தேன் ஆம்! சுத்தமானேன் நான் – ஓ! இதென்ன 3. அன்பு மகிமை பூர்த்தியாய் அளிக்கும் சுத்தர்க்கு, நம்ப இயேசு கிறிஸ்துவை நசியும் உள் தீமை – ஓ! இதென்ன […] - [Ratchakar Oruvarin Anbu - இரட்சகரொருவரின் அன்பு](https://www.godmedias.com/ratchakar-oruvarin-anbu-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): 1. இரட்சகரொருவரின் அன்பு பேரன்பென்று கேள்விப்பட்டேன்! ஆனால் அவர் மோட்சம் விட்டது என் மேல் கொண்ட பாசத்தால் தானோ? பல்லவி ஆம்! ஆம்! ஆம்! என்னை நேசித்ததாலே தானே ஆம்! ஆம்! ஆம்! என்மேல் கிருபை கூறுகிறார் 2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும் அதிகமாய்க் கேள்விப்பட்டேன்! ஆனால் மெய்தானா இவை எல்லாம்? பாவி எந்தனுக்காகவே தான்! – ஆம்! ஆம்! 3. இந்த இயேசுவினடியார்க்கு மேல் வீடொன் றிருக்கிறதாம்! ஆனால் ஏழைப் பாவி எனக்கு அங்கோர் […] - [Enthan Nenjukullae Nee Piraka - எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க](https://www.godmedias.com/enthan-nenjukullae-nee-piraka-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா – இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா 1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் […] - [Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே](https://www.godmedias.com/masattra-deva-suthanae-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): 1. மாசற்ற தேவ சுதனே! உம்மண்டை நானிப்போ வாறேன்; விலங்கை நீக்கி விடுமேன்! தேவே! தஞ்சமென்றேன் பல்லவி பாவம் போக்கும் மீட்பா! (2) மாசற்ற தேவ சுதனே! பாவம் போக்கும் மீட்பா! 2. பசியினால் என் ஆத்துமம் தொய்ந்து வாடி அலையுதே! உம் அன்பினால் என்னைத் தாங்கும் பாவியின் நேசரே! – பாவம் 3. உட் பாவத்தால் மெலிகிறேன் உள் வினையை நீர் நீக்குமேன் துக்கத்தோடு ஜெபிக்கிறேன் சமாதானம் தாரும்! – பாவம் 4. மீட்பா உந்தன் […] - [தயாபரா கண்ணோக்குமேன்-Thayapara Kannokumean](https://www.godmedias.com/thayapara-kannokumean/): 1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! 2. என் பாவ ஸ்திதி அறிவீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் அசுத்தம் யாவும் போக்குவீர் என் பாவம் நீக்கையா! – என் 3. மெய் பக்தி ஒன்றுமில்லையே! நற்கிரியை வீண் பிரயாசமே! உம் இரத்தத்தினிமித்தமே என் பாவம் நீக்கையா! – என் […] - [Paavathin Balan Nagaram - பாவத்தின் பலன் நரகம்](https://www.godmedias.com/paavathin-balan-nagaram-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): 1. பாவத்தின் பலன் நரகம், நரகம் ஓ! பாவி நடுங்கிடாயோ? காண்பதெல்லாம் அழியும் அழியும் காணாததல்லோ நித்யம் பல்லவி இயேசு ராஜா வருவார் இன்னும் கொஞ்சக் காலந்தான் மோட்ச லோகம் சேர்ந்திடுவோம் 2. உலக இன்பம் நம்பாதே, நம்பாதே – அதன் இச்சை யாவும் ஒழியும் உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே ஓர் காசும் கூட வராதே – இயேசு 3. உன் காலமெல்லாம் போகுதே, போகுதே உலக மாய்கையிலே ஓ! தேவ கோபம் வருமுன், […] - [Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே](https://www.godmedias.com/mega-meethil-yesu-rajan-vegam-vaararae-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c/): பல்லவி மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே! அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! சரணங்கள் 1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே! மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் – மேக 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் […] - [Devan Varum Naalathilae - தேவன் வரும் நாளதிலே](https://www.godmedias.com/devan-varum-naalathilae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): 1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா பூமியிலுள்ள மனுஷரெல்லாம் ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா இயேசு முன்னே சேருவார்கள் 2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள் சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா கர்த்தனேசைச் சேர்ந்திடுவார் 3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா நாசமாகத் தள்ளிடுவார்! 4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில் நெறி தவறிப் போகாமலே […] - [Vaiyakanthanai Nadu Theerkavae - வையகந்தனை நடுத் தீர்க்கவே](https://www.godmedias.com/vaiyakanthanai-nadu-theerkavae-%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க சரணங்கள் 1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே, மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே, பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே – வைய 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க, ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க – வைய 3. யாவரின் செய்கையும் […] - [Paaviyae Saaukku Theevirithu - பாவியே சாவுக்குத் தீவிரித்து](https://www.godmedias.com/paaviyae-saaukku-theevirithu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80/): 1. பாவியே சாவுக்குத் தீவிரித்து தூய இரட்சகரின் வேண்டுதலை தீய மனதுடன் தள்ளி, நீயும் தூரம் போகாதே கிருபை விட்டு! பல்லவி வந்திடு இயேசு மந்தையில் நீ தந்திடுவாய் சிந்தைதனை; இங்கிதம் பாட பாவியே நீ வந்திடு இயேசுவிடம் 2. அன்பா யழைத்தார் பல தடவை இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்! உன்னோடு வாழ இடங்கொடென்ற முன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி 3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே சேரும் விண் வாசலடைகின்றதே! தாரணி விட்டுதான் நீங்கிடுவாய் […] - [Mananthirumbu Maanidanae - மனந்திரும்பு மானிடனே](https://www.godmedias.com/mananthirumbu-maanidanae-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a9%e0%af%87/): பல்லவி மனந்திரும்பு மானிடனே – உடனே! தினந்தனை வீணாய்க் கழியாதே! சரணங்கள் 1. காலம் விலையுள்ளது கடத்தாதே ஞாலமதில் ஜீவன் நிலையாதே! காலமும் மரணமும் கடுகிடுது சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம் 2. கிருபையின் காலத்தை இழக்காதே! திருவசனத்தை அவமதியாதே தருணமறிந்து உணர்வடைவாயே மரணம் வருது குணப்படுவாயே! – மனம் 3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே! தீய வழியை விட்டு திரும்பாயோ? தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? […] - [Marikkavaa Piranthean - மரிக்கவா பிறந்தேன்](https://www.godmedias.com/marikkavaa-piranthean-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1. மரிக்கவா பிறந்தேன்? தரியாதோ ஜீவன்? இகலோகம் விட்டென் ஆவி வேறு லோகம் போகுமோ? 2. இப்பாரை விட்டபின் எப்படியாவேனோ நித்திய இன்பமோ துக்கமோ சத்யமாய் என் பங்காகும்! 3. முழங்கும் எக்காளம் எழும்புவேன் கேட்டு காண்பேன் எரியும் ஆகாயம் என் ஆண்டவரையுமே! 4. ஜெயத்துடனேயோ, பயத்துடனேயோ, எவ்வாறெழும்புவேனோ நான் இவ்வுடலுடனே? 5. பரிசுத்தரோடோ பழிகாரரோடோ எவருடனே சேர்ப்பாரோ? எவர்தான் அறிவாரோ? 6. கூட்டிக்கொள்வார் அல்லால் ஓட்டி விடுவாரே! பரத்திற் கழைப்பார் அல்லால் நரகம் என் பங்காமே! - [Vazhvai Nambathae Manamae - வாழ்வை நம்பாதே மனமே](https://www.godmedias.com/vazhvai-nambathae-manamae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): பல்லவி வாழ்வை நம்பாதே – மனமே வாழ்வை நம்பாதே அனுபல்லவி தாழ்வில்லாத நமது சுவாமி தாழைத் தேடிப் பாவம் விடு சரணங்கள் 1. எத்தனை பேர் புவி ஆண்டார் – அவர் எல்லாவரும் முன்னே மாண்டார் – இங்கு செத்தவரில் எவர் மீண்டார் தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி – வாழ் 2. இன்று பல்லக்கினில் போவார் – நாளை எடுக்கும் ஆட்களும் ஆவார் நரர் என்றவர் யாவரும் சாவார் – மதி யீனர் நரகத்தில் சேர்வார் […] - [Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு](https://www.godmedias.com/nithiyaananthai-naadu-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): பல்லவி நித்தியானந்தத்தை நாடு – பர நிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடு சற்சன சங்கத்தினோடுறவாடு 1. இந்திர ஜாலம் உலக வைபோகம் இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம் அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம் ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித் 2. தன தானிய முதலான சம்பத்து சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித் 3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம் மிருகாதிகள் […] - [Eththarunathil Uyir Vazhi Piriyumo -எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ](https://www.godmedias.com/eththarunathil-uyir-vazhi-piriyumo-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ இதை உணராய் நெஞ்சமே! அனுபல்லவி சுத்தப் பரமன் பதம் இத்தரையில் அடைந்து சொர்க்கப் பதவிக் கிப்போ பக்குவம் செய்யாவிடில் சரணங்கள் 1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோ கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ சீலமுடன் பரனைத்தேடும் சமயத்திலோ காலன் வரவுகண்டு கலங்கும் தருணத்திலோ – எத் 2. வாலிபன் நான்! இப்போ வயதும் அதிகமில்லை காலன் வரவுக் கின்னும் காலம் அதிகமென்று மேலான எண்ணங்கொண்டு வீணாய்க் கழிக்கும் போதோ கோலொன்று […] - [Orey pirana naathar undu - ஒரே பிராண நாதர்தான் உண்டு](https://www.godmedias.com/orey-pirana-naathar-undu-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89/): பல்லவி ஒரே பிராண நாதர்தான் உண்டு! பூலோகத் தாரே சரணங்கள் 1. இந்தப் பிராணநாதர் நம்பும் இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்! மற்றும் வேறே நாமங்களால் சற்றும் சுகப்பட்டீர்களோ? – ஒரே 2. பாவிகள் ஈடேறி மோட்ச பாக்கியம் பெறுவதற்காய் ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து விண்ணுலகுக் கேறிச் சென்ற! – ஒரே 3. பற்பலர் பலவிதமாய் கற்பிக்கும் பிரமாணங்களை கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து கேடற வகை பார்ப்போரே – ஒரே 4. என்னைப் பாவச் சேற்றினின்று அன்பதாகக் கரை […] - [Unakethu Venum Innum Yethu Venum - உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்](https://www.godmedias.com/unakethu-venum-innum-yethu-venum-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): பல்லவி உனக்கெது வேணும்? இன்னும் எது வேணும்? பின்னும் எது வேணும்? சொல் பாவியே உடல் அழிந்து போகும் முன்னமே! சரணங்கள் 1. பாவத்தோடெதிர்த்துப் பகவானைச் சேவித்துப் பாடித்துதிக்க வேணுமா? வேணுமா? இல்லால் பகவானோ டெதிர்த்து மாய வலையிற்பட்டு மாண்டு தொடர வேணுமா? – உனக்கெது 2. பாவத்தை விட்டு நீ பக்தனாக ஜீவித்து பதவி பெற்றிட வேணுமா? வேணுமா? இல்லால் பாவ வலைக்குட் சிக்கி, மோசம் செய்கின்ற பேயைப் பற்றித் தொடர வேணுமா? – உனக்கெது […] - [Searvatheppothu Paavi - சேர்வதெப்போது பாவி](https://www.godmedias.com/searvatheppothu-paavi-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf/): பல்லவி சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை சேர்வதெப்போது பாவி? சரணங்கள் 1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல் காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் 2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் 3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக் கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் 4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான் உருக்கமுள்ள […] - [Paavi Mayakkan kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே](https://www.godmedias.com/paavi-mayakkan-kondirathae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0/): பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதே பல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று; சித்தப்படி யலையும் மனதையே மாற்று; சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி 2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி 3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே உண்மை […] - [Veen Bakthiyaai Nadava Oh Manusha - வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா](https://www.godmedias.com/veen-bakthiyaai-nadava-oh-manusha-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be/): பல்லவி வீண் பக்தியாய் நடவா ஓ மனுஷா காண்பதெல்லாம் அழியும்! சரணங்கள் 1. வானஜோதிகள் சத்தியமோ? வந்த மேசியா அசத்தியமோ? பித்தலாட்டமோ மனுஷா? – ஓ மனுஷா 2. எத்தனை காலமிருந்தாலும் இல்லம் விடுவது மெய்யல்லோ? இன்பமுக்தி தேடவேண்டாமோ? – ஓ மனுஷா 3. பக்தர்களின் சாட்சியை நீ நித்தம் பங்கமென் றிகழ்வாயோ? எத்துவாதமோ மனுஷா? – ஓ மனுஷா 4. நாதனைப் போற்றிடும் நாவினால் நரர் துதிகள் பாடாதே; லோகத்தின் மேல் ஆசை வையாதே! – […] - [Namba Vendam - நம்ப வேண்டாம்](https://www.godmedias.com/namba-vendam-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் பொய்யுலகை நம்ப வேண்டாம்; நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை நம்ப வேண்டாம் 2. உன்னை பெற்ற மாதாவெங்கே? போஷித்த உன் தந்தையெங்கே? போய்விட்டாரோ போய்விட்டாரோ உன்னை விட்டுப் போய்விட்டாரோ? 3. திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ; பாம்பின் வாயில் தவளை போலே பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! 4. பிரேதமாகப் பாவி யுன்னை தூக்கிப் போடுவார் கல்லறைக்கு; அங்கே உன்னை வைத்திடுவார் நம்புவாயோ உலகைப் பின்னும்? 5. […] - [Aaviyin Kaniyai Kodungal - ஆவியின் கனியைக் கொடுங்கள்](https://www.godmedias.com/aaviyin-kaniyai-kodungal-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%99/): பல்லவி ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன் ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள் சரணங்கள் 1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம் சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி 2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத் திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி 3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி 4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம் கெட்ட […] - [Ulagayor Nilai yentrennaathae - உலகையோர் நிலையென்றெண்ணாதே](https://www.godmedias.com/ulagayor-nilai-yentrennaathae-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%86/): பல்லவி உலகையோர் நிலையென்றெண்ணாதே க்ஷணம் ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே! அனுபல்லவி பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு பத்திரமாயங்கு இருக்குமே நீடு சரணங்கள் 1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவை நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும் உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும் உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல 2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும் சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்; தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்; சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே […] - [Povom Paranagarku Jalthi - போவோம் பரநகர்க்கு, ஜல்தி](https://www.godmedias.com/povom-paranagarku-jalthi-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%b2/): 1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள் போவோம் பரநகர்க்கு, ஜல்தி ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி 2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால் எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம் 3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில் மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம் 4. இந்த உலகம் நாடகமே – அல்லால் […] - [Deva Mainthan Unnai Ratchika - தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க](https://www.godmedias.com/deva-mainthan-unnai-ratchika-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f/): 1. தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க தேவலோகம் விட்டு தரணியில் வந்தார்! 2. உந்தன் பாவம் பரிகரிக்க சொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்! 3. கருணேசன் இதோ நிற்கிறார்! குருசு சுமந்து உனக்காய் பாவியே! 4. உன்னை மீட்டுக்கொள்வதற்காக சிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு 5. தீமையை விட்டகன்றிடு நீ இரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு 6. அவரில் சார்ந்து ஜீவிப்பவர் பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே 7. மோக்ஷ ராஜ்யம் தருவதற்காய் பிதாவின் சன்னிதியில் உனக்காய் நிற்கிறார் - [Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும்](https://www.godmedias.com/ulagil-paava-paarathaal-soorum-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): பல்லவி உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப் பார்ந்த நரரே வந்து சேரும் அனுபல்லவி அலைசடி பட்டவரே வாரும் – எந்தன் ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா சரணங்கள் 1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன் பாவம் தீராதென்றிப்போரும் ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான் ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில் 2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும் இளமை என்று சொல்லிச் செல்லாதே; வளமாய் வருவதைத் […] - [Paavathinnitru Nee Viduvippaaya - பாவத்தினின்று நீ விடுவிப்பாயா](https://www.godmedias.com/paavathinnitru-nee-viduvippaaya-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/) - [Engal Ratchaniya Moorthi - எங்கள் இரட்சணிய மூர்த்தி](https://www.godmedias.com/engal-ratchaniya-moorthi-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி எங்கள் இரட்சணிய மூர்த்தி எல்லாருக்கும் இரட்சகர் சரணங்கள் 1. மாசில்லாத மெய்த் தேவன் மானிட ரூபமானார் இரட்சண்ய மூர்த்தி என்ற இனிய நாமமுடையார்! – எங்கள் 2. வம்பு நிறைந்த இந்த மானிட ஜாதிகள் மேல், அன்பு நிறைந்த பகவான் அதிக உருக்கமுள்ளார்! – எங்கள் 3. பாவத்தில் கோபம் வைப்பார் பாவிமேல் கோபம் வையார் ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலமாக நிற்பார்! – எங்கள் 4. அந்தர வானத்திலும், அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் […] - [Paava Idhayam Maattra Ippo - பாவ இதயம் மாற்ற இப்போ](https://www.godmedias.com/paava-idhayam-maattra-ippo-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): பல்லவி பாவ இதயம் மாற்ற இப்போ – தாவும்! இரட்சகர்! இவர் பாதம் தேடுமேன் சரணங்கள் 1. எரியும் விளக்கைச் சுற்றியாடும் சிறிய ஜந்தைப் போல – ஓர் பெரிய வீம்பனாய் – ஆம் திரியும் கோபியே! – பாவ 2. உலக டம்பம், உலக ஞானம் உலகக் கல்வியாம் – இவ் வலையில் சிக்கியே – ஓ அலையும் பாவியே! – பாவ 3. அன்பாய் காக்கும் அப்பனாரை அற்பமா யெண்ணும் – ஓ சொற்ப […] - [Vaa Paavi Kartharin Andaiku Vaa - வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா](https://www.godmedias.com/vaa-paavi-kartharin-andaiku-vaa-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3/): பல்லவி வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி! சரணங்கள் 1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில் நிலைத்திருக்காதே; இப்போ தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்; தாமதஞ் செய்யாதே – வா 2. பாவநாசர் உனக்கென்று சிந்தின இரத்தம் அதோ பாராய்! – மனஸ் தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர இக்ஷணமே வாராய் – வா 3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத் தீவிரமா யோடிவா – உன் பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக் குட்டியின் அண்டைக்கு […] - [Devathi Devan Manuvaanarae - தேவாதி தேவன் மனுவானாரே](https://www.godmedias.com/devathi-devan-manuvaanarae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be/): பல்லவி தேவாதி தேவன் மனுவானாரே – உன்னத சரணங்கள் 1. பரலோகச் செல்வத்தை பார்த்திபன் வெறுத்து நரரூபமானாரே பாவி உன்னை மீட்க! – தேவாதி 2. திருமறை வாக்குகள் பரன் நிறைவேற்றிட சிறுமையாய் உதித்த கிருபைச் சுதனான – தேவாதி 3. மன்னுயிர்க்காகத் தன்னுயிரைத்தர தானாக நேசத்தால் வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி 4. தேவ துரோகிகள் வேதனையை நீக்கி பேதைகள் கோபிகள் வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி 5. மார்க்க வைராக்கியரே மூர்க்க வெறியரே பார்த்திபன் […] - [Ratchipin Aanantha Santhosangkaana - இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா](https://www.godmedias.com/ratchipin-aanantha-santhosangkaana-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா பக்ஷமுடனே இரட்சகரண்டை ஓடி வா சரணங்கள் 1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார் அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார் நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே […] - [Ennai Alaithavar Neer - என்னை அழைத்தவர் நீர்](https://www.godmedias.com/ennai-alaithavar-neer-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): என்னை அழைத்தவர் நீர் அல்லவாமுன் குறித்ததும் நீர் அல்லவா என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்எல்லா பாதையிலும்கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்தேவைகளே என் தேவையானாலும்தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா மனிதர்கள் தினமும் மாறினாலும்சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா - [Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே](https://www.godmedias.com/oppatra-en-selvame-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87/): ஒப்பற்ற என் செல்வமேஓ எந்தன் இயேசு நாதாஉம்மை நான் அறிந்து உறவாடஉம் பாதம் ஓடி வந்தேன் – நான்உம் பாதம் ஓடி வந்தேன் 1. உம்மை நான் ஆதாயமாக்கவும்உம்மோடு ஒன்றாகவும்எல்லாமே குப்பை எனஎந்நாளும் கருதுகிறேன் 2. என் விருப்பம் எல்லாமேஇயேசுவே நீர் தானன்றோஉமது மகிமை ஒன்றேஉள்ளத்தின் ஏக்கம் ஐயா 3. கடந்ததை மறந்தேன்கண்முன்னால் என் இயேசு தான்தொடர்ந்து ஓடுவேன்தொல்லைகள் என்ன செய்யும் - [Magaa Athisayangalai - மகா அதிசயங்களை](https://www.godmedias.com/magaa-athisayangalai-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): மகா அதிசயங்களை செய்தென்னைப் பூரிப்பித்து உபத்திரவத்தின் பாரத்தை இரக்கமாய்க் கழித்து ரட்சிக்கிற தயாபரர் இஸ்தோத்திக்கப்பட்டவர் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி கர்த்தாதி கர்த்தா, தேவரீர் யாவற்றையும் நன்றாக சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர் என்றும்மைப் பணிவாக விண்மண் கடல் ஆகாசத்து சேனைத் திரள்கள் போற்றுது கர்த்தாவுக்குப் புகழ்ச்சி ஆ கேளும் என்தன் துன்பத்தில் கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன் அப்போது ஏற்ற வேளையில் மகா ரட்சிப்பைக் கண்டேன் இதற்கென் நாவே, கீதம் சொல் என்னோடெல்லாரும் பாருங்கள் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி நான் தேவரீரை என்றைக்கும் […] - [Pottridu Aanmamae - போற்றிடு ஆன்மமே](https://www.godmedias.com/pottridu-aanmamae-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87/): 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரே - [Thanthaai Ummai Thuthithae - தந்தாய் உம்மைத் துதித்தே](https://www.godmedias.com/thanthaai-ummai-thuthithae-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): 1.தந்தாய் உம்மைத் துதித்தே உந்தன் நாமம் போற்றுவோமே; அற்பர் பாவம் யாவுமே தற்பரா நீர் மன்னிப்பீரே; தூதரோடும் வேந்தே உம் பாதம் வீழ்ந்தே சேவிப்போம். 2.வான சேனையாருமே மோன தூய பக்தரோடும் கேரூப் சேராப் கோஷ்டிகள் சேரும் உந்தன் நாமம் போற்ற; தூய தூயரே, உம்முன் தாழ்ந்து வீழ்ந்து பாடுவார். 3.தூய வானோர் போற்றிடும் தூய தூய தூய கர்த்தா, மாந்தர் யாவரும் பாடிடும் வேந்தர், மீட்பர், உம் தயாளம் அன்பு யார்க்கும் ஈவதால் நன்றியோடு ஏற்றுவோம். […] - [Karthavai pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு](https://www.godmedias.com/karthavai-pottri-paadu-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): 1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர். 2.தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று. 3. தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம். 4.ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து, […] - [En Nenjamae Nee - என் நெஞ்சமே நீ](https://www.godmedias.com/en-nenjamae-nee-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80/): 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை விரும்பித் தேடி கர்த்தரை வணக்கத்துடனே துதித்துப் பாடி என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன், வெம் காந்தி வீசும் சூரியன், ஆகாச சேனைகள், மின் மேகம் காற்று மாரியே, வானங்களின் வானங்களே, ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே, நீயும் எழுந்து வாழ்த்தல் செய், யெகோவா நல்லவர் சராசரங்கள் அனைத்தும் அவர் சொற்படி நடக்கும் அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையே புவியிலுள்ள மாந்தரே வணங்க வாருங்கள் […] - [Puthu Paadal Paadi - புதுப்பாடல் பாடி](https://www.godmedias.com/puthu-paadal-paadi-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் PUTHU PAADAL PAADI NAAM AATPPARIPPOMMUZHU PELATHTHODU NAAM MUZHANGIDUVOM AARATHIPPOMNAAM AARATHIPPOMAANDAVARAI NAAM AARATHIPPOMAARATHIPPOM NAAM AARATHIPPOM AANDAVARAI NAAM […] - [Ellaam Paditha namathu - எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது](https://www.godmedias.com/ellaam-paditha-namathu-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/): 1.எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது தயாபர பிதாவுக்கு அநந்த காலமாக, அல்லேலூயா! மகத்துவம், பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக; பார்ப்பார், காப்பார். வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும் அவர் செய்கையால் விளங்கும். 2.மண் நீசருக்கு மீட்பரும் கர்த்தாவுமாம் சுதனுக்கும் ரட்சிப்பின் அன்புக்காக, அல்லேலூயா! புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும் உண்டாய் இருப்பதாக! பாவம், சாபம் எந்தத் தீங்கும் அதால் நீங்கும், என்றென்றைக்கும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும். 3.மனந்திருப்பி எங்களை பர்த்தாவாம் இயேசுவண்டையே அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும் […] - [Unnatharae neer Magimai - உன்னதரே நீர் மகிமை](https://www.godmedias.com/unnatharae-neer-magimai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/): 1.உன்னதரே நீர் மகிமை, இந்நிலம் சமாதானத்தை அடைய அன்பு ஓங்க பராபரனார் கர்த்தாவே பரம ராஜா பர்த்தாவே வல்லமை தந்தாய், வாழ்க! தாழ்ந்து வீழ்ந்து, போற்றுவோமே புகழ்வோமே தொழுவோமே மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம். 2.பிதாவின் ஒரே மைந்தனே, சுதாவே கர்த்தா ராஜரே, தெய்வாட்டுக்குட்டி நீரே பார் மாந்தர் பாவம் போக்கிடும் மா தந்தை பக்கல் ஆண்டிடும் மகத்துவ கிறிஸ்து நீரே; கேட்பீர் ஏற்பீர் ஏழை நீசர் எங்கள் ஜேபம் தாழ்வாம் வேண்டல் இரங்குவீர் தயவோடே. 3. நீர் […] - [Unnathare En Nesare - உன்னதரே என் நேசரே](https://www.godmedias.com/unnathare-en-nesare-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87/): உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை - [Unnatham Aazham - உன்னதம் ஆழம்](https://www.godmedias.com/unnatham-aazham-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/): 1.உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம்; அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்கத் துணையாயினார் ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவே அருளைப் பார்க்கிலும் சிறந்த ஏது தாம் என்றே ஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய் சாத்தானை வென்றாரே மானிடனாய் எக்கஸ்தியும் பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும் வேதனை சகித்தார் […] - [Ummai Thuthikirom Yaavukkum - உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்](https://www.godmedias.com/ummai-thuthikirom-yaavukkum-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae/): 1 உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2 கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் 3 நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமேன் 1 Ummai thuthikkirom yaavukkum Valla Pithave Ummai […] - [Aathumamae Un Aadavarin - ஆத்துமாமே உன் ஆண்டவரின்](https://www.godmedias.com/aathumamae-un-aadavarin-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): 1. ஆத்மமே உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள்பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும்நித்திய நாதரைப் போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய்த் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா, அவர் உண்மைமா மகிமையாம், துதி. 3. தந்தைபோல் மா தயை உள்ளோர்நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம்கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமூகம்போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்துபணிவீர் நீர் பக்தரேஅல்லேலூயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே. - [En ullam kavarum - என் உள்ளம் கவரும்](https://www.godmedias.com/en-ullam-kavarum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/) - [Varavenum Paranaviye - வரவேணும் பரனாவியே](https://www.godmedias.com/varavenum-paranaviye-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): பல்லவி வரவேணும் பரனாவியே,இலங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவி மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள் பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி வரவேணும் ,-வர குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,தடுத்தாட் கொள்ளும் தோஷமும் […] - [Nitham Muyal Maname -நித்தம் முயல் மனமே](https://www.godmedias.com/nitham-muyal-maname-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): பல்லவி நித்தம் முயல் மனமே ! பரிசுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ சரணங்கள் அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்துசத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித் அல்பகல் யேசுவோ டதிக நேரத்தைஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித் தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித் யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித் எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் […] - [Arumai Ratchaka - அருமை ரட்சகா](https://www.godmedias.com/arumai-ratchaka-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%be/): பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உமதன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமானஅன்பை நினைக்க .- அரு சரணங்கள் ஆராயும் எமதுள்ளங்களை ,-பலவாறான நோக்கம் எண்ணங்களைச்சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்திருவருள் கூறும் – அரு ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்தேவையாவும் திருப்தி செய்வீர்;கோவே! மா பய பக்தியாய் விருந்துகொண்டாட இப்போ .- அரு உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-துஒலி முக தரிசன முற்றோம் ;சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்தங்கச் செய்திடும் .- அரு […] - [Yesu Kiristhu Naadhar - ஏசு கிறிஸ்து நாதர்](https://www.godmedias.com/yesu-kiristhu-naadhar-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி ஏசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார் ;- ஏசு வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு பாவத்தில் கோபம் வைப்பார் ! பாவி மேல கோபம் வையார் , ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார் தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- […] - [Vealai Ithu Sabayae- வேளை இது சபையே](https://www.godmedias.com/vealai-ithu-sabayae-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%87/): பல்லவி வேளை இது சபையே -நித்திரையைவிடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பினநல்வேளை தன்னிலுமே ,ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்புஅண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்கான வொளியடுத்தோம்;மேவுமந்தகார வேஷக்கிரியையைவிடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுடசரீரமும் ஆத்துமமும்நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்கர்த்தர் கெடுப்பதல்லால்நித்தியதேவ கோபாக்கினைக்காளாகிநீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை - [Nenjame Thalladi Nonthu - நெஞ்சமே தள்ளாடி நொந்து](https://www.godmedias.com/nenjame-thalladi-nonthu-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்துநீ கலங்காதே ;- கிறிஸ்தேசுவே உனக்கு நல்லநேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னைதாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனைஅங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மாசிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகுபாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்கேடுகள் […] - [Yesu Naan Nirkum Kanmalaye - இயேசு நான் நிற்கும்](https://www.godmedias.com/yesu-naan-nirkum-kanmalaye-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;நேசனையுங் கூட நம்பேன்.-நான்இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;இருதயத்தின் நிலை […] - [Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு](https://www.godmedias.com/ratchippai-kondu-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): 1. இரட்சிப்பைக் கொண்டு உச்சிதப் பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் – அங்கே பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம் பரமனுதவியாலே -இர 2. உலகத்தின் வாழ்வை பொய்யென்று விட்டு பரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயா பாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன் பரிசுத்தன் பலத்தாலே -இர 3. மறையோனை வெறுத்து பாவத்தைத் தொடுத்து மாய வலையிலுட்பட்டு – என் ஐயா மயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன் மன்னித்துக் கொண்டாரே -இர 4. பாவத்தைச் செய்து காலத்தைக் கழித்தால் […] - [Kallana Nenjam - கல்லான நெஞ்சம்](https://www.godmedias.com/kallana-nenjam-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத் […] - [NEE ENNAAL MARAKKA - நீ என்னால் மறக்க](https://www.godmedias.com/nee-ennaal-marakka-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): நீ என்னால் மறக்கப்படுவதில்லைநீ என்னால் மறந்து போவதில்லைதாய் தன் பாலகன் மறப்பாளோ..?மறந்து போவாளோ..? தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் உன்னைத் தேற்றிடுவேன்தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுவேன் தழைக்கச் செய்திடுவேன்சேயைக்காக்கும் தாயைப்போல உன்னைக் காக்கின்றேன்இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லைமறப்பேனோ.? உன்னை வெறுப்பேனோ.? மறந்து போவேனோ.? உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் தோளில் சுமந்து உள்ளேன்உன் மதில்கள் என்முன்னில் இருப்பதால் அசைக்கபடுவதில்லைஉனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும்உன்னைத் தொடுவோர் என் கண்மணியை தொடுவதே ஆகும்என் மறைவினில் உன்னைக் காக்கின்றேன் மனம் […] - [Siriyavanai puzhuthiyilirunthu - சிறியவனை புழுதியிலிருந்து](https://www.godmedias.com/siriyavanai-puzhuthiyilirunthu-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf/): சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகின்றீர்எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றனர்ஆராயமுடியா பெரிய காரியங்கள் செய்பவரேஎண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே செய்பவரே யாக்கோபென்னும் சிறுகூட்டமே பயப்படாதேஇஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவிலிருக்கிறார்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஉன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவைஇஸ்ரேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மைஅவை பரவிப்போகும் ஆற்றை போலவேநதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரான ஓர் குறியும் இல்லைகன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனேகழுகைப்போல பெலனும் தந்தேனே - [En kanneerukku badhil - என் கண்ணீருக்கு பதில்](https://www.godmedias.com/en-kanneerukku-badhil-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பாஎன் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2 கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2 பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையாஜீவ நீரூற்றை தந்தீரையா -2 எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2 […] - [உமக்குப் பிரியமானதை - Umakku Piriyamanathai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%88-umakku-piriyamanathai/): உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமேநீரே என் தேவன் – உம்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே 1. உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே 2. உமது அன்பை அதிகாலையில்காணச்செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உம் நல்ல […] - [Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை](https://www.godmedias.com/karthaavae-neer-ennai-lyrics-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4 கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2)இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும் […] - [DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின்](https://www.godmedias.com/desam-yesuvin-lyrics-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): YISHI NASRINATHKI JEH! -2தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம் மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்வருகையில் இணைந்திடட்டும்…இந்த தேசம் மறுரூபம் காணும் காலம் – இல்லை தூரம் 1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்திரை அரங்கங்கள் சபையாய் மாறும்இருளனைத்தும் விலகி ஓடும்திரள் கூட்டம் மனமாற்றம் காணும்திறப்பினிலே நின்றிடுவோம் – இதைஜெபத்தினிலே வென்றிடுவோம் 2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்பிரிவினை களைந்து ஓர் உடலாகும்இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..) […] - [Karthar Emacku Nanmai Seidhaar - கர்த்தர் எமக்கு நன்மை](https://www.godmedias.com/karthar-emacku-nanmai-seidhaar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae/): கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t) கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2) 1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிககெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்தநகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்ஆமேன் ஆலேலூயா – 8 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிகசெழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – […] - [Ulagatthai Kalackuvoer - உலகத்தை கலக்குவோர்](https://www.godmedias.com/ulagatthai-kalackuvoer-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): உலகத்தை கலக்குவோர் –நாங்கள்… அது நாங்கள்நசரேயன் இயேசுவின் நாமத்திலே – சொல்வோம்… சத்தியம் சொல்வோம்சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம் 1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிசுவாசி – விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்வோம் – என்று சொல்வோம் கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் – […] - [Anandha Kootthaaduvaen-LYRICS - ஆனந்தக்கூத்தாடுவேன்](https://www.godmedias.com/anandha-kootthaaduvaen-lyrics-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9/): ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t) ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லிஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2 1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதியபண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2 2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2 3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2 Anandha Kootthaaduvaen-LYRICS G // 164// 2/4(t) Aanadha Koothaaduvae – Nandri solliAadipaadi Magizhndhiruppaen […] - [Nandri Solli Paaduvaen - நன்றி சொல்லி பாடுவேன்](https://www.godmedias.com/nandri-solli-paaduvaen-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் […] - [Thappu Chenjuttu - LYRICS தப்பு செஞ்சுட்டு](https://www.godmedias.com/thappu-chenjuttu-lyrics-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t) தப்பு செஞ்சுட்டு….சின்ன தப்பு செஞ்சுட்டு ..பெரிய..தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்கதப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி –2 (இயேசுவ) – பாவம்உப்பா மாறும் – சிலுவையின் இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2) 1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்மதுபானங்கள் – தப்புத்தான்களியாட்டங்கள் – தப்புத்தான்காம விகாரம் – தப்புத்தான்பகை விரோதம் – தப்புத்தான்பில்லி சு10னியமும் […] - [NandRigaL Koorida Naavondru - நன்றிகள் கூறிட நாவொன்று](https://www.godmedias.com/nandrigal-koorida-naavondru-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9/): LYRICS: (TAMIL) நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்றநன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்எல்லையாய் ஜீவன் […] - [Manniyum Yesuvae Endhan - மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை](https://www.godmedias.com/manniyum-yesuvae-endhan-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d/): LYRICS: (TAMIL) மன்னியும்… E// 90 // 4/4 மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைமன்னியும் நேசரே எந்தன் மீறுதலைமன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே 1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)உடலால் உள்ளத்தாலே – என்வாழ்நாளில் செய்த பாவங்கள்..மலைபோல் வந்து நிற்குதே-உம்இரத்தத்தால் கழுவுமய்யா… 2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2கனிகொடா மரம் போல் – நான்வளர்ந்து நின்றேனய்யாவிளையாத பாழ்நிலம் போல்-உம்முன்வெறுமையாய் நின்றேனய்யா 3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்உறைந்த […] - [Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ](https://www.godmedias.com/yobu-poel-pudamidapattaayoe-%e0%ae%af%e0%af%8b%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): LYRICS: (TAMIL) யோபு போல்… Gmin || 103 || 4/4 யோபு போல் புடமிடப்பட்டாயோஇன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோஉயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2பாதம் ஒன்றே வேண்டும் -இந்தபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல் […] - [AASAIYAAI PIN THODARUGIREN - ஆசையாய் பின் தொடருகிறேன்](https://www.godmedias.com/aasaiyaai-pin-thodarugiren-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)lyrics for aasaiyaai_pin_thodarugiren ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மைஆசையாய் பின் தொடருகிறேனஇயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2) 1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2(உம்மை)2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2(வரும்)3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின் […] - [Oruvaraagilum Illai - ஒருவராகிலும் இல்லை](https://www.godmedias.com/oruvaraagilum-illai-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4 ஒருவராகிலும் இல்லை…. (4)என் இயேசுவைத் தவிர…என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்மன பாரம் இறக்கிட…ஒருவராகிலும் இல்லை… (2)அன்பரே…என் நண்பரே…நீர்போதுமே எந்தன் வாழ்விலே… – (2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனைகை தூக்கி நிறுத்திட… (2) – என்கண்ணீரைத் துடைத்திட…ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட -என்வியாதியை குணமாக்கிட (2) […] - [ULLam Norungiya Endhan - உள்ளம் நொறுங்கிய எந்தன்](https://www.godmedias.com/ullam-norungiya-endhan-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): Lyrics: உள்ளம் நொறுங்கிய எந்தன் Em // 95 // 7/8 உள்ளம் நொறுங்கிய எந்தன்கண்ணீர் கண்ட என் தேவன் (2)தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)நன்றி நன்றி சொல்வேன் தேவாநன்றி நன்றி சொல்வேன் தேவாஉந்தன் அன்னைச் சொல்லிப் பாடஎந்தன் நாவு ஒன்று போதா (2) 2. தாயைப் போல் மனம் உருகிஎந்தன் இருதயம் வருடி (2)ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2) 3. சிறுமை அடைந்தவன் என்னில்மேன்மை அளித்த என் இயேசு (2)வாழ்கின்றார் […] - [Unga Kooda - உங்க கூட lyrics](https://www.godmedias.com/unga-kooda-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-lyrics/): உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூடஇருக்கணும் இயேசப்பா இருக்கணும்உங்களோட உங்களோட உங்களோட உங்களோடபேசணும் உறவாடி மகிழணும் 1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும்நான்வெறுக்கிறேன்உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன்உம் மார்பில் சாய்த்துகொண்டே பேசிடத் துடிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன்கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் […] - [Neenga Mattum Illaadhirundhaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தா](https://www.godmedias.com/neenga-mattum-illaadhirundhaal-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும் […] - [NANMAIKAL SEITHU - நன்மைகள் செய்து](https://www.godmedias.com/nanmaikal-seithu-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): நன்மைகள் செய்து (LYRICS) Gm || 95 || 2/4 (t) நலிந்துபோன நண்பனே!… (மகனே!.. || மகளே!..)நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)நீ சோர்ந்துவிடாதே – மனம் தளர்ந்து போகாதே -2 1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீவளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீஉனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… […] - [Kalanguvadhaen Kanneer Viduvadhaen - கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்](https://www.godmedias.com/kalanguvadhaen-kanneer-viduvadhaen-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே 1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார் உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார் 2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம் பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில் ஜெயம் தருவார் […] - [யாரிடம் செல்வோம் இறைவா - Yaridam Selvom Iraiva](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be-yaridam-selvom/): யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) - [Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்](https://www.godmedias.com/yesu-raja-ennai-aalum-lyrics-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு […] - [Enna En Aanandham - என்ன என் ஆனந்தம்](https://www.godmedias.com/enna-en-aanandham-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): என்ன என் ஆனந்தம் பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !இயம்பலாகாதே ,மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,அருளினதாலே ,நிச்சயம் சுவாமியைப் பற்றியே […] - [Aaviyai Arulumae Swami - ஆவியை அருளுமே சுவாமீ](https://www.godmedias.com/aaviyai-arulumae-swami-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%af%80/): ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை 2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை - [Aadhi pitha Kumaaran - ஆதி பிதா குமாரன்](https://www.godmedias.com/aadhi-pitha-kumaaran-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த நித்திய வேதகுணாகரநீடுவாரிதிரை சூழ மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர்,பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான்பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய் சுயம்பு விவேகன்அன்பிரக்க தயாள பிரவாகன்பார்தலத்தில் சிருஷ்டிப்புமீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய் […] - [Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்](https://www.godmedias.com/then-inimaiyilum-yesuvin-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே […] - [Sundara Ratchagane - சுந்தர இரட்சகனே](https://www.godmedias.com/sundara-ratchagane-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a9%e0%af%87/): பல்லவி சுந்தர இரட்சகனே—எங்கள்சொந்த சுதந்தரனே. அனுபல்லவி எந்த நேரமுமே உந்தனை வேண்டியேஇந்தத் துதி நன்றியே. 1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்சாரோனின் ரோஜா நீரே,வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே,பாரே யெம்மையும் நீரே. 2. வழி சத்யம் ஜீவனே—எம்மைவிழிப்பாய்க் காப்பவனே,உள்ளங்கையி லெம்மைப் பள்ளமாய்ப் பதித்தோனேவல்ல நல்ல மேய்ப்பனே. 3. அல்லேலூயா பாடவே—மகாவல்ல ஆவியைத் தரவே,எல்லாரையும் தீர்க்க இந்நிலம் வரவேநில்லா திருப்பவரே. 4. அதிசய மானவரே—நல்லஆலோசனைக் கர்த்தரே,வல்லமை தேவனே நித்திய பிதாவேசமாதான பிரபுவே. 5. வியாதிக்காரர் வைத்தியனே—யூதஜாதியில் ஜெனித் தோனே—அநாதியான […] - [Olirattum India ஒளிரட்டும் இந்தியா Song Jesus Redeems Ministries](https://www.godmedias.com/olirattum-india-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-song-jesus-redeems-ministrie/): பழம்பெரும் திருநாட்டின் செல்வங்களே பழம்பெரும் கலாச்சார மாதிரிகளே பெரும்திரள் கோடி ஜனங்கள் பிரதிநிதிகளே வரும் நாளின் பொற்காலம் நம்புங்களேன் பாவ இருள் அகன்று விலகட்டும் தூய ஒளி எங்கும் வீசட்டும் சாபம் முறிந்து போகட்டும் பயமின்றி மனிதர் வாழட்டும் சுயநலம் முற்றும் அழியட்டும் தீய மனம் யாவும் மாறட்டும் – 2 நாளைய தலைவர்களே ஒன்று கூடுங்கள் எதிர் கால இந்தியா நமதே என்று சொல்லுங்கள் எத்திக்கும் இந்தியர் புகழ் ஓங்கட்டும் நம் பாரத தாய் திருநாடு […] - [EZHUPUDHALIN THEE INDRU LYRICS](https://www.godmedias.com/ezhupudhalin-thee-indru-lyrics/): எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேதேசத்தின் மேலே பற்றி எரியுதேஎழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதேசபையின் மேலே பற்றி எரியுதே-2 1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போதுஆவியானவர் எங்களை நிரப்பிடும் போதுகர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின் 2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போதுதேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போதுகர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2 பரலோக அக்கினி புடமிடும் அக்கினிபட்சிக்கும் […] - [இதுவரை நடத்தி குறைவின்றி Ithuvarai Nadathi kuraivintri](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா- 2 தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் – 2 நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் – 2 ஆபத்து நாளில் அனுகுலமானதுணையுமானீரே நன்றி ஐயா – 2 உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா – 2 அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயன்படச் செய்தீரே நன்றி ஐயா – 2 கிருபைகள் தந்து ஊழியம் தந்துஉயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா […] - [Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics](https://www.godmedias.com/eesan-vandhu-siluvaiyil-maandaar-lyrics/): 1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்,நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2. அன்பு காண் மரியா மக்தலேனா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்துமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,அன்பெனும் மரியா மக்தலே னா.ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.- […] - [Jeba Aaviyai Thara vendumae Lyrics](https://www.godmedias.com/jeba-aaviyai-thara-vendumae-lyrics/): ஜெப ஆவியை தர வேண்டுமே ஜெப தாகம் எனக்குள்ளே இன்னும் தருமே – 2 நீதிமானின் முழங்கால்கள் தோற்பதில்லையே போராடும் முழங்கால்கள் தோற்பதில்லையே – 2முழங்கால் யுத்தம் ஜெயிக்கும் ஜெபமே ஜெயமே – 2 1. யூத குலத்து எஸ்தரைப் போல உபவாசித்துக் கதற வேண்டுமே – 2என் ஜனங்களை அழிக்க வேண்டாம் என் தேசத்தை இரட்சியுமே – 2 2. அப்போஸ்தலர் பவுலைப் போல ஆத்தும பாரம் எனக்கு வேண்டுமே ஜீவனுக்கீடாய் ஜனத்தை அனுதினம் தந்திடுமே […] - [Aasathan Enakku Aasai Rombathan Lyrics](https://www.godmedias.com/aasathan-enakku-aasai-rombathan-lyrics/): ஆசைதான் எனக்கு ஆசை ரொம்பத்தான் இயேசுவே உம்மோடு பேசதான் மரியாள் போல பாதம் அமர்ந்து மகிழ்ந்து பேச ஆசைதான் மழலை போல நானும் மாறி உம் மடியில் தவள ஆசைதான் இப்ப நானும் தைலமாகி உமது பாதம் கழுவ ஆசைதான் கல்யாண வீட்டில் திராட்சைரசமாய் உம் கரத்தில் மாறிட ஆசைதான் கல்வாரி சிலுவையின் கோலத்தில் உமது காயமாய் மாறிட ஆசைதான் ஆசைதான் ரொம்ப ஆசைதான் ஆண்டவர் என் இயேசுதான் (2) அவர் அணிந்த அந்த ஆடைக்குள்ளே நூலாய் […] - [Appa Um Mugam Parkiren lyrics](https://www.godmedias.com/appa-um-mugam-parkiren-lyrics/): அல்லேலூயா அல்லேலூயாஅப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா 1.என்னை நேசித்த உம் அன்பினை நான் மறப்பேனோஎன்னை உயர்த்திய உம் பாதத்தை நான் விடுவேனோ இயேசுவே இயேசுவே – 2நன்றி நன்றி நன்றி நன்றி 2.என்னை நடத்திய உம் பாதையை நான் நினைக்கின்றேன் என்னை திருத்திய உம் வார்த்தையைநான் விரும்புகின்றேன் 3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில் நான் இருக்கின்றேன் என்னை சுமக்கின்ற உம் தோளினில் நான் மகிழ்கின்றேன் - [Pirantha Naal Muthal Lyrics](https://www.godmedias.com/pirantha-naal-muthal-lyrics/): பிறந்தநாள் முதல் என் தேவனாய் இருந்தீர் நான் தடுமாறும் பொது எனை தாங்கிகொண்டீர் உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் தாயை போல நீர் நான் கலங்கும் போதெல்லாம் என் கரம் பிடித்து என்னை தாங்கிநீரைய்யா உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் திக்கட்ற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன் என் தேவையை நீனைத்து கலங்கி நின்றேன் எனை தேடி வந்தீரே மீட்டு கொண்டீரே […] - [Golgathavin sikarathilae Lyrics](https://www.godmedias.com/golgathavin-sikarathilae-lyrics/): கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா […] - [Neer Mattumae song lyrics](https://www.godmedias.com/neer-mattumae-song-lyrics/) - [இரவு தூங்கும் முன் இந்த ஜெபத்தை கேளுங்கள்](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c/) - [KUMBIDUGIREN NAAN KUMBIDUGIREN LYRICS -கும்பிடுகிறேன் நான்](https://www.godmedias.com/kumbidugiren-naan-kumbidugiren-lyrics-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/): கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் சரணங்கள் 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனைஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவநாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்தியசருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடு 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிதுசிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்அருமை […] - [Ullam Ellaam Uruguthaiya - உள்ளம் எல்லாம் உருகுதையோ](https://www.godmedias.com/ullam-ellaam-uruguthaiya-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/): 1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மை யன்றி வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேஉம் சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்ட என் இயேசையாஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் செய்வேன் உம் சேவையே 3. வானமீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாளன்றோலோக மீதில் காத்திருப்போர்ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய்த் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் […] - [Sthothiram Yesu Nadha Lyrics -ஸ்தோத்திரம் இயேசு நாதா](https://www.godmedias.com/sthothiram-yesu-nadha-lyrics-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/): ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்ஸ்தோத்திரம் இயேசுநாதாஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திருநாமத்தி னாதரவில் இன்றைத் தினமதிலும் ஒருமித்துகூட உம நாமத்தினால்தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நின் உதிரமதினால் திறந்தநின் ஜீவ புது வழியாம்நின் அடியார்க்கு பிதாவின் சன்னதிசேரவுமே சந்ததம் இத்தனை மகத்வமுள்ள பதவிஈனர்கள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம் வான தூதர் சேனைகள் மனோகரகீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்மன்னவனே உமக்கு . நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்யாருண்டு ஜீவ நாதாநீரேயன்றி இகத்தில் வேறொருதேற்றமில்லை பரனே . - [Anbe pirathanam - அன்பே பிரதானம்](https://www.godmedias.com/anbe-pirathanam-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கைஇன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்போந்த சத்தியமும் – […] - [Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு](https://www.godmedias.com/mangalam-jeya-mangalam-lyrics-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/): பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம் - [Vallaal Ummai Theadi - வள்ளால் உம்மைத் தேடி](https://www.godmedias.com/vallaal-ummai-theadi-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/): பல்லவி வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே! அனுபல்லவி தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி தாங்கும் மெய்யனே சரணங்கள் 1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ! இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள் 2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள் 3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள் 4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே; வந்தே […] - [sakotharkal orumitthu - சகோதர்கள் ஒருமித்து](https://www.godmedias.com/sakotharkal-orumitthu-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): சகோதரர்க ளோருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் ஒழுகுமானந்தம் போலவே . எர்மோன் மலையின் பேரிலும் இசைந்த சீயோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெயகின்ற திவலைப் பனியைப் போலவே. தேசம் மார்க்கம் இரண்டிற்கும் சேனை எகோவா தருகிற ஆசிர்வாதம் சீவனும் அங்கே என்றுமுள்ளதே . - [Aanantham Undanenukku Undu - ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு](https://www.godmedias.com/aanantham-undanenukku-undu-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8/): பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என் இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே! காரணமின்றி கலங்கேனே யான் விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட மேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்? கண்ணீரின் […] - [Tharagamae Pasithakathudan Ummidam Lyrics](https://www.godmedias.com/tharagamae-pasithakathudan-ummidam-lyrics/): தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். […] - [PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS](https://www.godmedias.com/paalar-gnayirithu-pasamaai-vaarum-lyrics/): பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு ,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து […] - [Kurusin Meal song lyrics - குருசின் மேல்](https://www.godmedias.com/kurusin-meal-song-lyrics-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d/): 1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்? பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்! தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்! இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ? தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால், நித்தமும் […] - [Deva Irakkam Illayoo song lyrics - தேவா இரக்கம் இல்லையோ](https://www.godmedias.com/deva-irakkam-illayoo-song-lyrics-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%8b/): பல்லவி தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் 1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா 2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்துங்க இசரவேலின் வங்கிஷ […] - [En Paavam Saabam Noovum Yauvmae lyrics](https://www.godmedias.com/en-paavam-saabam-noovum-yauvmae-lyrics/): 1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே இயேசுவிடம் வைத்தேன் முன்னமே; சிலுவையில் இயேசுவைக் கண்டேன்! எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்; நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! 2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்; நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்; கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்; வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்! 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும் நம்புவேன் அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய் சமாதானம் பெற்று பூர்த்தியாய் மீட்பரோடு […] - [Vaiyagam Thannai Nadutheerka Lyrics -வையகந்தன்னை நடுத்தீர்க்க](https://www.godmedias.com/vaiyagam-thannai-nadutheerka-lyrics-%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/): பல்லவி வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசுவல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க . அனுபல்லவி பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க – வைய சரணங்கள் வான்கள் மடமடபோ டொழிந்திடவே,மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,பானுவும் மதி அனைத்து மங்கிடவேபஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய முக்கிய தூதநெக்காளமே தொனிக்கமுன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்கஅக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்கஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க – வைய யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-குஇரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு […] - [Yeathean Paavam Neengidum - ஏதென் பாவம் நீக்கிடும்](https://www.godmedias.com/yeathean-paavam-neengidum-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): 1. ஏதென் பாவம் நீக்கிடும் இரட்சகரின் இரத்தந்தானே! ஏது சுத்தமாக்கிடும்? இரட்சகரின் இரத்தந்தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி! வேறே நதியில்லை இரட்சகரின் இரத்தந்தானே! 2. என்னைச் சுத்திகரிக்கும் இரட்சகரின் இரத்தந்தானே! மன்னிப்பெனக்களிக்கும் இரட்சகரின் இரத்தந்தான! – மெய் 3. ஏதும் பாவம் போக்குமோ? இரட்சகரின் இரத்தந்தானே! என் கிரியை செல்லுமோ? இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 4. அல்லேலூயா பாடுவேன், இரட்சகரின் இரத்தந்தானே! ஆனந்தம் புகழுவேன், இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் - [Mazhil Mazhil Manthayae- மகிழ் மகிழ் மந்தையே](https://www.godmedias.com/mazhil-mazhil-manthayae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87/): பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ; நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா வானங்கள் மேலறினார் அல்லேலுயா! தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் , ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் ஏசுபரன் நமக்கு இறையனார் இது எல்லார்க்குஞ் சந்தோசம் […] - [Yesu En Meetpar - இயேசு என் மீட்பர்](https://www.godmedias.com/yesu-en-meetpar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/): 1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய் பூமியிற் பிறந்தார் பாலகனாய்! நீச மா பாவியைக் கருணையாய் தேடிவந்தார் – வந்தார்! பல்லவி தேடிவந்தார் – வந்தார்; தேடிவந்தார் – வந்தார்; நீச மா பாவியைக் கருணையாய், தேடிவந்தார் – வந்தார் 2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்; தீவினை போக்கவும் பாடுபட்டார், இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்? உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி 3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால் புத்தியில்லாமலே அலையுங்கால் […] - [Senaigalin Karthare Nin - சேனைகளின் கர்த்தரே நின்](https://www.godmedias.com/senaigalin-karthare-nin-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf/): பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .- சரணங்கள் திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது – ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு தந்தவேனே; எனச்சொலிபேனிடத்துணை ஈவையே !பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்பிசகொழியே, திடமளியே!பெருமலையினிலரு […] - [Ratchakarai Neasiparae - இரட்சகரை நேசிப்போரே](https://www.godmedias.com/ratchakarai-neasiparae-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%87/): 1. இரட்சகரை நேசிப்போரே! வாருங்கள் சகோதரரே! அவரைப் பின் செல்வோம்; சரீர துக்கம் துன்பமும் மேல் வீட்டில் மகா இன்பமாம்! ஆகையால் சகிப்போம் பல்லவி ஜீவிக்கிறார் என் மீட்பர்! என் மீட்பர் ஜீவிக்கிறார் 2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம் மா இன்பத்தை ருசிக்கிறோம் இயேசுவின் நேசமே! இவ்வின்பம் மா திரட்சியாய் பாயுதெமக்குப் பூர்த்தியாய்! பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார் 3. தேவ புரி சேரும் போது சிங்காசனம் சூழும்போது இன்பங் கொண்டாடுவோம்! இயேசு தன் வீரர்களண்டை, ஏகி […] - [Yesuvai Yean Neasikirean - இயேசுவை ஏன் நேசிக்கிறேன்](https://www.godmedias.com/yesuvai-yean-neasikirean-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): 1. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் என் நேச மீட்பர் என் பாவநிவிர்த்தி செய்திட்டார் பல்லவி ஆகையால் நான் நேசிக்கிறேன் அன்பு செலுத்துகிறேன் என் மீறுதல்கள் மன்னித்தார் வெண்மையாய்க் கழுவினார் 2. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் இயேசுவின் இரத்தம் இரட்சித்து சுத்திகரிக்குது 3. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? ஏனெனில் சோதனையினூடே சக்தியூட்டி ஆதரிக்கிறார் 4. இயேசுவை ஏன் நேசிக்கிறேன் ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்? […] - [Amen Alleluia - ஆமென் அல்லேலூயா](https://www.godmedias.com/amen-alleluia-%e0%ae%86%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be/): ஆமென் அல்லேலூயா!ஆமென் அல்லேலூயா!மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா!ஜெயம்! ஜெயம்!அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – (ஆமென் அல்லேலூயா) 1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – (ஆமென் அல்லேலூயா) 2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – (ஆமென் அல்லேலூயா) 3. வேதம் நிறைவேற்றி – […] - [ஐயையா நான் வந்தேன் - Iyaiya Naan Vanthen](https://www.godmedias.com/iyaiya-naan-vanthen-%e0%ae%90%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே […] - [கண்களை ஏறெடுப்பேன் -Kangalai Yereduppaen](https://www.godmedias.com/kangalai-yereduppaen-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியேஎல்லாத் தீமைகட்கும்பொல்லா உலகினில் போக்குவரத்தையும்நல்லாத்து மாவையும் […] - [என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno](https://www.godmedias.com/endraikku-kaanbeno-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8b/): பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno - [எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal](https://www.godmedias.com/enathu-kartharin-raajareega-naal-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0/): பல்லவிஎனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவிமனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது சரணங்கள்1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது 2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே […] - [GUNAPADU PAAVI DEVA - குணப்படு பாவி தேவ](https://www.godmedias.com/gunapadu-paavi-deva-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி […] - [SEERESU BAALAN JEYAMANU VELAN - சீரேசு பாலன் ஜெயமனு வேலன்](https://www.godmedias.com/seeresu-baalan-jeyamanu-velan-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%b5/): சீரேசு பாலன் ஜெயமனு வேலன்சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே அனுபல்லவி பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,தாராள மாகத் தாமே மனுவான — சீரே சரணங்கள் 1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாகமண்ணி லேகின மாட்சிமை யாலே,விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்றவண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே 2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமைஇந்நிலத்தினில் எழில்சமா தானம்,மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்கதன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே 3. பாவப் பிணியாலே பாதகரைப் […] - [YAARUNDU ENAKKU INGU - யாருண்டு எனக்கு இங்கு](https://www.godmedias.com/yaarundu-enakku-ingu-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் […] - [Ummai Vitta Yaarum Illa - உம்மை விட்டா யாரும் இல்லை](https://www.godmedias.com/ummai-vitta-yaarum-illa-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2/): உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையாஈசாக்கின் தேவனும் நீர்தானையாயாக்கோபின் தேவனும் நீர்தானையாஎன்னுடைய தெய்வமும் நீர்தானையாஎன்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை […] - [உந்தன் சுயமதியே -UNDHAN SUYAMADHIYE](https://www.godmedias.com/undhan-suyamadhiye-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய […] - [STHOTHIRA PAATHIRANE - தோத்திர பாத்திரனே](https://www.godmedias.com/sthothira-paathirane-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர 4. இன்றைத் தினமிதிலும் – தொழில்எந்தெந்த […] - [Seer Thiriyega Vasthu - சீர்திரியேக வஸ்தே நமோ](https://www.godmedias.com/seer-thiriyega-vasthu-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8b/): சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதாபரம சற்பிரசாதாநாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் 2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ !எங்கும் நின் அரசேறஎவரும் நின் புகழ்கூற‌துங்க மந்தையிற் […] - [PAADITHUTHI MANAME - பாடித் துதி மனமே](https://www.godmedias.com/paadithuthi-maname-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடைமைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி 3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,எத்தனை போதகர்கள், இரத்தச் […] - [நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87-nee-unakku-sontham/): நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோஅழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee Unakku […] - [DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO - தேவ பிதா என்தன் மேய்ப்பன்](https://www.godmedias.com/deva-pitha-enthan-meippen-allo-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa/): தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;வானபரன் என்னோடிருப்பார் ;வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம் […] - [Aaviyai Malai Pool Ootrum - ஆவியை மழைபோலே](https://www.godmedias.com/aaviyai-malai-pool-ootrum-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%87/): ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியைசரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை 3. காத்திருந்த […] - [VEERADHI VEERAR - வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்](https://www.godmedias.com/veeradhi-veerar-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9/): வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் , சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் , திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம் அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம் தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம் நீதிக் கவசம் கையாடுவோம் வாசம். விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம் மேலுயர்த்துவோம் […] - [Theadinean Engum Theadinean - தேடினேன் எங்கும் தேடினேன்](https://www.godmedias.com/theadinean-engum-theadinean-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f/): தேடினேன் எங்கும் தேடினேன் உம்மை போல் ஒரு நல்ல தெய்வம் கண்டதில்லையே -2 கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் என்றேன்றைகும் அவர் நல்லவரே நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மைப்போல் ஒரு பரிசுத்தர் யாரும் இல்லையே நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர் - [PAAVIYAGAVE VAAREN - பாவியாகவே வாறேன்](https://www.godmedias.com/paaviyagave-vaaren-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும் பலியாம் என் யேசுவே, வாறேன். சரணங்கள் 1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி 4. […] - [Aruvigal Aayiramaai - அருவிகள் ஆயிரமாய்](https://www.godmedias.com/aruvigal-aayiramaai-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார் அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய் இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனை வியாதியஸ்தர் காய்ச்சலும் குருசில் கூறும் இவ்வொரே ஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும், மானிடர் ஆத்துமாக்களை வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்; என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும் என்னால் உற்றீர், பேர் அன்பரே; என் ஆன்மா உம்மை முற்றிலும் வாஞ்சிக்கச் செய்யுமே. - [Kartharai Deivamaai - கர்த்தரை தெய்வமாய்](https://www.godmedias.com/kartharai-deivamaai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே […] - [Thuyarutta Vendharae - துயருற்ற வேந்தரே](https://www.godmedias.com/thuyarutta-vendharae-%e0%ae%a4%e0%af%81%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): 1. துயருற்ற வேந்தரே, சிலுவை ஆசனரே, நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய், துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர். 3. தெய்வ ஏக மைந்தனார், அபிஷேக நாதனார், ‘தேவனே, என் தேவனே, எந்தனை ஏன் கைவிட்டீர்?’ என்றுரைக்கும் வாசகம் கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டே சூழும்போது, தாசரை கைவிடாதபடி […] - [Siluvaiyai Patti nintru- சிலுவையைப் பற்றி நின்று](https://www.godmedias.com/siluvaiyai-patti-nintru-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று, விம்மிப் பொங்கினார் ஈன்றாள்; தெய்வ மாதா மயங்கினார்; சஞ்சலத்தால் கலங்கினார்; பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார் சிலுவையை நோக்கிப் பார்த்தார்; அந்தோ, என்ன வேதனை! ஏக புத்திரனிழந்து, துக்க சாகரத்தில் ஆழ்ந்து, சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்ற அன்னை அருந்துயருற யாவரும் உருகாரோ? தெய்வ மைந்தன் தாயார் இந்த துக்க பாத்திரம் அருந்த, மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட, முள்ளால் […] - [Um Rajyam Varunkaalai - உம் ராஜ்யம் வருங் காலை](https://www.godmedias.com/um-rajyam-varunkaalai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/): 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே; தம் பெலனற்ற கையை நீட்டினார்; முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’ என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில், […] - [Koor Aani Thegam Paaya - கூர் ஆணி தேகம் பாய](https://www.godmedias.com/koor-aani-thegam-paaya-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af/): 1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே நானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான் […] - [Vaathaiyutta Meetparae - வாதையுற்ற மீட்பரே](https://www.godmedias.com/vaathaiyutta-meetparae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/): 1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் […] - [Ratchakaraana Yesuvae - ரட்சகரான இயேசுவே](https://www.godmedias.com/ratchakaraana-yesuvae-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும். - [Maasattra Aattukutti - மாசற்ற ஆட்டுக்குட்டி](https://www.godmedias.com/maasattra-aattukutti-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): 1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும்.   Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி - [Maa Vaathaipatta - மா வாதைப்பட்ட](https://www.godmedias.com/maa-vaathaipatta-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): 1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட்டதால் பூமி அசைந்ததே கன்மலை அதைக் கண்டதால் பிளந்து விட்டதே 4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை பிளந்து தேவரீர் உமது சாவின் பலத்தை உணர்த்தக் கடவீர் 5.தூராசை நீங்கத்தக்கதாய் தெய்வன்பை ஊற்றிடும் கற்போன்ற நெஞ்சை மெழுகாய் உருகச் செய்திடும் - [Maritharae En Aandavar - மரித்தாரே என் ஆண்டவர்](https://www.godmedias.com/maritharae-en-aandavar-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): 1.மரித்தாரே என் ஆண்டவர் சிலுவையில்தான் மரித்தாரே என் ரட்சகர் ஆ எனக்காகவே 2.சிலுவைமீது ஜீவனை என் மீட்பர் விட்டாரே எனக்குத்தான் இப்பலியை செலுத்தி மாண்டாரே 3.நான் எண்ணி எண்ணி வருகில் என் நேசம் ஊக்கமாய் கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில் எரியும் பக்தியாய் 4.என் மீட்பர் இயேசு கிறிஸ்துதான் இவ்வருள் செய்தாரே நாம் என்ன பதில் செய்யலாம் ஈடொன்றுமில்லையே 5.என் தேகம், செல்வம், சுகமும் என் ஜீவன் யாவுமே சுகந்த பலியாகவும் படைப்பேன் இயேசுவே - [Marikum Kiristhuvin Aaviyum - மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும்](https://www.godmedias.com/marikum-kiristhuvin-aaviyum-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): 1.மரிக்குங் கிறிஸ்தின் ஆவியும் வதைக்கப்ட்ட உடலும் என் உடல் ஆவி யாவையும் நன்றாய்க் குணப்படுத்தவும். 2.அவர் விலாவால் மிகவும் பொழிந்த ரத்தம் தண்ணீரும் என் ஸ்நானமாகி, எனக்கு உயிர்தரக் கடவது. 3.அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவதி துடக்கமும் அந்நாளின் தீர்ப்பழிப்புக்கும் இப்பாவியை விலக்கவும். 4.ஆ, இயேசு கிறிஸ்தே, உம்மண்டை ஒதுக்கைத் தேடும் ஏழையை நீர் பட்டக் காயங்களிலே மறையும், நீர் என் மீட்பரே 5.என் மரண அவஸ்தையில் நீர் என்னைத் தேற்றி, மோட்சத்தில் நான் என்றும் […] - [Paava Naasar patta kaayam - பாவ நாசர் பட்ட காயம்](https://www.godmedias.com/paava-naasar-patta-kaayam-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): 1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று; தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்; அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்; அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன். 5. […] - [Thukkam Kondada - துக்கம் கொண்டாட](https://www.godmedias.com/thukkam-kondada-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f/): 1.துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர், நேசர் […] - [Kandeerkalo Siluvayil - கண்டீர்களோ சீலுவையில்](https://www.godmedias.com/kandeerkalo-siluvayil-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8b-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): 1.கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலை கேட்டீர்களே ஐயோ ஏன் கைவிட்டீர் என்றார் அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவே முடிந்தது என்றார் இவ்வாறு லோக மீட்பையே அன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால் ஈடேற்றம் வந்ததே ஆ பாவீ இதை நோக்குங்கால் உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில் பார்த்தேன் என் மீட்பரை கண்டேன் கண்டேன் சிலுவையில் மரிக்கும் இயேசுவை - [Ennudaya Saavin - என்னுடைய சாவின்](https://www.godmedias.com/ennudaya-saavin-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. என்னுடைய சாவின் சாவே, என் உயிரின் உயிரே, என்னை மீட்க நீர், கர்த்தாவே, தேவ கோபத் தீயிலே பாய்ந்து, மா அவதியாகப் பட்ட கன வாதைக்காக உமக்காயிரத் தரம் இயேசுவே, சங்கீர்த்தனம். 2.கேட்டின் சங்கிலிகளுக்கு என்னை நீங்கலாக்கவே, உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு நீரே, தேவமைந்தனே, சூறையிட்ட கள்ளனாக்க் கட்டப்பட்ட நிந்தைக்காக உமக்காயிரந் தரம், இயேசுவே, சங்கீர்த்தனம். 3.நான் சுகிக்க நீர் இக்கட்டு, துன்பம், வாதை நோவிடர், குட்டறை பொல்லாப்பும்பட்டு, வாரடியும் பட்டவர். ஆசீர்வாதமே உண்டாக சாபமானீர் எனக்காக; உமக்காயிரந் […] - [En Manathu Thudikuthu - என் மனது துடிக்குது](https://www.godmedias.com/en-manathu-thudikuthu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81/): 1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி […] - [En Arul Naatha - என் அருள் நாதா](https://www.godmedias.com/en-arul-naatha-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/): 1. என் அருள் நாதா இயேசுவே சிலுவைக் காட்சி பார்க்கையில் பூலோக மேன்மை நஷ்டமே என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில். 2. என் மீட்பர் சிலுவை அல்லால் வேறெதை நான் பாராட்டுவேன்? சிற்றின்பம் யாவும் அதினால் தகாததென்று தள்ளுவேன் 3. கை, தலை, காலிலும், இதோ பேரன்பும் துன்பும் கலந்தே பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ? முள்முடியும் ஒப்பற்றதே. 4. சராசரங்கள் அனைத்தும் அவ்வன்புக்கு எம்மாத்திரம்! என் ஜீவன் சுகம் செல்வமும் என் நேசருக்குப் பாத்தியம். 5. மாந்தர்க்கு மீட்பைக் […] - [Yesuvae Naan Neer patta - இயேசுவே நான் நீர் பட்ட](https://www.godmedias.com/yesuvae-naan-neer-patta-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): 1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு கும்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும் அன்றி, அதற்கான காரணமும் பலனும் ஏதேதென்று காண உதவும்; என் பாவத்தை அத்தால் தீர்த்துவிட்டீர், எனக்காகக் கிருபை நீர் அவதரித்தீர். […] - [Yesu Patta balatha - இயேசு பட்ட மா பலத்த](https://www.godmedias.com/yesu-patta-balatha-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன். - [Yesu Umathainthu kaayam - இயேசு உமதைந்துகாயம்](https://www.godmedias.com/yesu-umathainthu-kaayam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): 1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது […] - [Itho Marathil Saaga - இதோ மரத்தில் சாக](https://www.godmedias.com/itho-marathil-saaga-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95/): 1 இதோ, மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம், லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள், மாந்தர்களே. 2 இதோ, மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்; 3 ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா, இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே, பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் என் […] - [Anbulla swami - அன்புள்ள ஸ்வாமி](https://www.godmedias.com/anbulla-swami-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): 1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது? 2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர், குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள், வதைத்திட்டார்கள். 3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே; அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து வதை செய்தது. 4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார், நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார், அடியார் […] - [Maatchi Poorai Poorin - மாட்சி போரை போரின்](https://www.godmedias.com/maatchi-poorai-poorin-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1 மாட்சி போரை போரின் ஓய்வை பாடு என்தன் உள்ளமே; மாட்சி வெற்றி சின்னம் போற்றி பாடு வெற்றி கீதமே; மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர் மாண்டு பெற்றார் வெற்றியே. 2 காலம் நிறைவேற, வந்தார் தந்தை வார்த்தை மைந்தனாய்; ஞாலம் வந்தார், வானம் நீத்தே கன்னித் தாயார் மைந்தனாய்; வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக இருள் நீக்கும் ஜோதியாய். 3 மூன்று பத்து ஆண்டின் ஈற்றில் விட்டார் வீடு சேவைக்காய்! தந்தை சித்தம் நிறைவேற்றி வாழ்ந்தார்; தந்தை […] - [Thayaala Yesu - தயாள இயேசு](https://www.godmedias.com/thayaala-yesu-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக் கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி தோன்றுகின்றதே. 3. விண்ணோர்கள் நோக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வியப்புற்றே அம்மோக்ஷத்தார் அடுக்கும் பலி பார்க்கிறார். 4. வெம் போர் முடிக்க தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் தம் ஆசனத்தில் ராயனார் சுதனை எதிர்பார்க்கிறார். 5. தாழ்வாய் மரிக்க தேவரீர் மாண்பாய்ப் […] - [Siluvai kodi mun sella - சிலுவைக் கொடி](https://www.godmedias.com/siluvai-kodi-mun-sella-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/): 1 சிலுவைக் கொடி முன்செல்ல செல்வார் நம் வேந்தர் போர் செய்ய; நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்; தம் சாவால் ஜீவன் தந்தனர். 2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார், நல் வாலிபத்தில் மரித்தார்; நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே, நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே. 3 முன்னுரை நிறைவேறிற்றே; மன்னர்தம் கொடி ஏற்றுமே; பலக்கும் அன்பின் வல்லமை சிலுவை வேந்தர் ஆளுகை. 4 வென்றிடும் அன்பின் மரமே! வெல் வேந்தர் செங்கோல் சின்னமே! உன் நிந்தை […] - [Osanna Paalar paadum - ஓசன்னா பாலர் பாடும்](https://www.godmedias.com/osanna-paalar-paadum-%e0%ae%93%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே மகிமை புகழ் கீர்த்தி எல்லாம் உண்டாகவே 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே நீர் தாவீதின் ராஜ மைந்தன் துதிக்கப்படுவீர். 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார் மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார் போலும் மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம் கொண்டும்மைச் சேவிப்போம். 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் தூதரும் உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் […] - [Isthereeyin Viththavarku - இஸ்திரீயின் வித்தவர்க்கு](https://www.godmedias.com/isthereeyin-viththavarku-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): 1. இஸ்திரீயின் வித்தவர்க்கு (கன்னிமரி மைந்தருக்கு) ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கர்த்தராம் இம்மானுவேலே ஓசன்னா. 2. அதிசயமானவர்க்கு ஓசன்னா முழக்குவோம் ஆலோசனைக் கர்த்தாவுக்கு ஓசன்னா. 3. வல்ல ஆண்டவருக்கின்று ஓசன்னா ஆர்ப்பரிப்போம் நித்திய பிதாவுக்கென்றும் ஓசன்னா. 4. சாந்த பிரபு ஆண்டவர்க்கு ஓசன்னா முழக்குவோம் சாலேம் ராஜா இயேசுவுக்கு ஓசன்னா. 5. விடி வெள்ளி, ஈசாய் வேரே, ஓசன்னா ஆர்ப்பரிப்போம் கன்னிமரி மைந்தருக்கு ஓசன்னா. 6.தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா முழக்குவோம் உன்னதம் முழங்குமெங்கள் ஓசன்னா. 7. அல்பா ஒமேகாவுக்கின்று […] - [Naarpathu Naal Raapagal - நாற்பது நாள் ராப் பகல்](https://www.godmedias.com/naarpathu-naal-raapagal-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): 1. நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகந் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. 3. உம்மைப் போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும் உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும் வென்றீரே நீர் அவனை 5. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம் தூதர் […] - [En Nenjam Nonthu - என் நெஞ்சம் நொந்து](https://www.godmedias.com/en-nenjam-nonthu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. என் நெஞ்சம் நொந்து காயத்தால் அவஸ்தைப்படவே, குத்துண்ட மீட்பர் கரத்தால் அக்காயம் ஆறுமே. 2. தீராத துக்கம் மிஞ்சியே நான் கண்ணீர் விடினும் நோவுற்ற இயேசு நெஞ்சமே மெய் ஆறுதல் தரும். 3. என் மனஸ்தாபத் தபசால் நீங்காத கறையும் வடிந்த இயேசு ரத்தத்தால் நிவிர்த்தியாகிடும். 4. என் மீட்பர் கரத்தால் சுகம், செந்நீரால் தூய்மையாம் என் இன்பதுன்பம் அந்நெஞ்சம் அன்பாய் உணருமாம். 5. அக்கரம் நீட்டும், இயேசுவே அவ்வூற்றைத் திறவும்; குத்துண்ட உந்தன் பக்கமே […] - [Intha Arul Kaalathil - இந்த அருள் காலத்தில்](https://www.godmedias.com/intha-arul-kaalathil-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே தூய ஆவி ஊற்றுமே. 4. உந்தன் ரத்த வேர்வையால் செய்த மா மன்றாட்டினால் சாகச் சம்மதித்ததால். 5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர் விட்டதாலும், தேவரீர் எங்கள் மேல் இரங்குவீர். 6. நாங்கள் உம்மைக் காணவே அருள் காலம் போமுன்னே தஞ்சம் […] - [Vinmeen Nokki - விண்மீன் நோக்கி](https://www.godmedias.com/vinmeen-nokki-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): 1. விண்மீன் நோக்கிக் களிப்பாய் சாஸ்திரிமார்தாம் ஆவலாய், பின்சென்றார் அவ்வெள்ளியை முன்நடத்தும் ஜோதியை நேச கர்த்தா, நாங்களும் உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியே மகிழ்வோடு விரைந்தே, விண் மண்ணோரும் வணங்கும் பாதம் வீழ்ந்தார் பணிந்தும், மனதார நாங்களும் தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய் பொன் படைத்தார் பணிவாய் படைப்போமே நாங்களும் பொன் சம்பத்து யாவையும் தூய்மை பக்தி பூரிப்பாய் கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய். 4. தூய இயேசு நித்தமும் ஜீவ […] - [Vidiyarkaalathu Velliyae - விடியற்காலத்து வெள்ளியே](https://www.godmedias.com/vidiyarkaalathu-velliyae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): 1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்; உதய நசஷத்திரமே, ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது, முன்னணையில் அவர் தூங்குகின்றார்; வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து, மலையின் மாணிக்கம் உச்சிதமோ? நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து தங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும், மீட்பர் கடாசஷம் பெறல் […] - [Boomi Meethu Oorgal - பூமிமீது ஊர்கள்](https://www.godmedias.com/boomi-meethu-oorgal-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): 1. பூமிமீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில் காணிக்கை படைக்கிறார்; வெள்ளைப்போளம், தூபவர்க்கம், பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும், பொன் நம் ராஜன் பகரும்; வெள்ளைப்போளம் அவர் சாவை தெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மை பணிந்தார்; அவ்வண்ணமே இன்று […] - [Aa Mesiyavae Vaarum - ஆ மேசியாவே வாரும்](https://www.godmedias.com/aa-mesiyavae-vaarum-%e0%ae%86-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. 3. நல் மாரிபோல் நீர் வாரும் இப்பூமி செழிக்க நம்பிக்கை மகிழ்வன்பும் […] - [Neer Thantha Nanmai - நீர் தந்த நன்மை](https://www.godmedias.com/neer-thantha-nanmai-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): 1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் […] - [Immattum Deiva kirubai - இம்மட்டும் தெய்வ கிருபை](https://www.godmedias.com/immattum-deiva-kirubai-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): 1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும் கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும் […] - [Varusha pirapaam - வருஷப் பிறப்பாம்](https://www.godmedias.com/varusha-pirapaam-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய இயேசுவே உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும் அடியேனை ஆதரித்து வழிகாட்டியாய் இரும் 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன் என்னில் ஒளி வீசச்செய்யும் என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும் பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும் 3. நீர் என் அழுகையைக் கண்டு துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும் இந்த புது […] - [Innor Aandu - இன்னோர் ஆண்டு](https://www.godmedias.com/innor-aandu-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): 1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே, […] - [Immattum Jeevan Thantha - இம்மட்டும் ஜீவன் தந்த](https://www.godmedias.com/immattum-jeevan-thantha-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக. 6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து […] - [Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்](https://www.godmedias.com/aandava-umakkae-sthosthiram-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d/): 1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே; மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே; என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்; ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும். 2.இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும், அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும், பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும், ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும். 3.வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்; உம் […] - [Poorva Piramaanathai - பூர்வ பிரமாணத்தை](https://www.godmedias.com/poorva-piramaanathai-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): 1 பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2 ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3 தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார். 4 தெய்வீக பாலனே, இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர். 5 அநாதி மைந்தனாய், விண் மாட்சிமையில் நீர் பிதா நல்லாவியோடொன்றாய் புகழ்ச்சி பெறுவீர். - [Kodanakoodi Siriyoor - கோடானுகோடி சிறியோர்](https://www.godmedias.com/kodanakoodi-siriyoor-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): 1. கோடானுகோடி சிறியோர் மேலோகில் நிற்கிறார்; எப்பாவம் தோஷமின்றியும் ஓயாமல் பாடுவார் விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும் மெய் வாழ்வும் நிறைவாய் உண்டாக, சிறு பாலரும் சேர்ந்தார் எவ்விதமாய்? விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார் மீட்பர் தம் ரத்தத்தை; அப்பாலர் மூழ்கி அடைந்தார் சுத்தாங்க ஸ்திதியை; விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்! இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து, தம் பாலன் […] - [Um Avathaaram Paarinil - உம் அவதாரம் பாரினில்](https://www.godmedias.com/um-avathaaram-paarinil-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1 உம் அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான்; கர்த்தா, உம் சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான். 2 சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும், திவ்விய வாசகன், அநாதி ஜோதி ரூபம் நீர், என்றே தெரிந்துகொண்டனன். 3 கழுகைப் போல் வான் பறந்தே மா ரகசியம் கண்ணோக்கினான்; நீர் திவ்விய வார்த்தையாம் என்றே மெய்யான சாட்சி கூறினான். 4 உம் அன்பு அவன் உள்ளத்தில் பெருகி பொங்கி வடிந்து, அவன் நல் ஆகமங்களில் இன்னும் பிரகாசிக்கின்றது. […] - [Muthal Raththa Saatchiyaai- முதல் ரத்தச் சாட்சியாய்](https://www.godmedias.com/muthal-raththa-saatchiyaai-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/): 1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி […] - [Parathilae Irunthu Thaan - பரத்திலேயிருந்துதான்](https://www.godmedias.com/parathilae-irunthu-thaan-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் 1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம், […] - [Rocking Carol Performance Ever in Singapore](https://www.godmedias.com/rocking-carol-performance-ever-in-singapore/) - [Irakkamulla Meetparae - இரக்கமுள்ள மீட்பரே](https://www.godmedias.com/irakkamulla-meetparae-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/) - [Arupirukkum Pol - அறுப்பிருக்கும் போல்](https://www.godmedias.com/arupirukkum-pol-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d/): 1. அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்; நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே ஆதியந்தமே. 2. தெய்வீக பிள்ளையே அன்புள்ள இயேசுவே உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன் நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன் என்னைச் சேருமேன். 3. பிதாவின் தயவும் குமாரன் பட்சமும் பாவத்தைக் கழிக்கும்; நாம் கெட்டோர், திக்கில்லார் ஆனால் எக்கதிக்கும் வழியை ஸ்வாமியார் உண்டு பண்ணினார். 4. மெய்யாய் மகிழவே வாழ்வேது, மோட்சமே; […] - [Arulin Oliyai Kandaar - அருளின் ஒளியைக் கண்டார்](https://www.godmedias.com/arulin-oliyai-kandaar-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/): 1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன்; சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே, பூலோக சமாதானமே, மேலோகத் தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார். - [Vaasalkalai Uyarthungal - வாசல்களை உயர்த்துங்கள்](https://www.godmedias.com/vaasalkalai-uyarthungal-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 1. வாசல்களை உயர்த்துங்கள் மகா கர்த்தாவை வாழ்த்துங்கள் ராஜாதி ராஜா வருவார், பெரிய தெய்வ மைந்தனார். உலகத்தைச் சிருஷ்டித்து ரட்சித்த தேவரீருக்கு துதி, தயாபரா ஆலோசனைக் கர்த்தா. 2. அவர் மா சாந்தமானவர், சகாயர் நீதியுற்றவர், ராஜாவின் முடி சுத்தமே, அவர் செங்கோல் இரக்கமே; இக்கட்டை நீக்கினார் அன்பாய் புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய் துதி, மா கர்த்தரே, பலத்த மீட்பரே. 3. இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும் போதெந்த ஊரும் தேசமும் களிக்கும், எங்கள் இதயம் அடைவதும் மெய்ப் பாக்கியம் […] - [Narseithi Measiya - நற்செய்தி மேசியா](https://www.godmedias.com/narseithi-measiya-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): 1. நற்செய்தி மேசியா இதோ! ஆவலாய் நோக்குவோம் பற்றோடு ஏற்று ஆன்மாவில் ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரை வல் சிறை நீக்குவார் நில்லாதே எவ்விரோதமும் பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியே நலிவை நீக்குவார் பரத்தின் பாக்கியசெல்வத்தால் இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா! சாந்த இவ்வேந்தர்க்கும்; இயேசுவின் இன்ப நாமமே பாடுவார் விண்ணோரும். - [Zionae paathai Seer- சீயோனே பாதை சீர்](https://www.godmedias.com/zionae-paathai-seer-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): 1. சீயோனே பாதை சீர் செய் உயர் மா ஆழியே; மாமலைகாள் நீர் தாழ்வீர், மா மகிபன் காண்பீர்; மா மறை சாற்றும் மீட்பர் மாண் நீதி மாட்சி வேந்தர் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 2. திறந்திடு உன் வாசல் சிறந்த வேந்தர்க்கு மண் மாந்தர் யார்க்கும் மீட்பாம் விண் செய்தி தந்தனர் இருளை விட்டே மீள்வார் அருளை வாழ்த்தி ஆர்ப்பார் கர்த்தாவின் நாமத்தில் வந்தோர் நீர் வாழ்கவே! 3. போர்ச் சேனை யுத்த […] - [Kazhi kuuru zionae - களிகூரு சீயோனே](https://www.godmedias.com/kazhi-kuuru-zionae-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%87/): 1. களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார். களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்; ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே! சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்! ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே! - [Kartharukku Sthosthiram - கர்த்தருக்கு ஸ்தோத்திரம்](https://www.godmedias.com/kartharukku-sthosthiram-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மீட்போம் என்ற வாசகம் தப்பில்லாமல் நாதனார் மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும் தீர்க்கதரிசிகளும் சொல்லி ஆசைப்பட்டது வந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே! ஓசியன்னா, ஜீவனே! என் இருதயத்திலும் தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரே இது உம்முடையதே; பாவமான யாவையும் நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய் வந்தீர்; அந்த வண்ணமாய் இப்போதென்மேல் மெத்தவும் நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனை செய்துமே […] - [தனி குடித்தனம் அவசியமா? Bro. Mohan C Lazarus | Kudumba Asirvadha Neram | Jesus Redeems](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be-bro-mohan-c-laz/) - [Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான](https://www.godmedias.com/ulagin-vaanchayaana-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): 1. உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி இயேசுவே, நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனே சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்கு செலுத்த உமக்கென்ன பிரியமானது? 2. நீர் சேர்கையில் களிக்கும் சீயோன்; கிளைகளை வழியிலே தெளிக்கும்; நான் உமதுண்மையை சங்கீதத்தால் துதிப்பேன், மகிழ்ச்சியுடனே நான் உம்மைத் தோத்திரிப்பேன், மா வல்ல கர்த்தரே. 3. நான் நன்மையான ஏதும் இல்லாத தீயோனாய் நிர்ப்பந்தம், பயம், நோவும் நிறைந்தவனுமாய் இருந்தபோதன்பாக நீர் என்னை நோக்கினீர்; உம்மை என் மீட்புக்காக வெளிப்படுத்தினீர். 4. […] - [Aathiyilae Vaarthai Neerae - ஆதியிலே வார்த்தை நீரே](https://www.godmedias.com/aathiyilae-vaarthai-neerae-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): 1.ஆதியிலே வார்த்தை நீரேஉன்னத தேவன் நீரேபடைப்பினில் கானா உம் மகிமைகிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம் இது அழகின் நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அழகின் நாமமேஈடு இணையில்லையேஇது அழகின் நாமமேஇயேசுவின் நாமம் 2.பரத்திலே பாவி என்னை சேர்க்கபரனே ஏனக்காய் பலியானீரேஎன் பாவத்தை பார்க்கிலும் உம் அன்பு பெரியதேஎதுவும் நம்மை பிரிக்காதே இது அற்புத நாமமே-2இயேசு இராஜா நாமம் மேன்மையேஇது அற்புத நாமமேஈடு இணையில்லையேஇது அற்புத நாமமேஇயேசுவின் நாமம்-2 3.மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்பாவத்தின் வேரை நீர் முறித்தீர்பரலோகம் முழங்கும்உம் […] - [Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் அதில்](https://www.godmedias.com/enthan-chinna-idhayam-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): Tamil Lyrics : எந்தன் சின்ன இதயம் அதில்எத்தனை காயங்கள்இருள் சூழ்ந்த உலகில் தானேஎத்தனை பாரங்கள் தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்தொல்லைகளே தொடர்கதை ஆனால்ஏங்கி நிற்கும் என் இதயமேஉன்னால் தாங்கிட தான் முடியுமோ என் காயம் ஆற்ற காயப்பட்டீரேஎன் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரேகழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்பாவ கறை நீங்க அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்வழுவாமல் காத்தார் என் நேசரேகுயவன் கையில் மண்பாண்டமாய்இயேசென்னை வனைந்திடுவார் எந்தன் சின்ன இதயம் அதில்என்றும் இயேசுவேஇருள் சூழ்ந்த உலகில் தானேஎன் துணை […] - [Naan Maara Vendum-நான் மாற வேண்டும்](https://www.godmedias.com/naan-maara-vendum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai KaanaNaan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum… Belaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En DevaBelaveenathode Pin Sella VendamBelavaanai Matridum En Deva Naan MaravendumEn Manam MaravendumEn Gunam MaravendumDesam Yesuvai Kaana Naan Maravendum Erandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeErandu Ninaivugal EnakkulaeDesamo Ennum IrutinilaeSelvathu Mogum EnakkulaeSelvathu Mogum EnakkulaeSelluthe Desam PathalameSelluthe […] - [En Yesu Migavum Periyavar - என் இயேசு மிகவும் பெரியவர்](https://www.godmedias.com/en-yesu-migavum-periyavar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0/): என் இயேசு மிகவும் பெரியவர்என் இயேசு மகத்துவமானவர்என் இயேசு சர்வவல்லவர் என் இயேசு சர்வம் ஆள்பவர் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் போற்றுவேன் கைகளை உயர்த்தி இருதயம் உயர்த்தி உதடுகள் உயர்த்தி உம் நாமம் சொல்லுவேன் மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம் என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர் ஆ..அல்லேலுயா – (3)ஓஒ…ஆ..அல்லேலுயா […] - [Best Christmas Dance Songs](https://www.godmedias.com/best-christmas-dance-songs/) - [En Vaazhvilae Oliyaetravae - என் வாழ்விலே ஒளியேற்றவே](https://www.godmedias.com/en-vaazhvilae-oliyaetravae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d/): LYRICS: (TAMIL) என் வாழ்விலே… ஒளியேற்றவே பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட குருதி சொறிந்தாரேமண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திடதன் ஜீவன் துறந்தாரே 1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீபலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோநடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அடநீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோகல்வாரி இயேசு இரத்தம் – உன் பாவக்கறை நீக்கும் – என்இயேசு குருதி மட்டும் – உன்சாப […] - [Immanuvelae Vaarum - இம்மானுவேலே வாரும்](https://www.godmedias.com/immanuvelae-vaarum-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. இம்மானுவேலே வாரும், வாருமே, மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே; மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே, பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே; பாதாள ஆழம் நின்று ரட்சியும், வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே, வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே; மந்தார ராவின் மேகம் நீக்கிடும், […] - [Mahizhchi Oiyvunaalae - மகிழ்ச்சி ஓய்வுநாளே](https://www.godmedias.com/mahizhchi-oiyvunaalae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87/): 1. மகிழ்ச்சி ஓய்வுநாளே பூரிப்பு ஜோதியாம் கவலை துக்கம் போக்கும் மா பாக்கிய நல்நாளாம் மாந்தர் குழாம் இந்நாளில் சேர்ந்தே ஆராதிப்பார் மா தூயர் தூயர் தூயர் திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதி இந்நாளில் தோன்றிற்றே தம் சாவை வென்று மீட்பர் இந்நாள் எழுந்தாரே தம் ஆவி வெற்றி வேந்தர் இந்நாளில் ஈந்தாரே ஆ! மாட்சியாம் இந்நாளில் மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில் நீ திவ்விய ஊற்றேயாம் உன்னின்று மோட்சம் நோக்கும் பிஸ்கா சிகரமாம் ஆ! […] - [Unnathamaana Kartharae - உன்னதமான கர்த்தரே](https://www.godmedias.com/unnathamaana-kartharae-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): 1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா, எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகை பேரன்பு, ஞானம், வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து, எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்துவரச் செய்யுமே. - [Ulagaththai Balamulla - உலகத்தைப் பலமுள்ள](https://www.godmedias.com/ulagaththai-balamulla-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): 1. உலகத்தைப் பலமுள்ள கையால் ஆண்டு, தினமே என்னைக் காக்கும் உண்மையுள்ள மா பெரிய கர்த்தரே, என்னைத் தெய்வ துதிக்கும் இந்த நாள் எழுப்பிடும். 2.கர்த்தரின் திருநாளான இந்த நாள் மா இன்பமே இதில் ஓய்வும் உண்மையான ஆறுதலும் ஈவீரே; இதில் ஆவியானவர் மோட்ச வழி காட்டுவர். 3.என் ரட்சிப்பை நடப்பிக்க இந்த வேளை தக்கதே; தெய்வ தயவைச் சிந்திக்க என்னைத் தூண்டி ஏவுமே; என் ஜெபம் புகழ்ச்சியும் வானமட்டும் ஏறவும். 4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும் உம்முடைய வசனம் […] - [Nararkaai Maanda Yesuvae - நரர்க்காய் மாண்ட இயேசுவே](https://www.godmedias.com/nararkaai-maanda-yesuvae-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): 1. நரர்க்காய் மாண்ட இயேசுவே மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; உம் அன்பின் எட்டா ஆழத்தை நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம் எந்நோவு நேர்ந்தபோதிலும் சிலுவை சுமந்தே நித்தம் உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில் எப்பாதை நாங்கள் செல்லினும் போர், ஓய்வு, வெய்யில், நிழலில் நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே, ஆசாபாசம் அடக்கலும், உம் அச்சடையாளம் என்றே நாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே, எவ்வேலையும் தூயதென்றும் […] - [Viyathiyasthar Malayil - வியாதியஸ்தர் மாலையில்](https://www.godmedias.com/viyathiyasthar-malayil-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): 1. வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய் இப்போதும் பாதம் அண்டினோம் பிரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால் அநேகர் கிலேசப்பட்டனர்; மெய்பக்தி அன்பின் குறைவால் அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும் பற்றாசை பலர் கொண்டாரே; உற்றாரால் பலர் நொந்தாலும், மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையை பூரணமாய்ப் பெறாமையால், எல்லோரும் சால துக்கத்தை அடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய் மா துன்பம் […] - [Mei Jothiyaam Nal Meetparae - மெய்ஜோதியாம் நல் மீட்பரே](https://www.godmedias.com/mei-jothiyaam-nal-meetparae-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும்.   Mei Jothiyaam Nal […] - [Mudinthathae Innaalum - முடிந்ததே இந்நாளும்](https://www.godmedias.com/mudinthathae-innaalum-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. முடிந்ததே இந்நாளும் உம்மையே துதிப்போம் எத்தோஷம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்; உள்ளம் உயர்த்துவோம் எப்பாவம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் ராவை ஒளியாய் மாற்றிடும் நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலை களிப்பாய்ப் பாடுவோம் எச்சேதமின்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவை எம் பாதை […] - [Neer Thantha Naalum - நீர் தந்த நாளும்](https://www.godmedias.com/neer-thantha-naalum-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே கர்த்தாவே ராவும் வந்ததே பகலில் உம்மைப் போற்றினோம் துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவே உம் சபை ஓய்வில்லாமலே பூவெங்கும் பகல் ராவிலும் தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில் ஓர் நாளின் அதிகாலையில் துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே ஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாற மேல்கோளத்தோர் எழும்பிட உம் துதி சதா நேரமும் பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே […] - [Gnana Natha Vaanam Boomi - ஞான நாதா வானம் பூமி](https://www.godmedias.com/gnana-natha-vaanam-boomi-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf/): 1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர். 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும். 3. நாளில் காரும் ராவில் காரும் […] - [Engal uukka Vendal - எங்கள் ஊக்க வேண்டல்](https://www.godmedias.com/engal-uukka-vendal-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/): 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும் தூய தந்தையே தூரம் தங்கும் எங்கள் நேசர் காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால் பாதை காட்டுவீர் தாங்கும் பக்கல் தங்கி தாங்கும் சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றி மோசம் நேர்கையில் அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர் சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர் பலம் திடனாய் அன்போடும்மைப் போற்றச் செய்வீர் நாளுமாய். 5. தூய ஆவி போதனையால் தூய்மையாக்குவீர் போரில் வெற்றிபெற அருள் ஈகுவீர் […] - [Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே](https://www.godmedias.com/ivvanthi-neraththil-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99/): 1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்று இரா நெருங்கி வந்தது மெய்ப்பொழுதே, இராவிலும் இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரி பிடித்துக் கெடுக்காதினி நீர் ஒளி வீசியருளும் ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும் […] - [Aarathanai Velayilae - ஆராதனை வேளையிலே](https://www.godmedias.com/aarathanai-velayilae-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார்நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2)இயேசு அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார்அதிசயம் செய்வார்பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை கண்ணீரை துடைப்பார்நீ ஆராதிக்கும் போதுகட்டுகளை அவிழ்ப்பார்நீ ஆராதிக்கும் போது- உன் (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை விடுதலை கொடுப்பார்நீ ஆராதிக்கும் போதுதடைகளை உடைப்பார்நீ ஆராதிக்கும் போது (2)ஆராதிப்போம் ஆராதிப்போம்ஜீவன் தந்தவரைநாம் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆயுள் உள்ள வரை -ஆராதனை பெலத்தையும் தருவார்நீ ஆராதிக்கும் போதுசுகத்தையும் […] - [Innaal Varaikum - இந்நாள் வரைக்கும்](https://www.godmedias.com/innaal-varaikum-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே என்னைத் தற்காத்து வந்தீரே உமக்குத் துதி ஸ்தோத்திரம் செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே, உமது செட்டைகளிலே என்னை அணைத்துச் சேர்த்திடும் இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய் உம்மோடு சமாதானமாய் அமர்ந்து தூங்கும்படிக்கும், நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனே எழுந்து உம்மைப் போற்றவே அயர்ந்த துயில் அருளும் என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில், அசுத்த எண்ணம் மனதில் […] - [Naam Niththirai Seithu - நாம் நித்திரை செய்து](https://www.godmedias.com/naam-niththirai-seithu-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. நாம் நித்திரை செய்து விழித்தோம் நற்சுகம் பலம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே. 2. தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கை மென்மேலும் ஓங்க நாதனார் கடாட்சம் செய்து காக்கிறார். 3. அன்றன்று வரும் வேலையை நாம் செய்கின்ற பணிவிடை என்றெண்ணியே, ஒவ்வொன்றையும் படைப்போம் பலியாகவும். 4. நம்மை வெறுத்து, கர்த்தரின் சமீபம் சேர விரும்பின், அன்றாடக கடமையும் ஓர் ஏதுவாக விளங்கும். 5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும், கர்த்தாவே, […] - [keezh Vaana Koodiyin - கீழ் வான கோடியின்](https://www.godmedias.com/keezh-vaana-koodiyin-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. கீழ் வான கோடியின் செம் காந்தி சூரியன் எழும்பிடும்: அடியார் ஆன்மத்தின் நீதியின் சூரியன் ஆரோக்கியம் சீருடன் எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றே காந்தியும் தோன்றிற்றே பூமி தன்னில் பாவாந்தகாரமும் எவ்வறிவீனமும் நீங்கிடத் தோன்றிடும் எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும் வான் புவி வண்ணமும் காணுவோமே உம் சிஷ்டி நோக்கத்தை உம் ஞான ஜோதியை உந்தன் நற்பாதையை காட்டுவீரே. 4. ஜீவ இராசிகள் நீர் நில வாசிகள் எழும்பவே: மகிழ்ந்து மாந்தரும் வணங்கிப் போற்றியும் […] - [Kirubaiyin Suriya - கிருபையின் சூரியா](https://www.godmedias.com/kirubaiyin-suriya-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): 1. கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் அனைத்தையும் நீக்கவும். 2. ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரத்தின் விக்கினங்களுக்கிரங்கும் ஆ, ஒளி விசுவீரே இயேசுவே. 3. உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும். 4. உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதின் துர்க்குணத்தை அத்தால் மாற்றி, அதைப் புதிதாகவும் சிஷ்டியும். 5. […] - [Raapakalum Aalvooraam - இராப்பகலும் ஆள்வோராம்](https://www.godmedias.com/raapakalum-aalvooraam-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae/): 1. இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். 2. இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும் 3. நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய். 4. பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய். 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார் […] - [Aa Pitha Kumaaran - ஆ பிதா குமாரன்](https://www.godmedias.com/aa-pitha-kumaaran-%e0%ae%86-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): 1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண்மண் உலகை எல்லாம் தாங்கும் சருவ வியாபி உம்மால் ராப்பகலுமாம் உம்மால் சூரியன் நிலா ஓடுது தயாபரா. 2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப் போன ராவிலே தேவரீர் மா தயவாக கேடும் தீதுமின்றியே காத்ததால், என் மனது தேவரீரைப் போற்றுது. 3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே அண்டிக்கொண்டு நோக்குவேன் உம்மால் சீர் பொருந்துவேன். 4. வேதம் காண்பிக்கும் […] - [Athikaalai Yesu Vanthu - அதிகாலை இயேசு வந்து](https://www.godmedias.com/athikaalai-yesu-vanthu-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக’ என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார் […] - [Nal Meetparae Innerathil - நல் மீட்பரே இந்நேரத்தில்](https://www.godmedias.com/nal-meetparae-innerathil-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. நல் மீட்பரே இந்நேரத்தில் வந்தாசீர்வாதம் கூறுமேன் உம் வார்த்தை கேட்டோர் மனதில் பேரன்பின் அனல் மூட்டுமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும் தயாபரா, நீர் நோக்கினீர் எல்லாரின் பாவம் தவறும் மா அற்பச் சீரும் அறிந்தீர் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும் விமோசனத்தைத் தாருமேன் உள்ளான சமாதானமும் சுத்தாங்கமும் உண்டாக்குமேன் வாழ்நாளிலும் சாங்காலத்தும் ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும் நீர் […] - [Karthavae Ippo Ummai - கர்த்தாவே இப்போ உம்மை](https://www.godmedias.com/karthavae-ippo-ummai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம் ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம் வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும், உம் நாளை முடிப்போமே உம்மோடும் பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்; இருளை நீக்கி ஒளி தந்திடும் பகலோராவோ உமக்கொன்றாமே எச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் நீர் தொல்லை துன்பில் […] - [En Piriyamae En Velichamae - என் பிரியமே என் வெளிச்சமே](https://www.godmedias.com/en-piriyamae-en-velichamae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a/): என் பிரியமேஎன் வெளிச்சமேஎன் அன்பரேஎன் வாழ்வே-2 [என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர்]-2 {ஜீவா நீரூற்று நீர்என்னை நிறபிடுமே}-2 [எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்உந்தன் தோழினில்சுமந்து செண்ட்றீர்]-2 {அன்பின் அடைக்கலம் நீர்என்னை அனைதிடுமே}-2 - [UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU - உங்க கிருபை மட்டும் இல்லண்ணா](https://www.godmedias.com/unga-kiruba-mattum-illana-wasteu-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): சொத்து சுகம் இருந்தாலும்வீடு நிலம் இருந்தாலும்உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2 1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றீர்-2 கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே 2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி ஐயா-2கண்ணீர துடச்சிடுங்ககாயங்களை ஆற்றிடுங்க-2 […] - [Unnathathil Uyarnthavare - உன்னதத்தில் உயர்ந்தவரே](https://www.godmedias.com/unnathathil-uyarnthavare-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5/): 1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil UyarnthavareUyar Adaikkalaththil ennai vaiththeeraeParisuththam […] - [December Month Promise Message 2019 Bro Mohan C Lazarus](https://www.godmedias.com/december-month-promise-message-2019-bro-mohan-c-lazarus/) - [Maa Matchi Karthar - மா மாட்சி கர்த்தர்](https://www.godmedias.com/maa-matchi-karthar-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம் நம் கேடகம் காவல் அனாதியானோர் மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம் குமுறும் மின் மேகம் கோப ரதமே கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம் என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம் ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமே மீட்பர் நண்பர் காவலர் […] - [Thozhuvom Paranai Thuuya - தொழுவோம் பரனை தூய](https://www.godmedias.com/thozhuvom-paranai-thuuya-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af/): 1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி. 2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை ஜீவ பாதை காப்பார் உத்தமமாய். 3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும், அடையோமே பயம் ஆராதிக்க; சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும் அத்தனைப் பக்தியாய் பூஜித்திட. 4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும் […] - [Thuuya Thuuya Sarva valla - தூய தூய தூயா சர்வ வல்ல நாதா](https://www.godmedias.com/thuuya-thuuya-sarva-valla-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): 1.தூய, தூய , தூயா! சர்வ வல்ல நாதா ! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ; தூய, தூய, தூயா! மூவரான ஏகா! காருணியரே, தூய திரியேகரே ! 2.தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே , கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று , இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே ! 3.தூய, தூய, தூயா ! ஜோதி பிரகாசா பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண […] - [Seanaiyin Kartha- சேனையின் கர்த்தா](https://www.godmedias.com/seanaiyin-kartha-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): 1. சேனையின் கர்த்தா சீர்நிறை யெகோவா உம் வாசஸ்தலங்களே எத்தனை இன்பம் கர்த்தனே என்றும் அவற்றை வாஞ்சித்திருப்பேன் 2. ராஜாதி ராஜா சேனைகளின் கர்த்தா உம் பீடம் என் வாஞ்சையே உம் வீடடைந்தே உம்மைத் துதித்தே உறைவோர் பாக்கியவான்களே 3. சேனையின் கர்த்தா சீர் பெருகும் நாதா எம் கேடயமானோரே விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும் எண்ணெய் வார்த்த உம் தாசனை 4. மன்னா நீர் சூரியன் என் நற்கேடயமும் மகிமை கிருபை ஈவீர் உம் பக்தர் […] - [Karthavae Maanthar - கர்த்தாவே மாந்தர்](https://www.godmedias.com/karthavae-maanthar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும் […] - [Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே](https://www.godmedias.com/evvannamaka-kartharae-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): எவ்வண்ணமாக, கர்த்தரே, உம்மை வணங்குவேன் ? தெய்வீக ஈவைப் பெறவே ஈடென தருவேன் ? அநேக காணிக்கைகளால் உம கோபம் மாறுமோ ? நான் புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் வைப்பிரோ ? பலியின் ரத்தம் வெள்ளமாய் பாய்ந்தாலும் , பாவத்தை நிவிர்த்தி செய்து சுத்தமாய் ரட்சிக்கமாட்டாதே. நான் குற்றவாளி , ஆகையால் என்பேரில் கோபமே நிலைத்திருந்து சாபத்தால் அளித்தால் நியாயமே . ஆனால் என் பாவம் சுமந்து ரட்சகர் மரித்தார்; சாபத்தால் தலை குனிந்து தம் […] - [Engum Nirantha Deivamae - எங்கும் நிறைந்த தெய்வமே](https://www.godmedias.com/engum-nirantha-deivamae-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5/): எங்கும் நிறைந்த தெய்வமே ஏழை அடியார் பணிவாய் துங்கவன் உந்தன் பாதமே ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . உலக எண்ணம் நீங்கியே உந்தனில் திட மனதாய் நலமாய் உள்ளம் பொங்கியே நாடித் துதிக்கச் செய் அன்பாய். கேட்டிடும் தெய்வ வாக்கியம் கிருபையாய் மனதிலே நாட்டிட நின் சலாக்கியம் நாங்கள் நிறையச் செயகாலே தூதர்கள் கூடிப் பாடிடும் தூயர் உம்மை மா பாவிகள் பாதம் பணிந்து வேண்டினோம் பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் - [Yesu swamy - இயேசு ஸ்வாமி](https://www.godmedias.com/yesu-swamy-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.   - [Anathiyaana Kartharae - அநாதியான கரத்தரே](https://www.godmedias.com/anathiyaana-kartharae-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): அநாதியான கரத்தரே தெய்வீக ஆசனத்திலே வானங்களுக்கு மேலாய் நீர் மகிமையோடிருக்கிறீர் பிரதான தூதர் உம்முன்னே தம் முகம் பாதம் மூடியே சாஷ்டாங்கமாகப் பணிவார் நீர் தூய தூயர் என்னுவார் அப்படியானால் தூசியும் சாம்பலுமான நாங்களும் எவ்வாறு உம்மை அண்டுவோம் எவ்விதமாய் ஆராதிப்போம் நீரோ உயர்ந்த வானத்தில் நாங்களோ தாழ்ந்த பூமியில் இருப்பதால் வணங்குவோம் மா பயத்தோடு சேருவோம் - [Yutheyavin Gnanasasthiri - யூதேயாவின் ஞானசாஸ்திரி](https://www.godmedias.com/yutheyavin-gnanasasthiri-%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான் கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான் உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும் தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும் என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும் ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும் தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும் தூதர் பாட்டு விண்ணில் ஓங்க மண்ணில் இன்றும் ஒலிக்கும் உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் […] - [Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்](https://www.godmedias.com/munnorin-deivamam-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம் அநாதியானோர் அன்பராம் மா யெகோவா சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார் நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா யெகோவா நம் பிதாவும் துதி ஏற்பார் மீட்புற்ற கூட்டமே மா நாதர் போற்றுமே பிதா சுதன் சுத்தாவிக்கே துதி என்றும் முன்னோர்க்கும் நமக்கும் தெய்வம் ஆனோர்க்கென்றும் வல்லமை […] - [Kartha Um Maatchi Karathaal - கர்த்தா உம் மாட்சி கரத்தால்](https://www.godmedias.com/kartha-um-maatchi-karathaal-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0/): 1. கர்த்தா உம் மாட்சி கரத்தால் நோய் சாவும் நீங்கிற்றே சுத்தாங்க சுகம் ஜீவனும் உம் வார்த்தை நல்கிற்றே அந்தகர் ஊமை செவிடர் நிர்ப்பந்தராம் குஷ்டர், நொந்த பல்வேறு ரோகஸ்தர் நாடோறும் வந்தனர். 2. மா வல்ல கரம் தொடவே ஆரோக்கியம் பெற்றனர் பார்வை நற்செவி பேச்சுமே பெற்றே திரும்பினர்; மா வல்ல நாதா, இன்றுமே மறுகும் ரோகியும் சாவோரும் தங்கும் சாலையில் ஆரோக்கியம் அளியும். 3. ஆரோக்கிய ஜீவ நாதரே நீரே எம் மீட்பராய் ஆரோக்கியம் […] - [Moolaikal Kirsithuvae - மூலைக் கல் கிறிஸ்துவே](https://www.godmedias.com/moolaikal-kirsithuvae-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1. மூலைக் கல் கிறிஸ்துவே அவர்மேல் கட்டுவோம்; அவர் மெய் பக்தரே விண்ணில் வசிப்போராம் அவரின் அன்பை நம்புவோம் தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால் ஆலயம் முழங்கும் ஏறிடும் எம் நாவால் திரியேகர் துதியும் மா நாமம் மிக்கப் போற்றுவோம் ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கே தங்கியே கேட்டிடும், மா ஊக்க ஜெபமே பக்தியாம் வேண்டலும் வணங்கும் அனைவோருமே பெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபை அடியார் […] - [Karthaa Neer Vasikum - கர்த்தா நீர் வசிக்கும்](https://www.godmedias.com/karthaa-neer-vasikum-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): 1. கர்த்தா, நீர் வசிக்கும் ஸ்தலத்தை நேசிப்போம்; பாரின்பம் யாவிலும் உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில் அடியார் கூட, நீர் பிரசன்னமாகியே உம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின் ஸ்தானத்தை நேசிப்போம் விண் புறாவாம் ஆவியால் பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம் உம் பீடம் நேசிப்போம் விஸ்வாசத்தால் அதில் சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம் உம் வார்த்தை நேசிப்போம் சந்தோஷம், ஆறுதல் அதில் கண்டடைவோம். 6. உன் […] - [Aandava Mealogil Um - ஆண்டவா மேலோகில் உம்](https://www.godmedias.com/aandava-mealogil-um-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d/): 1. ஆண்டவா! மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும், பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே தாசர் சபை சேர்ந்திட, நிறைவாம் அருள் பெற, ஜோதி காட்சி காணவும், ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம் பீடமே சுற்றித் தங்கிப் பாடுமே பாடுவாரே பக்தரும் திவ்விய மார்பில் தங்கியும் புறாதான் பேழை நீங்கியே மீண்டும் வந்தாற்போலவே, ஆற்றல் காணா நின் பக்தர் ஆறிப் பாதம் தரிப்பர். 3. அழுகையின் பள்ளத்தில் ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில் ஜீவ ஊற்றுப் […] - [Mei Anbarae - மெய் அன்பரே](https://www.godmedias.com/mei-anbarae-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/): மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில் […] - [Pithavae Mei Vivaakathai - பிதாவே மெய் விவாகத்தை](https://www.godmedias.com/pithavae-mei-vivaakathai-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): 1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில் […] - [Aan Pennaaiyum Sirustithu - ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து](https://www.godmedias.com/aan-pennaaiyum-sirustithu-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7/): 1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து விவாகத்துக்கு நேமித்து ஆசீர்வதித்த ஆண்டவர் தோத்திரிக்கப்பட்டவர் 2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை நிற்கும் இம்மண மக்களைக் கண்ணோக்கி அவர்களுக்கும் மெய்ப் பாக்கியத்தை அருளும். 3.இருவரும் சிநேகமாய் இணைக்கப்பட்டுப் பக்கியாய் உம்மில் நிலைத்து வாழவே துணை புரியும் கர்த்தரே. 4.ஓர் சமயம் நீர் சிலுவை அனுப்பினாலும் கிருபை புரிந்தவர்கள் நன்மைக்கே பலிக்கப் பண்ணும் நேசரே. 5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம். மன்றாடிப் போற்றித் தொழுவோம் கர்த்தாவே, இன்றும் என்றைக்கும் அடியாரை விடாதேயும். - [Mealoka vettri sabayum - மேலோக வெற்றி சபையும்](https://www.godmedias.com/mealoka-vettri-sabayum-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): மேலோக வெற்றி சபையும் பூலோக யுத்த சபையும் ஒன்றாகக் கூடி சுதனை துதித்துப் பாடும் கீர்த்தனை. ராஜாக்களுக்கு ராஜாவே, கிருபாதார பலியே, மரித்தெழுந்த தேவரீர் செங்கோல் செலுத்தி ஆளுவீர். பூமியில் உள்ள தேசத்தோர், பற்பல பாஷை பேசுவோர் எல்லாரையும் ஒன்றாகவே இழுத்துக்கொள்வேன் என்றீரே. கிரேக்கர், யூதர், தீவார்கள்; ராஜாக்கள், குடி ஜனங்கள், கற்றோர், கல்லாதோர், யாவரும் வந்தும்மைப் போற்றச் செய்திடும். பொன், வெள்ளி, முத்து, ரத்னமும் எல்லாப் பூலோக மேன்மையும் காணிக்கையாக உமக்கே செலுத்தப்படும் இயேசுவே. - [Perugu perugu Seeyonae - பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்](https://www.godmedias.com/perugu-perugu-seeyonae-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a/): 1. பெருகு, பெருகு, சீயோனே சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; அசதிக் குணம் ஆகாதே; நீ இடுக்க வாசற்குட்பட்டு பெருகு, பெருகு. 2. உத்தரி, உத்தரி சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு; ஜீவ கிரீடம் லக்காகட்டும் நிந்தை யாவையும் அநுபவி, உத்தரி, உத்தரி. 3. உன்னைக் கா, உன்னைக் கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே; லோக இன்பத்தை வெறுப்பாய்ப் […] - [Pagalon Kathir polumae - பகலோன் கதிர்போலுமே](https://www.godmedias.com/pagalon-kathir-polumae-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): 1. பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும் சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் ”நீர் வாழ்க, ராயரே” என்பார். - [Desathaarkal Yaarum Vanthu - தேசத்தார்கள் யாரும் வந்து](https://www.godmedias.com/desathaarkal-yaarum-vanthu-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தேசத்தார்கள் யாரும் வந்து சுவிசேஷ வார்த்தையே கேட்டு உந்தன் ஜோதி கண்டு சேவிப்பாரகள் என்றீரே ஆ கர்த்தாவே வாக்கை நிறைவேற்றுமே வையகம் எல்லாம் மிகுந்த புத்தியீனமுள்ளது அதால் மாந்தர்க்குள் புகுந்த கேடு மா பலத்தது ஆ கர்த்தாவே மாந்தரை இரட்சியும் உம்முடைய வார்த்தை சொல்ல போகும் போதகர்களை நீர் பலப்படுத்தி, நல்ல பத்தி தந்து, நேசத்தை ஆவியாலே ஊழியர்க்கு ஈந்திடும் வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள் உண்மையை உணரவும் அங்கங்குள்ள பொய் மதங்கள் யாவும் நீங்கிப் போகவும் […] - [Thiru Sabai Kaathiruka - திருச்சபை காத்திருக்க](https://www.godmedias.com/thiru-sabai-kaathiruka-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): 1. திருச்சபை காத்திருக்க எந்நாள், நாதா, வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்? 2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா, வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும், எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும் 3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய் […] - [Kiristhu em raayarae - கிறிஸ்து எம் ராயரே](https://www.godmedias.com/kiristhu-em-raayarae-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%87/): 1. கிறிஸ்து எம் ராயரே, வந்தாளுகை செய்யும் வெம் பாவம் நீங்கவே செங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியே விண்போல மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய் வீண் போரும் பகையும் சீர் கேடும் முற்றுமாய் எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே, வல்லராய் வாருமேன், தாசர் தவித்தோமே, வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும் பலர் பழிக்கின்றார் துர் கிரியை பலரும் நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும் மெய் […] - [Kaarirulaal Moodapatta - காரிருளால் மூடப்பட்ட](https://www.godmedias.com/kaarirulaal-moodapatta-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): 1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம். - [Karthavin Thaasarae - கர்த்தாவின் தாசரே](https://www.godmedias.com/karthavin-thaasarae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87/): 1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்; சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துங்கள் அவரே யாவர்க்கும் ரட்சகர் என்னுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே உங்களை ரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு […] - [Karthar Thaam Engal Thurkamaum - கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்](https://www.godmedias.com/karthar-thaam-engal-thurkamaum-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): 1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து […] - [Karthar Tham Kiriyai seikiraar - கர்த்தர் தம் கிரியை செய்கிறார்](https://www.godmedias.com/karthar-tham-kiriyai-seikiraar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a/): 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார் ஆண்டாண்டுகள் தோறுமே கர்த்தர் தம் கிரியை செய்கிறார் அவர் காலம் வருமே; ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம் அவரின் ராஜ்யமே ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும் ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம் பூமி எங்கும் உள்ளோரே பக்தர் அச்செய்தி கூறுவார் அவர் வாக்கை கைக்கொண்டே கண்டமே, தீவே, கேட்பீரே, ஆம், அவரின் வார்த்தையே ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும் ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின் […] - [Yelumpelumbu Navamaaga - எழும்பெழும்பு நவமாக](https://www.godmedias.com/yelumpelumbu-navamaaga-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): 1.எழும்பெழும்பு நவமாக, பூர்வீக சாட்சிகளின் ஆவியே; நோகர் சாமக்காரராக மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, பேயை எதித்த்தெந்த நாட்டாரையும் அழைத்துச் சுவிசேஷம் கூறவும். 2.ஆ, உமதக்கினி எரிந்து, எத்தேமும் பரம்பச் செய்யுமேன். கர்த்தாவே, கிருபை புரிந்து, நல் வேலையாட்களை அனுப்புமேன். இதோ, உமதறுப்பு, கர்த்தரே, விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே. 3.உமது மைந்தன் தெளிவாக இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே. அத்தாலே எங்கும் தாழ்மையாக உமது பிள்ளைகள் உம்மிடமே சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும் மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும். 4.உமது மைந்தனே கற்பித்த […] - [Atho oor Jeeva vaasalae - அதோ ஓர் ஜீவ வாசலே](https://www.godmedias.com/atho-oor-jeeva-vaasalae-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87/): 1.அதோ! ஓர் ஜீவ வாசலே! அவ்வாசலில் ஓர் ஜோதி எப்போதும் வீசுகின்றதே, மங்காத அருள்ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே! அவ்வாசல் திறவுண்டதே! பாரேன்! பாரேன்! பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர் கண்டடைவார் மெய்வாழ்வும் கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர் எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம் அவ்வாசலில் உட்செல்வோம் எப்பாவம் துன்பும் நீங்கிப்போம் கர்த்தாவைத் துதிசெய்வோம். - [Naan Moovaraana Yeagarai - நான் மூவரான ஏகரை](https://www.godmedias.com/naan-moovaraana-yeagarai-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%b0%e0%af%88/): நான் மூவரான ஏகரை இன்றே துதித்தழைக்கிறேன் திரித்துவர் மா நாமத்தை என் ஆடையாக அணிந்தேன் மெய் விசுவாசத் திண்மையால் நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன் கிறிஸ்துவின் அவதாரமும் யோர்தானில் பெற்ற தீட்சையும் சிலுவை மாண்டு மீட்டதும் உயிர்த்தெழல், பரமேறுதல் மா தீர்ப்புநான் பிரசன்னமும் நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் கேரூபின் நித்திய நேசமும் சேராபின் நீங்கா சேவையும் என்னாதர் கூறும் தீர்ப்புமே அப்போஸ்தலரின் வேதமே முன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும் கன்னியர் தூய நெஞ்சமும் சான்றோரின் செய்கை சேவையும் நான் இன்றென்னில் […] - [Naatha Um Vaarththai Kooravae - நாதா உம் வார்த்தை கூறவே](https://www.godmedias.com/naatha-um-vaarththai-kooravae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1/): 1. நாதா உம் வார்த்தை கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழி விட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும் மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும் 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும். 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும் […] - [Paralogil Vaasam Seiyum - பரலோகில் வாசம் செய்யும்](https://www.godmedias.com/paralogil-vaasam-seiyum-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81/): ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்……(2) பரலோகில் வாசம் செய்யும்பரலோகில் வாசம் செய்யும்பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் (2) மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் (2)என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில் கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே (2)பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில் என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவேதேடி வந்தேன் உம் சமூகமதைஉமை தினம் தரிசிக்கவே […] - [Karthavae Paranjothiyaal - கர்த்தாவே பரஞ்சோதியால்](https://www.godmedias.com/karthavae-paranjothiyaal-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கர்த்தாவே, பரஞ்சோதியால் ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர் சீர் அருள் என்னும் பலியால் உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் உம் மந்தை சுத்தமாகவும் விளக்கெல்லாம் இலங்கவும் போதகர் சபையாருக்கும் வரப்பிரசாதம் அருளும் விண் ஆள் தாம் முதல் ஆகியே மற்றோரை ஆங்குயர்த்தவும் விஸ்வாசம், நம்பிக்கை,அன்பே பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் எவ்வேயையான பேர்களும் மேலோக ராஜியம் சேரவே கேட்போருக்குக் கற்க விருப்பம் சற்குணம், சாந்தம் நல்குமே நிர்பந்த ஆயுள் முழுதும் ஒன்றாய் விழித்திருக்கவே உம் மேய்ப்பர், மந்தை இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே இவ்வாறு […] - [Abhishegam Pettra Sheeshar - அபிஷேகம் பெற்ற சீஷர்](https://www.godmedias.com/abhishegam-pettra-sheeshar-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b7%e0%ae%b0%e0%af%8d/): 1. அபிஷேகம் பெற்ற சீஷர் தெய்வ வாக்கைக் கூறினார் கட்டளை கொடுத்த மீட்பர் “கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம் ஏழை அடியாருக்கே ஊக்கம் தந்து நல்ல எண்ணம் சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும் ஆவியால் நிறைந்தோராய் வாக்கைக் கூற வரம் தாரும், அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேற சர்வ தேசத்தார்களும் உந்தன் பாதம் வந்து சேர அநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவி என்னும் தேவரீருக்கே […] - [Virunthai Searumean - விருந்தைச் சேருமேன்](https://www.godmedias.com/virunthai-searumean-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1. விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார் தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம் பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம் நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில், தோல்வியே நேரிடும் போராட்டத்தில் இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர்; வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய் சிற்றின்ப வாழ்வினில் […] - [Pithavae Engalai Kalvaariyil - பிதாவே எங்களை கல்வாரியில்](https://www.godmedias.com/pithavae-engalai-kalvaariyil-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0/): 1. பிதாவே, எங்களை கல்வாரியில் நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே, நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில் பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே ஒரே மெய்யான பலி படைப்போம் இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும் பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே விஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும் உம் பேரருளைப் போக்கடித்தோமே என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை இடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும் உம் சன்னிதானம் […] - [Bayathodum Bakthiyodum - பயத்தோடும் பக்தியோடும்](https://www.godmedias.com/bayathodum-bakthiyodum-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/): 1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு […] - [Nal Meippar Aadukalukaai - நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்](https://www.godmedias.com/nal-meippar-aadukalukaai-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துஸ்தோத்தரித்து அதற்குப் பிறகே அதை சீஷர்களுக்குப் பிட்டு வாங்கிப் புஷியுங்கள்,இது உங்களுக்காய்ப் படைத்து கொடுக்கப்பட்ட எனது சரீரம் என்றுரைத்து பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்தது அனைவரும் இதில் குடிப்பீராக இதாக்கினைக்குள்ளாக்கிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுபோகும் என்னுட இரத்தமாயிருக்கும் புது உடன்படிக்கைக்கு இதோ என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டு போகுது வேறே பலி அபத்தம் இதுங்கள் அக்கிரமங்களை […] - [Thooya Panthi Searntha Kaigal - தூய பந்தி சேர்ந்த கைகள்](https://www.godmedias.com/thooya-panthi-searntha-kaigal-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%88%e0%ae%95/): 1. தூய பந்தி சேர்ந்த கைகள் சேவை செய்யக் காத்திடும் தூய தொனி கேட்ட செவி தீக்குரல் கேளாமலும். 2. ”தூயர் தூயர்” என்ற நாவு வஞ்சனை பேசாமலும் தூய அன்பைக் கண்ட கண்கள் என்றும் நம்பி நோக்கவும். 3. தூய ஸ்தலம் சென்ற கால்கள் ஒளியில் நடக்கவும் தூய ஆவி பெற்ற எம்மில் நவ ஜீவன் பொங்கவும். - [Theeratha Thaakathaal En Ullam - தீராத தாகத்தால் என் உள்ளம்](https://www.godmedias.com/theeratha-thaakathaal-en-ullam-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89/): 1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம் மெய் மன்னா தேவரீர் மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர் உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர் மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர். […] - [Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின்](https://www.godmedias.com/tharparaa-thayaaparaa-nin-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. தற்பரா தயாபரா நின் தக்ஷணை கைப்பற்றினோம் பொற்பரா, நினைப் புகழ்ந்து போற்றினோம் பொன் நாமமே அற்புதம், அடைக்கலம் நீ ஆதரித்தனுப்புவாய். 2. நாவினால் நமஸ்கரித்து, நாதா நினைப் பாடினோம் பாவியான பாதகரைப் பார்த்திபா கடாக்ஷித்தே ஆவியால் நிரப்பி எம்மை ஆசீர்வதித்தருள்வாய். 3. நின் சரீரத்தால் எம் மாம்சம் நீதியாக்கப் பெற்றதே மன்னவா, எம்மாசும் நீக்கி மாட்சி முகம் காட்டுவை கன்னலன்ன அன்பின் ஆசி கர்த்தனே, விளம்புவாய். 4. தந்தை முகம் என்றும் காணும் மைந்தன் இயேசு […] - [Saantha Yesu Swami - சாந்த இயேசு ஸ்வாமி](https://www.godmedias.com/saantha-yesu-swami-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): 1. சாந்த இயேசு ஸ்வாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2. வானம், பூமி, ஆழி, உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3. ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்ற உம்மை ஏற்கப் பெறுவார். 4. விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே? 5. அன்பு, தெய்வ பயம், நல்வரங்களும், சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும். - [Kartharin Maamsam - கர்த்தரின் மாம்சம்](https://www.godmedias.com/kartharin-maamsam-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள் சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம் நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர் தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய் தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம் இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார் தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள் ரட்சிப்பின் […] - [En Meetpar Yesu kiristhuvae - என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே](https://www.godmedias.com/en-meetpar-yesu-kiristhuvae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): 1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே உம் பாதத்தண்டை நிற்கிறேன் திக்கற்ற பிள்ளை கெஞ்சவே தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்? பிரயாசை எல்லாம் விருதா உம்மாலேயே மெய்ப் பாக்கியம் உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும் மெய்ப் பொருள் என்று அறிவேன் உட்கொண்டன்பாய் அருந்தவும் நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தை கொண்டென்னைச் சுத்திகரியும் மா திவ்விய ஜீவ அப்பத்தை என் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா […] - [Ummaalae Thaan Yesuvae - உம்மாலேதான் என் இயேசுவே](https://www.godmedias.com/ummaalae-thaan-yesuvae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. உம்மாலேதான் என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3. இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் தந்தீர் இக்கட்டு வரும்பொழுது நீர் என்னைத் தேற்றுவீர். 4. பூமியில் தங்கும் அளவும் உம்மையே பற்றுவேன்; எவ்வேளையும் எவ்விடமும் நான் உம்மைப் போற்றுவேன். - [Um Arul Pera Yesuvae - உம் அருள் பெற இயேசுவே](https://www.godmedias.com/um-arul-pera-yesuvae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்; என்றாலும் தாசன் பேரிலே கடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரக்ஷகா; என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன் நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம் […] - [Aathumaavae Unnai Jodi - ஆத்துமாவே உன்னை ஜோடி](https://www.godmedias.com/aathumaavae-unnai-jodi-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/): 1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி - [Aa Eththanai Nantraka - ஆ எத்தனை நன்றாக](https://www.godmedias.com/aa-eththanai-nantraka-%e0%ae%86-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95/): 1. ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும் உமக்கனந்தமான துதி உண்டாகவும். 2. இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்னுட இதயத்தைப் படைத்து, சன்மார்க்கமாயிருக்கிற நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில் உம்மைப் பின்சென்றுவந்து, மெய் விசுவாசத்தில் எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும் அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும். […] - [Aa Yesuvae Ummalae - ஆ இயேசுவே உம்மாலே](https://www.godmedias.com/aa-yesuvae-ummalae-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/): 1. ஆ இயேசுவே உம்மாலே நான் மீட்கப்பட்டவன் உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன் மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர் உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர். 2. நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே என் ஆவிக்கேற்றதான அமிர்தம் தந்தீரே உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும் அன்போடு என்னைச் சேர்த்து தயாளம் காண்பியும். 3. நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும் அகற்றிப்போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும் […] - [Eppothum yesu Naatha - எப்போதும் இயேசு நாதா](https://www.godmedias.com/eppothum-yesu-naatha-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/): 1. எப்போதும், இயேசு நாதா, உம்மைப் பின்பற்றுவேன் என்றே தீர்மானமாக நான் வாக்குக் கொடுத்தேன்; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்; முன்சென்று பாதை காட்டும், நான் வழி தவறேன். 2. பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால் என் ஆத்துமா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர் துணைநின்று தாங்கும், என் அருள் நாயகா; தீங்கணுகாமல் காரும், மா வல்ல ரட்சகா. 3. ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால் மா கலக்கம் உண்டாகி நான் […] - [Ilangar Neasaa Anbarae - இளைஞர் நேசா அன்பரே](https://www.godmedias.com/ilangar-neasaa-anbarae-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/): 1. இளைஞர் நேசா, அன்பரே, அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய், ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன். 2. இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே, பின்வையேன் ஒன்றும் – இப்போதே பூரண ஆவலாய் வந்தேன். 3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன் நீதிக்காய் என்றும் உழைப்பேன் முழுபலத்தால் சேவிப்பேன் உம்மண்டை ஆதலால் வந்தேன். 4. சிறியேன் திடகாத்திரன்; சத்தியம், நீதி, உமக்காய் ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்; ஜீவாதிபதி – நான் வந்தேன். 5. பொன், புகழ், சித்தி, […] - [Yorthaan Veattaeri Manusha - யோர்தான் விட்டேறி மனுஷ](https://www.godmedias.com/yorthaan-veattaeri-manusha-%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9/): 1. யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்; வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார். 2. நல்லாவி அபிஷேகமாய் அவர்மேல் தங்கினார் ’என் நேச மைந்தன்’ என்பதாய் பிதா விளம்பினார். 3. அவ்வாறு, ஸ்நானத்தால் புது பிறப்பை அடைந்தார் மெய்த் தெய்வ புத்திரர் என்று விஸ்வாசத்தால் காண்பார். 4. கபடில்லாப் புறாத் தன்மை தரிக்கப்படுவார் நல்லாவி தங்கள் உள்ளத்தை நடத்தப் பெறுவார். 5. உம் ரத்த ஊற்றால் பாவத்தை நீக்கின கிறிஸ்துவே தூய்மையோரான தாசரை தற்காத்துக் கொள்ளுமே. 6. […] - [Nee Kurusil Maanda - நீ குருசில் மாண்ட](https://www.godmedias.com/nee-kurusil-maanda-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை அறிக்கை பண்ணவும் அஞ்சாவண்ணம், உன்நெற்றிமேல் சிலுவை வரைந்தோம் கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே வெட்காத படிக்கும் அவரின் நிந்தைக் குறிப்பை உன்பேரில் தீட்டினோம் நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ் துணிந்து நிற்கவும் சாமட்டும் நற்போராட்டத்தை நடத்தும் படிக்கும் நீ கிறிஸ்து சென்ற பாதையில் நேராகச் செல்லவும் நிந்தை எண்ணாமல் சிலுவை சகித்தீடேறவும் கிறிஸ்துவின் அடையாளத்தை சபைமுன்னே பெற்றாய் நீ அவர் குருசைச் சுமந்ததால் பொற்கீரிடம் பூணுவாய் - [Thammandai Vantha Paalarai - தம்மண்டை வந்த பாலரை](https://www.godmedias.com/thammandai-vantha-paalarai-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%88/): 1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை அணைத்து ஏந்தியருளும் அளவில்லாசீர்வாதத்தை அன்பாகத் தந்திரட்சியும். - [Yesu swami ummandai - இயேசு சுவாமி உம்மண்டை](https://www.godmedias.com/yesu-swami-ummandai-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): 1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், இப்பிள்ளை தாமதிக்க ஞாயம் இல்லை. 2.நீர்தாம்; மீண்டும் ஒருவன் தண்ணீராலும் ஆவியாலும் பிறவாவிட்டால், அவன் மோட்சத்தில் எவ்வித்த்தாலும் உட்ப்ரவேசிக்கலாகாது என்றுரைத்ததுந் தப்பாது. 3.ஆகையாலே உமது கட்டளைக்குக் கீழடங்கி வந்தோம். இந்தப் பிள்ளைக்குத் தயவைக் காண்பித்திரங்கி நாம் உன்நேசரென்று சொல்லும் இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். 4.ஜென்ம பாவியாகிய இதைக் கழுவி மன்னியும், நீர் இதற்குப் புதிய வஸ்திரத்தைத் தரிப்பியும்; கர்த்தரே, நீர் இதை […] - [Naathan vedham Entum - நாதன் வேதம் என்றும்](https://www.godmedias.com/naathan-vedham-entum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நாதன் வேதம் என்றும் எங்கள் வழி காட்டும்; அதை நம்புவோர்க்கும் மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம், மீட்பின் சுவிசேஷம், சத்துரு கிட்டும்போதும் பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின், மேகம் இருள் மூடின், வேதம் ஒளி வீசும், க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம், எண்ணில்லாத செல்வம், பேதை மானிடர்க்கும் தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ளமட்டும் வேதம் பெலன் தரும்; சாவு வரும்போதும் வேதம் ஆற்றித் தேற்றும். […] - [Seer Aaviyaal Irakkamaai - சீர் ஆவியால் இரக்கமாய்](https://www.godmedias.com/seer-aaviyaal-irakkamaai-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/): 1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. 3. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். 4. கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு. - [Aathiyil Irulai Aakattri -ஆதியில் இருளை அகற்றி](https://www.godmedias.com/aathiyil-irulai-aakattri-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): 1. ஆதியில் இருளை அகற்றி, ஒளியை படைத்த நீர், உம் சுவிசேஷத்தை கேளாத தேசத்தை கண்ணோக்கி, கர்த்தாவே, பிரகாசிப்பீர். 2. நற்சீராம் சுகத்தை, மெய்ஞான பார்வையை அளித்த நீர், நைந்தோர் சுகிக்கவும், கண்ணற்றோர் காணவும், மானிடர் பேரிலும் பிரகாசிப்பீர். 3. சத்தியமும் நேசமும் உள்ளான ஜீவனும் அளிக்கும் நீர், வெள்ளத்தின் மீதிலே புறாப்போல் பறந்தே, பார் இருள் நீக்கியே பிரகாசிப்பீர். 4. ஞானமும் வன்மையும், தூய்மையும் அருளும் திரியேகா நீர், கடலைப் போன்றதாய் மெய்யொளி எங்குமாய் பரம்பும் […] - [Pitha suthan Aaviyae - பிதா சுதன் ஆவியே](https://www.godmedias.com/pitha-suthan-aaviyae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ஊற்றிடும். 2. உந்தன் அடியாரை நீர் ஒரே மந்தையாக்குவீர் ஒரே ஆவியும் உண்டே விசுவாசமும் ஒன்றே ஒன்றே எங்கள் நம்பிக்கை ஐக்கியமாக்கி எங்களை ஆண்டுகொள்ளும் கர்த்தரே ஏக சிந்தை தாருமே. 3. மீட்டுக்கொண்ட ஆண்டவா அன்னியோன்னிய காரணா ஜீவ நேசா தேவரீர் வேண்டல் கேட்டிரங்குவீர் பிதா சுதன் ஆவியே ஏகரான […] - [Paraaparanai Panivom - பராபரனைப் பணிவோம்](https://www.godmedias.com/paraaparanai-panivom-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): 1.பராபரனைப் பணிவோம், பரத்தினின்றும் வார்த்தையாம், பார் எங்குமே பரவ ஏற்றுவோம். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 2.உயர்ந்த மலை மீதிலும் உம் நாம வன்மை சார்ந்துமே, உம் சபையே உயரும் என்றென்றும். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 3.உம் நாம மேன்மை லோகத்தார் உம் சபை சேர்ந்து கூறுவார்; உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய் தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 4.பார் மாந்தர் உந்தன் நாமமே பாடுவார் ஜெய கீதமே; […] - [Sabai Ekkalum Nirkumae - சபை எக்காலும் நிற்குமே](https://www.godmedias.com/sabai-ekkalum-nirkumae-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): 1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர் சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம் […] - [Aa Sagotharar Ondrai -ஆ சகோதரர் ஒன்றாய்](https://www.godmedias.com/aa-sagotharar-ondrai-%e0%ae%86-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. ஆ, சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல், எத்தனை நேர்த்தியான இனிமை. 2. அது ஆரோன் சிரசில் வார்த்துக் கீழ்வடிகையில் கந்தம் வீசும் எண்ணெயே போன்றதாயிருக்குமே. 3. அது எர்மோன்மேலேயும் சீயோன் மேடுகளிலும் பெய்கிற ஆகாசத்து நற்பனியைப் போன்றது. 4. அங்கேதான் தயாபரர் ஆசீர்வாதம் தருவார் அங்கிப்போதும் என்றைக்கும் வாழ்வுண்டாகிப் பெருகும். 5. மேய்ப்பரே, நீர் கிருபை செய்து, சிதறுண்டதை மந்தையாக்கி, யாவையும் சேர்த்தணைத்துக் கொள்ளவும். 6. எங்கள் நெஞ்சில் சகல நற்குணங்களும் வர, தெய்வ […] - [Vellai Angi Tharithu - வெள்ளை அங்கி தரித்து](https://www.godmedias.com/vellai-angi-tharithu-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, இயேசுவின் நிமித்தமே யுத்தம் பண்ணிப் பொறுத்து நின்றோர் இவர்கள்தானே. 2. மா துன்பத்திலிருந்து வந்து, விசுவாசத்தால் தெய்வ நீதி அணிந்து சுத்தமானார்; ஆதலால் ஓய்வில்லாமல் கர்த்தரை கிட்டி நின்று சேவிப்பார் கர்த்தர் சுத்தவான்களை சேர்த்து ஆசீர்வதிப்பார். 3. அவர் ஜெயம் கொண்டோராய் இனி சோதிக்கப்படார் தீமை நீங்கித் தூயோராய் பசி தாகம் அறியார் மத்தியான உஷ்டணம் இனி […] - [Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்](https://www.godmedias.com/vellangi-poondu-maatchiyaai-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f/): 1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில் தூய்மையாய்த் தோய்த்தவர் 3. குருத்தோலை பிடித்தோராய் விண் ஆசனமுன்னர் செம்ஜோதியில் தம் நாதரை இப்போது சேவிப்பர். 4. வெம் பசி, தாகம் வெய்யிலும் சற்றேனும் அறியார்; பகலோனாக ஸ்வாமிதாம் நற்காந்தி வீசுவார். 5. சிங்காசனத்தின் மத்தியில் விண் ஆட்டுக்குட்டிதாம் மெய் அமிர்தத்தால் பக்தரை போஷித்துக் காப்பாராம். 6. […] - [Viswasathodu Saatchi Pakarnthatae - விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே](https://www.godmedias.com/viswasathodu-saatchi-pakarnthatae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/): 1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம் நீர் காரிருளில் பரஞ்சோதியாம், அல்லேலூயா! அல்லேலூயா! 3. முன்நாளில் பக்தர் நற்போராடியே வென்றார்போல் நாங்கள் வீரராகவே, பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே, அல்லேலூயா! அல்லேலூயா! 4. இங்கே போராடி நாங்கள் களைத்தும் உம் பக்தர் மேன்மையில் விளங்கினும் யாவரும் உம்மில் ஓர் சபை என்றும் அல்லேலூயா! […] - [Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி](https://www.godmedias.com/vaana-jothiyaai-elangi-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): 1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. பகலோனின் ஜோதியோடு தெய்வ நீதி அணிந்து தூய வெண்மையான அங்கி என்றும் தூய்மை விளங்கி தூயோராய்த் தரித்தனர் எங்கிருந்து வந்தனர்? 3. ஜீவ காலம் முற்றும் மீட்பர் மேன்மைக்காய்ப் போராடினர் லோகத்தாரின் சேர்க்கை நீக்கி சாவு மட்டும் போராடி போரில் முற்றும் நின்றனர் மீட்பராலே வென்றனர். 4. வேதனை தம் […] - [Thooya Veerar Thiru Naalai - தூய வீரர் திருநாளை](https://www.godmedias.com/thooya-veerar-thiru-naalai-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/): 1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும் வல்ல வீர செயல்கள் செய்தார் என்றும் வாழ்த்துவோமே பாடுவோம் தீங்கீதங்கள். 3. விசுவாசம் மா நம்பிக்கை ஓங்கி உம்மை நேசித்தார் மாட்சியோடும் வெற்றியோடும் தூயர் வீரர் ஆயினார். 4. பாரின் இன்பம் துறந்திட்டே வீரர் செய்கை புரிந்தார் இப்போ வானில் தூயர் கூட்டம் தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார். 5. கிறிஸ்துவோடு பாத்தியராகி விண்ணின் மாட்சி அடைந்தார்; நாம் […] - [Aa paakkiya Deiva baktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே](https://www.godmedias.com/aa-paakkiya-deiva-baktharae-%e0%ae%86-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் நீண்ட போர் முடிந்ததே; வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து, இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே; இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்; சீர் […] - [Aanantha Koodi Koottathar - அநந்த கோடி கூட்டத்தார்](https://www.godmedias.com/aanantha-koodi-koottathar-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): 1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே பாடற்ற பக்தர் சேனையே கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண்நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர் உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை […] - [Yesu Swami seemon Yudha - இயேசு ஸ்வாமி சீமோன் யூதா](https://www.godmedias.com/yesu-swami-seemon-yudha-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%82/): இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர் ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர் தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றி கிரீடம் பெற்றனர் அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார் சபையில் முற்கால் பல அற்புதங்கள் காண்பித்தார் மார்க்கக் கேடுண்டான வேளை எச்சரித்துக் கண்டித்தார் சீமோன் யூதாபோன்ற உந்தன் பக்தர் பல்லோருடனும் பளிங்காழி முன்னே நாங்கள் உம்மைப் போற்றும் அளவும் சாவுக்கும் அஞ்சாமல் உம்மை பற்ற ஏவி அருளும் அற்புதங்கள் செய்யும் வல்ல மா […] - [Munne Sareera Vaithiyanaam - முன்னே சரீர வைத்தியனாம்](https://www.godmedias.com/munne-sareera-vaithiyanaam-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9/): முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே, அழைத்தீர் ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம் வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் ஈயுமே கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால் சா வேதனையுற்றோம் உம் கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம் ஆன்மாக்கள் திமிர்வாத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால் திரும்ப ஜீவிக்கும் துர் ஆசை தீய நெஞ்சிலே தீப்போல காயினும் உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை தணிய செய்திடும் எத்தீங்கும் நீக்கும், […] - [Deivaasanamun Nirpeerae - தெய்வாசனமுன் நிற்பீரே](https://www.godmedias.com/deivaasanamun-nirpeerae-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0/): 1. தெய்வாசனமுன் நிற்பீரே சேவகத் தூதர் சேனையே பண் மீட்டி விண்ணில் பாடுவர் பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர் இன்னிசை பாடிப் போற்றுவர் நாதரின் ஆணை ஏற்றுமே மேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம் நடத்திட நற்பாதையாம் மாலை இராவின் தூக்கத்தில் சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமே கர்த்தா, தொடாது எங்களை வாணாள் முடிந்தும் பாதமே மாண்பாகச் சேர்வோம் தூதரை. - [Thanthayin Pirakasamaaki - தந்தையின் பிரகாசமாகி](https://www.godmedias.com/thanthayin-pirakasamaaki-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): 1. தந்தையின் பிரகாசமாகி பக்தர் ஜீவனானோரே விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து உம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம் யுத்த வீர சேனைதான் வெற்றிக் குருசை கையில் தாங்கி தூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோக சேனை விண்ணின்றோட்டுவான் தெய்வ சத்துவத்தால் வலு சர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓட நாங்கள் மோட்சம் சேரவும் எங்கள் போரில் விண்ணோர் துணை கிறிஸ்துவே கடாட்சியும். 5. மா பிதாவாம் நித்திய ஜீவா […] - [Itho Un Naathar Selkintaar - இதோ உன் நாதர் செல்கின்றார்](https://www.godmedias.com/itho-un-naathar-selkintaar-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்; உன்னை அழைக்கும் அன்பைப் பார்! வீண் லோகம் விட்டென்பின் செல்வாய் என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீ மோட்சத்தின் வாழ்வைக் கவனி பற்றாசை நீக்கி விண்ணைப் பார் இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான் கேட்டே, செல்வத்தை வெறுத்தான் சீர் இயேசுவின் சிலுவைக்காய் எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும் அழைப்பு அவன் நெஞ்சிலும், உற்சாகத்தோடுழைக்கவே திட சித்தம் உண்டாக்கிற்றே. […] - [Thuyar Raaja Ennirantha - தூயர் ராஜா எண்ணிறந்த](https://www.godmedias.com/thuyar-raaja-ennirantha-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. தூயர் ராஜா, எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர் மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர் எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும் விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய் நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய் கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்? பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம் பாடு, கஸ்தி யாவுமே தெய்வ மைந்தன் […] - [Ilamai Muthumaiyilum - இளமை முதுமையிலும்](https://www.godmedias.com/ilamai-muthumaiyilum-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. இளமை முதுமையிலும் பட்டயம் தீயாலே மரித்த பக்தர்க்காகவும் மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும் யாக்கோபப்போஸ்தலன் தன் தந்தை வீட்டை நீங்கியும் உம்மைப் பின்பற்றினன். 3. மற்றிரு சீஷரோடுமே யவீர் விட்டுள் சென்றான் உயர் மலைமேல் ஏறியே உம் மாட்சிமை கண்டான். 4. உம்மோடு காவில் ஜெபித்தும் உம் பாத்திரம் குடித்தான் ஏரோதால் மாண்டு மீளவும் உம்மைத் தரிசித்தான். 5. பூலோக இன்ப துன்பத்தை மறந்து நாங்களும், விண் ஸ்தலம் நாட அருளை […] - [Peayin Koostam Oorin - பேயின் கோஷ்டம் ஊரின்](https://www.godmedias.com/peayin-koostam-oorin-%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு ராவின் கோர கனாவால் மாய்ந்த பாவி மரியாளை மீட்பர் மீட்டார் அன்பினால் மாதை மீட்ட நாதா எம்மின் பாவம் கோஷ்டம் நீக்கியே தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில் ஞான ஜோதி தாருமே தூய்மையான மரியாளே நாதர் பாதம் நீங்காது வாய்மையோடு சேவை ஆற்றி சென்றாள் எங்கும் ஓயாது நாதா, நாங்கள் தாழ்மையோடும் ஊக்கத்தோடும் மகிழ்வாய் யாதும் சேவை செய்ய உந்தன் ஆவி தாரும் தயவாய் மீட்பர் சிலுவையில் தொங்கி ஜீவன் விடக் […] - [Oor Murai vittu - ஓர் முறை விட்டு](https://www.godmedias.com/oor-murai-vittu-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): ஓர் முறை விட்டு மும்முறை சீமோன் மறுத்தும் ஆண்டவர் என்னிலே அன்புண்டோ என்றே உயர்த்த பின் கேட்டனர் விஸ்வாசமின்றிக் கர்த்தரை பன்முறை நாமும் மறுத்தோம் பயத்தினால் பலமுறை நம் நேசரை விட்டோம் சீமோனோ சேவல் கூவுங்கால் மனம் கசந்து அழுதான் பாறைபோல் நின்று பாசத்தால் கர்த்தாவைச் சேவித்தான் அவன்போல் அச்சங்கொள்ளினும் நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம் பாவத்தால் வெட்கம் அடைந்தும் கண்ணீர் சொரிந்திலோம் நாங்களும் உம்மை விட்டோமே பன்முறை மறுதலித்தும் நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே நெஞ்சுருகச் செய்யும் […] - [Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே](https://www.godmedias.com/karthar-sameepamaam-entae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%80%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): 1. கர்த்தர் சமீபமாம் என்றே யோர்தான் நதியின் அருகே, முன் தூதன் யோவான் கூறிடும் நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார் நம் நெஞ்சில் வந்து தங்குவார் அவர்க்கு வழி ஆகவும் அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும், ரட்சிப்பும், ஜீவ கிரீடமும் உம் அருள் அற்ற யாவரும் உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும் வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும் பூலோகம் சீர் அடையவும் எழும்பி […] - [Aaruthalin Maganaam - ஆறுதலின் மகனாம்](https://www.godmedias.com/aaruthalin-maganaam-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. ஆறுதலின் மகனாம் என்னும் நாமம் பெற்றோனாம் பக்தன் செய்கை, வாக்கிலே திவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன் மா சந்தோசம் கொண்டனன் வார்த்தை கேட்ட நேகரும் சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும் ஊழியத்திற்கழைத்தும் வல்ல ஞான வரத்தை ஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய் நாங்களும் மாசற்றோராய் நிற்க எங்கள் நெஞ்சையும் தேவரீரே நிரப்பும் - [Kaarirul Paavam Intriyae - காரிருள் பாவம் இன்றியே](https://www.godmedias.com/kaarirul-paavam-intriyae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/): காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் ஒன்றான திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் வந்து போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் ரத்தத்தால் சம்பாதித்தார் முற்காலம் தூயோன் பிலிப்பு காணாததை நாம் உணர்ந்தோம் கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு மேலான ஞானம் அடைந்தோம் நற்செய்கையில் நிலைப்போருக்கே வாடாத கீரிடம் என்றுதான் விஸ்வாசிகள் கைக்கொள்ளவே யாக்கோபு பக்தன் கூறினான் மெய் வழி சத்தியம் ஜீவனும் மாந்தர்க்காய் ஆன இயேசுவே பிதாவின் முகம் நாங்களும் […] - [Kiristhuvin Suvishesakar - கிறிஸ்துவின் சுவிசேஷகர்](https://www.godmedias.com/kiristhuvin-suvishesakar-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b7/): கிறிஸ்துவின் சுவிசேஷகர் நற்செய்தி கூறினார் யாவர்க்கும் திவ்விய ரகசியம் விளங்கக் காட்டினார் பூர்வீக ஞானர் மங்கலாய் அறிந்த வாக்கையே கார்மேகம் இல்லாப் பகல்போல் இவர்கள் கண்டாரே மெய் மாந்தனான கர்த்தரின் மகா செய்கை எல்லாம் உரைக்கும் திவ்விய வசனம் சாகாமை உள்ளதாம் நால் சுவிசேஷகரையும் ஓர் ஆவி ஏவினார் தம் வேதத்தாலே நம்மையும் இப்போதழைக்கிறார் நீர் பரிசுத்த மார்க்குவால் புகன்ற செய்திக்கே அடியார் உம்மை இத்தினம் துதிப்போம் கர்த்தரே - [Aathumaakkal Meipparae - ஆத்துமாக்கள் மேய்ப்பரே](https://www.godmedias.com/aathumaakkal-meipparae-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): 1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண் […] - [Un Vaasal Thira - உன் வாசல் திற](https://www.godmedias.com/un-vaasal-thira-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/): 1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே தூய தாய் மரியாள் ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான் காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரை அன்னாள் சிமியோனும் கண்ணுற்ற சாட்சி கூறினார் ஆனந்தமாகவும். 5. சௌபாக்யவதி மாதாவோ தன் நெஞ்சில் யாவையும் வைத்தெண்ணியே […] - [Meipparai vetta - மேய்ப்பரை வெட்ட](https://www.godmedias.com/meipparai-vetta-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): மேய்ப்பரை வெட்ட ஒனாய் ஆட்டைப் பட்சிக்கவே சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே சவுல் சீசரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான் விண் ஜோதி க்ஷணம் கண்டு தரையில் விழுந்தான் ஏன் என்னைத் துன்பம் செய் என்றே காதுற்றுதும் (வாய்) கர்த்தாவே, யாது செய்வேன் என்றான் நடுங்கியும் கிறிஸ்துவின் சத்துரு நல்ல போர்ச் சேவகனானேன் கொல் ஓனாய்ப்போன்றோன் ஆட்டு குட்டிக்கொப்பாயினான் நல் மேய்ப்பர் இயேசு சுவாமி மந்தையைக் காருமே அலையும் ஆட்டை உம்பால் நீர் கொண்டுவாருமே - [Vin Pogum Paathai Thooramaam - விண் போகும் பாதை தூரமாம்](https://www.godmedias.com/vin-pogum-paathai-thooramaam-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae/): விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் என்னுவோம் பகைஞரின் கொடுரமாம் வன்மையை உணர்வோம் ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் இம்மையில் கூடாதே சிற்றின்பத்தை வெறுத்தலும் உள்ளத்தை முற்றும் நாம் கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும் அரிதென் றெண்ணலாம் ஆனாலோ, பாவம் நீக்கிட அகோர வேதனை மீட்பர் அடைந்து மாண்டதும் நாம் காணக்கூடாதே பக்தன் தோமாவே, உன் போலும் கண்ணால் காணாமலே விஸ்வாசம் தக்கதாயினும் சந்தேகம் கொள்வோமே என்றாலும் காணாதிருந்தும் விஸ்வாசித்தோர் பாக்கியர் […] - [Konthalikkum Loka Vaalivil - கொந்தளிக்கும் லோக வாழ்வில்](https://www.godmedias.com/konthalikkum-loka-vaalivil-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be/): 1.கொந்தளிக்கும் லோக வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை நித்தம் நித்தம் மா அன்போடு ‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் அந்த சத்தமே வீடு, வேலை, இனம் யாவும் விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வை விட்டு நீங்க அழைப்பார் பற்று பாசம் யாவும் தள்ளி ‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு வேலை, தொல்லை, ஓய்விலும், யாவின் மேலாய்த் தம்மைச் சார […] - [Vaanamum Boomiyum Samastha - வானமும் பூமியும் சமஸ்த](https://www.godmedias.com/vaanamum-boomiyum-samastha-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b8/): 1.வானமும் பூமியும் சமஸ்த அண்டமும் படைத்த நீர் வேதத்தின் ஒளியை பரப்பி, இருளை அகற்றி, செங்கோலை செலுத்துவீர். 2. மீட்பை உண்டாக்கவும் மாந்தரைக் காக்கவும் பிறந்த நீர் பாவத்தை அழித்து சாத்தானை மிதித்து, மாந்தரை ரட்சித்து நடத்துவீர். 3. பாவியின் நெஞ்சத்தை திருப்பி ஜீவனை கொடுக்கும் நீர் சபையை முழுதும் திருத்தித் தேற்றவும் ஏகமாய்ச் சேர்க்கவும் அருளுவீர். 4. ஞானம் நிறைந்தவர் அன்பு மிகுந்தவர் திரியேகரே ராஜ்ஜியம், வல்லமை நித்திய மகிமை உமக்கே உரிமை ஆண்டவரே. - [Pithavae Maa Thayaaparaa - பிதாவே மா தயாபரா](https://www.godmedias.com/pithavae-maa-thayaaparaa-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be/): 1. பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே, சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன். - [Deivanbukaaga Unnatha - தெய்வன்புக்காக உன்னத](https://www.godmedias.com/deivanbukaaga-unnatha-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4/): 1.தெய்வன்புக்காக உன்னதக் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி; ஏன், பாவக்கேட்டை நீக்கின அது மகா திரட்சி மெய்ச் சமாதானம் என்றைக்கும் நரர்கள் மேல் பிரியமும் உண்டாம் இரக்கம் பெற்றோம். 2.மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே, துதியோடும்மைக் கும்பிடப் பணிகிறோம், கர்த்தாவே அளவில்லாப் பலமாய் நீர் நினைத்த யாவுஞ்செய்கிறீர்; மா பாக்கியர் அடியார். 3.ஆ, இயேசு, தெய்வமைந்தனே, கடன்களைச் செலுத்தி, கெட்டோரை மீட்ட மீட்பரே மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே, தயாபரா, அடியார் சத்தங்கேட்டெல்லாச் சபைக்கும் நீர் இரங்கும். 4.மெய்யாகத் தேற்றும் […] - [Parathukeru Munnamae - பரத்துக்கேறு முன்னமே](https://www.godmedias.com/parathukeru-munnamae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார் தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார் விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேரவார் எத்தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார் அமர்ந்த மென்மை சத்தத்தை போல் நெஞ்சில் பேசுவார் வீண்பயம் நீக்கிக் குணத்தை சீராக்குவார் நற்சிந்தை தூய விருப்பம் தீயோன் மேல் வெற்றியும் எல்லாம் அவரால் மாத்திரம் உண்டாகி விடும் ஆ நேச தூய ஆவியே உம் பெலன் ஈந்திடும் சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே நீர் தங்கிடும் - [Deivaavi Manavaasaraai - தெய்வாவி மனவாசராய்](https://www.godmedias.com/deivaavi-manavaasaraai-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. தெய்வாவி, மனவாசராய், வந்தனல் மூட்டுவீர்; உம் அடியாரின் உள்ளத்தில் மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து, நிர்ப்பந்த ஸ்திதியும் என் கேடும் காட்டி, ஜீவனாம் மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே, துர் ஆசை சிந்தையும் தீக் குணமும் சுட்டெரிப்பீர், பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும் இவ்வேற்ற நேரத்தில்; செழிப்புண்டாகச் செய்திடும் பாழான நிலத்தில். 5. புறாவைப்போல சாந்தமாய் நீர் செட்டை விரிப்பீர்; மெய்ச் சமாதானம் ஆறுதல் […] - [Deiva Aaviyae - தெய்வ ஆவியே](https://www.godmedias.com/deiva-aaviyae-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர், சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே ஐயம் நீங்க இச்சை […] - [Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே](https://www.godmedias.com/karthavin-suththa-aaviyae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b5/): 1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும். 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால் இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக, நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும் போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும். 3. […] - [Vaanjaipatta Yesuvae - வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா](https://www.godmedias.com/vaanjaipatta-yesuvae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா இந்த பூதலத்திலே அல்லேலூயா! கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா 2.வான் ஆசனத்திலே அல்லேலூயா வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா துதி பெறும் தேவரீர் அல்லேலூயா பூதலத்தை மறவீர் அல்லேலூயா 3.திருக்கரம் குவித்து அல்லேலூயா திருக்காயம் காண்பித்து அல்லேலூயா திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா 4.மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா வான லோகம் போயினும் அல்லேலூயா எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா - [Magil Karthavin Manthayae - மகிழ் கர்த்தாவின் மந்தையே](https://www.godmedias.com/magil-karthavin-manthayae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a8/): 1. மகிழ், கர்த்தாவின் மந்தையே இதோ, கெம்பீரத்துடனே பரத்துக்குள் அதிபதி எழுந்து போனதால் துதி. 2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி, மா வணக்கமாய் பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு ஆராதனை செலுத்திற்று. 3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு தலைவரானார் என்பது பரத்தின் தூதருக்கெல்லாம் விசேஷித்த சந்தோஷமாம். 4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே, கர்த்தா, பர்த்தா, முதல்வரே, அடியார் நெஞ்சு உமக்கு என்றும் ஆதீனம் ஆனது. 5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக் […] - [Deivattu Kuttiku - தெய்வாட்டுக்குட்டிக்கு](https://www.godmedias.com/deivattu-kuttiku-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): 1. தெய்வாட்டுக்குட்டிக்கு பன் முடி சூட்டிடும் இன்னிசையாப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் உள்ளமே போற்றிடு உனக்காய் மாண்டோராம் சதா காலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும் கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் விளங்கும் பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்? பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர் பன் முடி சூட்டிடும் போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும் ஆள்வர் என்றென்றைக்கும் ஆளும் […] - [Aa Yesuvae Pooviyilae - ஆ இயேசுவே புவியிலே](https://www.godmedias.com/aa-yesuvae-pooviyilae-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): 1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும், […] - [Vaikarai Irukaiyil - வைகறை இருக்கையில்](https://www.godmedias.com/vaikarai-irukaiyil-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1.வைகறை இருக்கையில் ஓடி வந்த மரியாள் கல்லறையின் அருகில் கண்ணீர் விட்டு அழுதாள் என்தன் நாதர் எங்கேயோ அவர் தேகம் இல்லையே கொண்டுபோனவர் யாரோ என்று ஏங்கி நின்றாள் 2. இவ்வாறேங்கி நிற்கையில் இயேசு மரியாள் என்றார் துக்கம் கொண்டாட நெஞ்சத்தில் பூரிப்பை உண்டாக்கினார் தெய்வ வாக்கு ஜீவனாம் தெய்வ நேசம் மோட்சமே தூய சிந்தையோர் எல்லாம் காட்சி பெற்று வாழவே - [Valka Paakkiya Kaalai - வாழ்க பாக்கிய காலை](https://www.godmedias.com/valka-paakkiya-kaalai-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/): 1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும் துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே. 3. மாதங்கள் […] - [Pandikai Naal Magil - பண்டிகை நாள் மகிழ்](https://www.godmedias.com/pandikai-naal-magil-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/): பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் நல் வசந்தம் பூலோகெங்கும் நறுமலர் மணம் மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும் களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் சாத்தான் தொலைந்ததால் விண்மன், ஜலம் கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் குருசினில் தொங்கினோர் நம் கடவுள் சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் அநாதி நித்திய தெய்வ மைந்தனார் […] - [Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்](https://www.godmedias.com/nalla-jeyam-poor-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே வரும் மகாராஜாவுக்கே; அவரைச் சேர்ந்தோர்யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால் சிஷ்டி மலரும் களிப்பால்; சீர்கெட்ட பூமிக்குள்ளதாம் சாபம் அத்தால் நிவர்த்தியாம். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலே இருண்ட சூரியன் இன்றே அவர் உயிர்த்தவெற்றிக்கு ப்ரகாசமாய் விளங்கிற்று. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், […] - [Sabaiyorae KoodiPaadi - சபையாரே கூடிப்பாடி](https://www.godmedias.com/sabaiyorae-koodipaadi-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): 1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே! லோக மீட்பர், வல்லநாதர் வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாக சாவின் கூரை முறித்தீர் நாங்கள் நீதிமான்களாக பிதாமுன்னே நிற்கிறீர் என்றென்றைக்கும் விண் மண்ணோரும் உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம் […] - [Kiristhelundhaar Saavin Koorai Murithaar - கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்](https://www.godmedias.com/kiristhelundhaar-saavin-koorai-murithaar-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/): கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நாதன் சாவை ஜெயங்கொண்டார் விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார் நேசக் கர்த்தர் எழுந்தததோ மா அதிசயமன்றோ தந்தை வலப்பக்கத்தில் என்றும் ஆளுவார் மீண்டும் நடுத்தீர்ப்பினில் நம்மை அழைப்பார் வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவே வார்த்தை அவதாரர்க்கே […] - [Yesu Uyirthelunthaal - இயேசு உயிர்த்தெழுந்ததால்](https://www.godmedias.com/yesu-uyirthelunthaal-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால் பயங்கரம் சாவில் முற்றும் நீங்கிப்போகும் அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய் ஜீவன் ஈந்து மாண்டதாலே இயேசுவை மா நேசமாய் சேவிப்போம் மெய் பக்தியோடே அல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பை நீக்கமுடியாது ஏதும் ஜீவன் சாவிலும் நம்மை அது கைவிடாது காக்கும் அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய் சர்வ லோகம் […] - [Innaalae Kiristhu Vettriyai - இந்நாளே கிறிஸ்துவெற்றியை](https://www.godmedias.com/innaalae-kiristhu-vettriyai-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/): 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம் என்கேடும் இன்றையத்தினம் எழுந்த கிறிஸ்தின் காலுக்குக் கீழாய் விழுந்து கெட்டது. அல்லேலூயா. 3.பெண்கள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலம் கர்த்தரைக் கெபியில் பார்க்க வரவே, முன்தான் எழுந்திருந்தாரே. அல்லேலூயா. 4.கெபியைத் தூதன் காண்பித்து, அங்கில்லை வெற்றியாயிற்று, உயிர்த்தெழுந்தாரென்று, போய் அறிவியுங்கள் என்றான் அல்லேலூயா. 5.இரண்டு சீஷரோடன்றே வழியில் கர்த்தர் பேசவே, பேரின்பம் மூண்டு, பிறகு யாரென்ற்றியாயிற்று. அல்லேலூயா. 6.அந்நாளில் […] - [Allelujah Ippothu Poor - அல்லேலூயா இப்போது போர்](https://www.godmedias.com/allelujah-ippothu-poor-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/): அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! 1. இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார் பாதாள சேனையை வென்றார் நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார் அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே! களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர் அல்லேலூயா! - [Allelujah Aa Maantharae - அல்லேலூயா ஆ மாந்தரே](https://www.godmedias.com/allelujah-aa-maantharae-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%86-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. 3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், அம்மூவர் பார்த்தார் தூதன்தான்; வெண் ஆடை தூதன் செல்லுவான்; நாதர் கலிலேயா செல்வார், 4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், பயந்த […] - [Ippothu Neasa Naatha - இப்போது நேச நாதா](https://www.godmedias.com/ippothu-neasa-naatha-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/): 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்தீர்; உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து, மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து, ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்; என் […] - [Poorana Vaazhkkaiyae - பூரண வாழ்க்கையே](https://www.godmedias.com/poorana-vaazhkkaiyae-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87/): 1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே; உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார்; நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே, எங்களுக்காய் மாண்டீர்; ஆ, சர்வ பாவப் […] - [Yesuvae Kalvaariyil - இயேசுவே கல்வாரியில்](https://www.godmedias.com/yesuvae-kalvaariyil-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1. இயேசுவே! கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்; பாவம் போக்கும் ரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும். மீட்பரே! மீட்பரே! எந்தன் மேன்மை நீரே; விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே. 2. பாவியேன் கல்வாரியில் ரட்சிப்பைப் பெற்றேனே; ஞான ஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே. 3. ரட்சகா! கல்வாரியின் காட்சி கண்டோனாக பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக. 4. இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே; பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே. - [Irulil Irukum Janangalum - இருளில் இருக்கும் ஜனங்களும்](https://www.godmedias.com/irulil-irukum-janangalum-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%99/): இருளில் இருக்கும் ஜனங்களும்மரண திசையில் இருக்கும் மனிதரும்வெளிச்சத்தை கண்டிடஒளியாய் வந்தீரே இம்மானுவேல் என்னோடு இருப்பவரேஇயேசுவே பாவ இருள் நீக்கினீரே எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரேஉம்மை உலகம் அறியவில்லைஉம் சொந்தம் ஏற்கவில்லைஉம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர் எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரேஎன்னில் அன்புக்கூர்ந்ததினால்என்னை தெரிந்து கொண்டதினால்உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர் - [Thunbam Varum Vealayil - துன்பம் வரும் வேளையில்](https://www.godmedias.com/thunbam-varum-vealayil-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): துன்பம் வரும் வேளையில்துணை கரம் இயேசுவேஇன்பமாய் அதை மாற்றுவீர்கலக்கம் இல்லையே-2கண்ணீரில் தவித்தேன் அன்றும்கரம் நீட்டி தேற்றினீர்கவலைகள் வேண்டாமே என்றுகண்ணீரை துடைத்தீரேபாவங்கள் நிறைந்த போதும்கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்ஜெபத்தை கேட்டு மறுகனமேபெலனை தந்து பெலனாக வந்தீர் தேவைகள் நேர்ந்தாலும்கஷ்டங்கள் சூழ்ந்தாலும்நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்இயேசு நீர் மாத்திரமேஎன் கண்ணீர் கண்டீரேஉம் கரம் தந்தென்னை தாங்கிடுமே துன்புற்ற வேளையில் சோதனைகள்எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்விசுவாசம் நம்பிக்கை மாத்திரமேஉம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரேஎத்தனை நேரிடும் யாவுமேஎல்லாம் உம் சித்தம் தேவனேபாதை தெரியாத எந்தனுக்குவழியை காட்டிடும் […] - [Yesuvae Paavi Neasar thaam - இயேசு பாவி நேசர்தாம்](https://www.godmedias.com/yesuvae-paavi-neasar-thaam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1.இயேசு பாவி நேசர்தாம், வழிதப்பிப்போன யாரும் அவரால் திரும்பலாம், அவரால் எக்கேடும் மாறும். அவரால் ரட்சிப்புண்டாம்; இயேசு பாவி நேசர்தாம். 2.நாம் மகா அபாத்திர்ர், அவர் கிருபை புரிந்தோர், ரட்சிப்போம் என்றாண்டவர் சத்தியமிட்டே மொழிந்தார் அவர் கிருபாசம்; இயேசு பாவி நேசர்தாம். 3.மந்தையில் காணாதது மேய்ப்பன் கவையால் திரும்பும் பாவத்தில் விழுந்தது அவர் கையினால் எழும்பும் கெட்டுப்போக மாட்டோம் நாம்; இயேசு பாவி நேசர்தாம். 4.அழும் பாவகிளையே தம்மண்டைக் கழைக்கிறாரே, வரும் பாவியைத் தாமே தேவப் பிள்ளையாக்குவாரே; […] - [Yaackobennum Siru Poochiye - யாக்கோபென்னும் சிறு](https://www.godmedias.com/yaackobennum-siru-poochiye-%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81/): யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும் […] - [Aa Yesuvae Neer - ஆ இயேசுவே நீர்](https://www.godmedias.com/aa-yesuvae-neer-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): 1.ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்; பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்; மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்; என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர். 2.இறங்கிடுமேன், அகற்றிடுமேன் உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை; சிலுவை அன்பால் என்னை இழுத்தால் ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை. 3.கோபம் பெருமை போக்கும் சிலுவை; அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை; தீய மனத்தை பாவ பாரத்தை அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை. 4.தூய வெண்மையே இப்போ இப்போதே; உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் […] - [Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன்](https://www.godmedias.com/arul-naatha-nambi-vanthean-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. அருள் நாதா நம்பி வந்தேன் நோக்கக் கடவீர் கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில்; பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால்; சுத்தி செய்வீர் மாசில்லாத ரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன் பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன் ஞானம் பெலனும் அக்னி நாவும் வல்ல […] - [வாழ்நாளில் யாது நேரிட்டும்-Vaal Naalil Yaathu Nearittum](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): 1. வாழ்நாளில் யாது நேரிட்டும், எவ்வின்ப துன்பத்தில் நான் போற்றுவேன் என் ஸ்வாமியை சிந்தித்து ஆன்மாவில். 2. சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம் அவர் மா நாமமே என் தீங்கில் கேட்டார் வேண்டலே தந்தார் சகாயமே. 3. சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே விண் சேனை காத்திடும் கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும் சகாயம் கிட்டிடும். 4. அவர் மா அன்பை ருசிப்பின் பக்தர் நீர் காண்பீராம் பக்தரே பக்தர் மட்டுமே மெய்ப் பேறு பெற்றோராம். 5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள் […] - [Mayangum Dhasanai - மயங்கும் தாசனை](https://www.godmedias.com/mayangum-dhasanai-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/): 1.மயங்கும் தாசனை நாதா, நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று, நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம், உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும் நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ, […] - [Paathai Kaattum Maa Yegova - பாதை காட்டும் மா யெகோவா](https://www.godmedias.com/paathai-kaattum-maa-yegova-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%af%e0%af%86%e0%ae%95%e0%af%8b/): 1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும் […] - [karthaavae Nall Bakthiyaalae - கர்த்தாவை நல்ல பக்தியாலே](https://www.godmedias.com/karthaavae-nall-bakthiyaalae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1.கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலும் அவராலே அன்பைக் காப்பற்றப்படுவான் ; உன்னதமான கர்த்தரை சார்ந்தோர்க்கவர் கன்மலை . 2.அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்கது . 3.உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவர்க்கு நீ அதை ஒப்புவிப்பாயாக ; விசாரிப்பார் ,அமர்ந்திரு , மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர் . 4.சந்தோஷிப்பிக்கிறதான நாள் எதென்றவர் அறிவார் ; […] - [Ennai Vidatheyum - என்னை விடாதேயும்](https://www.godmedias.com/ennai-vidatheyum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1.என்னை விடாதேயும், கர்த்தாவே, மோட்சம் மட்டும் உமது கைகளால் இப்பிள்ளையை நடத்தும் மகா இரக்கமாய்; நீர் என் வெளிச்சமும் என் பாதுகாப்புமே, என்னை விடாதேயும். 2.என்னை விடாதேயும் நான் பாவத்தில் விழுந்து கெடாப்படிக்கு நீர் ஒத்தாசையாய் இருந்து நீர் உமதாவியால் என்னைத் திடத்தவும், அன்புள்ள கர்த்தரே, என்னை விடாதேயும். 3.என்னை விடாதேயும் என்றும்மைக் கருத்தாக நான் கெஞ்சிக் கேட்கிறேன். பிசாசு பலமாக என்னை நெருங்கினால் நீர் துணையாயிரும் என் சோதனைகளில் என்னை விடாதேயும். 4.என்னை விடாதேயும் அன்பாக […] - [Un Nenjilae Undaana - உன் நெஞ்சிலே உண்டான](https://www.godmedias.com/un-nenjilae-undaana-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9/): 1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி ; விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். 2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள். உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது; வேண்டாம் ,ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு . 3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின தெங்களுக்கு வேண்டும் என்றறிவீர் ; நீர் எதை நல்லதாக கண்டீரோ , அதை நீர் உம் வேளை பலமாக வர […] - [Um Saarbinil Nadathum - உம் சார்பினில் நடத்தும்](https://www.godmedias.com/um-saarbinil-nadathum-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி தவறுவோமே, சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்; மெய் வழி கிறிஸ்துமூலம் நடத்தும். 2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி கேடு சூழுமே; வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும், சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும். 3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே; உம் துணையின்றி வழி காணோமே; கார்மேகம் மூடி இருள் சூழுவோம், உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம். 4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே; காடு மேடான பாதை என்றுமே, […] - [Yesuvae Neer Thaam - இயேசுவே நீர்தாம்](https://www.godmedias.com/yesuvae-neer-thaam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே […] - [Yesu Naadha Kaakireer - இயேசு நாதா காக்கிறீர்](https://www.godmedias.com/yesu-naadha-kaakireer-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): 1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர் […] - [Anbodu Emmai - அன்போடு எம்மை](https://www.godmedias.com/anbodu-emmai-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): 1.அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய், பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்i - [Narkiriyai Ennil Thuvangiyavar - நற்கிரியை என்னில் துவங்கியவர்](https://www.godmedias.com/narkiriyai-ennil-thuvangiyavar-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/): நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 1.உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 2.ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான […] - [Akkini Kaatre Thetrravaalane - அக்கினி காற்றே தேற்றரவாளனே](https://www.godmedias.com/akkini-kaatre-thetrravaalane-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): தேற்றரவாளனே பேரின்ப நதியில்பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமேஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமேமாறுமே…. மாறுமே ….மாறுமே……ஓ…ஓ…ஓ…ஜீவ நதியே( 2)பாய்ந்து செல்லுமே(2)ஓ…ஓ…ஓ..ஓ…ஓ…ஓ… காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2)துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோதுபாதையின் வெளிச்சம் அவரே… […] - [Vaalga Siluvayae - வாழ்க சிலுவையே](https://www.godmedias.com/vaalga-siluvayae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%87/): 1. வாழ்க, சிலுவையே; வாழ்க! பாரமற்ற பாரமே உன்னை முழுமனதார தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே. 2. இந்த நிந்தை லச்சை அல்ல, இது வெட்கம் அல்லவே; ஏனெனில் பொல்லாப்புக்கல்ல நன்மைக்காக வருதே. 3. உலகத்தின் ஜோதியான இயேசு தாமும் நிந்தைக்கே ஏதுவாகி, ஈனமான சிலுவையில் மாண்டாரே. 4. சிலுவை சுமந்தோராக அவரைப் பின்பற்றுவோம்; தீரங்கொண்டு வீரராக துன்பம் நிந்தை சகிப்போம். 5. நேசர் தயவாய் நம்மோடு சொல்லும் ஒரு வார்த்தையே, துக்கத்தை எல்லாம் கட்டோடு நீங்கிப் […] - [Maa Perithaam Nin kirubai - மா பெரிதாம் நின் கிருபை](https://www.godmedias.com/maa-perithaam-nin-kirubai-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): 1. மா பெரிதாம் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மா தவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சொஸ்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்த போது, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப் போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபை சூடியென்னை வீடு […] - [Siluvai Thaangu Meetpae pin - சிலுவை தாங்கு மீட்பர் பின்](https://www.godmedias.com/siluvai-thaangu-meetpae-pin-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/): 1 சிலுவை தாங்கு மீட்பர் பின் அவரின் சீஷனாகவே; வெறுப்பாய் உன்னை லோகத்தை; பின் செல்வாய் தாழ்மையாகவே. 2.சிலுவை தாங்கு, பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்; விண் பலம் உன்னைத் தாங்கிடும், வல்லமை வீரம் பெறுவாய். 3.சிலுவை தாங்கு, மேட்டிமை கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்; நீ பாவம் சாவை மேற்கொள்ள உன் மீட்பர் மாண்டார் ஈனமாய். 4. சிலுவை தாங்கி நின்றிடு, தீரமாய் மோசம் யாவிலும்; சிலுவை சேர்க்கும் மோட்சத்தில் சாவின்மேல் வெற்றி தந்திடும். 5. சிலுவை […] - [Siluvai Sumanthonaaga - சிலுவை சுமந்தோனாக](https://www.godmedias.com/siluvai-sumanthonaaga-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95/): 1. சிலுவை சுமந்தோனாக இயேசு உம்மைப் பற்றுவேன் ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு நாடுவேன்; உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி, ஞானம், லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுப்பேனே முற்றிலும். 2. உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்படமாட்டானே; உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே உம்மை வெல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்; கஸ்திப்பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன். 3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும், நீரே தஞ்சம் ஆகுவீர்; கஸ்தி […] - [Valla yesu Kiristhu Naatha - வல்ல இயேசு கிறிஸ்து நாதா](https://www.godmedias.com/valla-yesu-kiristhu-naatha-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8/): 1.வல்ல இயேசு கிறிஸ்து நாதா, நல்ல நேசமீட்பர் நீர்; பற்று, பாசம், கட்டு முற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர். 2.அருள் ஜோதி தோன்றிடாமல், இருள் மூடிக் கிடந்தோம்; திக்கில்லாமல் பாவப் பற்றில் சிக்கிக்கொண்டே இருந்தோம். 3. பக்தி ஒன்றுமில்லை, பாரும், சக்தியற்றுப் போயினோம்; ஜீவ பாதை சென்றிடாமல் பாவ பாதை நடந்தோம். 4. இயேசு நாதரே, இப்போது நேசமாக நிற்கிறீர்; என்னை நம்பு, பாவம் நீக்கி உன்னைக் காப்பேன் என்கிறீர். 5. நம்பி வந்து, பாவ நாசா, உந்தன் பாதம் […] - [Maasillamal Thooyathaana - மாசில்லாமல் தூயதான](https://www.godmedias.com/maasillamal-thooyathaana-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): (1-ஆம் பாகம்) 1. மாசில்லாமல் தூயதான பளிங்கிலேயும் தெளிவான சுத்தாங்க ஊற்றே, இயேசுவே; கேரூபீங்கள் தூய சீரின் பிரகாசம் யாவுந் தேவரீரின் முன்பாக மங்கிப்போகுதே; என் பாவத்தின் இருள் அனைத்தும் உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் சுத்தாங்கமாகவும். 2. மனசார சாவுமட்டும் “பிதாவின் சித்தமே ஆகட்டும்” என்றீர், அமர்ந்த இயேசுவே; என் மனமும் “தெய்வ சித்தம் என் நன்மை,” என்றதற்கு நித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; எந்நோவிலும், என் இயேசுவே, […] - [Parathin Jothiyae - பரத்தின் ஜோதியே](https://www.godmedias.com/parathin-jothiyae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. பரத்தின் ஜோதியே, என்மேல் இறங்கிடும் பிரகாசத்துடனே உள்ளத்தில் விளங்கும் நீர் ஜீவ ஜோதி, தேவரீர் நற் கதிர் வீசக்கடவீர். 2. நிறைந்த அருளால் லௌகீக ஆசையை அகற்றி, ஆவியால் பேரின்ப வாஞ்சையை வளர்த்து நித்தம் பலமாய் வேரூன்றச் செய்யும் தயவாய். 3. நீர் என்னை ஆளுகில், நான் வாழ்ந்து பூரிப்பேன் நீர் என்னை மறக்கில் நான் தாழ்ந்து மாளுவேன் என் ஊக்கம் ஜீவனும் நீரே, கடாட்சம் செய்யும் கர்த்தரே. 4. தெய்வன்பும் தயவும் உம்மாலேயே உண்டாம் […] - [Nal Meetparae Ummalae - நல் மீட்பரே உம்மேலே](https://www.godmedias.com/nal-meetparae-ummalae-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%87/): 1. நல் மீட்பரே, உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல் மீட்பரே, உம்மேலே என் குற்றம் வைக்க, நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர். 2. நல் மீட்பரே, உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே, எப்பாடும் நீக்குமேன் நல் மீட்பரே, உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3. நல் மீட்பரே, உம்பேரில் என் ஆத்மா சார, நீர் சேர்ந்து உம் […] - [Theeyor solvathai Kealamal - தீயோர் சொல்வதைக் கேளாமல்](https://www.godmedias.com/theeyor-solvathai-kealamal-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3/): 1. தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான். 2. நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான். 3. தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான். - [Suththa Iruthayathai Neer - சுத்த இருதயத்தை நீர்](https://www.godmedias.com/suththa-iruthayathai-neer-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர் 1.சுத்த இருதயத்தை நீர்,கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,திட ஆவியை, தேவரீர்,என் உள்ளத்தில் புதுப்பியும் 2.ஆ, உம்முடைய முகத்தைவிட்டென்னை நீர் தள்ளாமலும்,என்னிடத்தில் தெய்வாவியைபேர்த்தெடுக்காமலுமிரும். 3.மீண்டும் உமதிரட்சிப்பின்சந்தோஷத்தைத் தந்தருளும்;இனிப் புதிய ஆவியின்உற்சாகம் என்னைத் தாங்கவும். - [Karthaavai Nambuvorai - கர்த்தாவை நம்புவோரை](https://www.godmedias.com/karthaavai-nambuvorai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%88/): 1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும், […] - [En Nenjjai Swami Umakae - என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே](https://www.godmedias.com/en-nenjjai-swami-umakae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%af%80-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95/): 1. என் நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே ஈவாய்ப் படைக்கிறேன்; நீர் இந்தக் காணிக்கையையே கேட்டீர் என்றறிவேன் 2. என் மகனே, உன் நெஞ்சைத் தா, நீ இக்கடனைத் தீர்; வேறெங்கும் நீ சுகப்பட மாட்டாயே” என்கிறீர். 3. அப்பா, நீர் அதைத் தயவாய் அங்கீகரிக்கவும், நான் அதை உள்ளவண்ணமாய் தந்தேன், அன்பாயிரும் 4. மெய்தானே, அது தூய்மையும் நற்சீரு மற்றது; அழுக்கும் தீட்டும் மாய்கையும் அதில் நிரம்பிற்று. 5. நான் உண்மையாய்க் குணப்பட அதை நொறுக்குமேன்; இத் […] - [Ummai Pola Anbu Kaatta - உம்மைப் போல அன்புகாட்ட](https://www.godmedias.com/ummai-pola-anbu-kaatta-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/): உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்கஉம்மைப் போல யாருமில்லப்பா உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்கஉம்மைப் போல யாருமில்லைப்பா உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவாஉம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரேஉடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரேஎன் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யாஎன் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரேதள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரேஎன் அப்பா அம்மா நீங்கதானைய்யாஎன் ஆரூயிரும் நீங்கதானைய்யா […] - [Ulagathaiye Mei silirkavaithaar - உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார்](https://www.godmedias.com/ulagathaiye-mei-silirkavaithaar-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0/): Ulagathaiye Mei silirkavaithaarAvar Saavai Vendra Veeranaaga Jeyithezhundhaar.. 2 Pissaasu Vetkapattaan icheidhiyai Ninaithu 2Maranthai Vendra Dhevan Arpudhamaanavar 2Yudha Raja Singam Meendum Vandhaar. Pidhaavin Sithabadi Namakaai Avar Uyirthaar (2)Magizhchiyin Utchathiley Meetparai Paaduvom (2) - [En Aavi Aanmaa Degamum - என் ஆவி ஆன்மா தேகமும்](https://www.godmedias.com/en-aavi-aanmaa-degamum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1.என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2.ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். 3.எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4.நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். 5.என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால் […] - [Unthan Sonthamaakkineer - உந்தன் சொந்தமாக்கினீர்](https://www.godmedias.com/unthan-sonthamaakkineer-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%80/): 1. உந்தன் சொந்தமாக்கினீர் அடியேனை நோக்குவீர் பாதுகாரும் இயேசுவே என்றும் தீங்கில்லாமலே 2. நான் உம் சொந்தம், லோகத்தில் மோட்ச யாத்திரை செய்கையில் ஜீவன், சத்தியம், வழியும் நீரே, ரட்சித்தாண்டிடும் 3. நான் உம் சொந்தம் ரட்சியும் மட்டில்லாத பாக்கியமும் அருள் நாதா, நல்கினீர் இன்னமும் காப்பாற்றுவீர். 4. நான் உம் சொந்தம் நித்தமாய் தாசனை நீர் சுகமாய் தங்கச் செய்து, மேய்ப்பரே காத்தும் மேய்த்தும் வாருமே. 5. நான் உம் சொந்தம், தேவரீர் வழி காட்டிப் […] - [Aaraainthu Paarum Karthavae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே](https://www.godmedias.com/aaraainthu-paarum-karthavae-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): 1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே , என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் . 2. ஆராயும் எந்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் ; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர். 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் ; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் . 4. ஆராயும் சிந்தை, யோசனை எவ்வகை நோக்கமும் , அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும். 5. ஆராயும் மறைவிடத்தை உமா தூய கண்ணினால் ; ஆரோசிப்பேன் […] - [Aa Yesuvae Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில்](https://www.godmedias.com/aa-yesuvae-naan-boomiyil-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): 1.ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே. 2.அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும். 3.தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான். 4.பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர். - [Arpa Vaalvai Vanjiyaamal - அற்ப வாழ்வை வாஞ்சியாமல்](https://www.godmedias.com/arpa-vaalvai-vanjiyaamal-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae/): அற்ப வாழ்வை வாஞ்சியாமல் இன்பம் செல்வம் பின்பற்றாமல் தெய்வ நேசத்தை ஓயாமல் நாடுவாய், நாடுவாய் விரும்பாதே பேர் பிரஸ்தாபம் லோக மகிமை பிரதாபம் ஆத்ம வாழ்வின் நித்திய லாபம் நாடுவாய், நாடுவாய் நாடுவாய், தெய்வாசிர்வாதம் கர்த்தர் ஈயும் சற்பிரசாதம் பாவம் தீரத் திருப்பாதம் நாடுவாய், நாடுவாய், மீட்பர் போல் சுத்தாங்கமாக தாழ்மையோடு சாந்தமாக தொண்டு செய்ய ஆவலாக நாடுவாய், நாடுவாய், பிறர் இயேசுவண்ட சேர அவராலே கடைத்தேற தெய்வ சித்தம் நிறைவேற நாடுவாய், நாடுவாய், அருள் நாதர் […] - [Arul Maari Engumaaga - அருள் மாரி எங்குமாக](https://www.godmedias.com/arul-maari-engumaaga-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): 1. அருள் மாரி எங்குமாக பெய்ய அடியேனையும் கர்த்தரே நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் 3. இயேசுவே நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் 4. தூய […] - [Balaveenarin Balamum - பலவீனரின் பலமும்](https://www.godmedias.com/balaveenarin-balamum-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே கேட்டை நீக்கும் பலவானே என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும் ஆத்தும பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னேதான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும் செய்ய வேண்டிய ஜெபத்தை அசதி மறித்திடும் உமதாவி ஆத்துமத்தை நன்மைக்கேவுவதற்கும் வரும்போதெதிர்க்கும் மாமிசம் அதைத் தடுக்கும் நோயாம் […] - [Nirpanthamaana Paaviyaai - நிர்ப்பந்தமான பாவியாய்](https://www.godmedias.com/nirpanthamaana-paaviyaai-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): 1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்’ ஆ ஸ்வாமி, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என் […] - [Naan Engae Ooduvean - நான் எங்கே ஓடுவேன்](https://www.godmedias.com/naan-engae-ooduvean-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1.நான் எங்கே ஓடுவேன், மா பாதகனானேன், தீட்பெங்கும் என்னை மூடும், யார் ஆத்ரிக்கக் கூடும்; என் திகில் லோகத்தார்கள் அனைவருடத நீக்கார்கள். 2.அன்புள்ள, இயேசுவே, வா என்று சொன்னீரே, என் மனமும்மைப் பற்றும்; என் க்லேகமும் இக்கட்டும் தணிய, தயவாகத் திடன் அளிப்பீராக. 3.என் பாவத்தால் உண்டாம் விசாரத்தோ டெல்லாம் நான் எனக்காய் மடிந்த உம்மண்டையே பணிந்த ஜெபத்தியானமாக வந்தேன், ரட்சிப்பீராக. 4.சிந்துண்ட உம் வல்ல இரத்தத்தால் எல்லா அழுக்கும் என்னில் வாங்கும், என் நோயில் என்னைத்தாங்கும்; […] - [Naangal Paava Paarathaal - நாங்கள் பாவப் பாரத்தால்](https://www.godmedias.com/naangal-paava-paarathaal-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): 1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி, கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது, தயவாய் சிந்தை வைத்து, இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும், மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும், உற்ற பசி தாகமும், சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து, இயேசுவே, எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர் […] - [Thaalvilirunthu Koopidum - தாழ்விலிருந்து கூப்பிடும்](https://www.godmedias.com/thaalvilirunthu-koopidum-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): 1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும் […] - [Swamiyae Naan Eththanai - ஸ்வாமியே நான் எத்தனை](https://www.godmedias.com/swamiyae-naan-eththanai-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/): 1. ஸ்வாமியே, நான் எத்தனை பாவ பாதகங்களை செய்து வந்தேன் என்று நீர் நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். 2. ஐயோ! பாவ தோஷத்தால் கெட்டுப்போனேன், ஆதலால் நித்தம் வாடி நோகிறேன், துக்கத்தால் திகைக்கிறேன். 3. நெஞ்சு என்னைக் குத்தவும், துன்பம் துயர் மிஞ்சவும், ஆவியும் கலங்கிற்றே, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. 4. வெட்கம் கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன், ஸ்வாமி, என்னைச் சாலவும் தேற்றி மன்னித்தருளும். - [En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை](https://www.godmedias.com/en-paavathin-nivarthiyai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/): 1. என் பாவத்தின் நிவர்த்தியை உண்டாக்க, அன்பாய் ஜீவனை கொடுத்து, சிலுவையிலே மரித்த தெய்வ மைந்தனே 2. அநேக பாவம் செய்தோனாய் மா ஏழையும் நசலுமாய் ராப்போஜனத்துக்கு வரும் அடியேனைத் தள்ளாதேயும் 3. நீர் பாவியின் இரட்சகர், நீர் யாவையும் உடையவர், நீர் பரிகாரி, நீர் எல்லாம், குணம் வரும் உம்மாலேயாம். 4. ஆகையினால், என் இயேசுவே, குணம் அளியும், என்னிலே அசுத்தமான யாவையும் நிவர்த்தியாக்கியருளும் 5. இருண்ட நெஞ்சில் ஒளியும் மெய்யான விசுவாசமும் தந்து, என் […] - [Yesuvae Ummai yallamal - இயேசுவே உம்மையல்லாமல்](https://www.godmedias.com/yesuvae-ummai-yallamal-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/): இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும் - [Arulin Poludhaana - அருளின் பொழுதான](https://www.godmedias.com/arulin-poludhaana-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): 1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே, நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும் வரக் கடவது. 2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்; சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும். என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப் பணிந்து கேட்கிறேன். 3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து, படைத்துக் கொண்டிரும். 4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில் நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில் வளர்ச்சி […] - [Vaa Paavi Illaippaara Vaa - வா பாவி இளைப்பாற வா](https://www.godmedias.com/vaa-paavi-illaippaara-vaa-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be/): 1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா; […] - [Paavi Kel Un Aandavar - பாவி கேள் உன் ஆண்டவர்](https://www.godmedias.com/paavi-kel-un-aandavar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): 1. பாவி கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட ரக்ஷகர், கேட்கிறார், என் மகனே, அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை, கட்டினேன் உன் காயத்தை, தேடிப்பார்த்து ரக்ஷித்தேன், ஒளி வீசப்பண்ணினேன். 3. தாயின் மிக்க பாசமும் ஆபத்தாலே குன்றினும், குன்றமாட்டாதென்றுமே ஒப்பில்லா என் நேசமே. 4. எனதன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லிமுடியாது, பார்! என்னைப் போன்ற நேசனார்? 5. திவ்விய ரூபம் தரிப்பாய், என்னோடரசாளுவாய்! ஆதலால் சொல், மகனே, என்புண்டோ என் […] - [Siluvai Marathilae - சிலுவை மரத்திலே](https://www.godmedias.com/siluvai-marathilae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): 1. சிலுவை மரத்திலே இயேசுவை நான் நோக்கவே என்னைப் பார்த்தழைக்கிறார் காயம் காட்டிச் சொல்கின்றார் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 2. பாவ பலியானதால் குத்தப்பட்டேன் ஈட்டியால் ரத்தம் பூசப்பட்டு நீ எனக்குன்னை ஒப்புவி மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 3. பான போஜனம் நானே விருந்துண்டு வாழ்வாயே பிதாவண்டை சேரலாம் நேச பிள்ளை ஆகலாம் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 4. சீக்கிரத்தில் வருவேன் உன்னைச் சேர்ந்து […] - [Kudikka Yaavarum Aazhaippu - குடிக்க யாவரும் அழைப்பு](https://www.godmedias.com/kudikka-yaavarum-aazhaippu-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa/): 1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி […] - [Ungalai Padaithavar - உங்களைப் படைத்தவர்](https://www.godmedias.com/ungalai-padaithavar-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): 1. உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர் தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார். 2. உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர் திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார் நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன், என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார். 3. உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர் நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்; தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ! என்றிரங்கிக் […] - [Vaarum Deiva Aavi Vaarum - வாரும் தெய்வ ஆவி வாரும்](https://www.godmedias.com/vaarum-deiva-aavi-vaarum-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): 1. வாரும், தெய்வ ஆவீ, வாரும் எங்கள் ஆத்துமத்திலே; எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே; உம்முடைய வெளிச்சமும் சீரும் ஜீவனும் வரும். 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி தெய்வ பயமும் வர அதை நீர் குணப்படுத்தி, தப்பு நினைவாககிய யாவையும் அதில் நீரே நீக்கும், தெய்வ ஆவியே 3. மோட்சத்தின் வழியைக் காட்டி, சகல தடையையும் நீக்கி, எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும்; கால் இடறிற்றேயாகில், துக்கம் தாரும் மனதில். 4. நாங்கள் தெய்வ மைந்தரென்று […] - [Maa Thooya Aavi Irangum - மா தூய ஆவி இரங்கும்](https://www.godmedias.com/maa-thooya-aavi-irangum-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): மா தூய ஆவி இரங்கும் விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும் ஞானாபிஷேக தைலம் நீர் நல்வரம் ஏழும் ஈகிறீர் மெய் ஜீவன், ஆறுதல், அன்பும் உம் அபிஷேகம் தந்திடும் ஓயாத ஒளி வீசியே உள்ளத்தின் மருள் நீக்குமே துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே ஏராள அருள் பெய்யுமே மாற்றார் வராமல் காத்திடும் சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் பிதா, குமாரன், ஆவியும் திரியேகர் என்று போதியும் யுகயுகங்களாகவே உம் தாசர் பாடும் பாட்டிதே பிதா சுதன் சுத்தாவி உமக்கே […] - [Suththa Aavi Enni Thangum - சுத்த ஆவி என்னில் தங்கும்](https://www.godmedias.com/suththa-aavi-enni-thangum-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/): 1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே : பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ; உம ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே : தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே : நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே […] - [Kaattru Thisai Nangilum - காற்றுத் திசை நான்கிலும்](https://www.godmedias.com/kaattru-thisai-nangilum-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2/): காற்றுத் திசை நான்கிலும் நின்றுலர்ந்த எலும்பும் ஜீவன் பெறச் செய்யுமே வல்ல தேவ ஆவியே ஈரமற்ற நெஞ்சத்தில் பனிபோல் இந்நேரத்தில் இறங்கும், நல்லாவியே புது ஜீவன் தாருமே சத்துவத்தின் ஆவியே பேயை நித்தம் வெல்லவே துணை செய்து வாருமேன் போந்த சக்தி தாருமேன் ஞானம் பெலன் உணர்வும் அறிவும் விவேகமும் தெய்வ பக்தி பயமும் ஏழும் தந்து தேற்றிடும் தந்தை மைந்தன் ஆவியே எங்கள் பாவம் நீங்கவே கிருபை கடாட்சியும் சுத்தமாக்கியருளும் - [Oothum Deivaaviyai - ஊதும் தெய்வாவியை](https://www.godmedias.com/oothum-deivaaviyai-%e0%ae%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/): ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை - [Irangum Deiva Aaviyae - இறங்கும் தெய்வ ஆவியே](https://www.godmedias.com/irangum-deiva-aaviyae-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. இறங்கும், தெய்வ ஆவியே அடியார் ஆத்துமத்திலே பரத்தின் வரம் ஈந்திடும் மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால் எத்தேசத்தாரையும் அன்பால் சம்பந்தமாக்கி, யாவர்க்கும் மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே, பரத்துக்கேறிப் போகவே வானாட்டு வழி காண்பியும் விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும் பிழைப்பிலும் இறப்பிலும் எப்போதும் ஊக்கமாகவே இருக்கும்படி செய்யுமே. - [Vin Vaalivil Aasai - விண் வாழ்வில் ஆசை](https://www.godmedias.com/vin-vaalivil-aasai-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88/): விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல நித்திய சாவையே நான் அஞ்சியல்ல ஆண்டவா உம்மை நேசிப்பேன் உம்மையே மனுக்குலம் அனைத்தையும் உம் குருசில் அணைத்தீர் எனக்காய் ஆணி ஈட்டியும் நிந்தையும் சகித்தீர் சத்துரு நீசன் எனக்காய் சகித்தீர், நாதரே இரத்த வேர்வை வேதனை வல் துக்கம் சாவுமே என் திவ்விய நாதர் இயேசுவை நரக அச்சமும் நன் மோட்ச ஆசையும் அற்றே நேசிப்பேன் முற்றிலும் எவ்வீவும் எதிர்நோக்கிடேன் பிரதிபலனும் என்னை மா அன்பா நேசித்தீர் நேசிப்பேன் நீசனும் என் […] - [Yaarai Naan Pugaluvean - யாரை நான் புகழுவேன்](https://www.godmedias.com/yaarai-naan-pugaluvean-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ? என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ? குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ? யாரால் பாவி […] - [Mul Kireedam Poonda - முள் கிரீடம் பூண்ட](https://www.godmedias.com/mul-kireedam-poonda-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): 1. முள் கிரீடம் பூண்ட நாதனார் மா மாட்சி பெற்றாரே விண் கிரீடம் இப்போ சூடினார் வென்றோராம் வீரரே. 2. உன்னத ஸ்தானம் விண்ணிலே இவர்க்கே சொந்தமாம் மன்னாதி மன்னர் கர்த்தரே விண் மாட்சி ஜோதியாம் 3. அண்ணலின் நாமம் அன்பையும் நன்றாய் அறிந்தோராம் விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும் இம்மீட்பர் நாதராம் 4. சிலுவையின் மா நிந்தையும் பேரருள் பெறுவார் நிலையாம் நாமம் பூரிப்பும் அன்னோர் அடைகுவார் 5. நாதர்போல் பாரில் பாடுற்றே அவரோடாள்வாராம் தெய்வன்பின் மறை […] - [Manu Sutha Em Veera - மனு சுதா எம் வீரா](https://www.godmedias.com/manu-sutha-em-veera-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be/): 1. மனு சுதா, எம் வீரா, வல்ல அன்பா! உம் தொண்டரே இப்பாரில் தீரராம்; எம் இன்பம் துன்பம் சகிக்கும் மா நண்பா! உமக்கு நாங்கள் ஜீவ பலியாம். 2. மா கஷ்ட பாதை சென்றீர் தேவரீரே, சத்திய வார்த்தை நீர் அருளினீர்; அன்போடு காட்டுப் புஷ்பம் வியந்தீரே, வாலிபர் வீரம் கண்டே மகிழ்ந்தீர். 3. பாலியர் போதகா, இளைஞர் நேசா! மாந்தரின் வேந்தர் ஊழியனும் நீர்; நம்பிக்கை ஆறுதல் இன்பத்தின் நாதா! எம் நோக்கம் இன்பம் […] - [Magaa Arulin Jothiyai- மகா அருளின் ஜோதியை](https://www.godmedias.com/magaa-arulin-jothiyai-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/): 1. மகா அருளின் ஜோதியை வீசிடும் வெள்ளி எத்தனை பிரகாசமாய் விளங்கும் தாவீதின் மைந்தன் இயேசுவே நீரே என் மணவாளனே என் பொக்கிஷம் என் பங்கும் முற்றும் சுற்றும் தயவாலும் உண்மையாலும் நீர் நிறைந்தோர் மேன்மை நாமமும் அடைந்தோர். 2. சிநேகமுள்ள பார்வையால் அடியேனை நீர் நோக்கினால் பரம் வெளிச்சம் காட்டும் நீர் சொல்லும் இன்ப சொற்களும் தரும் சரீரம் ரத்தமும் என் ஆத்துமத்தை ஆற்றும் தேற, சேர கிட்டும் என்னை நற்றிடனைத் தந்தே தேற்றும் அன்புமாய் […] - [Piriyamaana Yesuvae - பிரியமான இயேசுவே](https://www.godmedias.com/piriyamaana-yesuvae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1.பிரியமான இயேசுவே, என் நெஞ்சைத் தயவாக நீர் பூரிப்பாக்கி, என்னிலே மிகுந்த நிறைவாக தெய்வீக அன்பை ஊற்றியே, பேரருள் தந்த உம்மையே நான் துதிசெய்வேனாக. 2.என் நெஞ்சில் உம்மால் பற்றின அன்பென்னும் தீ எரியும்; என் மனதும்மால் உத்தம மகிழ்ச்சியை அறியும்; நான் உம்மை நோக்கும் போதெல்லாம், என் துக்கம் உம்மிலே உண்டாம் அருளினால் தெளியும். 3.நீர் என் வெளிச்சம்; உம்மால் திறந்த முகமாக நான் பிதாவின் இன்ப நெஞ்சைத்தான் என் ஆறுதலுக்காக கண்ணோக்கும்போது, தயவாய் நீர் […] - [Neer Divviya Vazhi - நீர் திவ்விய வழி](https://www.godmedias.com/neer-divviya-vazhi-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf/): 1. நீர் திவ்விய வழி, இயேசுவே நீர் பாவ நாசர்தாம் பிதாவிடத்தில் சேர்வதும் உமது மூலமாம். 2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே உம் வாக்கு ஞானமாம்; என் நெஞ்சில் அதின் ஜோதியால் பிரகாசமும் உண்டாம். 3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே வெம் சாவை ஜெயித்தீர்; உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும் சாகாமை ஈகுவீர். 4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்; அவ்வழி செல்லவும், சத்தியம் பற்றி, ஜீவனை அடையவும் செய்யும். - [Nal Meetpar Yesu Naamamae - நல் மீட்பர் இயேசு நாமமே](https://www.godmedias.com/nal-meetpar-yesu-naamamae/): 1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம். 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை திடப்படுத்துமே. 3. பசித்த ஆத்துமாவுக்கு மன்னாவைப் போலாகும்! இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்கியம் தந்திடும். 4. என் ரட்சகா, என் கேடகம், என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் பொக்கிஷம், அனைத்தும் நீர்தாமே. 5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும், என் ஜீவனும் நீரே; என் தீர்க்கரும், […] - [Jeevathipathiyae Jothiyae - ஜீவாதிபதி ஜோதியே](https://www.godmedias.com/jeevathipathiyae-jothiyae-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): ஜீவாதிபதி, ஜோதியே, பக்தரின் இன்ப இயேசுவே லோகின் மா இன்பம் ருசித்தும் சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும் பாதம் சேர்ந்தோரை மீட்பரே இவ்வுண்மை என்றும் மாறாதே தேடுவோர்க்கு நீர் நல்லவர் பற்றுவோர்க்கு சம்பூரணர் விண் அப்பம் உம்மில் ருசிப்போம் முற்றும் உட்கொள்ள ஆசிப்போம் நீர் ஜீவ ஊற்று உம்மிலே உள்ளத்தின் தாகம் தீருமே மாறிடும் வாழ்க்கை யாவிலும் எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும் உம் அருட் பார்வை இன்பமே விசுவாசிப்போருக்கு பாக்கியமே தங்கும் எம்மோடு, இயேசுவே எக்காலும் […] - [En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு](https://www.godmedias.com/en-meippar-yesu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் எனக்கீவார். 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார். 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உன் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும். 5. […] - [Unnathamaana Maa Raajavaana - உன்னதமான மா இராஜாவான](https://www.godmedias.com/unnathamaana-maa-raajavaana-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/): 1. உன்னதமான மா இராஜாவான சீர் சிறந்த இயேசுவே; உம்மில் களித்து உம்மைத் துதித்து நேசித்துக்கொண்டிருப்பேனே. 2. பூ மலர் காடும் பயிர் ஓங்கும் நாடும் அந்தமும் சிறப்புமாம்; இயேசுவின் அந்தம் எனக்கானந்தம் என் மனதின் குளிர்ச்சியாம் 3. அண்டங்கள் யாவும் சூரியன் நிலாவும் அந்தமாய் பிரகாசிக்கும்; அவர் முன்பாக மா ஜோதியாக மினுங்கும் யாவும் மங்கிப்போம். 4. விண் மண்ணுடைய மகிமை மறைய அவர் அந்தமானவர்; வானத்திலேயும் பூமியிலேயும் நான் நாடினோர் என் ரட்சகர். - [Yesuvae Neerthaamae - இயேசுவே நீர்தாமே](https://www.godmedias.com/yesuvae-neerthaamae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%87/): 1.இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது. 2.நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3.வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என் […] - [Yesuvae Ummai Thiyaanathil - இயேசுவே உம்மை](https://www.godmedias.com/yesuvae-ummai-thiyaanathil-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): 1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர் நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும் கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார் அவ்வன்பின் ஆழம் அளந்து […] - [Yesu Kiristhuvae Ulagathilae - இயேசு கிறிஸ்துவே உலகத்திலே](https://www.godmedias.com/yesu-kiristhuvae-ulagathilae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95/): 1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே கெட்டுப்போனவருக்கான ஒளியும் உயிருமான ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே. 2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர் குற்றத்தை எல்லாம் குலைக்க, என்னைத் தீமைக்கு மறைக்க எனக்காக நீர் ஜீவனை விட்டீர். 3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து நாளின் முன்னே வார்த்தை தந்தீர்; காலமாகையில் பிறந்தீர் பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று. 4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய் நரகத்தையும் ஜெயித்தீர்; நாங்கள் வாழ நீர் மரித்தீர்; உம்மால் துஷ்டப் பேய் […] - [Vinnorkal pottrum - விண்ணோர்கள் போற்றும்](https://www.godmedias.com/vinnorkal-pottrum-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம்; பளிங்கு போலத் தோன்றுமே உம் கிருபாசனம்! 2. நித்தியானந்த தயாபரா அல்பா ஒமேகாவே மா தூயர் போற்றும் ஆண்டவா, ராஜாதி ராஜாவே! 3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே! நீர் தூயர் தூயர் உந்தனை துதித்தல் இன்பமே! 4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும், என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். 5. உம்மைப் போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ? […] - [Naan Devareerai Kartharae - நான் தேவரீரை கர்த்தரே](https://www.godmedias.com/naan-devareerai-kartharae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): 1.நான் தேவரீரை, கர்த்தரே, துதிப்பேன்; அடியேன் எல்லாரின் முன்னும் உம்மையே அறிக்கை பண்ணுவேன். 2.ஆ, எந்தப் பாக்கியங்களும் உம்மால்தான் வருமே; உண்டான எந்த நன்மைக்கும் ஊற்றானவர் நீரே. 3.உண்டான நம்மை யாவையும் நீர் தந்தீர், கர்த்தரே; உம்மாலொழிய எதுவும் உண்டாகக் கூடாதே. 4.நீர் வானத்தை உண்டாக்கின கர்த்தா, புவிக்கு நீர் கனிகளைக் கொடுக்கிற பலத்தையும் தந்தீர். 5.குளிர்ச்சிக்கு மறைவையும் ஈவீர்; எங்களுக்குப் புசிக்கிறதற் கப்பமும் உம்மால் உண்டாவது. 6.யாரால் பலமும் புஷ்டியும் யாராலேதான் இப்போ நற்காலஞ் சமாதானமும் […] - [Kalipudan kooduvoom - களிப்புடன் கூடுவோம்](https://www.godmedias.com/kalipudan-kooduvoom-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): 1. களிப்புடன் கூடுவோம் கர்த்தரை நாம் போற்றுவோம் அவர் தயை என்றைக்கும் தாசரோடு நிலைக்கும். 2. ஆதிமுதல் அவரே நன்மை யாவும் செய்தாரே அவர் தயை என்றைக்கும் மாந்தர்மேலே சொரியும். 3. இஸ்ரவேலைப் போஷித்தார் நித்தம் வழி காட்டினார்; அவர் தயை என்றைக்கும் மன்னாபோலே சொரியும். 4. வானம் பூமி புதிதாய் சிஷ்டிப்பாரோ ஞானமாய் அவர் தயை என்றைக்கும் அதால் காணும் யாருக்கும். - [Karthavae yugamaai - கர்த்தாவே யுகயுகமாய்](https://www.godmedias.com/karthavae-yugamaai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1.கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர், நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம் உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியே மலைகள் தோன்றுமுன் சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே, யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார் உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். 6. […] - [Entrendum Jeevipor - என்றென்றும் ஜீவிப்போர்](https://www.godmedias.com/entrendum-jeevipor-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): 1. என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர், எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர், மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்; சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம். 2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல், ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால், வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும் அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும். 3. பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர், யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர், மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம், உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம். […] - [Unnathamaana stalathil - உன்னதமான ஸ்தலத்தில்](https://www.godmedias.com/unnathamaana-stalathil-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1. உன்னதமான ஸ்தலத்தில் மா ஆழமுள்ள இடத்தில், கர்த்தாவே, நீர் இருக்கிறீர், எல்லாவற்றையும் பார்க்கிறீர். 2. என் அந்தரங்க எண்ணமும் உமக்கு நன்றாய்த் தெரியும்; என் சுகதுக்கம் முன்னமே நீர் அறிவீர் என் கர்த்தரே. 3. வானத்துக்கேறிப் போயினும் பாதாளத்தில் இறங்கினும், அங்கெல்லாம் நீர் இருக்கிறீர், தப்பாமல் கண்டுபிடிப்பீர். 4. காரிருளில் ஒளிக்கினும், கடலைத் தாண்டிப் போயினும் எங்கே போனாலும் தேவரீர் அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர். 5. ஆராய்ந்து என்னைச் சோதியும், சீர்கேட்டை நீக்கி ரட்சியும், நல்வழி தவறாமலே […] - [Yaarilum Mealana Anbar - யாரிலும் மேலான அன்பர்](https://www.godmedias.com/yaarilum-mealana-anbar-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/): யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா […] - [Kiristhuvin Veerar Naam - கிறிஸ்துவின் வீரர் நாம்](https://www.godmedias.com/kiristhuvin-veerar-naam-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/): 1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார். கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம் நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம். 2. கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம் சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம் நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே, அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே 3. கிறிஸ்துவின் […] - [Anburuuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா](https://www.godmedias.com/anburuuvaam-em-aandava-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): 1.அன்புருவாம் எம் ஆண்டவா, எம் ஜெபம் கேளும், நாயகா; நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும் பாங்குடன் கட்ட அருளும். 2.வாலிபத்தில் உம் நுகமே வாய்மை வலுவாய் ஏற்றுமே, வாழ்க்கை நெறியாம் சத்தியம் நாட்ட அருள்வீர் நித்தியம். 3.அல்லும் பகலும் ஆசையே அடக்கி ஆண்டு, உமக்கே; படைக்க எம்மைப் பக்தியாய் பழுதேயற்ற பலியாய். 4.சுய திருப்தி நாடாதே, உம் தீர்ப்பை முற்றும் நாடவே; வேண்டாம் பிறர் பயம் தயை, வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை. 5.திடனற்றோரைத் தாங்கிட, துக்கிப்பவரை […] - [Nearthiyaana thanaithum - நேர்த்தியானதனைத்தும்](https://www.godmedias.com/nearthiyaana-thanaithum-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம் ஞானம், விந்தை ஆனதும் கர்த்தாவின் படைப்பாம். 1. பற்பல வர்ணத்தோடு மலரும் புஷ்பமும், இனிமையாகப் பாடி பறக்கும் பட்சியும். 2. மேலோர், கீழானோரையும் தத்தம் ஸ்திதியிலே, அரணில், குடிசையில் வசிக்கச் செய்தாரே 3. இலங்கும் அருவியும், மா நீல மலையும் பொன் நிற உதயமும் குளிர்ந்த மாலையும் 4. வசந்த காலத் தென்றல், பூங்கனித் தோட்டமும் காலத்துக்கேற்ற மழை, வெய்யோனின் காந்தியும். 5. மரமடர்ந்த சோலை பசும் புல் தரையும், தண்ணீர்மேல் தாமரைப்பூ, […] - [Naan Thothanaaka Vendum - நான் தூதனாக வேண்டும்](https://www.godmedias.com/naan-thothanaaka-vendum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நான் தூதனாக வேண்டும் விண் தூதரோடேயும் பொற் கிரீடம் தலை மேலும் நல் வீணை கையிலும் நான் வைத்துப் பேரானந்தம் அடைந்து வாழுவேன்; என் மீட்பரின் சமுகம் நான் கண்டு களிப்பேன். 2. அப்போது சோர்வதில்லை கண்ணீரும் சொரியேன் நோய், துக்கம், பாவம், தொல்லை பயமும் அறியேன் மாசற்ற சுத்தத்தோடும் விண் வீட்டில் தங்குவேன் துதிக்கும் தூதரோடும் நான் என்றும் பாடுவேன். 3. பிரகாசமுள்ள தூதர் நான் சாகும் நேரத்தில் என்னைச் சுமந்து போவார் என் […] - [Sinna Paradesi Motcham - சின்னப் பரதேசி மோட்சம்](https://www.godmedias.com/sinna-paradesi-motcham-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae/): 1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன். 2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே 3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன் அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் 4. என்னை சுத்தமாக காரும், இயேசுவே தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே 5. சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன் என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன் - [Ennidathil Paalar Yaarum - என்னிடத்தில் பாலர் யாரும்](https://www.godmedias.com/ennidathil-paalar-yaarum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/): என்னிடத்தில் பாலர் யாரும் வர வேண்டும் என்கிறார் இப்பேர்ப்பட்டவர் எல்லாரும் வான ராஜ்யம் அடைவார் என்று சொல்லி, நேசக் கையில் இயேசு ஏந்தி அணைத்தார் பாலர் அவரை உள்ளத்தில் அன்பாய் எண்ணிப் போற்றுவார் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா மா ஸ்தோத்திரம் என்று பாடி, சீயோனுக்கு நேரே சென்ற சமயம் வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும் வாழ்த்திப் பாடி, பக்தியாய் இயேசுவை வணங்கி, என்றும் ஸ்தோத்தரிப்போம் ஏகமாய் பாலனாய் பிறந்த மீட்பர் ராஜாவாக வருவார் கூட வரும் தெய்வ […] - [Yesu Enthan Nesarae - இயேசு எந்தன் நேசரே](https://www.godmedias.com/yesu-enthan-nesarae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87/): 1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார். 3. பலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே; […] - [Valga Em Desamae - வாழ்க எம் தேசமே](https://www.godmedias.com/valga-em-desamae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87/): 1. வாழ்க எம் தேசமே ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக தேசமே கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே நீ பெறுவாய். 2. உன் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே வான் எட்டும் பர்வதம் கான்யாறு காற்றுகள் போன்றே மா மாட்சியாய் நீ ஓங்குவாய். 3. கர்த்தாவின் கரமே நித்தியம் எம் தேசமே உன் மேலுமே உன் நாதர் கிறிஸ்துவே உன் அன்பர் வாக்கையே அன்போடு பற்றியே நீ ஓங்குவாய். - [Thani Maanthan Desathaarum - தனி மாந்தன் தேசத்தாரும்](https://www.godmedias.com/thani-maanthan-desathaarum-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): 1. தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை […] - [Olinthadhe Ippoovinil - ஒழிந்ததே இப்பூவினில்](https://www.godmedias.com/olinthadhe-ippoovinil-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம் செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே வாருமே, கைகோருமே, சபையில் எம்மனுமக்களே ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் - [Aamaithi Anbin Swami - அமைதி அன்பின் ஸ்வாமியே](https://www.godmedias.com/aamaithi-anbin-swami-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af/): 1. அமைதி அன்பின் ஸ்வாமியே இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும் பார் அமர்ந்தும், போர் நீக்கிடும். 2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர் எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை கடைப்பிடிப்போம் உம் வாக்கை வீண் ஆகாதே யார் வேண்டலும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச் […] - [Sorpa Kaalam Pirinthaalum - சொற்பக் காலம் பிரிந்தாலும்](https://www.godmedias.com/sorpa-kaalam-pirinthaalum-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d/): 1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே […] - [Aa Neethiyulla Kartharae - ஆ நீதியுள்ள கர்த்தரே](https://www.godmedias.com/aa-neethiyulla-kartharae-%e0%ae%86-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): 1.ஆ, நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும். 2.ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3.தயாபரா, நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4.மூச்சற்ற […] - [ஆ இன்ப இல்லமே - Aa Inba Illamae nee entrum Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-aa-inba-illamae-nee-entrum-lyrics/): 1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க! அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் […] - [Adiyaar Vendal Kealum - அடியார் வேண்டல் கேளும்](https://www.godmedias.com/adiyaar-vendal-kealum-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae/): 1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே! உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே; நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர் உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர், எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா; தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. […] - [Aa Vaanam Boomi Yaavaiyum - ஆ வானம் பூமி யாவையும்](https://www.godmedias.com/aa-vaanam-boomi-yaavaiyum-%e0%ae%86-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): ஆ, வானம் பூமி யாவையும் அமைத்து ஆளும் கர்த்தரே உமது ஞானம் சத்தியம் அளவில் அடங்காததே உமக்கு வானம் ஆசனம் பூதலம் பாதப்படியாம் எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது மா தயையாம் இவ்வீட்டில் நாங்கள் வசித்து பக்தியோடும்மைப் போற்றுவோம் இடைவிடாமல் துதித்து கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம் இங்கே இருக்கும் நாள் மட்டும் உற்சாகத்தோடு உமக்கே அடங்கி நாங்கள் நடக்கும் குணத்தை தாரும் கர்த்தரே ஜீவன் பிரியும் நேரத்தில் உம்மண்டை வந்து சேரவும் முடிவில்லாத இன்பத்தில் நற்பங்கடையவும் செய்யும் இகத்திலும் […] - [Vayal Uluthu Thoovi - வயல் உழுது தூவி](https://www.godmedias.com/vayal-uluthu-thoovi-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf/): 1. வயல் உழுது தூவி நல் விதை விதைப்போம் கர்த்தாவின் கரம் அதை விளையச் செய்யுமாம் அந்தந்தக் காலம் ஈவார் நற்பனி மழையும் சீதோஷ்ணம் வெயில் காற்று அறுப்புவரையும். நல் ஈவுகள் யாவும் ஈபவர் கர்த்தரே துதிப்போம் என்றும் துதிப்போம் அவர் மா அன்பையே. 2. விண் வானம் ஆழி பூமி அவரே சிருஷ்டித்தார் புஷ்பாதி விண் நட்சத்திரம் பாங்காய் அமைக்கிறார் அடக்கி ஆழி காற்று உண்பிப்பார் பட்சிகள் போஷிப்பிப்பார் அன்றன்றும் மைந்தாராம் மாந்தர்கள். நல் ஈவுகள் […] - [Kaalanthorum Thayavaaga - காலந்தோறும் தயவாக](https://www.godmedias.com/kaalanthorum-thayavaaga-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95/): 1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த் […] - [Kazhlithu Paadu - களித்துப் பாடு](https://www.godmedias.com/kazhlithu-paadu-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): களித்துப் பாடு தெய்வ இரக்கத்தை நன்றாய் கொண்டாடு மெய்ச்சபையே உன்னை வரவழைத்துத் தயவாக தேடினோர் அன்பைத் துதிப்பாயாக கர்த்தர் பலத்த கையினால் ஆளுவர் புகழப்பட அவரே தக்கவர் விண் சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக நிர்பந்தமான அஞ்ஞான கூட்டமே வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே உம் மீட்பராலே எந்தத் தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும் ஆகாரம் தாறார் தகப்பன் வண்ணமாய் காப்பாற்றி வாறார் தினமும் திரளாய் அவர் கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கம் […] - [Naathaa jeevan Sugam thantheer - நாதா ஜீவன் சுகம் தந்தீர்](https://www.godmedias.com/naathaa-jeevan-sugam-thantheer-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர் நாடி வந்த மாந்தர்க்கு இன்றும் ஜீவன் சுகம் ஈவீர் நோயால் வாடுவோருக்கு, நாதா, உம்மைப் பணிவோம் பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். 2. ஆவலாய் சிகிச்சை நாடி சாவோர் பிணியாளிகள் வைத்தியர் சகாயர் தேடி வருவாரே ஏழைகள் நாதா, சுகம் அருள்வீர், பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர். 3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும், கையால் உள்ளத்தாலுமே பாசம் அநுதாபத்தோடும் பாரம் நீக்கச் செய்யுமே; நாதா, ஜெபம் படைப்போம், பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். […] - [Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின்](https://www.godmedias.com/iyya-neerentru-anna-kaaibaavin-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af/): 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு ஏசையாவே! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌ பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே! பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌ அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌ எள்ளளவும் பேசாத ஏசையாவே! கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக் கன்மிகள் செய்த பாவம் […] - [Paranae Paraporulae Nithya - பரனே பரப்பொருளே நித்ய](https://www.godmedias.com/paranae-paraporulae-nithya-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): பரனே பரப்பொருளே நித்ய பாக்கியானே சதய வாக்கியனே, நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில் மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன் பேர் யூதாஸ்காரி யோத்தாம் […] - [Yeanguthae Ennakanthaan - ஏங்குதே என்னகந்தான்](https://www.godmedias.com/yeanguthae-ennakanthaan-%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர் தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ ஓங்கியே உதிரங்கள் நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ ராஜனென்றே நகைத்து, தூஷணித்தே அடித்து, நினைக்குட்டி மாசுகளே சுமத்தி, ஆசாரமின்றியே ஆசாரியனிடம் நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன் பேதுரு மறுதலிக்க‌, சூதா யெரோதே மெய்க்க, வெகு தீதாயுடை தரிக்க‌, நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல் சோதனையாய்ச் செய்யும் […] - [Kaayam Rathan Kuththugal - காயம் ரத்தங் குத்துகள்](https://www.godmedias.com/kaayam-rathan-kuththugal-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): 1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள […] - [Saranam saranm aanantha satchithanantha - சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா](https://www.godmedias.com/saranam-saranm-aanantha-satchithanantha-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9a/): பல்லவி சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌ 2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌ 3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌ 4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன் […] - [Saranam Saranam Anantha - சரணம் சரணம் அனந்தா](https://www.godmedias.com/saranam-saranam-anantha-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே சென்று பல பாடுபடவும் தயவானார் சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான் தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி பாதகனை யோ? இறையை யோ? விட என்றான் சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் சரணம் 5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் […] - [Porpu Migum Vaanulagam - பொற்பு மிகும் வானுலகும்](https://www.godmedias.com/porpu-migum-vaanulagam-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%81/): சீயோன் 1 பொற்பு மிகும் வானுலகும் பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கே பொந்திப்பிலாத் தரண்மனையில் வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து கற்பனை மீறிய பவத்தால் கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக் காப்பதற் கிங்கே ஞாய‌ தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2 துய்ய திரு மேனி எல்லாம் நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌ சோரி சிந்த வாரதினால் நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து வையகத்தின் பாதகத்தால் பெய்யும் […] - [Appa Thayaala Gunaanantha - அப்பா தயாள குணாநந்த](https://www.godmedias.com/appa-thayaala-gunaanantha-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச் செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர் பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப் பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ? 6. […] - [Aatham Purintha Paavathalae - ஆதம்புரிந்த பாவத்தாலே](https://www.godmedias.com/aatham-purintha-paavathalae-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): 1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி வேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப் பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3. வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்த பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து மைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே. 5. சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக் கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே? 6. வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச் சிலுவை சுமந்திறங்கித் […] - [Punniyar Ivar Yaaro - புண்ணியர் இவர் யாரோ](https://www.godmedias.com/punniyar-ivar-yaaro-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b/): பல்லவி புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும் புனிதர் சஞ்சலம் யாதோ ? அனுபல்லவி தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே , மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண் சரணங்கள் 1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண வேதனை யுற்றே னென்கிறார் ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ; நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,- 2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப் பாடகலாதோ வென்கிறார் […] - [Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான்](https://www.godmedias.com/yean-intha-paaduthan-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், […] - [Paninthu Nadanthu Kondarae - பணிந்து நடந்து கொண்டாரே](https://www.godmedias.com/paninthu-nadanthu-kondarae-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌ தயவின் சித்தத்துக் கமைந்த‌ மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே விந்தை யுடனே பயின்றார்; நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல் எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – […] - [Nantri Seluthuvaayae - நன்றி செலுத்துவாயே](https://www.godmedias.com/nantri-seluthuvaayae-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%87/): நன்றி செலுத்துவாயே என் மனமே நீ நன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக‌ இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே நன்றி 5.உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன் இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால் ஆசீர்வதிப்பதாலே அருமையாக நன்றி - [Paavi Manathurukae - பாவி மனதுருகே](https://www.godmedias.com/paavi-manathurukae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87/): பல்லவி பாவி, மனதுருகே! அனுபல்லவி ஆ[1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி சரணங்கள் 1. மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! – பாவி 2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி 3. விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப் […] - [Aar Ivar Aaroo - ஆர் இவர் ஆரோ](https://www.godmedias.com/aar-ivar-aaroo-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b/): ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி சயம் ஆனவரோ கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் தூங்கப்புல் அணையோ சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட கானகக் கோனர் காணவர இவர் கர்த்தர் ஆவாரோ - [Unnathathirku pararkkku Magimai - உன்னதத்திற்குப் பரற்கு மகிமை](https://www.godmedias.com/unnathathirku-pararkkku-magimai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b1/): உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம் இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப் பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம் தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே - [Karunaa Karanae Paramae - கருணா கரனே பரமே](https://www.godmedias.com/karunaa-karanae-paramae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87/): கருணா கரனே பரமே சுரனே கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா பரன் ஆதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்வ சந்தோடநீடு பரிவுடனே அறுதின மதிலே உயர் பரம் உலகியாவையும் அருளிய நேரமே பாருலகந் தனில் ஓர் மனுடன் தனை ஏவையர் என்றொரு பாவையுடன் செய்து படர்ந்த காவிடை இரண்டு மரந் தர அடர்ந்த ஜீவியம் நன்றறி வென்றொரு பழத்திலே புசியாமல் விலக்கின வழிப் படாது பசாசுட சொற்படி பாவையர் ஆர்ந்தின தீவினையால் நர தாவீது சேயென […] - [Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா](https://www.godmedias.com/suya-athikaaraa-sundara-kumaara-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d/): சுய அதிகாரா சுந்தரக் குமாரா சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே அதையொரு பம்பரம் போலிசைத்தனையே துகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலே ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும் சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3. நரர் பலர் கூடி […] - [Paniya yosirase padiyor - பணியா யோசிரசே படியோர்](https://www.godmedias.com/paniya-yosirase-padiyor-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%af%e0%af%8b%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): 1.பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ 2.நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில் வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி 3.கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார் சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் 4.காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ 5.உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே 6.துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள் நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி […] - [Saruva Valimai Kirubaikal - சருவ வலிமை கிருபைகள்](https://www.godmedias.com/saruva-valimai-kirubaikal-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய் இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா - [Thothiram Pugal Keerthanam - தோத்திரம் புகழ் கீர்த்தனம்](https://www.godmedias.com/thothiram-pugal-keerthanam-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா! அனுபல்லவி கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா, மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத் சரணங்கள் 1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1] நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ […] - [Vanthanam Vanthanamae - வந்தனம் வந்தனமே](https://www.godmedias.com/vanthanam-vanthanamae/): வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே. 4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் […] - [Aathi Pitha Kumaaran - ஆதிபிதாக் குமாரன்](https://www.godmedias.com/aathi-pitha-kumaaran-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): ஆதிபிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்ரம் அனுபல்லவி நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன், நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன், நிறைந்த சத்திய ஞான மனோகர, உறைந்த நித்திய வேத குணாகர நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் – ஆதி சரணங்கள் 1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர், துங்கமாமறைப்பிர போதர், கடைசி நடு சோதனை […] - [Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா](https://www.godmedias.com/deva-devanae-yehova-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be/): தேவ தேவனே எகோவா, வா, என் ஜீவனே அனுபல்லவி காவலர்க் குபதேசனே – கனபாவிகட் கதிநேசனே – உயர் கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய – தேவ சரணங்கள் 1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே தந்தையர் தர வந்தவா பசு மந்தை யூடு பிறந்தவா கதி தந்தவா சொல் உவந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்ய 2. […] - [Deivanbin vellame - தெய்வன்பின் வெள்ளமே](https://www.godmedias.com/deivanbin-vellame-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87/): 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய்ம் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்? புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி தேவே தவறிடினும், கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா! . மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும் மோக ஏக்கம் யாவும் ் […] - [Thuthikirom Ummai Valla Pithavae - துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே](https://www.godmedias.com/thuthikirom-ummai-valla-pithavae-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5/): 1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் – உம்மை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே, சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத் தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரே நிமலாவியினோ – டாளுகிறீரே, நிதமேகார்ச்சனையே – உன்னத நேயருக் கர்ச்சனையே – ஆமென். - [Seermigu Vaan Puvi Deva - சீர்மிகு வான்புவி தேவா](https://www.godmedias.com/seermigu-vaan-puvi-deva-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம், சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம், ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம், நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம், ஆர் மணனே, தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் […] - [Tham Raththathil Thointha - தம் ரத்தத்தில் தோய்ந்த](https://www.godmedias.com/tham-raththathil-thointha-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8/): (I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்? (II. மறுமொழி) 5. அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே, அவர் பராபரன் மைந்தனே! 6. அவரின் நேசரே, நின்று, சற்றே திவ்விய முகம் உற்று பாருமே. 7. சிலுவைச் […] - [Thanthai Suthan Aaviyae - தந்தை சுதன் ஆவியே](https://www.godmedias.com/thanthai-suthan-aaviyae-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1.தந்தை சுதன் ஆவியே ஸ்வாமியாம், திரியேகரே வானாசனமீதுற்றே எங்களுக்கு இரங்கும் 2 எங்களை நீர் மீட்கவும் ராஜாசனம் விட்டிங்கும் வந்தீர் ஏழையாகவும் கேளும் தூய இயேசுவே 3.பாவிகள் விருந்தரே பாதத்தழும் பாவிக்கே நேச வார்த்தை சொன்னீரே கேளும், தூய இயேசுவே 4.சீமோன் மறுதலித்தும், அவன் கண்ணீர் சிந்தவும் கண்டித்தீர் நீர் நோக்கியும் கேளும், தூய இயேசுவே 5.வாதைச் சிலுவைநின்றே இன்று பரதீசிலே சேர்வாய் என்றுரைத்தீரே கேளும், தூய இயேசுவே 6.நீசர் நிந்தை சகித்தீர் பாவிக்காய் நொறுங்குண்டீர் பாவமின்றித் […] - [Vin Vaasasthalam - விண் வாசஸ்தலமாம்](https://www.godmedias.com/vin-vaasasthalam-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. விண் வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே; கிலேசம் பாடெல்லாம் இல்லாமல் போகுமே விஸ்வாசம் காட்சி ஆம் நம்பிக்கை சித்திக்கும் மா ஜோதியால் எல்லாம் என்றும் பிரகாசிக்கும். 2. தூதர் ஆராதிக்கும் மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம் அங்கே ஒலித்திடும் சந்தோஷக் கீர்த்தனம் தெய்வாசனம் முன்னே பல்லாயிரம் பக்தர் திரியேக நாதரை வணங்கிப் போற்றுவர் 3. தெய்வாட்டுக்குட்டியின் கை கால், விலாவிலே ஐங்காயம் நோக்கிடின் ஒப்பற்ற இன்பமே! சீர் வெற்றி ஈந்ததால் அன்போடு சேவிப்போம்! பேரருள் பெற்றதால் என்றைக்கும் போற்றுவோம் […] - [Minnum Vellangi - மின்னும் வெள்ளங்கி](https://www.godmedias.com/minnum-vellangi-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): 1. மின்னும் வெள்ளங்கி பூண்டு மீட்புற்ற கூட்டத்தார் பொன்னகர் செல்லும் பாதையில் பல் கோடியாய்ச் செல்வார் வெம் பாவம் சாவை இவர் வென்றார் போர் ஓய்ந்ததே செம்பொன்னாம் வாசல் திறவும் செல்வார் இவர் உள்ளே. 2. முழங்கும் அல்லேலூயா மண் விண்ணை நிரப்பும் விளங்கும் கோடி வீணைகள் விஜயம் சாற்றிடும், சராசரங்கள் யாவும் சுகிக்கும் நாள் இதே; இராவின் துன்பம் நோவுக்கு ஈடாம் பேரின்பமே. 3. அன்பான நண்பர் கூடி ஆனந்தம் அடைவார்; மாண்பான நேசம் நீங்காதே […] - [Maa Saalom Sorna Naadu - மா சாலேம் சொர்ண நாடு](https://www.godmedias.com/maa-saalom-sorna-naadu-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): 1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம் கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார் விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார். 3. கவலை தீர்ந்து காண்போம் […] - [Ponnakar Inbathai - பொன்னகர் இன்பத்தை](https://www.godmedias.com/ponnakar-inbathai-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): 1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியை தரிசிப்போம் நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம் பேரின்பமாம், பூரிப்புண்டாம் மேலுலகில் அவர் சந்நிதியில் மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2. மாட்சிமையான காருணியத்தால் மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால் சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால் நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3. அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம், இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம் என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம் நீடூழி காலம் பேரின்பமுண்டாம். - [Paramandalathil ulla Magimai - பரமண்டலத்திலுள்ள மகிமை](https://www.godmedias.com/paramandalathil-ulla-magimai-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95/): 1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும், […] - [Oivunaal Vinnil - ஓய்வுநாள் விண்ணில்](https://www.godmedias.com/oivunaal-vinnil-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): 1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார் ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும் ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும் இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார் அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம் அக்கரை எருசலேம் என்போம் நாம் ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும் தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்? பேரருள் […] - [Entrum Karthaavudan - என்றும் கர்த்தாவுடன்](https://www.godmedias.com/entrum-karthaavudan-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/): 1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே ின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம் […] - [Unnatha Salaemae En Geetham - உன்னத சாலேமே என் கீதம்](https://www.godmedias.com/unnatha-salaemae-en-geetham-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae/): 1. உன்னத சாலேமே என் கீதம் நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம். விண் ஸ்தானமே! கர்த்தா, எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே! 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார். 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார். 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பவர் இசை பாடக் கேட்பேன். 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி […] - [Meanmai Nirantha Aandavar - மேன்மை நிறைந்த ஆண்டவர்](https://www.godmedias.com/meanmai-nirantha-aandavar-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): 1. மேன்மை நிறைந்த ஆண்டவர் பூலோகத்தார் எல்லார்க்கும் தகுந்த நீதி செய்பவர் இறங்கும் நாள் உதிக்கும் அப்போது மா பிரஸ்தாபமாய் எங்கும் விளங்கும் ஜோதியாய் மின்போலத் தோன்றுவாரே. 2. இலக்கமற்ற தூதர்கள் அவர்க்கு முன்னதாக பலத்த சத்த தாரைகள் உடையவர்களாக முழக்கம் செய்ய, பூமியும் விஸ்தாரமான வானமும் கரைந்து வெந்துபோகும். 3. அத்தூதரின் எக்காளங்கள் எத்திக்கிலும் முழங்கும் அந்நேரம் மாந்தர் கூட்டங்கள் உயிரடைந்தெழும்பும் ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும் ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும் வணக்கமாய் நிற்பார்கள். 4. சன்மார்க்கர் […] - [Oh Erusalaemiyaarae - ஓ எருசலேமியாரே](https://www.godmedias.com/oh-erusalaemiyaarae-%e0%ae%93-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): 1. ஓ, எருசலேமியாரே விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே இப்பாதி ராத்திரியிலே பர்த்தா வாறார்; வேகமாக எழுந்திருங்கள் புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே? தீவர்த்திகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம், என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2. சீயோனாகிய மனைவி சந்தோஷம் மனதில் பரவி விழித்தெழுந்திருக்கிறாள் அவள் நேசர் மேன்மையோடும் சிநேகத்தோடும் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று; ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா! அடியாரும் கம்பீரிக்கும் கதிக்குச் செல்வோமே, கர்த்தா. 3. சுரமண்டலங்களாலும், நரர் சுரர்கள் நாவினாலும், துதிக்கப்பட்டோர் தேவரீர் […] - [Uyirthelum Kaalai Thannil - உயிர்த்தெழும் காலை தன்னில்](https://www.godmedias.com/uyirthelum-kaalai-thannil-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4/): 1. உயிர்த்தெழும் காலை தன்னில் ஆவி தேகம் கூடவும், துக்கம் நீங்கும் ஓலம் ஓயும் நோவும் போம். 2. ஆவி தேகம் சிறு போது நீங்க, தேகம் ஓய்வுறும்; தூய அமைதியில் தங்கி துயிலும். 3. பாதம் உதயத்தை நோக்கி சோர்ந்த தேகம் துயிலும் உயிர்த்தெழும் மாட்சி நாளின் வரைக்கும். 4. ஆவியோ தியானம் மூழ்கி ஆவலாய் செய் விண்ணப்பம் கீதமாய் உயிர்க்கும் நாளில் பாடிடும். - [Pullai Pol Ellarum Vaadi - புல்லைப்போல் எல்லாரும் வாடி](https://www.godmedias.com/pullai-pol-ellarum-vaadi-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): புல்லைப்போல் எல்லாரும் வாடி போறோம் சாகார் இல்லையே சாவில்லாமல் சீரும் மாறி புதிதாகக் கூடாதே நீதிமான்கள் பரலோக வாழ்வின் மகிமைக்குப் போக இச்சரீர பாடெல்லாம் முன் அழியத் தேவையாம் ஆகையால் சந்தோஷமாக ஸ்வாமி கேட்கும் வேளையில் நானும் போறேன் இதற்காக துக்கமில்லை ஏனெனில் எனக்காய்க் குத்துண்டிறந்த இயேசுவால் மன்னிப்பைக் கண்ட எனக்கவர் காயங்கள் சாவில் போந்த ஆறுதல் இயேசு எனக்காய் மரித்தார் அவர் சாவென் லாபமாம் எனக்கு ரட்சிப்பளித்தார் ஆகையால் சிங்காரிப்பாம் மேன்மை தெய்வ மண்டலத்தை சேர்ந்து […] - [En Jeevan Pogum - என் ஜீவன் போகும்](https://www.godmedias.com/en-jeevan-pogum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ; பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ; ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில். 2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே ! ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ; பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்; 3. அன்போடும் நீதியோடும் என் […] - [En Jeevan Kirsithu Thaamae - என் ஜீவன் கிறிஸ்து தாமே](https://www.godmedias.com/en-jeevan-kirsithu-thaamae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/): 1. என் ஜீவன் கிறிஸ்து தாமே அதாலே எனக்கு என் சாவாதாயமாமே நெஞ்சே மகிழ்ந்திரு. 2. நான் இயேசு வசமாக சேர்ந்தென்றும் வாழவே மா சமாதானமாக பிரிந்துபோவேனே. 3. பாடற்றுப்போம், அந்நாளே என் நோவும் முடியும் என் மீட்பர் புண்ணியத்தாலே மெய் வாழ்வு தொடங்கும் 4. நான் பேச்சு மூச்சில்லாமல் குளிர்ந்துபோயினும் என் ஆவியைத் தள்ளாமல் உம்மண்டை சேர்த்திடும். 5. அப்போது நான் அமர்ந்து என் நோவை மறப்பேன் உம் சாந்த மார்பில் சாய்ந்து நன்கிளைப்பாறுவேன். 6. […] - [Igathin Thukkam Thunbam - இகத்தின் துக்கம் துன்பம்](https://www.godmedias.com/igathin-thukkam-thunbam-%e0%ae%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d/): 1. இகத்தின் துக்கம் துன்பம் கண்ணீரும் மாறிப் போம் முடிவில்லாத இன்பம் பரத்தில் பெறுவோம். 2. இதென்ன நல்ல ஈடு, துன்பத்துக்கின்பமா? பரத்தில் நிற்கும் வீடு மரிக்கும் பாவிக்கா? 3. இப்போது விழிப்போடு போராட்டம் செய்குவோம் விண்ணில் மகிழ்ச்சியோடு பொற் கிரீடம் சூடுவோம் 4. இகத்தின் அந்தகார ாக்காலம் நீங்கிப்போம் சிறந்து ஜெயமாக பரத்தில் வாழுவோம். 5. நம் சொந்த ராஜாவான கர்த்தாவை நோக்குவோம் கடாட்ச ஜோதியான அவரில் பூரிப்போம். - [Vin Mannai Aalum - விண் மண்ணை ஆளும்](https://www.godmedias.com/vin-mannai-aalum-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. விண் மண்ணை ஆளும் கர்த்தரே, எவ்வாறு உம்மை நேசித்தே துதிப்போம்? நன்மை யாவுமே நீர் ஈகிறீர். 2. உம் அன்பைக் கூறும் மாரியும், வெய்யோனின் செம்பொன் காந்தியும், பூ, கனி, விளை பயிரும், எல்லாம் ஈந்தீர். 3. எம் ஜீவன், சுகம், பெலனும், இல்வாழ்க்கை, சமாதானமும், பூலோக ஆசீர்வாதமும் எல்லாம் ஈந்தீர். 4. சீர்கெட்ட மாந்தர் மீள நீர் உம் ஏசு மைந்தனைத் தந்தீர் மேலும் தயாள தேவரீர் எல்லாம் ஈந்தீர். 5. தம் ஜீவன், […] - [LokaNaatha Mannor - லோகநாதா மண்ணோர்](https://www.godmedias.com/lokanaatha-mannor-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): 1. லோகநாதா, மண்ணோர் மீள உந்தன் ரத்தம் சிந்தினீர்; கெட்டுப்போனோர் என்றும் வாழ உம்மைப் பலியாக்கினீர். நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும் தயவாகத் தேவரீர் எண்ணிறந்த நன்மை சற்றும் கைமாறின்றி ஈகிறீர். 2. உந்தன் நேசக் காந்தியாலும் எங்கள் நெஞ்சுருகியே அன்பில்லாத தன்மை யாவும் நீங்கச்செய்யும், இயேசுவே அதால் நாங்கள் ஏற்பதிலும் ஈதல் நன்றென்றுணர்வோம் நீரே தந்த ஆஸ்தியிலும் தான தர்மம் செய்குவோம். 3. சிறியோர்க்குச் செய்த நன்மை உமக்கிட்ட தர்மமே என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை கேட்பதின்ப […] - [Thootharkal Vinnil Paadiya - தூதாக்கள் விண்ணில் பாடிய](https://www.godmedias.com/thootharkal-vinnil-paadiya-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): தூதாக்கள் விண்ணில் பாடிய தயாபரருக்கே துதி செலுத்து சகல நரரின் கூட்டமே மா செய்கைகளைச் செய்கிற பராபரனைப் போல் ஆர் என்றவரை உத்தம கருத்தாய்ப் போற்றுங்கள் இந்நாள் வரைக்கும் நமக்கு சுகம் அருளினார் நீங்கா இக்கட்டைத் தமது கரத்தால் நீக்கினார் நாம் செய்திருக்கும் பாவத்தை பாராதிருக்கிறார் தெய்வீக ஆக்கினைகள் அன்பாய் அகற்றினார் இனியும் நாம் மகிழ்ச்சியாய் இருக்க சகல தீங்கையும் அவர் தயவாய் விலக்கியருள புவியில் சமாதானத்தை அவர் தந்தென்றைக்கும் அன்பாய் நாம் செய்யும் வேலையை ஆசிர்வதிக்கவும் […] - [Eththanai Naavaal Paaduvean - எத்தனை நாவால் பாடுவேன்](https://www.godmedias.com/eththanai-naavaal-paaduvean-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): 1. எத்தனை நாவால் பாடுவேன் என் மீட்பர் துதியை என் ஆண்டவர் என் ராஜனின் மேன்மை மகிமையை. 2. பாவிக்கு உந்தன் நாமமோ ஆரோக்கியம் ஜீவனாம் பயமோ துக்க துன்பமோ ஓட்டும் இன்கீதமாம். 3. உமது சத்தம் கேட்குங்கால் மரித்தோர் ஜீவிப்பார் புலம்பல் நீங்கும் பூரிப்பால் நிர்ப்பாக்கியர் நம்புவார். 4. ஊமையோர் செவிடோர்களும் அந்தகர் ஊனரும் உம் மீட்பர் போற்றும் கேட்டிடும் நோக்கும் குதித்திடும். 5. என் ஆண்டவா என் தெய்வமே பூலோகம் எங்கணும் பிரஸ்தாபிக்க உம் […] - [Athisayangalai Ella Idamum - அதிசயங்களை எல்லா இடமும்](https://www.godmedias.com/athisayangalai-ella-idamum-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae/): 1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. 2. நர தயாபரர் முடிய ஆதரித்து, நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து, தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும் ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். 3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள, மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும் எத்தேச காலமும் துதி உண்டாகவும். - [Vin Kireedam Pera - விண் கிரீடம் பெற](https://www.godmedias.com/vin-kireedam-pera-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/): 1.விண் கிரீடம் பெறப் போருக்குக் கிறிஸ்தேசு செல்கின்றார்; அவரின் வெற்றிக் கொடிக்குக் கீழாகப் போவோன் யார்? தன் துக்கப் பாத்ரம் குடித்துச் சோராமல் நிற்போன் யார்? தன் சிலுவையை எடுத்து அவர் பின் செல்வோன் யார்? 2.முதலாம் ரத்த சாட்சியாய் மரித்தோன், வானத்தில் கர்த்தாவை விசுவாசமாய்க் கண்ணோக்கித் துன்பத்தில் கொலைஞர்க்காக வேண்டிட, சண்டாளரால் மாண்டான்; பகைஞர்க்காக ஜெபிக்க யார் அவர் பின் செல்வான்? 3.தெய்வாவி வந்து தங்கின ஈராறு சீஷர்கள், மகத்வமாய் விளங்கின நம்பிக்கை யுள்ளோர்கள், தீ, […] - [Yuththam Seivom Vaarum - யுத்தம் செய்வோம் வாரும்](https://www.godmedias.com/yuththam-seivom-vaarum-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): 1. யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! வெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! 2. கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும் பின்னிடாமல் நின்று ஆரவாரியும்! சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும் நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! 3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம் பக்தர் சென்ற பாதை […] - [Deiva Kirubayai Theda - தெய்வ கிருபையைத் தேட](https://www.godmedias.com/deiva-kirubayai-theda-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f/): 1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு. 2. வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு. 3. சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு. 4. பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே. 5. வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு. 6. […] - [Thukkam Thegil Irul Soola - துக்கம் திகில் இருள் சூழ](https://www.godmedias.com/thukkam-thegil-irul-soola-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): துக்கம் திகில் இருள் சூழ மோட்ச யாத்திரை செய்கிறோம் கீதம்பாடி முன்னே நோக்கி மோட்ச பாதை செல்கிறோம் இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும் தீப ஸ்தம்ப ஜோதியும் வீரமாக ஐக்கியமாக முன்னே செல்வோம் ராவிலும் பக்தரோடு தங்கிச் செல்லும் தெய்வமாம் ஒளி ஒன்றே இருள் நீங்க அச்சம் நீங்கும் பாதை முற்றும் பகலே எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே குன்றா விசுவாசமும் எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே ஒன்றே என் நம்பிக்கையும் மோட்சம் செல்லும் கோடிப்பேரும் பாடும் பாட்டு […] - [Jeyitha Yesu Naathar Thaam - ஜெயித்த இயேசு நாதர்தாம்](https://www.godmedias.com/jeyitha-yesu-naathar-thaam-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): ஜெயித்த இயேசு நாதர்தாம் சம்பாதித்த மெய் ஆஸ்தியாம் சாகாத ஜீவன் பூரிப்பும் நமக்கென்றைக்கும் கிடைக்கும் பயமும் நோவும் இயேசுவால் முற்றும் விலகிப் போவதால் சந்தோஷமாய்ப் போராடுவோம் அவரால் வெற்றி கொள்ளுவோம் சாமட்டும் நிலைநின்றவன் போராட்டம் செய்து வென்றவன் வானோரின் சங்கம் சேருவான் தன் மீட்பரோடு வாழுவான் வெற்றி சிறந்த தேவரீர் ஜெயிக்கப் பாதை காண்பித்தீர் நீர் வென்ற வண்ணம் நாங்களும் வென்றேறத் தயை அருளும் - [Kartharai Entrumae Pin - கர்த்தரை என்றுமே பின்](https://www.godmedias.com/kartharai-entrumae-pin-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன் - [En Aandava Ipporil - என் ஆண்டவா இப்போரில்](https://www.godmedias.com/en-aandava-ipporil-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): என் ஆண்டவா, இப்போரில் நான் விழாது இம் பிரசன்னத்தால் நெருங்கி என்னைத் தாங்கிடும் நேராய் நடத்தும் உம் அன்பால் என் ஆவல் என்றும் உம்மிலே என்றாலும் என்னைச் சூழ்ந்திடும் பிசாசு மாம்சம் லோகத்தால் மாளாது பெலன் தந்திடும் ஐயோ, நான் பெலவீனனே ஓயாது வீழ்ந்து சாகின்றேன் என் இயேசுவே என் ஜீவனே உன் பாதம் தஞ்சம் அண்டினோம் நற் போராட்டம் போராடிட ஓட்டத்தை உம்மில் முடிக்க விண் கிரீடம் பெற்று பாடிட விடாது தாங்கி நடத்தும் - [Aathumavae Theenguku thappa - ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப](https://www.godmedias.com/aathumavae-theenguku-thappa-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1.ஆத்துமாவே, தீங்குக்குத் தப்பத் தக்கதாக, நீ விழித்துத் தொழுது கெஞ்சிக் கொள்வாயாக; ஏனென்றால் சாத்தானால் உனக்கெந்தத் திக்கும் சோதனைகள் நிற்கும். 2.உன்னில் பாவ நித்திரை முன் தெளிய வேண்டும்; பாவ நஞ்சின் இனிமை, தேடும் உன்னை மீண்டும், விலகு, சீர்ப்படு; சாவுன்னை மெய்யாகச் சேரும், தூங்காயாக. 3.நீ விழித்தெழுந்திரு, மோசத்தை விட்டோடு, கண் தெளிய, அதற்கு நீ கலிக்கம் போடு; இவ்விதம் ஆத்துமம் கர்த்தரால் தாயையும் ஒளியும் அடையும். 4.என்றாலும் பிசாசினி சோதிக்க ஓயாதே என்றறிந்து நீ […] - [Pithavae balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும்](https://www.godmedias.com/pithavae-balam-eenthidum-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1.பிதாவே பலம் ஈந்திடும் என் வாழ்க்கை கஷ்டமாயினும் மெய் ஊற்றத் தோடு பாடவும் உம் சித்தமே 2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும் எச்சக்தி சார்பு சாயினும் உம் அன்பு வன்மை மேற்கொள்ளும் உம் சித்தமே. 3.பணிவாய் உம்மைப் பற்றுவேன் கதவாய் சேவை ஆற்றுவேன் எவ்வேலை தன்னில் சாற்றுவேன் உம் சித்தமே. 4.நீர் ஏவி பாதுகாத்திட உம் ஞானம் பாதை காட்டிட கூடும் எச்செய்கை ஆற்றிட உம் சித்தமே. 5.நான் அல்ல நீர்தாம் என்றுமே உம் சர்வ சக்தி […] - [Neerodaiyai Maan Vaanjithu - நீரோடையை மான் வாஞ்சித்து](https://www.godmedias.com/neerodaiyai-maan-vaanjithu-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): 1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu […] - [Nirappum Ennai Thuthiyaal - நிரப்பும் என்னைத் துதியால்](https://www.godmedias.com/nirappum-ennai-thuthiyaal-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/): 1. நிரப்பும் என்னைத் துதியால் முற்றாகக் கர்த்தரே என் தேகம் மனம் ஆன்மாவும் உம்மையே கூறவே 2. துதிக்கும் நாவும் உள்ளமும் போதாதென் ஸ்வாமியே என் வாழ்க்கை முற்றும் யாவுமாய் துதியதாகவே. 3. சாமானிய சம்பவங்களும் என் போக்கும் வரத்தும் மா அற்ப செய்கை வேலையும் துதியதாகவும். 4. நிரப்பும் என்னை முற்றுமாய் சமூலம் போற்றவும் உம்மை உம் அன்பை ஏழையேன் துதித்திடச் செய்யும். 5. பெறுவீரே நீர் மகிமை என்னாலும் என்னிலும் இம்மையிலே துடங்குவேன் சதா […] - [Thayaparaa ella Nallevin - தயாபரா எல்லா நல்லீவின்](https://www.godmedias.com/thayaparaa-ella-nallevin-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/): 1.தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும் சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும். 2.என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும் என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும் 3.எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க 4.என் சாவை கிறிஸ்துவின் […] - [Jebathin Aavalai En - ஜெபத்தின் ஆவலை என்](https://www.godmedias.com/jebathin-aavalai-en-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): 1.ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2.பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3.எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4.தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும். - [Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்](https://www.godmedias.com/karthavae-ummai-thotharipean-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b/): 1. கர்த்தாவே, உம்மைத் தோத்தரிப்பேன், நீர் ஒருவர் பராபரனாமே, நான் உம்மையே நமஸ்கரிப்பேன். என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே; நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட நீர் உமதாவியைத் தந்தருள. 2. நான் இயேசு நாமத்தில் மன்றாட அவரண்டைக் கடியேனை இழும்; நான் மண்ணை அல்ல விண்ணை நாட தேவாவி என்னைப் போதிவிக்கவும், நான் உமதன்பை ஆத்துமாத்திலே ருசித்தும்மைத் துதிக்க, கர்த்தரே. 3. இத்தயவை என் மேலே வையும், அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம், அப்போது இன்பமாய் இசையும், […] - [Enthan Aathma Neasare - எந்தன் ஆத்ம நேசரே](https://www.godmedias.com/enthan-aathma-neasare-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87/): 1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில் தாசன் திக்கில்லாமலே தடுமாறிப் போகையில் தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன் அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன். 2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன் கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன் நீரே எந்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர் ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர் 3. குறை யாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர் திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா […] - [En Ratchaka Neer Ennilae - என் ரக்ஷகா நீர் என்னிலே](https://www.godmedias.com/en-ratchaka-neer-ennilae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/): என் ரக்ஷகா,நீர் என்னிலே மென்மேலும் விளங்கும் பொல்லாத சிந்தை நீங்கவே சகாயம் புரியும் என் பெலவீனம் தாங்குவீர் மா வல்ல கர்த்தரால் சாவிருள் யாவும் நீக்குவீர் மெய் ஜீவன் ஜோதியால் துராசாபாசம் நீங்கிடும் உந்தன் பிரகாசத்தால் சுத்தாங்க குணம் பிறக்கும் நல்லாவி அருளால் மாசற்ற திவ்விய சாயலை உண்டாக்கியருளும் என்னில் தெய்வீக மகிமை மென்மேலும் காண்பியும் சந்தோஷிப்பித்துத் தாங்குவீர் ஒப்பற்ற பலத்தால் என் நெஞ்சில் அனல் மூட்டுவீர் பேரன்பின் ஸ்வாலையாம் நீர் பெருக, நான் சிறுக நீர் […] - [Yesuvae Nee Thaalnthoraana - இயேசுவே நீர் தாழ்ந்தோரான](https://www.godmedias.com/yesuvae-nee-thaalnthoraana-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், என்னால் நோயைத் தீர்ப்பதான சத்து பாய்ந்தது என்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் இராஜாவான நீர், இந்நாளும் சக்தியை என்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்கவேண்டுமே, யாவும் உமக்குப் பணியும் பெருமை எல்லாம் அழியும், உம்மால் கடைசியிலே சாவும் வெல்லப்படுமே. 3.ஆகையாலே தேவையான மீட்பெப்போதும் உம்மாலாம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம்; ஏனென்றால் அவரவர்க்கு அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4.ஆ, […] - [Aandava Pirasannamaaki - ஆண்டவா பிரசன்னமாகி](https://www.godmedias.com/aandava-pirasannamaaki-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): 1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்; ஆசை காட்டும் தாசர்மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர். 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம் உந்தன் திவ்விய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம். 3. ஆண்டவா, மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர். 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும் பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை தந்து […] - [Arul Niranthavar Poorana Ratchakar - அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர்](https://www.godmedias.com/arul-niranthavar-poorana-ratchakar-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82/): 1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே. 2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர், இயேசுவே; என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும். 3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும் இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும். 4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, ன்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும் […] - [Logeeka Inbam Maenmaiyum - லௌகீக இன்பம் மேன்மையும்](https://www.godmedias.com/logeeka-inbam-maenmaiyum-%e0%ae%b2%e0%af%8c%e0%ae%95%e0%af%80%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81/): 1. லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை, யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 2. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 3. ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 4. நான் இங்கே தங்கும் நாள் […] - [Penthekosthin Aaviyae - பெந்தகொஸ்தின் ஆவியே](https://www.godmedias.com/penthekosthin-aaviyae-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1.பெந்தகொஸ்தின் ஆவியே உம்மால் போதிக்கப்பட்டே கேட்போம் உன்னத ஈவே தூய மெய்யன்பே. 2.அன்பு யாவும் சகிக்கும் தீதெண்ணாது சாந்தமும் அதுவெல்லும் சாவையும் அன்பை ஈயுமேன். 3.போதனையும் ஓய்ந்திடும் பூரண அறிவிலும் அன்பே என்றும் நிலைக்கும் அன்பே ஈயுமேன் 4.காட்சியால் விஸ்வாசமும் பூரிப்பால் நம்பிக்கையும் ஓயும்! என்றும் ஒளிரும் ஆன்பே ஈயுமேன். 5.அன்பு விசுவாசமும் நம்பிக்கை இம்மூன்றிலுமு; ஒப்பற்ற மேலானதும் அன்பே ஈயுமேன் 6.தூய நேச ஆவியே உம்மைப்போற்றும் தாசர்க்கே எங்கள் பேரில் அமர்ந்தே அன்பே ஈயுமேன். - [Naan Ummai Mulumanathaal - நான் உம்மை முழுமனதால்](https://www.godmedias.com/naan-ummai-mulumanathaal-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): 1. நான் உம்மை முழுமனதால் சிநேகிப்பேன் என் இயேசுவே நான் உம்மை நித்தம் வாஞ்சையால் பின்பற்றுவேன் என் ஜீவனே என் சாவு வேளை மட்டும் நீர் என் நெஞ்சில்தானே தங்குவீர். 2. நான் உம்மை நேசிப்பேன், நீர்தாம் என் உத்தம சிநேகிதர் நீர் தெய்வ ஆட்டுக்குட்டியாம் நீரே என் மீட்பரானவர் நான் உம்மை முன் சேராததே நிர்ப்பந்தம், வெட்கம், நஷ்டமே. 3. உம்மைப் பற்றாமல் வீணணாய் பொல்லாங்கைச் செய்து சுற்றினேன் பரத்தை விட்டுத் தூரமாய் இகத்தை அன்பாய்ப் […] - [Deivanputhaan Maa Inimai - தெய்வன்புதான் மா இனிமை](https://www.godmedias.com/deivanputhaan-maa-inimai-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae/): 1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன் என் மீட்பர் அன்பின் அளவை அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்? 2.பாதாளம் சாவைப் பார்க்கிலும் அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே. 3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே அளந்துபார்த்தவர் நீரே அன்பின் பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும் இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை. 4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம் உம் […] - [Oppillatha dhiviya Anbae - ஒப்பில்லாத திவ்ய அன்பே](https://www.godmedias.com/oppillatha-dhiviya-anbae-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): 1. ஒப்பில்லாத திவ்ய அன்பே, மோட்சானந்தா, தேவரீர் எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே அருள் பூர்த்தியாக்குவீர் மா தயாள இயேசு நாதா அன்பு மயமான நீர், நைந்த உள்ளத்தில் இறங்கி உம் ரட்சிப்பால் சந்திப்பீர். 2. உமது நல் ஆவி தாரும், எங்கள் நெஞ்சு பூரிப்பாய் உம்மில் சார நீரே வாரும், சுத்த அன்பின் வடிவாய்; பாவ ஆசை எல்லாம் நீக்கி அடியாரை ரட்சியும்; விசுவாசத்தைத் துவக்கி முடிப்பவராய் இரும். 3. வல்ல நாதா எங்கள்பேரில் மீட்பின் அன்பை […] - [Anbae Vidaamal Serthu - அன்பே விடாமல் சேர்த்துக்](https://www.godmedias.com/anbae-vidaamal-serthu-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர் சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்; தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர், பிரவாக அன்பில் பாய்ந்தென்றும் ஜீவாறாய்ப் பெருகும். 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே; வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்; நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம் மேன்மேலும் ஸ்வாலிக்கும். 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்! என் உள்ளம் உந்தன் வீடே என்றும்; கார் மேகத்திலும் வான ஜோதி! […] - [Mei Samaathanama Thur - மெய்ச் சமாதானமா துர்](https://www.godmedias.com/mei-samaathanama-thur-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d/): 1.மெய்ச் சமாதானமா துர் உலகில்? ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில் 2.மெய்ச்சமாதானமா பல் தொல்லையில்? ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில் 3.மெய்ச்சமாதானமா சூழ் துக்கத்தில்? ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில் 4.மெய்ச்சமாதானமா உற்றார் நீங்கில்? ஆம், இயேசு கரம் நம் காக்கையில் 5. மெய்ச்சமாதானமா சிற்றறிவில்? ஆம், இயேசு ராஜன் என்று அறிகில். 6. மெய்ச்சமாதானமா சாநிழலில்? ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில், 7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர், இயேசு மெய்ச்சமாதானம் […] - [Deiva Samaathana Inba Nathiyae - தெய்வ சமாதான இன்ப நதியே](https://www.godmedias.com/deiva-samaathana-inba-nathiyae-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf/): 1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே; - [Karthaavin Arputha seikai - கர்த்தாவின் அற்புதச் செய்கை](https://www.godmedias.com/karthaavin-arputha-seikai-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d/): கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம் தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும் உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார் - [En Kalippukku Kaaranam - என் களிப்புக்குக் காரணம்](https://www.godmedias.com/en-kalippukku-kaaranam-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/): 1.என் களிப்புக்குக் காரணம், என் நல்ல நாதரே; பகலில் நீர் என் மகிமை, ராவில் என் ஜோதியே. 2.இருளிலே நீர் தோன்றினால் என் மனம் மகிழும்; நீர் விடிவெள்ளி, ஆனதால் என்னில் பிரகாசியும். 3.இயேசுவைத் தந்த தயவு என் செல்வமானதால், என் ஆத்துமா சந்தோஷித்து மகிழும் வாழ்வினால். 4. நரகத்துக்கும் சாவுக்கும் அஞ்சாமல் இருப்பேன்; தெய்வன்பும் விசுவாசமும் கொண்டு நான் வெல்லுவேன். - [Yesuvin kaigal Kakka- இயேசுவின் கைகள் காக்க](https://www.godmedias.com/yesuvin-kaigal-kakka-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர் நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கி விடும் இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன் 2. இயேசுவின் கைகள் காக்க பாழ்லோகின் கவலை சோதனை பாவக்கேடும் தாக்காது உள்ளத்தை கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே வதைக்கும் துன்பம் தோஷம் விரைவில் தீருமே. 3. இயேசு என் […] - [Pilayunda Malayae pugalidam - பிளவுண்ட மலையே புகலிடம்](https://www.godmedias.com/pilayunda-malayae-pugalidam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf/): 1.பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் , பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். 2.எந்த கிரியை செய்துமே, உந்தன் நீதி கிட்டாதே கண்ணிர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் , பாவம் நீங்க மாட்டாதே ; நீரே மீட்பர் இயேசுவே. 3.யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் நான் ; உம சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே ; தூய ஊற்றை அண்டினேன் , […] - [Neer Thantheer Enakkaai - நீர் தந்தீர் எனக்காய்](https://www.godmedias.com/neer-thantheer-enakkaai-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும் நான் மீட்கப் பட்டோனாய் சாகாமல் வாழவும் நீர் தந்தீர் எனக்காய் நான் யாது தந்திட்டேன் பின்னிட்டீர் ஆண்டுகள் வேதனை துக்கமும் நான் நித்திய நித்தியமாய் பேரின்பம் பெறவும் பின்னிட்டீர் எனக்காய் நான் யாது பின்னிட்டேன் பிதாவின் விண் வீடும் ஆசனமும் விட்டீர் பார் இருள் காட்டிலும் தனித்தே அலைந்தீர் நீர் விட்டீர் எனக்காய் நான் யாதெது விட்டேன் சொல்ல - [Naan Balaveena Thoshiyaam - நான் பலவீன தோஷியாம்](https://www.godmedias.com/naan-balaveena-thoshiyaam-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1.நான் பலவீன தோஷியாம், நீர் தயாமூர்த்தியே; நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே. 2.எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே, எம் பாவம் நிந்தை தாங்கினீர்; என் சொல்வேன் அன்பையே! 3.பிதாவின் மாட்சி ஆசனம் அபாத்திர பாவிக்காய் சுதா, நீர் நீத்து மாந்தர் தம் சரீரம் எடுத்தீர். 4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால் சகித்தீர் சாந்தமாய்; ஐயா, எந்நாமம் சாற்ற உம் பொறுமை தூய்மைக்கே! 5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர் என் அன்பைப் பெற்றிட; நான் […] - [Deiva Aattukuttiyae - தெய்வ ஆட்டுக்குட்டியே](https://www.godmedias.com/deiva-aattukuttiyae-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): 1.தெய்வ ஆட்டுக்குட்டியே , லோகத்தாரின் மீட்பரே , உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான்; நீர் என் கோட்டை தஞ்சமாம் , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் ; இன்பம் துன்பம் நித்தமே கன்னியாக நிற்குமே . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல ஈவையும் […] - [Thanthai Siru paalanae - தந்தை தன் சிறு பாலனை](https://www.godmedias.com/thanthai-siru-paalanae-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88/): 1 தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான். 2 அவ்வாறே என்னை, தந்தையே, காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர். 3 மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை. 4 அவ்வாறே, நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க, ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை. 5 தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால், சந்தோஷித்துள்ளம் களிப்பார் […] - [Deasam Ara Yaavum Vara - சேதம் அற யாவும் வர](https://www.godmedias.com/deasam-ara-yaavum-vara-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/): 1. சேதம் அற, யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார்; காற்றடித்தும், கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார், அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே, தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி, நீ அவர்தாமே, காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ? எந்தச் சிக்கும் […] - [Kiristhoorgalae Nam Kartharin- கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்](https://www.godmedias.com/kiristhoorgalae-nam-kartharin-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): 1.கிறிஸ்தோர்களே, நாம் கர்த்தரின் மா ஆச்சரியமான பெரிய உபகாரத்தின் உயர்த்திக் கேற்றதான மன மகிழ்ச்சியுடனே இருந்து, அதின்பேரிலே சங்கீதம் பாட வேண்டும். 2.நான் செய்த புண்ணியங்களை பார்த்தால், அது செல்லாது; என் சுயமாய்த் துர்க் கிரியை ஒழிய நன்றிராது. மகாதிகில் எடுத்தது நான் செத்து நரகத்துக்கு தள்ளுண்பேனென்று தீர்த்தேன். 3.இதோ அநாதியாய்ப் பிதா என்மேலே அன்பை வைத்து, என் கேட்டை நீக்கத் தம்முட இரக்கத்தை நினைத்து, யாவற்றிலும் உகந்ததை பாராமல், இந்தப் பாவியை ரட்சிப்பதற்குத் தந்தார். 4.ஒன்றான […] - [Kiristhuvin Ratham Neethiyum - கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்](https://www.godmedias.com/kiristhuvin-ratham-neethiyum-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): 1.கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் என் அலங்காரம் சால்வையும்; அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2.என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தம் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர். என் இரட்சகர். 3.அவரின் ரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்; அதென்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப் பொருளே. 4.அவர் ரட்சிப்பின் பலனாய், அவர்க்கு நான் மா உண்மையாய் உழைத்தெப்பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5.நான் அவரண்டை செல்லவே, இதை எல்லாம் நான் எண்ணாதே, “மா ஏழைப்பாவி அடியேன், […] - [kula dhievam - Ala Ala alaya veesanaiumaiiya - என் குல தெய்வம் அல அல அலையா](https://www.godmedias.com/kula-dhievam-ala-ala-alaya-veesanaiumaiiya-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2-%e0%ae%85/): அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம் […] - [Thalaimurai Thalaimuraaai El Ezer - தலைமுறை தலைமுறையாய்](https://www.godmedias.com/thalaimurai-thalaimuraaai-el-ezer-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றிஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர் விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர் பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு […] - [Neer Illamal Naan Illayae - நீர் இல்லாமல் நான் இல்லயே](https://www.godmedias.com/neer-illamal-naan-illayae-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2/): நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம் […] - [Sonna Sollai kaappattrum Deivam - சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்](https://www.godmedias.com/sonna-sollai-kaappattrum-deivam-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1/): சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மை அன்றி யாரும் இல்ல முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை -2 நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2 நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன் கை விட மாட்டேன் என்றீர் – 2நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன் வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை […] - [Hallelujah Paaduvom - அல்லேலூயா பாடுவோம்](https://www.godmedias.com/hallelujah-paaduvom-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): அல்லேலூயா பாடுவோம்ஆடி பாடி மகிழுவோம்தேவ சமூகத்தில் நாம் கூடி சேருவோம் – 2 அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சொல்லிபாடுவோம்அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் – 2 கரம் தட்டி தட்டி பாடிடுவோம்தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் – 2தேவ அன்பிலே நாம் கூடி மகிழ்ந்திடுவோம் – 2 அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சொல்லிபாடுவோம்அல்லேலூயா ..அல்லேலூயாநாம் சேர்ந்து பாடுவோம் – 2 இயேசு தந்த எல்லா வாக்கினையும்சொல்லி சொல்லி உயர்ந்திடுவோம் – 2ஜீவ வார்த்தையை நாம்போற்றி புகழ்ந்திடுவோம் – 2 அல்லேலூயா […] - [Karthar En pakkamaagil - கர்த்தர் என் பக்கமாகில்](https://www.godmedias.com/karthar-en-pakkamaagil-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): 1. கர்த்தர் என் பக்கமாகில் எனக்குப் பயம் ஏன் உபத்திரவம் உண்டாகில் மன்றாடிக் கெஞ்சுவேன் அப்போதென்மேலே வந்த பொல்லாவினை எல்லாம் பலத்த காற்றடித்த துரும்பு போலே ஆம். 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் மேலான கர்த்தரே அதாலே பக்தர் யாரும் திடன் கொள்வார்களே நான் ஏழை பலவீனன் வியாதிப்பட்டோனே அவரில் சொஸ்தம் ஜீவன் சமஸ்தமும் உண்டே 3. என் நீதி இயேசுதானே அவர் இல்லாவிட்டால் பிதாவுக்குமுன் நானே மா பாவியானதால் விழிக்கவும் கூடாதே என் இயேசுவன்றியே ரட்சிப்புக் […] - [Ontrae Devai Entruraitheer - ஒன்றே தேவை என்றுரைத்தீர்](https://www.godmedias.com/ontrae-devai-entruraitheer-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): 1. ஒன்றே தேவை என்றுரைத்தீர் ஸ்வாமி, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக் கழைத்தீர், நான் உலகை எத்தனை தழுவினாலும், பலதிலே மெத்த உழன்ற்றுத்தாலும் அனைத்தும் அவத்தம் ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2. இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டில் உவாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும் அகப்படப் பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3. இந்தப் பங்கையே […] - [Ennai Deiva saayalaana - என்னைத் தெய்வ சாயலான](https://www.godmedias.com/ennai-deiva-saayalaana-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9/): 1. என்னைத் தெய்வ சாயலான சிஷ்டியாக்கிப் பின்பு நான் கெட்டபோதென் மீட்பரான கர்த்தரே, நீர் நேசந்தான் நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 2. என்னை முன்னமே தெரிந்து, காலம் நிறைவேறின போதென் ரூபையே அணிந்து நர ஜென்மமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 3. எனக்காகப் பாடுபட்டு, நிந்தையுள்ளதாகிய சாவால் பரமண்டலத்து பாக்கியத்தைத் தேடின நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். 4. எனக்கொளியும் வழியும் சத்தியமும் நித்திய ஜீவனும் பரகதியும் சகலமுமாகிய நேசமே, நான் என்றைக்கும் உம்முடையோனாகவும். […] - [En Aandavaa En Paakamae - என் ஆண்டவா என் பாகமே](https://www.godmedias.com/en-aandavaa-en-paakamae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%87/): 1. என் ஆண்டவா என் பாகமே நீர் நித்த மாட்சிமை விஸ்தார வையகத்திலே நீரே என் வாஞ்சனை. 2. இவ்வானமும் இப்பூமியும் மிகுந்த அற்பமே இவைகளில் ஏதாகிலும் உமக்கொப்பாகாதே. 3. பூலோக ஆஸ்திகள் எல்லாம் எனக்கிருந்துமே, என் நெஞ்சில், கர்த்தரே நீர்தாம் தங்காவிட்டால் வீணே. 4. சிநேகம், சுகம், செல்வமும் உம் ஈவாய்ப் பெறுவேன் நன்மைக்கு ஊற்றாம் உம்மையும் நான் நாடித்தேடுவேன். 5. நீர் நிறைவான ஆஸ்தியே, நீரே சமஸ்தமும் என் ஏழை நெஞ்சை கர்த்தரே, உம்மாலே […] - [Ummai Raja Visuvaasa - உம்மை ராஜா விசுவாச](https://www.godmedias.com/ummai-raja-visuvaasa-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a/): 1. உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் நீர் மண்ணான பாண்டமான என்னை அன்பாய்ப் பாருமேன். 2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த அருள் செய்யும், கர்த்தரே; என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட மேய்ப்பரான உம்மையே சேர்வேனாக, நீர் அன்பாக என்னைப் பாரும், இயேசுவே. 3. தயவோடே நீர் உம்மோடே ஐக்கியமாம் எல்லாருக்கும் ஈவதான இன்பமான அருள் என்மேல் வரவும்; யாவும் நீரே, தேவரீரே என்னைப் பார்த்து ரட்சியும். 4. ஆ, என் […] - [Ummandai Kartharae - உம்மண்டை கர்த்தரே](https://www.godmedias.com/ummandai-kartharae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87/): 1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்; சிலுவை சுமந்து நடப்பினும், என் ஆவல் என்றுமே உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. 2. தாசன் யாக்கோபைப் போல் ராக் காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில், என்தன் கனாவிலே உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம் விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம். தூதர் அழைப்பாரே உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. 4. விழித்து உம்மையே நான் துதிப்பேன். என் துயர்க் கல்லை உம் […] - [Ivvealaikaaga Baliyana - இவ்வேழைக்காக பலியான](https://www.godmedias.com/ivvealaikaaga-baliyana-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): 1. இவ்வேழைக்காக பலியான என் இயேசுவினுட தயை நான் என்றும் நிற்கத்தக்கதான உறுதியான கன்மலை விண் மண் ஒழிந்தும் இதுவே அசைவில்லாமல் நிற்குமே. 2. ரட்சிக்கப்படுவதற்காக இரக்கமாய்த் தயாபரர் நரரின் மனதை நன்றாக தட்டிக்கொண்டேயிருப்பவர் அதேனென்றால் இரட்சகர் அனைவரையும் மீட்டவர். 3. அவர் அனைவருக்குமாக மீட்கும் பொருளைத் தந்தாரே குணப்படும் எல்லார்க்குமாக பாவமன்னிப்புண்டாகுமே ஆ, இயேசுவால் உண்டானது அளவில்லாத தயவு. 4. ஆ, அவருக்குப் பக்தியாக நான் என்னை ஒப்புவிக்கிறேன் திகில் என் பாவங்களுக்காக வந்தால், அவரை […] - [Yesuvae Neer Ennai - இயேசுவே நீர் என்னை](https://www.godmedias.com/yesuvae-neer-ennai-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): 1. இயேசுவே, நீர் என்னை விட்டால் கெட்டழிந்து போவேனே பாவ சோதனைக்குட்பட்டால் மோசத்திற்குள்ளாவேனே இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 2. நேசரால் கைவிடப்பட்டு நொந்து போய்த் தவிக்கையில் ஆபத்தால் நெருக்கப்பட்டு ஏங்கி அங்கலாய்க்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 3. பாதை எங்கும் அந்தகாரம் சூழ்ந்து நிற்கும் வேளையில் கொடிதாம் என் பாவ பாரம் வேதனை கொடுக்கையில் இயேசுவே, நீர் என்றைக்கும் தஞ்சம் தந்து ரட்சியும். 4. தந்தை தாயும் மக்கள் […] - [Vearoru Thunai Illai - வேறொரு துணை இல்லை](https://www.godmedias.com/vearoru-thunai-illai-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): வேறொரு துணை இல்லை பல்லவி நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை இல்லை,- நித்ய பரம போதா. அனுபல்லவி என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ, ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின் சரணங்கள் 1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்; ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர்; வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்; ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே. […] - [Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம்](https://www.godmedias.com/aarinidathil-yeaguvom-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): ஆரிடத்தினில் ஏகுவோம்? பல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே, ஆரிடத்தில் ஏகுவோம்? அனுபல்லவி ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி சரணங்கள் 1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது தாவரமில்லை; நீரே ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி 2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து போவதில்லை, பரமனே, ஞானோபதேச குருவான உம்மை அண்டின ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி 3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் […] - [Siththam Kalangatahe - சித்தம் கலங்காதே](https://www.godmedias.com/siththam-kalangatahe-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/): சித்தம் கலங்காதே பல்லவி சித்தம் கலங்காதே, பிள்ளையே, செய்வதெ னென்று. சரணங்கள் 1. சுத்தனுக்குன் நிலை காட்டு, குவலையெல்லாம் நீ யோட்டு, அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம் 2. மெய்யானுக்குன் குறை சொல்லு, வேண்டியதடைந்து கொள்ளு, துய்யனிடம் நீ செல்லு, துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம் 3. எங்கே நானேகுவே னென்று ஏங்கித் தவிக்காதே நின்று, துங்க னெல்லாத்தையும் வென்று சுகமளிப் பாரோ வென்று. – சித்தம் 4. பரலோக […] - [yeattru kaathidum yesuvae - ஏற்றுக் காத்திடும் யேசுவே](https://www.godmedias.com/yeattru-kaathidum-yesuvae-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af/): ஏற்றுக் காத்திடும் யேசுவே பல்லவி என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. சரணங்கள் 1. வன்னியான[1] தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும். – என்னையும் 2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் 3. வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு நேசமாகவே வாழ்வான், […] - [Kirubai Purinthenai Aaal - கிருபை புரிந்தெனை ஆள்](https://www.godmedias.com/kirubai-purinthenai-aaal-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d/): கிருபை புரிந்தெனை ஆள் பல்லவி கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் சரணங்கள் 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி […] - [Devaa Thirukadaikan paar - தேவா திருக்கடைக்கண் பார்](https://www.godmedias.com/devaa-thirukadaikan-paar-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa/): தேவா, திருக்கடைக்கண் பார் பல்லவி தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா! வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா. அனுபல்லவி கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! – தேவா சரணங்கள் 1. மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி, பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! – தேவா 2. பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை; வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. – தேவா 3. அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் […] - [Yesuvae Kirupasana pathiyae - யேசுவே கிரு பாசனப்பதியே](https://www.godmedias.com/yesuvae-kirupasana-pathiyae-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/): இழிஞன் எனை மீட்டருள் பல்லவி யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிரு பாசனப்பதியே. சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, – யேசு 2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட […] - [Jeevanesu Kirupaasanna Enin - ஜீவனேசு கிருபாசன்னா எனின்](https://www.godmedias.com/jeevanesu-kirupaasanna-enin-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be/): எனின் சிறுமை தீர்த்தருள் பல்லவி ஜீவனேசு கிருபாசன்னா எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா! சரணங்கள் 1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே கடிய பேய் நரகோடவே பூவுள்ளோருமைப் பாடவே பரி பூரணக்ருபை நீடவே – ஜீவ 2.தொண்டர் பாதக ரண்டகங் கெட துயரமேபடும் அத்தனே தொண்டன் நின் சரணண்டினேன் எனின் நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ 3.அடியர் அடி பெற அலகை அழல் விழ அரிய பொன்முடி கொடுபட படியல் நான் படும் கொடிய விடர் கெட பலதுதீமையு முறிபட […] - [Tharuname Parama Sareera Enai- தருணமே பரம சரீரி எனை](https://www.godmedias.com/tharuname-parama-sareera-enai-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88/): எனைத் தாங்கி அருள், கருணைவாரி பல்லவி தருணமே, பரம சரீரி – எனைத் தாங்கியருள் கருணை வாரி அனுபல்லவி உரிமை அடியார் அனுசாரி – உயர் எருசலை நகர் அதிகாரி – அதி சரணங்கள் 1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன் மகிமை ஒளிர் தேவ சமானி நரர் பிணை ஒரு பிரதானி – இயேசு நாயகன் எனதெஜமான் நீ – அதி – தருணமே 2. ஆதாரம் உனை அன்றி யாரே? […] - [En Aiya thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான்](https://www.godmedias.com/en-aiya-thinam-unai-nambi-naan-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): என் ஐயா, தினம் உனை நம்பி நான் இருப்பதறியாயோ? – மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ? அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா அருள் செய்யாதது மெய்யா இது? குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே – என்தன் கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே சுற்றும் உலகச் சத்துருப்பகை சூழக் காணுதே கருதி மொழி உறிதி தனைக் கருதி வந்தேன் பொறுதி […] - [Paranae Thirukadaikan Paaraayo - பரனே திருக்கடைக்கண் பாராயோ](https://www.godmedias.com/paranae-thirukadaikan-paaraayo-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d/): பரனே, திருக்கடைக்கண் பாராயோ? பல்லவி பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? சரணங்கள் 1. திறம் இலாத எனை முனியாமல்,-யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே 3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? – […] - [Ezhiyanuku Iranguvayae - எளியனுக்கிரங்குவாயே](https://www.godmedias.com/ezhiyanuku-iranguvayae-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%87/): எளியனுக்கிரங்குவாயே பல்லவி இறைவன் நீயே – எளியனுக் கிரங்குவாயே. அனுபல்லவி மறை விளக்கி இந்நரரை மீட்க இம் மானுவேல் எனும் நாமம் மேவியே தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா ஏசுநாதா என்.- இறை 1.ஆண்டவர்கள் போற்றும் விண்ணோனே – எங்கள் ஆதரவாய் உற்ற கோனே நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா அன்பர் நேயா என் -இறை 2. நன்று திகழ் பெரியோனே – திவ்ய ஞானம் எனும் பெயரோனே இயல் அன்றும் […] - [Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே](https://www.godmedias.com/enthan-mugam-paarthirunguvayae-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): எந்தன் முகம் பார்த்திரங்குவாயே பல்லவி தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே சரணங்கள் 1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! –தந் 2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந் 3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந் 4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா […] - [Kirubai koorum Aiyanae - கிருபைகூரும் ஐயனே](https://www.godmedias.com/kirubai-koorum-aiyanae-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%a9%e0%af%87/): கிருபைகூரும் ஐயனே பல்லவி கிருபை கூரும் ஐயனே – பாவி என் சிறுமை தீரும் மெய்யனே அனுபல்லவி பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு சரணங்கள் 1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத் தேறுதல் அருள்தா வா திருமறை கூறும் கருணை நாவா குறை அறப் பேறு பெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு 2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள் வைவத்த சத்திய வாசா மகா பரி சுத்தக் […] - [Tharunam Ithil Arul Sei - தருணம் இதில் அருள் செய்](https://www.godmedias.com/tharunam-ithil-arul-sei-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): தருணம் இதில் அருள் செய் பல்லவி தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் அனுபல்லவி மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து, வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம் சரணங்கள் 1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே, பல காலம் இத் […] - [En pearil Thayavaai irum - என்பேரில் தயவாய் இரும்](https://www.godmedias.com/en-pearil-thayavaai-irum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): என்பேரில் தயவாய் இரும் பல்லவி சருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே தயவாய் இரும் சுவாமி. அனுபல்லவி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து.- சரு சரணங்கள் 1.தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்-நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர்ப்பந்தம் அனைத்தும் போக்கும்!-சரு 2. தேவரீர்க் […] - [Aandavanae kirubai koorai - ஆண்டவனே கிருபைகூராய்](https://www.godmedias.com/aandavanae-kirubai-koorai-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): பல்லவி ஆண்டவனே கிருபை கூராய்-எனக் காதாரம் உன்றனின் பாதாரவிந்தம் அனுபல்லவி மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! – ஆண் சரணங்கள் 1. துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத் தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன், நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய நாச மரண நரகுக்குள்ளானேன், சற்குண மன்பு தயைமிகு தேவா! தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! – ஆண் 2. பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம் பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே, நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை நோக்கி […] - [Iyya Unatharul puri - ஐயா உனதருள்புரி](https://www.godmedias.com/iyya-unatharul-puri-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf/): பல்லவி ஐயா, உனதருள் புரி, அருமை மேசையா! அனுபல்லவி பொய்யா மருள்வினை, செய்யா துலகதில் நையா தடிமைகொள், துய்யா, மெய்யா. – ஐயா சரணங்கள் 1. ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா, சாதா ரண வேத வினோத சங்கீதா, காதா ர வினவு,நீ தா எனின் குறை, தாதா, பர குரு நாதா, போதா! – ஐயா 2. அந்தா தி, அனாதி, பிதா ஒரு மைந்தா; சிந்தா குலமே தவிர், நீடு சுகந்தா; […] - [Ser Aiyaa Eliyean - சேர் ஐயா எளியேன்](https://www.godmedias.com/ser-aiyaa-eliyean-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): சேர் ஐயா எளியேன் பல்லவி சேர், ஐயா; எளியேன் செய் பவவினை தீர், ஐயா. சரணங்கள் 1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் 2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் 3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் 4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத் தள்ளிடேன் […] - [Aiyaiyaa Naan Paavi - ஐயையா நான் பாவி](https://www.godmedias.com/aiyaiyaa-naan-paavi-%e0%ae%90%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf/): ஐயையா, நான் பாவி – என்னை ஆளும் தயாபரனே! சரணங்கள் 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் போனவழி நடந்தேன் – ஏ சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர் ஐயா, என் தாதாவே – ஐயையா 2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், எத்தனை தீதுகளோ? – எனது அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் தாண்டருளும், கோவே – ஐயையா 3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் மாலமோ, ரண்டகமோ? – மனச் சஞ்சலம் […] - [Aarum Thunai Illayae - ஆரும் துணை இல்லையே](https://www.godmedias.com/aarum-thunai-illayae-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/): ஆரும் துணை இல்லையே பல்லவி ஆரும் துணை இல்லையே எனக் காதியான் திருப்பாலா – உன்தன் ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத் தாளுவாய் யேசுநாதா. அனுபல்லவி சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி தின்ற பாதகம் மாற்றவே சிலுவை மீதினிலே உயிர்விடும் தேவனே என் சுவாமி. – ஆரும் சரணங்கள் 1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே […] - [Seer ketta paavi aanean - சீர்கெட்ட பாவி ஆனேன்](https://www.godmedias.com/seer-ketta-paavi-aanean-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): சீர்கெட்ட பாவி ஆனேன் பல்லவி 1. திருமுகத் தொளிவற்று, பெருவினைகளி;ல் உற்றுச் சீர்கெட்ட பாவி ஆனேன், -நான் ஒரு முகமாய் உனதிடம் மனந்திரும்பிட ஊக்கம் அருள் பரனே. 2. துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல் சோபிதம் தான் இழந்தேன் – பேய்ப் பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப் பாவிக் கிரங் கையனே. 3. பாதகர் மீதில் பரிதபியாமலும் பாவம் பொறாமலும் நீ – சுத்த நீதியை நோக்கில் உனது சமூகத்தில் நிற்பவர் ஆர் துய்யனே? 4. […] - [Aathi Paraaparanin Suthanae - ஆதி பராபரனின் சுதனே](https://www.godmedias.com/aathi-paraaparanin-suthanae-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா […] - [Paaviyaam Ennai Meavippar - பாவியாம் எனை மேவிப்பார்](https://www.godmedias.com/paaviyaam-ennai-meavippar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): 1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந்தீர் ஐயா. 2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ? 3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே. 4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்? 5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி மாசுளோனாய்க் கூசினேன் ஐயா. 6. […] - [Naan Oru Paava - நான் ஒரு பாவ](https://www.godmedias.com/naan-oru-paava-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5/): நான் ஒரு பாவ ஜென்மி 1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே! ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே! உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர் ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே! 2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம் ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே! சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம் துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே! 3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை மங்கு […] - [Yesu Naathanae Irangum - யேசுநாதனே இரங்கும்](https://www.godmedias.com/yesu-naathanae-irangum-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி யேசுநாதனே! இரங்கும் என் – யேசு நாதனே! அனுபல்லவி ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே! அருளே! தெருளே! பொருளே! ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன் ஆயா! நேயா! தூயா! ரட்சியும் ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்.- யேசு சரணங்கள் 1.அருமைரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா! ஆத்துமநாயகன் நீ எனக்கல்லவோ? அன்புகூர் மெய்யா! தருணம் தருணம் கைவிடாதேயும் தலைவா! நலவா! வலவா! தாமதியாதே – கிருபைசெய்யும்- சாமி இப்போதே தாதா! நாதா! நீதா! நீகா! தருமப்பிர […] - [Theeyan Aayinean Iyya - தீயன் ஆயினேன் ஐயா](https://www.godmedias.com/theeyan-aayinean-iyya-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/): தீயன் ஆயினேன் ஐயா எளியேன் தீவினை அனைத்தும் தீரும் தேவரீர் மேலே என் பாரம் தீயன் ஆயினேன், ஐயா அனுபல்லவி மாயவலை வீசுவலை பேயின் வினைதீர நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு நிச்சயித்தெழுந்த எங்கள் அச்சயா, திருக்குமாரா – தீய சரணங்கள் 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே என்ன என்தன் நீதி கந்தை அன்ன அருவருப்பாமே எத்தனை ஆனாலும் உன்தன் சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி […] - [Thirupaatham searamal irupeno - திருப்பாதம் சேராமல்](https://www.godmedias.com/thirupaatham-searamal-irupeno-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/): திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான் தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ 1.அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன் – திருப்பாதம் 2.ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே – திருப்பாதம் 3.ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன் தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன் – திருப்பாதம் 4.உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம் அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம் – திருப்பாதம் - [Thayai Koor Iyya - தயை கூர் ஐயா](https://www.godmedias.com/thayai-koor-iyya-%e0%ae%a4%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/): தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான் தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா தயை கூர் ஐயா சரணங்கள் 1.ஜெய மனுவேலன் நய அனுகூலன் சீரா தீரா அதிகாரா திருக்குமாரா சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி லாச க்ருபாசன யேசு நரேந்திரா!- தயை 2. வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு மாடடை வீடதினூடு புல் மேடையில் நீடின போதினி மோடியதாமோ?- தயை 3. தந்தை […] - [Paavik kirangaiyanae- பாவிக் கிரங்கையனே](https://www.godmedias.com/paavik-kirangaiyanae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%87/): பாவிக் கிரங்கையனே ஆண்டவா மோட்சகதி நாயனே மீண்டவா பாவிக் கிரங்கையனே சரணங்கள் 1.நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே 2.பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே? 3.பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே? 4.பேதலித்த சீமோனைப் பேணிமுகம் பார்த்தாயே ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே? 5.கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே? 6.பாவவினை தீர்க்கவே பாடு மிகப் […] - [Paathakan En Vinaitheer - பாதகன் என் வினைதீர்](https://www.godmedias.com/paathakan-en-vinaitheer-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா. அனுபல்லவி தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு, பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. – பாதகன் சரணங்கள் 1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன் 2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் […] - [Nanmai Yennunjseiya - நன்மையேனுஞ்செயத்](https://www.godmedias.com/nanmai-yennunjseiya-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): நன்மையேனுஞ்செயத் திறனிலேன் 1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால் நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந் தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர் நன்மையே னுஞ்செயத் திறனிலேன் நவையினேன் 2. நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ கான்பிறங் கலினுறுங் கதழ்விடப் பாந்தளில் ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன் உணர்விலேன் ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே? 3. அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்டு என்னையாய் பொடுபுரன் தென்றுநன் றேதரும் தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்து என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன் 4. ஓரணுத் துணையுநல் […] - [Paavi Intrae Thirumbayo - பாவி இன்றே திரும்பயோ](https://www.godmedias.com/paavi-intrae-thirumbayo-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b/): பல்லவி பாவி இன்றே திரும்பயோ?- நேச வியின் சத்தம் கேளாயோ? அனுபல்லவி மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக் கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி.- பாவி சரணங்கள் 1.பாவம் தொடர்ந்து செல்லுமே- பாவ சாபம் அடர்ந்து கொல்லுமே – உனின்ப லாபம் எல்லாமே சபாம் காலமிதுவே காலம் தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு- பாவி 2.எத்தனை போதனை பெற்றாய் – ஜயையோ! சுத்தமாய்ச் சாதனை அற்றாய்- என்றாலும் அத்தனை பாவத்தையும் முற்றுமாக […] - [Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ](https://www.godmedias.com/paavathinai-vittodayo-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8b/): பாவத்தினை விட்டோடாயோ? பல்லவி ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ? உள்ளமே யேசு அன்பை நாடாயோ? சரணங்கள் 1.மா கிருபையாக ஏகன் அன்பாக வந்ததிலையோ பூவில் உனக்காக?- ஓகோ! 2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய் நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?- ஓகோ! 3.யூதர்கள் வைய வேதனை செய்ய உன் பவம் செய்த தவர் உளம் நைய- ஓகோ! 4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச் செய்த துன் பவம் மேசியா இறக்க.- ஓகோ! 5.அலகை உன் மீது வகைத் தீது ஆவலுடன் செய்வதால் […] - [Seer Adai Tharunam Manamae - சீர் அடைதருணம் இதறி மனமே](https://www.godmedias.com/seer-adai-tharunam-manamae-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae/): சீர் அடைதருணம் இதறி மனமே சிதைவு படும் முனமே சீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ) ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய் நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ) காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ […] - [Vealai Ithu sabayae - வேளை இது சபையே](https://www.godmedias.com/vealai-ithu-sabayae/): வேளை இது சபையே நித்திரையை விடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே , ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக் கான வொளியடுத்தோம்; மேவுமந்தகார வேஷக்கிரியையை விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல் மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக் […] - [Vaa Paavi Malaithu - வா பாவி மலைத்து](https://www.godmedias.com/vaa-paavi-malaithu-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா சரணங்கள் என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே ; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே , உள்ளபடி வாவேன் – வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் , உன் பாவத்தைச் சுமந்தேன் ; சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் , ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா […] - [Paavi Ennidam Vara - பாவி என்னிடம் வர](https://www.godmedias.com/paavi-ennidam-vara-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/): பல்லவி பாவி, என்னிடம் வர மனதில்லையா? ஓ! சரணங்கள் 1. பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ, சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி 2. இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த் தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி 3. என் சமாதானம் உன் சுகமாகும், நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி 4. அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ? பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி 5. மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம், விண்ணிலிடங் கிடையா. […] - [Veru Jenmam Venum - வேறு ஜென்மம் வேணும்](https://www.godmedias.com/veru-jenmam-venum-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி வேறு ஜென்மம் வேணும்,-மனம் மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும் சரணங்கள் 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின் தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல, வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு 4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி, மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே, சொந்த மகன்தனைத் தந்த […] - [எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami](https://www.godmedias.com/engeyaakinum-swami-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். […] - [உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf-untran-suyamathi-neri/): உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய […] - [Antha Naal Bakkiya - அந்த நாள் பாக்கிய](https://www.godmedias.com/antha-naal-bakkiya-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/): பல்லவி அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட அந்த நாள் பாக்கிய நாள் அனுபல்லவி அந்தநாள் ஆனந்தநாள் அருமை இரட்சகரென்னை அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் – அந்த சரணங்கள் 1. அன்றே எனக்குப் பேதித்தார் – அவர் வழியில் அநுதினம் செல்லக் கற்பித்தார்; என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய ஏவினார் என் இரட்சகர் எங்கும் எடுத்துரைப்பேனே – அந்த 2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால் இசைவாய்த் தம்முடன் இணைத்தார்; […] - [Thaagam Migunthavarae - தாகம் மிகுந்தவரே](https://www.godmedias.com/thaagam-migunthavarae-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): பல்லவி தாகம் மிகுந்தவரே அமர்ந்த தண்ணீரண்டை வாரும்- ஓ! சரணங்கள் 1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே – நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம் வேண்டியதைத் தருவேன். – ஓ! 2.காசுபணமது அற்றுலகந்தன்னில் கஷ்டப்படுவோரே – விசு வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி வாங்கியே சாப்பிடுமே.- ஓ! 3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள் பட்டு உழல்வோரே – வாரும் நேரே உமக்கிளைப்பாறுதலாவியை நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ! 4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி ஆகாத வஸ்துவையும் – நம்பித் தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் […] - [Innaal Ratchippu - இந்நாள் ரட்சிப்பு](https://www.godmedias.com/innaal-ratchippu-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் பல்லவி இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் ஏற்ற நல் நாள் இ ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத சரணங்கள் 1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் – தேவ சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் – இந்நாள் 2. வாடித் திகைத்துப் புலம்பாதே – உன்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள் 3. உலகச் […] - [Malaiyaathe Nenjamae - மலையாதே நெஞ்சமே](https://www.godmedias.com/malaiyaathe-nenjamae-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87/): பல்லவி மலையாதே, நெஞ்சமே,-இப்படி நம்மை வகுத்தவனே தஞ்சமே. அனுபல்லவி அலையாதருள் மந்த்ர கலையாகம சுந்த்ர அருத்தப் பண் கருத்தர்க்கென் றுரித்தல் கொண் டிருத்திக்கொள். – மலை சரணங்கள் 1. கருத்தர் கட்டுவதல்லோ வீடு,-நரர் கட்டும் கிரியைகள் வீண் பாடு, வருத்தப்படுவதென்ன கேடு?-பேயின் மயக்கமெல்லாம் விட்டுப்போடு; தரித்திரத் திரள் இக்கட்டு பெருத்த கவலைப்பட்டுச் சலியாதிரு, நலியாதிரு தந்தையார் சுதன் வந்த நாள் இது. – மலை 2. எண்ணத்தினால் என்னகூடும்?-தெய்வம் இட்டதல்லோ வந்து நீடும்; மண்ணைச் சதம் என்றெண்ணி, […] - [Jeeva Nathiyai Paarai - ஜீவ நதியைப் பாராய்](https://www.godmedias.com/jeeva-nathiyai-paarai-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): பல்லவி பாவம் போக்கும் ஜீவநதியைப் பாரீர், வந்து பாரீர்-பாரில்! அனுபல்லவி தீவினை தீர்க்கும் தேவமரியின் திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம் சரணங்கள் 1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக் கண்கள் ஐந்து திறந்தே;-அதோ! மல்கிச் சிலுவை யடியில் விழுந்து வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம் 2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து பதறி விழுந் தலறி-நிதம் கூவியழுத அனந்தம் பேரிதில் குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம் 3. பத்தருளத்தி லிடைவிடாமல் பாய்ந்து வளமீந்து-அதை நித்தமும் பரிசுத்த குணத்தில் […] - [பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு - Paavikalai Oppuravakki kozhvathrku](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும். […] - [Vinnakathin Arul Mazhayae Pozhkintrathae - விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே](https://www.godmedias.com/vinnakathin-arul-mazhayae-pozhkintrathae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): தொகையறா: விண்ணகத்தில் விண்ணவர் புகழ்கின்றனர்..மண்ணகத்தில் மாந்தரெல்லாம் மகிழ்கின்றனர்..நீல வண்ண வானை நோக்கிஉயரும் இந்தக் கொடியிலே…பிரகாசமாய் வீற்றிக்கும் எங்கள் பிரகாச மாதாவே..! Pallavi விண்ணகத்தின் அருள்மழை பொழிகின்றதே – என் அன்னையே உன் வெற்றிக்கொடி பறக்கின்றதே – (2)என் நெஞ்சில் என்றும் வாழும் அணையாத தீபம் நீயே மாறாத அன்பு தாயே.. மரியே நீ வாழ்க – (2)மரியே… வாழ்க (3)… தாயே வாழ்க (1) Charanam புயல்காற்றில் தத்தளித்த கப்பலையும் கரைசேர்க்கபணிவோடு வேண்டி நின்றார் உன்னிடத்திலே.. வீழ்ந்தோரின் […] - [Vilai Raththathalae - விலைமதியா ரத்தத்தாலே](https://www.godmedias.com/vilai-raththathalae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/): பல்லவி விலைமதியா ரத்தத்தாலே மீட்கப்பட்டீரே. சரணங்கள் 1. உலையும் பொன் வெள்ளி உலோகத்தாலல்ல,-ரீ-ரீ-ரீ-ரீ சிலுவையி லேசுபரன்-வலத் திருவிலாவில் வடியும். – விலை 2. நீருமக் குரிமை சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ சீர்மண மகனுடைமை,-நீவிர் சிந்திப்பது கடமை. – விலை 3. ஆகங்கள் அவர்க்கு ஆலய மலவோ?-ரீ-ரீ-ரீ-ரீ மோகஇச்சைக ளணுகாதிருத்தல் முக்கியமென்றறியீர். – விலை 4. ஆவியுந் தேவன் அகமதுதானே;-ரீ-ரீ-ரீ-ரீ தேவதுதிக ளதிலே-எழச் செய்வீர் தினமு மிகவே. -விலை 5. மனமது அவர்க்கு மாத்திரம் சொந்தம்,-ரீ-ரீ-ரீ-ரீ பிளமுறு கேடறிவு-அதைப் பின் தொடர்வது […] - [Maritharae Kiristhesu - மரித்தாரே கிறிஸ்தேசு](https://www.godmedias.com/maritharae-kiristhesu-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): பல்லவி மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி சரணங்கள் 1.திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே பாராய்.- மரி 2.லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்.- மரி 3.மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்.- மரி 4.மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி - [Yesu Naamam Ontrai Nambuveer - இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்](https://www.godmedias.com/yesu-naamam-ontrai-nambuveer/): பல்லவி இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே சரணங்கள் 1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமமெல்லாம் பேயின் வம்பும் தும்புமாகும் – இயேசு 2. மூவரிலொருவருமாய் முத்தொழில் புரிவோருமாய் ஆவியாய் அனாதியாய் ரூப ரூப வஸ்துவான – இயேசு 3. ஐயன் இயேசையா உரைத்து ஆரணத் தெழுதி வைத்து வையகம் புரக்கும் நாயன் தையல் தரும் தூயசேயன் – இயேசு 4. பார்த்திபன் தாவீது குல கோத்திர கன்னிமரிபால் […] - [Vaana Ratchiyam Vanthatho - வானராச்சியம் வந்ததோ](https://www.godmedias.com/vaana-ratchiyam-vanthatho-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8b/): பல்லவி வானராச்சியம் வந்ததோ கோகோ! மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ! அனுபல்லவி ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ் ஞான காட்சியர் தோன்றினார்.- வான சரணங்கள் 1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார் வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே என்னிலும் பெரியார் வலியார் அவர் இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.- வான 2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர் பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர் சுந்தரப் பரிபூரணர் காரணர் ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.- […] - [விசுவாசியின் காதில்பட -Visuvaasiyin Kaathil Pada](https://www.godmedias.com/visuvaasiyin-kaathil-pada-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa/): பல்லவி விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். சரணங்கள் 1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு 2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு 3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு 4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு 5. என்னாண்டவா, என் […] - [Arumarunthoru Sarguru Marunthu - அருமருந்தொரு சற்குரு மருந்து](https://www.godmedias.com/arumarunthoru-sarguru-marunthu-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/): பல்லவி அருமருந்தொரு சற்குரு மருந்து, அகிலமீடேற இதோ திவ்யமருந்து. சரணங்கள் 1. திருவளர்தெய்வம் சமைத்த மருந்து, தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து. 2. செத்தோரை வாழ்விக்கும் ஜீவ மருந்து, ஜெகமெல்லாம் வழங்கும் இத்தெய்வ மருந்து. 3. இருதய சுத்தியை ஈயுமருந்து, இகபரசாதனம் ஆகும் மருந்து. 4. ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து, அவனியோர்[1] அழியா கற்பக மருந்து. 5. சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து, ஜீவன்முத்தி தருஞ்சேணுள்ள மருந்து. 6. உலகத்தில் ஜீவசக்தி தந்த மருந்து, உலவாத[2] அமிழ்தென […] - [Yesuvai Antri Veroru Ratchakar - இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்](https://www.godmedias.com/yesuvai-antri-veroru-ratchakar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81/): பல்லவி யேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ, மனமே?-அவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே, மோசம் போவதேன், மனமே? சரணங்கள் 1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார், மனமே?-கொடும் யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய போதகம் செய்ததார், மனமே? – யேசு 2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ! பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ லைந்து திரிவதேன், மனமே? – ஏசு 3. […] - [ஐயையா நான் ஒரு மாபாவி - Iyyaya Naan Oru Maapaavi](https://www.godmedias.com/%e0%ae%90%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-iyyaya-naan-oru-maapaavi/): ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவிஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா 3. ஆகாத […] - [Suthikariyayo Thurkagunam Neenga - சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க](https://www.godmedias.com/suthikariyayo-thurkagunam-neenga-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): பல்லவி சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் சுத்திகரியாயோ, சரணங்கள் மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே! பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே! சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே தேவ நல் […] - [Narar Meethirangi Arul - நரர்மீதிரங்கி அருள்](https://www.godmedias.com/narar-meethirangi-arul-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): பல்லவி ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே சரணங்கள் 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள் வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய 5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க வாகாய் […] - [Samayamithu Nalla Samayam - சமயமிது நல்ல சமயம்](https://www.godmedias.com/samayamithu-nalla-samayam-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவி தரவேனுமே அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி, அருள் ஞானத் துயிரின்றி , அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும் அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,- சரணங்கள் யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே , வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக் கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ? தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ? தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட உந்தையையினுற் சாகநல்லாவியை, […] - [Suththa paran suththa Aaviyae - சுத்தபரன் சுத்த ஆவியே](https://www.godmedias.com/suththa-paran-suththa-aaviyae-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/): பல்லவி சுத்தபரன் சுத்த ஆவியே சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை சொல்லவரம் எனக்கீவையே. அனுபல்லவி மெத்தவும் அசுத்தன் நானே மேவினேன் நின் பாதந்தானே உத்தமனம் கெஞ்சுவேனே உன்னையல்லா லழிவேனே. – சுத்த சரணங்கள் 1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர் அருளைப் பெறவும் போகுமோ? மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி விசுவாசங் கொள்ளலாகுமோ? கடினம் என் மனங்கல்லு கத்தா ஓர் வார்த்தை சொல்லு திடசீவன் வரக்கொல்லு சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த 2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும் சுகிர்தந்தனை யானறிந்தேன் […] - [Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்](https://www.godmedias.com/intha-vealayinil-vantharulum-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன் ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள் ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், […] - [Unthan Aaviyae Vanthu Searavae- உந்தன் ஆவியே வந்து சேரவே](https://www.godmedias.com/unthan-aaviyae-vanthu-searavae-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87/): பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.இந்த மானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன் 3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன் […] - [Arubiyae Aruba - அரூபியே அரூப](https://www.godmedias.com/arubiyae-aruba-%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa/): அரூபியே அரூப சொரூபியே ஆரூபியே அரூப சொரூபியே – எமை ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே. திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்ய நீதி ஆரண சொரூபியே வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு […] - [Devasanapathium Senai - தேவாசனப்பதியும் சேனை](https://www.godmedias.com/devasanapathium-senai-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88/): 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத் தேவர் குலமாய் வாரதாரையா? இவர் தேவ னுரைப்படி பவ வினைப்படி ஏவை மனப்படி ஆவல் மிகப்படி வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர் உத்தம நேசனாம் சத்திய போசனாம் பத்தரின் வாசனாம் நித்திய ஈசனாம் உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும் பாவலருடன் வாரதாரையா? இவர் பசியற்றிருந்தவர் பொசிப்பற்றிருந்தவர் வசைபெற்றிருந்தவர் அசைவற்றிருந்தவர் பாவ விமோசன […] - [எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthipean](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! – எத்தனை 3. துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்தொழுது […] - [Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம்](https://www.godmedias.com/uyirtha-natharukae-mangalam-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae/): உயிர்த்த நாதருக்கே மங்களம் பல்லவி சுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே சுகமே தரவே புவிமீ துயிர்த்தசுதனேசு நாதருக்கே சரணங்கள் 1.தீர்க்க ருரைத்தனரே-நின்று ஜேசு உயிர்த்தனரே ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே- சுப 2.தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந்திடவே தொனியா யெழுந்தவர்க்கே- சுப 3.அங்கங் குளிர்ந்திடவே உல கெங்கும் மகிழ்ந்திடவே அடியாருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே.- சுப 4.காலையிலே எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே […] - [Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே](https://www.godmedias.com/unarvaayae-paavi-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-ohho-yesuvin-nesamathuramae-%e0%ae%93%e0%ae%95%e0%af%8b-%e0%ae%af/): உணர்வாயே பாவி பல்லவி ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி சரணங்கள் 1.ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.- ஓகோ 2.மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.- ஓகோ 3.பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?- ஓகோ 4.சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ?- ஓகோ 5.நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.- ஓகோ 6.நின்னுயிர் மீட்கவே தன்னுயிர் […] - [Paavikku Nesararae - பாவிக்கு நேசராரே](https://www.godmedias.com/paavikku-nesararae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): பல்லவி பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார் நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார் இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ! - [Yesu Maha rasanukae - ஏசு மகாராசனுக்கே](https://www.godmedias.com/yesu-maha-rasanukae-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87/): பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில் […] - [Vinmani Ponmani - விண்மணி பொன்மணி](https://www.godmedias.com/vinmani-ponmani-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): 1. விண்மணி பொன்மணி ,வித்தக மணியே , விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே , சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி ! 2. பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே , பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே , கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக் கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே ! 3. மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே , மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே , […] - [Mannuyir Thoguthi - மன்னுயிர்த் தொகுதி](https://www.godmedias.com/mannuyir-thoguthi-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): 1.மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும் இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்கு இன்னமு தாயதி யேசு நாமமே. 2.தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப் பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவது அருளெலாம் அன்பெலாம் அறனெலாம் வளர்த்து இருளெலாந் தொலைப்பதி யெசு நாமமே. 3.நித்திய ஜீவனும் நெறியும் போதமும் சத்திய நிலையமும் தானென்றுள்ளது பத்தியில் பரவுவோர் பரம வீடுற இத்தலத் திறத்ததி யேசு நாமமே. 4.நன்னெறி புகுத்திடும் நவையி னீக்கிடும் இன்னிலை யகற்றிடும் இகல் செகுத்திடும் உன்னதத் […] - [Paarkka Manam Varuvean - பார்க்க முனம் வருவேன்](https://www.godmedias.com/paarkka-manam-varuvean-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில் பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து – பார் 1.நிச்சய சாதரண சத்திய வேதனை நின்மல ஞான வரப்பிரசாதனை உச்சித வாக்ய சுவிசேட போதனை உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை 2.முற்பிதாக்கள் விரும்பிய தேட்டம் முன்னே ஆதிப்பிதாவின் சிரேட்டம் எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம் எந்தையின் சுதன்மேல் என்றன் நாட்டம் 3.ஆசைக் கிறிஸ்துண்மை யானதால் நல் ஆயனை ஆத்தும நாயகர் ஆன […] - [Iththai Meethinil Vithakana - இத்தரைமீதினில் வித்தகனா](https://www.godmedias.com/iththai-meethinil-vithakana-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச் சித்தங்கொள்வாயென் மீது தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 2.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் […] - [Neeyae Nilai - நீயே நிலை](https://www.godmedias.com/neeyae-nilai-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): பல்லவி நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு சரணங்கள் 1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும் சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே 2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை […] - [Yesu Nasaraiyi nathipathiyae - யேசு நசரையி னதிபதியே](https://www.godmedias.com/yesu-nasaraiyi-nathipathiyae-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9a%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf-%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): பல்லவி யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பிணை யென வரும் அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே அமரர் பாலனே மகத்துவ – ஏசு சரணங்கள் 1. இந்த உலகு சுவை தந்து போராடுதே எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே சாமி பாவியகம் நோயினில் வாடுதே 2 .நின் சுய பெலனல்லால் என் பெலன் ஏதுநினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது தஞ்சம் உனை அடைந்தேன் தவற […] - [Sollarum Meingnanarae - சொல்லரும் மெய்ஞ்ஞானரே](https://www.godmedias.com/sollarum-meingnanarae-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b0/): பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே, சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர் இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி, வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள் பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல் 2. அச்சய சவுந்தர அசரீரி – அதி உச்சித சுதந்தர அருள்வாரி, ஐயா […] - [Jeevane Nithiya Jeevane - ஜீவனே நித்திய ஜீவனே](https://www.godmedias.com/jeevane-nithiya-jeevane-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87/): பல்லவி ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே அனுபல்லவி காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே சரணங்கள் 1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே 2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய […] - [Aayan Naan Thanae - ஆயன் நான் தானே](https://www.godmedias.com/aayan-naan-thanae-%e0%ae%86%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87/): பல்லவி ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல ஆயன் நான் தானே சரணங்கள் 1.ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச காயம்புரியும் மாதூய பிதாவினோர் சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய – ஆயன் 2.சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப் போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக் காலந் தப்பாதென்றும் வேலை செய்யும்நல்ல- ஆயன் 3.இட்டமுள்ள ஆட்டுக்குட்டுகளைக் கொல்லுந் துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே ட்டுக்கொள்ளப் பண்ணி திட்டத்துடனின்று வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள- ஆயன் 4.அன்புற்ற தாயவள் […] - [Devathe Oor yesu Vasthu - தேவதே ஓர் ஏசு வஸ்து](https://www.godmedias.com/devathe-oor-yesu-vasthu-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பல்லவி தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து தேவன் ஆதியே நமோ அனுபல்லவி ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ சரணங்கள் 1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ் பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ 2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய் நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ 3.மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே தேசுலா வனாதி ஏசு […] - [Aathi Antham Illanane - ஆதி அந்தம் இல்லானே](https://www.godmedias.com/aathi-antham-illanane-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%87/): 1.ஆதி அந்தம் இல்லானே, அருவில்லா வல்லபனே அன்பே, மானுடவதாரத் திருவடிவே மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே வானத்திலே இருந்து வந்தீரோ மன்னவனே 2.அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே 3.ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே வாராயே பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே 4.தேவகிருபை பொழிய, ஜீவ நதி பெருக […] - [Unakku Nikaraanavar yaar - உனக்கு நிகரானவர் யார்](https://www.godmedias.com/unakku-nikaraanavar-yaar-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்த உலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை […] - [Yesu Naayaganai Thuthi - ஏசு நாயகனை துதி](https://www.godmedias.com/yesu-naayaganai-thuthi-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): பல்லவி ஏசு நாயகனை துதி செய்,செய் செய், செய், செய் ஏசு நாயகனை சரணங்கள் 1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன் பாதத்தை அன்றி உனக்கார் கதியே பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும் பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர மானந்த சுக கிரக பதம் கொடுக்கும் வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு 3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம் […] - [Anantha Gnana Soruba - அனந்த ஞான சொரூபா](https://www.godmedias.com/anantha-gnana-soruba-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be/): பல்லவி அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா! சரணங்கள் 1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர் காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரே கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா! 2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமை ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே, ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா! 3. ஆடுகளுக் குரிமைக் […] - [Thothiram Seivenae - தோத்திரம் செய்வேனே](https://www.godmedias.com/thothiram-seivenae-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%87/): பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1. அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2. கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3. செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற […] - [Paatham Vanthanamae varapira - பாதம் வந்தனமே வரப்பிர](https://www.godmedias.com/paatham-vanthanamae-varapira-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): பல்லவி பாதம் வந்தனமே – வரப்பிர சாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள் கோனே, , சுசிகர – பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனுவேலா துரை பாலா, சுசிகர – பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே நீ சந்ததமே, சுசிகர […] - [Ivarae Perumaan - இவரே பெருமான்](https://www.godmedias.com/ivarae-perumaan-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி இவரே பெருமான் , மற்றப் பேர் அலவே பூமான் – இவரே பெருமான் சரணங்கள் 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு பவவினை யாதுமே தெரியார் – இப் புவனமீது நமக்குரியார் – இவரே 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் வலமையில் மிக்க விபகாரி – […] - [Thuthi Thangiya Paramandala - துதி தங்கிய பரமண்டல](https://www.godmedias.com/thuthi-thangiya-paramandala-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2/): பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன், கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார், நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார், ஒரு […] - [Yesuvayae thuthi sei nee- ஏசுவையே துதிசெய்](https://www.godmedias.com/yesuvayae-thuthi-sei-nee-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/): பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே - [Enthan Parama Guru seitha - என்தன் பரமகுரு செய்த](https://www.godmedias.com/enthan-parama-guru-seitha-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே அனுபல்லவி தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான – என் சரணங்கள் 1.வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத மகிமைப்ர தாபம் மிகுத் தோன் – அதி ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின் விளங்கும் அனந்த சுகத்தோன் – அக்கி யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற […] - [Varuvaar Vilithirungal - வருவார் விழித்திருங்கள்](https://www.godmedias.com/varuvaar-vilithirungal-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): பல்லவி வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள் அனுபல்லவி பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு சரணங்கள் 1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும் சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு 2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க ஞான […] - [வரவேணும் எனதரசே -Varavenum Enatharae](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-varavenum-enatharae/): பல்லவி வர வேணும், என தரசே, மனுவேல், இஸரேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1 .வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா, ஆதார நிராதரா, அன்பான சகோ தரா, தாதாவும் தாய் சகலமும் நீயே; நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா, முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா, இடையர் […] - [Eluntharulum yesu Swami - எழந்தருளும் ஏசு சுவாமி](https://www.godmedias.com/eluntharulum-yesu-swami-%e0%ae%8e%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae/): பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந் 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந் 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க- […] - [Deva suthan yuirthaar - தேவசுதனுயிர்த்தார்](https://www.godmedias.com/deva-suthan-yuirthaar-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று அனுபல்லவி பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ சரணங்கள் 1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க பொல்லா எமனுடமன மிலங்க – தேவ 2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ 3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப் பரமும்,வரமும்,திறமும்,மருவும் படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ 4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே கெடிசெய் கொடியன் கடியுமிடியும் கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ - [Nenjamae Gethsemanaekku - நெஞ்சமே கெத்சேமனேக்கு](https://www.godmedias.com/nenjamae-gethsemanaekku-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார், தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால், எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே. குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை […] - [Matchimaiyaana thor - மாட்சிமையானதோர்](https://www.godmedias.com/matchimaiyaana-thor-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா அனுபல்லவி சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நரர் மீறி – மகா துர்க்குணப் பேயின் தந்திரத்தினால் தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர் சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட சித்தன், அமை சிரசன், மாந்தர்களின் துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற சரணங்கள் 1.எருசலை நகர் மருவுங் கல்வாரி என்னப்பட்ட ஒரு […] - [Erusalame Erusalamae - எருசலமே எருசலமே](https://www.godmedias.com/erusalame-erusalamae-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87/): எருசலமே எருசலமே எருசலமே எருசலமே என் பிரிய சாலேமே விரும்பி வந்தேன் பார் இதோ பார் இதோ பார் கணியைக் காணேன், கணியைக் காணேன், கணியைக் காணேன் கணியைக் காணேன் கசிந்துருகியே தனியே யான் வந்து தவிக்கிறேன் தவிக்கிறேன் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இணங்க மனமோ எந்தனிடம் பெறச் சமாதானம் சமாதானம் கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கர்த்தன் உன் இராஜாவைக் கண்டானந்தித்துமே களி […] - [Paarungal Thodarnthu Vaarungal - பாருங்கள் தொடரந்து வாருங்கள்](https://www.godmedias.com/paarungal-thodarnthu-vaarungal-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): பல்லவி பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. அனுபல்லவி ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் சரணங்கள் 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் […] - [Paavi Naan Enna Seivean - பாவி நான் என்ன செய்வேன்](https://www.godmedias.com/paavi-naan-enna-seivean-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9/): பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசே ஆடுகளுக்காக நீடி உயிர் தர‌ பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே? சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும் சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் – பாவி 3.வாரால் […] - [Ennalae Jeevan Vidutheero - என்னாலே ஜீவன் விடுத்தீரோ](https://www.godmedias.com/ennalae-jeevan-vidutheero-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ? இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ? அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே, பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா, பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என் சரணங்கள் 1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங் காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால் விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்? எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே; எனால் உமக்கென்ன லாபம்? யேசு மனா […] - [Kalvaari Malaiyoram vaarum - கல்வாரி மலையோரம் வாரும்](https://www.godmedias.com/kalvaari-malaiyoram-vaarum-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0/): பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே […] - [Yesuvin othukkil Naan - யேசுவின் ஒதுக்கில் நான்](https://www.godmedias.com/yesuvin-othukkil-naan-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be/): பல்லவி யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும். அனுபல்லவி நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு சரணங்கள் 1. நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ? பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு 2. யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது; நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு 3. என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்; என் சாவு நாளை வந்தும் […] - [Vegu Pearkaluku Inbamaana - வெகு பேர்களுக் கின்பமான](https://www.godmedias.com/vegu-pearkaluku-inbamaana-%e0%ae%b5%e0%af%86%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): 1. வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ? ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும், தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே. 2. யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும் எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய் மோசமென்றுநா னெண்ணுவேன், நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும், முன்னவா, அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன். 3. இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில் ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் […] - [Marithor Uyirtheluvaar - மரித்தோர் உயிர்த்தெழுவார்](https://www.godmedias.com/marithor-uyirtheluvaar-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4/): பல்லவி மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார், வானெக்காளத் தொனி முழங்க. அனுபல்லவி எரி புகை மேக ரத மேறி ஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர் சரணங்கள் 1. தூதர் மின் னாற்றிசை துலங்க, ஜோதி வான் பறை இடி முழங்க, பாதகர் நெஞ்சம் நடுநடுங்க, பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர் 2. வானம் புவியும் வையகமும் மட மட வென்று நிலை பெயர, ஆன பொருளெல்லாம் அகன் றோட, அவரவர் தம் தம் […] - [Kaanikai Tharuvayae - காணிக்கை தருவாயே](https://www.godmedias.com/kaanikai-tharuvayae-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%87/): பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். – காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்குதானோ?-பத்தினில் கட்டுப் பட்ட யூதருக் கல்லவோ? அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால், பத்தில் ஒரு பங்கல்ல, பல மடங்காகிடாதோ? – காணிக்கை 2. உன்றன் உடல் உன் சொந்தமோ?-அதைவிடினும் உன் மனம் ஆவி பந்தமோ? அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால் உன்னையும் உன்னுடைய […] - [Kartharuku Kaanikai itho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ](https://www.godmedias.com/kartharuku-kaanikai-itho-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/): பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு சரணங்கள் 1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய் அறிவு வளர வேணும், தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில் சகலரும் போற்ற வேணும், கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்லவேணும், கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு 2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு அனைத்திலும் தந்ததையே! மா […] - [Neethiyamo Neer Sollum - நீதியாமோ நீர் சொல்லும்](https://www.godmedias.com/neethiyamo-neer-sollum-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே – நீதி அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை […] - [Aandavar Pankaha dasama paakam - ஆண்டவர் பங்காக தசம பாகம்](https://www.godmedias.com/aandavar-pankaha-dasama-paakam-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%be/): ஆண்டவர் பங்காக தசம பாகம் அன்பர்களே ,தாரும்; -அதால் வரும் இன்பந்தனைப் பாரும் . அனுபல்லவி வான்பல கனிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண் சரணங்கள் வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும் விண்ணவர் கோமானே -அந்த மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட விதித்தது தானே . வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் , வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் , ஊதியமாகும் எதிலும் அவர் பாகம் உத்தமமாக […] - [Untran Thirupaniyai - உன்றன் திருப்பணியை](https://www.godmedias.com/untran-thirupaniyai-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/): பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு – உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமே வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ் அடைந்து ப்ரகாசிக்கவோ? ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன் நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? – உன்றன் 2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப் […] - [ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom](https://www.godmedias.com/jeeva-vasanam-kooruvom-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ 3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து […] - [Aaththuma Aathaayam Seiguvomae - ஆத்தும ஆதாயம் செய்குவோமே](https://www.godmedias.com/aaththuma-aathaayam-seiguvomae-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஆத்தும ஆதாயம் செய்குவோமே – இது ஆண்டவர்க்குப் பிரியம் – நாமதினால் நாம ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில் ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில் அற்புதமான பலனை அடையலாம் சரணங்கள் 1. பாழுலக முழுதையும் ஒருவன் சம் பாதித்துக் கொண்டாலும் – ஒரு நாளுமழியாத ஆத்துமத்தை அவன் நஷ்டப்படுத்தி விட்டால், ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே, அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று, ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த எம்பெருமான் கிறிஸ்தேசன்று […] - [Aruppo Miguthi - அறுப்போ மிகுதி](https://www.godmedias.com/aruppo-miguthi-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): பல்லவி அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை, அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே. சரணங்கள் 1. இந்திய தேசம் எங்கும் இருள் எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. – அறு 2. எமைப்புரந்த யேசுநாமம் எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. – அறு 3. வசன அமுதை வார்க்கும் நல்ல வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. – அறு 4. நாடு நகரம் காடுமேடு நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். – அறு 5. போதகன்மார் ஆவியோடுன் புகழைஓதவே, […] - [Thanimaiyil ummai - தனிமையில் உம்மை](https://www.godmedias.com/thanimaiyil-ummai-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனேநிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனேசுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனேசுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன் Thanimaiyil Ummai [D maj – T78 – 4/4] Thanimaiyil ummai aaraadhikkindrayn Thannandhaniyaaga […] - [Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ](https://www.godmedias.com/purappadungal-deva-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே சரணங்கள் கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற - [Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க](https://www.godmedias.com/yedho-kirubaiyila-valka-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா […] - [Uthavi Seitharulae - உதவி செய்தருளே](https://www.godmedias.com/uthavi-seitharulae-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%87/): பல்லவி உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம் உதவி செய்திடவே. அனுபல்லவி உதவி செய்தருள் மோட்ச உசிதக் கோனே! நீ பூவில் பதவி தந்திட வந்த போதினில் பலருக்குதவின பான்மை போலவே. – உதவி சரணங்கள் 1. ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்க ஒத்தாசை தருவாய்! தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய சகோதரன் படும் கஷ்டங் கவலையில் சன்மனத்தொடு பங்கு பெற்றிட. – உதவி 2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள் ஒன்றாய்ப் பொருந்தவே, எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட, எந்தையே! உனையருகி […] - [Anbin Uruvaanavaray - அன்பின் உருவானவரே](https://www.godmedias.com/anbin-uruvaanavaray-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 1. மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே 2. துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray […] - [Devathi Devea Neerae - தேவாதி தேவே நீரே](https://www.godmedias.com/devathi-devea-neerae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87/): தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை ஜீவார்தம் தரு வீரே அனுபல்லவி ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து – தேவாதி சரணங்கள் நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் – மரித் தன்றே நீ பேயை முற்றும் வென்றாய் நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ – தேவாதி பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை நல்லாயனே என்பேன் வல்லாய் சல்லாப நூலில் […] - [Angels we have heard on high](https://www.godmedias.com/angels-we-have-heard-on-high/): Angels we have heard on highSweetly singing o’er the plains,And the mountains in replyEchoing their joyous strains. Gloria, in excelsis Deo!Gloria, in excelsis Deo! Shepherds, why this jubilee?Why your joyous strains prolong?What the gladsome tidings beWhich inspire your heavenly song? Come to Bethlehem and seeChrist Whose birth the angels sing;Come, adore on bended knee,Christ the […] - [APPA NEENGATHAN ENAKKU- அப்பா நீங்கதான் எனக்கு](https://www.godmedias.com/appa-neengathan-enakku-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அப்பா நீங்கதான் எனக்கு அம்மா நீங்கதான் வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா உம்மை விட்டால் பந்தம் இல்லையே ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும் நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2 பசியினாலே எனது உடல் வாடிப்போகயில் நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2தாகத்தினால் தண்ணீர் கேட்கையில் எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே என்னை […] - [Bellathinaal Alla - பெலத்தினால் அல்ல](https://www.godmedias.com/bellathinaal-alla-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால் - [Antradamn Kaapattrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்](https://www.godmedias.com/antradamn-kaapattrineer-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa/): அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா -2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்… ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே -2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை […] - [Nallavaru nallavaru yesappaa nallavaru - நல்லவரு நல்லவரு இயேசப்பா](https://www.godmedias.com/nallavaru-nallavaru-yesappaa-nallavaru-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவருநன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லுநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கையபிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலநீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்லவழிய காட்டுனீங்கஅழிஞ்சு போக பாத்தேன் – உங்கஒளிய காட்டுனீங்கஅந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால விருப்பம் போல […] - [Aayiram Jenmangal - ஆயிரம் ஜென்மங்கள்](https://www.godmedias.com/aayiram-jenmangal-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யாஉம்மோடு நான் வாழ்ந்திடஆயிரம் பாடல்கள் போதாதைய்யாஉம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யாஉம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யாஉம் நாமம் நான் போற்றிட 1.ஒருவராய் அதிசயம் செய்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 2.தாழ்மையில் எங்களை நினைத்தவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்தாபரமாய் என்றும் இருப்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 3.விழுகிற மனிதரை தூக்கினீரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம் அழுகிற மனிதரை தேற்றினீரே உம் […] - [Ennai Yarendru - என்னை யார் என்று](https://www.godmedias.com/ennai-yarendru-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): என்னை யார் என்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண்ணென்றுஉதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன்எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்நல்ல வழியையும் தவறி அலைந்தேன்நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை நானாய் நடந்த சில வழிகள் இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை வேண்டாம் […] - [Sila Nerangalil - சில நேரங்களில்](https://www.godmedias.com/sila-nerangalil-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல் […] - [Pokkisam Serthidungal - பொக்கிஷம் சேர்த்திடுங்கள்](https://www.godmedias.com/pokkisam-serthidungal-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): பல்லவி பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே அனுபல்லவி பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக் சரணங்கள் 1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே; துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே; துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக் 2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே; மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக் 3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள் உள்ளமுமே யிருக்கும், இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே, […] - [எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%87-yethu-vendum-so/): பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை, […] - [Seiya Vendiyathai Seekiram Sei - செய்யவேண்டியதைச் செய்](https://www.godmedias.com/seiya-vendiyathai-seekiram-sei-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): பல்லவி செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செய், செய், செய், செய், செய். சரணங்கள் 1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக மகிமை பெருமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம்; இது மெய், மெய், மெய், மெய், மெய். – செய் 2. ஆவியும் கூடுவிட் டேகாமுன், ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன், தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை சேர், சேர், சேர், சேர், சேர். – செய் 3. அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும் அகற்றி நீ அனுதினமும் […] - [Nallavarae Umakku Nantri - நல்லவரே உமக்கு நன்றி](https://www.godmedias.com/nallavarae-umakku-nantri-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): நல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2எனக்காக வந்தீரே நன்றி சொல்கிறேன்ஜீவனையும் தந்தீரே நன்றி சொல்கிறேன்-2 நன்றி சொல்கிறேன் உமக்குநன்றி சொல்கிறேன்-2-நல்லவரே 1.குப்பையிலே தெரிந்து கொண்டீர்நன்றி சொல்கிறேன்குழந்தையாய் மாற்றி விட்டீர்நன்றி சொல்கிறேன்-2 உயர்ந்தவரே உயர்ந்தவரேஉயிரோடு கலந்தவரே-2உயிர் வாழும் நாட்களெல்லாம்உம்மை பாடுவேன்-2-நல்லவரே 2.அழுக்கான என்னை அழைத்தீர்நன்றி சொல்கிறேன்அன்போடு அணைத்துக்கொண்டீர்நன்றி சொல்கிறேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரேபாவங்களை சுமந்தவரே-2உயிர் தந்த இயேசு நாதாஉம்மைப்பாடுவேன்-2-நல்லவரே - [Thirumbi Paarathae - திரும்பிப் பாராதே](https://www.godmedias.com/thirumbi-paarathae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/): திரும்பிப் பாராதே சோதோமைத் திரும்பிப் பாராதே அனுபல்லவி விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு சரணங்கள் சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர் சந்தடி செய்யும் சீராட்டு விந்தையான போரோட்டு மந்தை வேடிக்கை என்று விட்டோட்டு – திரு செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ செய்வதெல்லாம் முழுத் திருக்கு பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன் பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல காசையினால் […] - [Thari Thazhmaiyae- தரி தாழ்மையே](https://www.godmedias.com/thari-thazhmaiyae-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87/): தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து சரணங்கள் திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை நீ குறி மனமே – அவர் தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே உனக்குள் இத்தகையான நற்குணமே உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார் வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர் தமக்கருள் […] - [Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள்](https://www.godmedias.com/puththiyaai-nadanthu-vaarungal-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be/): புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவி சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி சரணங்கள் 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –புத்தி […] - [Aandavarin Namamathai - ஆண்டவரின் நாமமதை](https://www.godmedias.com/aandavarin-namamathai-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%ae%a4%e0%af%88/): ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர் ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண் உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண் கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண் வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண் மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – […] - [Magilnthu Pugalnthu - மகிழ்ந்து புகழ்ந்து](https://www.godmedias.com/magilnthu-pugalnthu-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): இயேசுவை வாழ்த்திப் போற்றும் பல்லவி மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே. அனுபல்லவி தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத் தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து சரணங்கள் 1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு; தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு; விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு; விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு; வீரமாய் மறை கூறும் சத்தியமே, நயமே, ஜெயமே-திவ்விய சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து, […] - [Yesuvai Pola Nada - ஏசுவைப் போல நட](https://www.godmedias.com/yesuvai-pola-nada-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f/): ஏசுவைப் போல நட -என் மகனே ! ஏசுவைப் போல நட -இளமையில் அனுபல்லவி நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற , நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப் சரணங்கள் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன் பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ; சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப் சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின் சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து , எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது இருந்து […] - [Bakkiyar Innar - பாக்கியர் இன்னார்](https://www.godmedias.com/bakkiyar-innar-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பாக்கியர் இன்னார் பல்லவி பாக்கியர் இன்னார்-என்றிறைவன் பண்புடன் சொன்னார். அனுபல்லவி ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக் சரணங்கள் 1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர், பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக் 2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக் 3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும் […] - [Veda Vasana Vithaikalai - வேத வசன விதைகளை](https://www.godmedias.com/veda-vasana-vithaikalai-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): வேத வசன விதைகளை பல்லவி வேத வசன விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம். அனுபல்லவி பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத சரணங்கள் 1. அதிசய வசனம் இந்திய கரையில் ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே, நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே, நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத 2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில், தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம், நேயமாய் மனதில் இறுகவே நின்று நிமலன் […] - [Vedhamae Enna Solluvean - வேதமே என்ன சொல்லுவேன்](https://www.godmedias.com/vedhamae-enna-solluvean-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): வேதமே என்ன சொல்லுவேன்? பல்லவி வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை. அனுபல்லவி சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப் பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத சரணங்கள் 1. கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்; காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்; புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்; புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். – வேத 2. சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார் தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார் அறிஞர்கள் […] - [Deva Vasanathaiyae - தேவ வசனத்தையே](https://www.godmedias.com/deva-vasanathaiyae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87/): தேவ வசனத்தையே பல்லவி தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின் செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே. – தேவ சரணங்கள் 1. செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான் ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. – தேவ 2. பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத் தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே. – தேவ 3. தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். – தேவ 4. அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை அணுகாது காப்பதே பத்தி அம்பர […] - [Gnana Suvisheshamae - ஞான சுவிசேஷமே](https://www.godmedias.com/gnana-suvisheshamae-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b7%e0%ae%ae%e0%af%87/): பல்லவி ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே அனுபல்லவி ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான சரணங்கள் 1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான 2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான 3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான 4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும், […] - [Saththiya Vedhathai Dhinam - சத்திய வேதத்தைத் தினம்](https://www.godmedias.com/saththiya-vedhathai-dhinam-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): சத்திய வேதத்தைத் தினம் தியானி பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும் பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்; புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட […] - [Aa Inba Kaala Mallo- ஆ இன்ப கால மல்லோ](https://www.godmedias.com/aa-inba-kaala-mallo-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b/): ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை பல்லவி ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை ஆனந்த காலமல்லோ? அனுபல்லவி பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப் பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ! சரணங்கள் 1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி, அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி, கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம் கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ! 2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று, தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு, ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே, […] - [YETRUKONDARULUME DEVA IPPO - ஏற்றுக் கொண்டருளுமே](https://www.godmedias.com/yetrukondarulume-deva-ippo-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! பல்லவி ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் சரணங்கள் 1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும், சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும், தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும் திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்; முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி; முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று 3. மறுரூப ஆவி வேண்டுமென் […] - [Jebam Marvathe Nesanae - ஜெபம் மறவாதே நேசனே](https://www.godmedias.com/jebam-marvathe-nesanae-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%87/): ஜெபம் மறவாதே நேசனே பல்லவி ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ! சரணங்கள் 1. ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப 2. அம்பரன் கற்பனை நோக்கு; அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப 3. பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதன்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. – ஜெப […] - [ஜெப சிந்தை எனில் தாரும் - Jeba Sinthai Ennil Thaarum](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-jeba-sinthai-e/): பல்லவி ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை அனுபல்லவி அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா. – ஜெப சரணங்கள் 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்; சடமுலகப் பேயை வெல்லும்-நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா நோக்க மெல்லாம் […] - [Maatteer En Kavalai - மாற்றீர் என் கவலை](https://www.godmedias.com/maatteer-en-kavalai-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/): மாற்றீர் என் கவலை பல்லவி மாற்றீர் என் கவலை அருள்பெற மாற்றீர் என் கவலை;-மிக மாற்றியே கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி. சரணங்கள் 1. சமனவரசே, நீர் தந்தை சமனவரசே, நீர்-ஒரு சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர், தாசனுரு வெடுத்தீர். – மாற்றீர் 2. சூதலகையை நீக்கி, அழலின் சூதலகையை நீக்கி,-என் கை தூக்கி, உலகிடர் போக்கி, எமையே துதிக்கவும் மயலாக்கி – மாற்றீர் 3. சடலமுலகம் சூது, பொல்லாச் சடலமுலகம் சூது;-இது தகாததின் […] - [Aathuma Adaikalam - ஆத்தும அடைக்கலம்](https://www.godmedias.com/aathuma-adaikalam-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ஆத்தும அடைக்கலம் 1. ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே, அய்யா, புகலிடம் தாரும்; காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம், கைகொடுத் தெனை ஆற்ற வாரும். 2. நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம்; நீசன் எனக்கு வேறார் அய்யா? சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித் தாங்கும் உன் மறைவினில், அய்யா. 3. நீதம் கெட்ட பாவியான், நீதி பரி சுத்தமும் நிறைந்த நீர் எனக்குத்ர வாதி; பாதகத்தால் நிறைந்த பேதையான்; கிருபை சத்தியம் […] - [Vaara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும்](https://www.godmedias.com/vaara-vinai-vanthalum-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி வாரா வினை வந்தாலும் சோராதே மனமே; வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே. சரணங்கள் 1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும், சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா 2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும், உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா 3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே; பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா 4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர் தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. – […] - [Nallayan Yesu Swamy - நல்லாயன் யேசு சாமி](https://www.godmedias.com/nallayan-yesu-swamy-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): நல்லாயன் யேசு சாமி ராஜாதாவீதுடை மகவு ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார் எல்லார்க்கும் பெரியோன் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே எகோவா மா தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன் மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகு மாரா வோ – அதி ஞானத் திறம் மிகும் வீராவோ – நல்லாயன் விண்ணாடார் முழங்க மன்னாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம் ஏ சையாவே – நல்லாயன் […] - [Enno Pala Ninaivaalum - என்னோ பல நினைவாலும்](https://www.godmedias.com/enno-pala-ninaivaalum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். அனுபல்லவி மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. – என் சரணங்கள் 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? – என் 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே – என் 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக […] - [The most popular Christmas HYMNS and CAROLS with LYRICS](https://www.godmedias.com/the-most-popular-christmas-hymns-and-carols-with-lyrics/): 0:00:00 | Once in Royal Davids City0:03:17 | O Little Town of Bethlehem0:05:57 | O Come All Ye Faithful0:08:54 | Silent Night0:12:36 | Hark the Herald Angels Sing0:15:45 | As with Gladness Men of Old0:18:33 | O Come O Come Emmanuel0:22:16 | Lo! He comes with Clouds Descending0:26:37 | The First Noel0:31:40 | It Came […] - [Unnatha Devanin Akkini - உன்னத தேவனின் அக்கினி](https://www.godmedias.com/unnatha-devanin-akkini-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf/): அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி 2. மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி 3. ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி - [Akkaraiyai Nokki - அக்கரையை நோக்கி](https://www.godmedias.com/akkaraiyai-nokki-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம் காற்றையும் கடலையும் அமர்த்திடவே காத்திடும் கர்த்தர் உன் படகில் உண்டு விசுவாசக் கப்பலின் பயணத்திலே விபரீதங்கள் உன்னை தாக்கினாலும் சோர்ந்திடாதே மனம் பதறிடாதே சேர்த்திடுவார் உன்னை பத்திரமாய் என் சொந்த தேசம் இதுவல்லவே என் புகலிடமும் இங்கில்லையே அன்பரின் தேசம் நாடிடுவேன் ஆயத்தம் செய்கிறார் ஸ்தலம் எனக்கு நீதியின் கர்த்தரே அரசாளுவார் நித்திய மகிழ்ச்சி அங்கிருக்கும் நீதியின் வஸ்திரம் அளித்திடுவார் ஜீவ கிரீடமும் தந்திடுவார் - [Akkaraikku Povomaa- அக்கரைக்குப் போவோமா](https://www.godmedias.com/akkaraikku-povomaa-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be/): அக்கரைக்குப் போவோமா மக்கா ஜாலியாகப்போவோமா படைத்தவரின் வழியிலே பயணம் போவோமா – பரிசுத்தரின் பாதையில் பயணம் போவோமா மகிமையான வழியிலே மோட்சம் போவோமா உண்மையின் வழியிலே பயணம் போவோமா தடைகளை தாண்டி பயணம் மா போவோமா நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா அக்கரைக்குப் போவோம் நாம் வேகமாகப் போவோம் நாம் - [Akkaraikku Yaathirai - அக்கரைக்கு யாத்திரை](https://www.godmedias.com/akkaraikku-yaathirai-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88/): அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் சஞ்சாரி ஓளங்கள் கண்டு நீ பயப்படண்டா காற்றினேயும் கடலினேயும் நியந்திறிப்பான் களிவுள்ளோன் படகிலுண்டு 1. விஸ்வாசமாம் படகில் யாத்ற செய்யும் போள் தண்டு வலிச்சு நீ வலஞ்ஞிடும் போள் பயப்படண்டா கர்த்தன் கூடேயுண்டு அடுப்பிக்கும் ஸ்வர்கீய துறமுகத்து 2. என்றே தேசம் இவிடே அல்லா இவிடே ஞான் பரதேச வாசியாணல்லோ அக்கரையா என்றே சாஸ்வத நாடு அவிடெனிக் கொருக்கிற்ற பவனமுண்டு 3. குஞ்ஞாடதின்றே விளக்காணு இருளொரு லேசவும் அவிடேயில்லா தருமெனிக்கு கிரீடமொந்து […] - [Akilam Padaitha Annalae - அகிலம் படைத்த அண்ணலே போற்றி](https://www.godmedias.com/akilam-padaitha-annalae-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa/): அகிலம் படைத்த அண்ணலே போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி ஈடிணையில்லா ஈசனே போற்றி உள்ளத்துறைந்த உத்தமா போற்றி ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி எங்கும் நிறைந்த வியாபி போற்றி ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி - [Agilamengum Sella va - அகிலமெங்கும் செல்ல வா](https://www.godmedias.com/agilamengum-sella-va-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be/): அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கழ்படிந்து எழுந்து வா – 2 1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா – 2 2. தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா – 2 3. நோக்கமின்றி அலைந்திடும் அடிமை […] - [Agilathaium Aaagayaththaium - அகிலத்தையும் ஆகாயத்தையும்](https://www.godmedias.com/agilathaium-aaagayaththaium-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): அகிலத்தையும் ஆகாயத்தையும் அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே உந்தன் நல்ல கரத்தினாலே ஆகாதது ஒன்றுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை Ah Lord God Ah Lord God, Thou hast made the heavens And the earth by Thy great power; Ah Lord God, Thou hast made the heavens And […] - [Agilathai padaithu Aalbavarae - அகிலத்தைப் படைத்து ஆள்பவரே](https://www.godmedias.com/agilathai-padaithu-aalbavarae-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86/): அகிலத்தைப் படைத்து ஆள்பவரே அதிசயம் அற்புதங்கள் செய்பவரே-2 முடவனையும் நடக்கச் செய்தீர் குருடனையும் பார்க்கச் செய்தீர்-2 உம்மையே போற்றுவோம் உம்மையே புகழுவோம் உம்மையே வாழ்த்துவோம் உம்மையே வணங்குவோம் 1. உம்முடைய மகா பலத்தினாலும் நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர் உண்டாக்கினீர் 2. மாமிசமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் நீரே உம்மாலே செய்யக்கூடாத அதிசயங்கள் ஒன்றுமில்லை 3. லாசரை உயிரோடு எழுப்பினீரே தண்ணீரை திராட்ச ரசமாக்கினீரே எங்களுடைய வியாதியையும் சுகமாக்க உம்மாலாகும் (or) சுகமாக்கும் வல்லவரே […] - [Aagila Ulagam Nambum - அகில உலகம் நம்பும்](https://www.godmedias.com/aagila-ulagam-nambum-%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் 1. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானே எனக்குள் வாழ்பவரே இதயம் ஆள்பவரே – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்ய பலியானீர் சிலுவையிலே பரிந்து பேசுபவரே பிரதான ஆசாரியரே 3. வல்லமையின் தகப்பனே வியத்தகு அலோசகரே நித்திய பிதா நீரே சமாதான பிரபு நீரே 4. உம சமூகம் ஆனந்தம் […] - [Agavirunthaga En - அகவிருந்தாக என்](https://www.godmedias.com/agavirunthaga-en-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா ( 2 ) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 ) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2 எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 ) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 […] - [Nenje nee Kalangathae - நெஞ்சே நீ கலங்காதே](https://www.godmedias.com/nenje-nee-kalangathae-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/): நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும் […] - [Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர்](https://www.godmedias.com/anjaathae-yesu-ratchakar-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): அஞ்சாதே இயேசு ரட்சகர் ஆத்துமத்துயர் நீக்க வல்லவர் அனுபல்லவி வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ் ரணங்கள் 1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ் 2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின் துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ் 3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை […] - [Sinthanai Padathae Nenjamae - சிந்தனைப் படாதே நெஞ்சமே](https://www.godmedias.com/sinthanai-padathae-nenjamae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d/): சிந்தனைப்படாதே நெஞ்சமே பல்லவி சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார். அனுபல்லவி அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன? எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந் சரணங்கள் 1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன் றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க, புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல, சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந் 2. சோங்கில்அயர் சீடரின்முன் […] - [Kinjithamum Nenjae Anjidathae - கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே](https://www.godmedias.com/kinjithamum-nenjae-anjidathae-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87-%e0%ae%85/): கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் சரணங்கள் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், – நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் […] - [Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன்](https://www.godmedias.com/thunganil-othunguvon-%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%a9/): பங்கமின்றித் தங்குவான் பல்லவி துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங் சரணங்கள் 1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங் 2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம் சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங் 3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்; அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். – […] - [Unakothaasai Varum Nal Uyar - உனக்கொத்தாசை வரும் நல் உயர்](https://www.godmedias.com/unakothaasai-varum-nal-uyar-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): நல் உயர் பருவதம் இதோ பல்லவி உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ! அனுபல்லவி தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன சரணங்கள் 1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின் மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? – உன 2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்; மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். – உன 3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்; நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். – உன 4. […] - [Visuvaasathaal Neethimaan Pilaippaan - விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்](https://www.godmedias.com/visuvaasathaal-neethimaan-pilaippaan-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/): விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் பல்லவி விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான். சரணங்கள் 1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு 2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு 3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு 4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு 5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட […] - [அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b1-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-arumaiyura-nee-erangi/):   1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்திவிய வரமாக வந்து-எனதாகும்;தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்துசிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்மலர் முக சந்தோஷ பண்பும்-சுடராமகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்துவளமை வரவே விளைந்து-நிலையாக. 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,உதவு நதியாக வந்த-பெருமானே! - [En Siluvai Eduthu pinnae vaarean - என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்](https://www.godmedias.com/en-siluvai-eduthu-pinnae-vaarean-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் பல்லவி என் சிலுவை எடுத்து என் இயேசுவே இச்சணம் பின்னே வாறேன். அனுபல்லவி இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர் இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என் சரணங்கள் 1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால் உம்மை நான் பின் செல்லுவேன் அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும் அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என் 2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு பந்து சனங்களும் […] - [Akkini Kaattru Veesuthae - அக்கினி காற்று வீசுதே](https://www.godmedias.com/akkini-kaattru-veesuthae-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): அக்கினி காற்று வீசுதே ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடி உம்மைத் துதிக்கையிலே அசைவாடும் ஆவியே அனல் மூட்டும் தெய்வமே அசைவாடும் ஆவியே என்னை நிரப்பும் தெய்வமே 1.தாகமுள்ள அனைவருக்கும் ஜீவத் தண்ணீர் தருபவரே நீரோடைக்காக ஏங்கும் மானைப் போலதாகங்கொண்டுள்ளேன் – அசைவாடும் 2. கழுகு போல் பெலனடைய கர்த்தரே காத்திருக்கிறேன் சாட்சியாய் நான் வாழ்ந்து உம்மையே அறிவித்திட -அசைவாடும் 3.வறண்ட நிலம் என்மேல் ஆறுகளை ஊற்றுமையா ஜீவ நதியாய் பாய்ந்து தேசத்தை […] - [Akkini Entraalae - அக்கினி என்றாலே](https://www.godmedias.com/akkini-entraalae-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/): அக்கினி என்றாலே அனைவருக்கும் இந்தியாவிலே எழுப்புதல் இன்று வெடிக்கும் அக்கினியை எழுப்பிடும் இந்த நாளினில் எழுப்புதல் தந்திடும் இந்தியாவினில் அற்புதங்கள் அதிசயம் இன்று நடக்கும் இயேசுவின் நாமத்தில் சுகம் கிடைக்கும் - [Akkini oottrai thiranthidumae - ஊற்றைத் திறந்திடுமே](https://www.godmedias.com/akkini-oottrai-thiranthidumae-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): அக்கினி ஊற்றைத் திறந்திடுமே பின்மாரி மழையை பொழிந்திடுமே தேவனால் ஆவியை ஊற்றிடுமே இன்று எங்கள் சபைதனை நிரப்பிடுமே பரலோக அக்கினி பலிபீட அக்கினி பட்சிக்கும் அக்கினி பற்றிடும் அக்கினி 1. எலியாவை நிரப்பின பரம அக்கினி பா காலை வீழ்த்த தேவ அக்கினி தாசர்களை நிறுத்திடும் சுத்த அக்கினி கறைகள் நீங்கும் தூய அக்கினி 2. மணவாட்டி சபைஊனை விழிக்கச் செய்து பூரண கற்புள்ள கன்னிகையாய் மணவாளன் வருகையை எதிர்நோக்கி நடத்திடுமே திருத்துவ அக்கினி 3. ஜெபம் […] - [Akkini Iranguthae - அக்கினி இறங்குதே](https://www.godmedias.com/akkini-iranguthae-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே பரத்தின் ஆவி சிரசின் மேலே வல்லமயாக அமருதே இன்று பேய்கள் பேடியாக ஓடி ஒளியுதே பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர் என்னையும் இப்போ தேற்றிடுமே இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க முத்திரை அபிஷேகம் தாருமே இன்று எனக்குள் வாருமே அபிஷேகம் தாருமே வல்லமை தாருமே பின்மாரி ஊற்றுமே தேவ ஆவியே வாருமே அபிஷேகம் […] - [Akkini Irakkum Deva - அக்கினி இறக்கும் தேவா](https://www.godmedias.com/akkini-irakkum-deva-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): அக்கினி இறக்கும் தேவா ஆவியை பொழியும் இறைவா அருள்மார ஊற்றும் தேவா வரங்கள் அருளும் இறைவா வல்லமை பொழிந்திடுமே பெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும் மரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும் எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழ எங்களை உருவாக்கும் எலியாவின் வல்லமை எங்கே எலிசாவின் வல்லமை எங்கே உம் சீடர் கிரியை எங்கே இரட்டிப்பாய் வரம் தாருமே உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு பிடுங்கவும், […] - [Akkini Abishegam Thanthu Vazhi - அக்கினி அபிஷேகம் தந்து வழி](https://www.godmedias.com/akkini-abishegam-thanthu-vazhi-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d/): அக்கினி அபிஷேகம் தந்து வழி நடத்திடும் வல்லமை வரங்களால் நிரப்பி பயன்படுத்திடும் – 2 அற்புதங்களை எங்கள் கண்கள் காணட்டும் இந்திய இயேசுக்கு சொந்தமாகட்டும் – 2 ஊற்றும் -2 உம் வல்லமை ஊற்றிடும் ஊற்றும் – 2 உம் அக்கினி ஊற்றிடும் -2 1.எழுப்புதலின் தீ எங்கும் பற்றி எறியட்டும் தேசத் தலைவர்கள் யாவரும் உம்மை உயர்த்தட்டும் -2 எல்லா ஜாதி ஜனமும் ஒன்றுக் கூடட்டும் கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் கேட்கட்டும்-2 2.எலியாவைப் போல் […] - [Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து](https://www.godmedias.com/akkini-abishegam-thanthu-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): அக்கினி அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் 1. சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி 2. பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி 3. மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே அதை – அக்கினி 4. நாதாப் […] - [Akkini Abishegam Engal Meal - அக்கினி அபிஷேகம் எங்கள் மேல்](https://www.godmedias.com/akkini-abishegam-engal-meal-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d/): அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் ஊற்றி ஆவியை அனுப்பிடும் தேவா (2) பரிசுத்த ஆவியை அனுப்பிடும் தேவா அனுப்பும் நிரப்பும் தேவா அல்லேலூயா (3) அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம் 1. ஜீவனுள்ள ஆவி என்னில் ஜீவதண்ணீர் ஊற்றிடுமே காத்திருந்து பெலனடைந்து கழுகு போல பறந்திடவே அனுப்பும் நிரப்பம் தேவா அல்லேலூயா (3) அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம் 2. சுட்டெரிக்கும் அக்கினியே சுத்திகரிக்க வந்திடுமே பரிந்து பேசும் பரிசுத்த ஆவி பாய்ந்து எம்மை நிரப்பிடவே – […] - [Akkini Abishegam Aaviyin - அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்](https://www.godmedias.com/akkini-abishegam-aaviyin-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/): அக்கினி அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் சுட்டெரித்திடும் என்னை சுத்திகரித்திடும் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பிடும் பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் 1. அக்கினி போட வந்தேன் பற்றயெறியட்டும் என்று சொன்னவரே இன்று அபிஷேகியும் 2. ஆவியினாலே சரீரத்தின் – பாவ இச்சையை என்னில் சுட்டெரித்திடும் 3. உம்மைப் போலவே என்னை மாற்றிடும் சுயம் என்னிலே சாம்பலாகட்டும் 4. அபிஷேகமே கற்றுக் கொடுத்திடும் – என்று சொன்னவரே என்னை அபிஷேகியும் - [அ ஆ இ ஈ நான்கெழுத்து](https://www.godmedias.com/%e0%ae%85-%e0%ae%86-%e0%ae%87-%e0%ae%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து 1. அ ‘ னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு 2. இ ‘ னா குறிப்பது இரக்கம் – மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ‘ ஈ ‘ யன்னா குறிப்பது ஈகை – தேவ ஈகையின் முடிவே சிலுவை - [En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன்](https://www.godmedias.com/en-yesuvai-vidamattean-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): என் இயேசுவை விடமாட்டேன் பல்லவி நான் விடமாட்டேன் என் இயேசுவை. அனுபல்லவி வான் புவியாவும் போனாலும்,-அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான் சரணங்கள் 1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான் 2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை மானிடனாகவே பிறந்தார்; மிக்க ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான் 3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர் வேதத்துக்கொப்பு […] - [Uyarparanil Uthitha thellam - உயர்பரனில் உதித்ததெல்லாம்](https://www.godmedias.com/uyarparanil-uthitha-thellam-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86/): உயர்பரனில் உதித்ததெல்லாம் சரணங்கள் 1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ? உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே. 2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே. 3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ? பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே. 4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.- 5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன் கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன. 6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும் பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா. - [Ennai Jeeva paliyaai -என்னை ஜீவ பலியாய்](https://www.godmedias.com/ennai-jeeva-paliyaai-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை 1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய் அடிமைத்தனத்தினின்றும் சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை 2.ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீனமாக்கி வைத்தேன் பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக் காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை 3.நீதியினாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேனுமக்கு ஜோதி பரிசுத்தராலயமாகவே சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை - [பக்தியாய் ஜெபம் பண்ணவே - Bakthiyaai Jebam Pannavae](https://www.godmedias.com/bakthiyaai-jebam-pannavae-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/): நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான்ஜீவ பாதையில் சேர, நல்ஆவி தந்தெனை ஆட்கொளும்,தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியேமெய்யும் அன்பும் விடாமல், யான்தெய்வமே, உனைச் சேவித்திங்குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக்கெப்படிப் பதில் ஈட்டுவேன்?செப்பும் என்னிதயத்தையேஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன் நானுனைச் செவ்வையாம்அறியவும், முழு அன்பினால்நிறையுமுள்ள நிலைக்கவும்இறைவனே! வரம் ஈகுவாய். 6. அண்ணலே! உனதாலயம்நண்ணி, நல்லுணர்வோடுனைஎண்ணி யெண்ணி […] - [Aaviyaal Seerpaduthum - ஆவியால் சீர்ப்படுத்தும்](https://www.godmedias.com/aaviyaal-seerpaduthum-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆவியால் சீர்ப்படுத்தும் சரணங்கள் 1.அடியேன் மனது வாக்கும் கொடிய நடத்தையுமே ஆவியால் சீர்ப்படுத்தும் ஸ்வாமீ! 2.உமக்கே யான் சொந்தம் தீயோர் தமக் கந்நியனாய்ப்போக உதவும் எளியேனுக்கென் ஸ்வாமீ! 3.அன்பின் வடிவே! பாவத் துன்பம் இல்லாமல் வாழ அடைந்தேன் உமை யான் சேரும் ஸ்வாமீ! 4.நீரே எனக்கு வேண்டும் தாரணி முற்றும் வேண்டாம் நீசனை ஆட் கொள்ளும் என் ஸ்வாமீ! 5.பூமியில் வசித்தும் நீர் தாமே எனது வாஞ்சை புகலிடம் அளியும் என் ஸ்வாமீ! 6.சஞ்சல மேதெனக்கு? பஞ்சம் […] - [Kavalai vaikathae maganae nee - கவலை வைக்காதே மகனே நீ](https://www.godmedias.com/kavalai-vaikathae-maganae-nee-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%80/): கவலை வைக்காதே பல்லவி கவலை வைக்காதே, மகனே, நீ கவலை வைக்காதே. அனுபல்லவி கவலைவைத்திந்த உலகை – நாடி அபலமான வரனந்தங் – கோடி – கவலை சரணங்கள் 1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க் குற்ற செல்வம் நமக்குண்டு, உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய உனக்கென்ன குறையுண்டு? – கவலை 2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை என்ன நான் குடிப்பேனென்று இன்னும் வீண்கவலைகொண்டு-தினம் ஏங்கிறாய் எப்பலனுண்டு? – கவலை 3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல களஞ்சியமுண்டோ? வேறு தாகம் பசிக்கவைக்காரு-இரை […] - [Entha Vealaiyum Adiyanodirum - எந்த வேளையும் அடியனோடிரும்](https://www.godmedias.com/entha-vealaiyum-adiyanodirum-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8b/): எந்த வேளையும் அடியனோடிரும் பல்லவி ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும் அடிய னோடிரும், ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா, பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், – ஆதியாம் சரணங்கள் 1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார், மெய்யனே; தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம் சேர்ந்தே வசியும், துய்யனே, மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே; சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். – ஆதியாம் 2. இரக்கம் பொழிய […] - [Aarana Thirithuvamae - ஆரணத் திரித்துவமே](https://www.godmedias.com/aarana-thirithuvamae-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87/): எமை ஆண்டருள் பல்லவி ஆரணத் திரித்துவமே,-எமை ஆண்டருள், மகத்துவமே. அனுபல்லவி பூரண தேவ பிதா, சுதன், ஆவியே, பொன்னுலகத்தெழும் உன்னதமான போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே, நித்திய – ஆரண சரணங்கள் 1. அன்றன்றை அப்பத்தைத் தாரும்;-எங்கள் ஆபத் தனைத்தையும் தீரும்; இன்றும் என்றெங்களைச் சேரும்;-திரு இரக்கத்தால் முகம் பாரும்; நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்; நம்பரா, கருணாம்பரா, ஞானத் தனு மானத்தொளிர் மேன்மை திவ்விய பானத்தருள். – ஆரண 2. மூவர் ஒன்றான யெகோவா,-உயர் […] - [Dhinamae Naan Unnai - தினமே நான் உன்னை](https://www.godmedias.com/dhinamae-naan-unnai-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): தினமே நான் உன்னைத் தேடிப் பணிய பல்லவி தினமே நானுனைத் தேடிப்பணியச்செயும்துணையே நித்ய ஏக தெய்வமே. அனுபல்லவி மனநிலை தவறி மருகினேன் நானேமாசிலானே அனுகூலநற் கோனே- தின சரணங்கள் 1.அருள் நாயகனே அம்பரத் தீசாஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசாமருள்பவ நாசா மனுக்குல ராசாமகிமை யடைந்தமா மகத்துவ நேசா!- தின 2.செத்தேன் எனக்குன் ஜீவன் அளித்தாய்தீயனென் மேல் திருத் தீர்த்தம் தெளித்தாய்முத்தே யென் நன்மைக் காக மரித்தாய்மோதிய தீவினை யாவும் அழித்தாய்.- தின 3.திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்தீமை […] - [Vaareroo Vinai Therero - வாரீரோ வினை திரீரோ](https://www.godmedias.com/vaareroo-vinai-therero-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8b/): வாரீரோ வினை திரீரோ பல்லவி வாரீரோ? வினை தீரீரோ? எனைக் காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு அனுபல்லவி வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ; பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ சரணங்கள் 1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே, சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே கானகமே மேவும் மானது போலானேன்; வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ 2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம் இட்டப் […] - [Ninaiyean Manam Ninaiyean thinam - நினையேன் மனம் நினையேன் தினம்](https://www.godmedias.com/ninaiyean-manam-ninaiyean-thinam-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87/): நினையேன் மனம் பல்லவி நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. அனுபல்லவி கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை சரணங்கள் 1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை 2. நரக அழலாலே கெடு நாசம் […] - [Aiyya Umathu siththam - ஐயா உமது சித்தம்](https://www.godmedias.com/aiyya-umathu-siththam-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): உமது சித்தம் ஆகிடவே வேணும் பல்லவி ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும், அனுபல்லவி மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா சரணங்கள் 1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக் கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா 2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ, யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா 3. வசை, இசை,[1] பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம், பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா […] - [Nal vazhi Mei Jeevan - நல்வழி மெய் ஜீவன்](https://www.godmedias.com/nal-vazhi-mei-jeevan-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/): நல்வழி மெய் ஜீவன் பல்லவி நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே அனுபல்லவி செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர – நர ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர திருமறை வேதா அருள் நிறை போதா கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா! – நல் சரணங்கள் 1.சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே – அந்த சத்தியத்தில் நான் நடக்கச் சக்க்தி ஈவாயே சுத்த மறையாம் சுவிசேஷத்தை […] - [Paava Paaril Unnatha samaathanam -பாவப்பாரில் உன்னத சமாதானம்](https://www.godmedias.com/paava-paaril-unnatha-samaathanam-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%ae/): பாவப்பாரில் உன்னத சமாதானம் பல்லவி பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ? சரணங்கள் 1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம். – பா 2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல். – பா 3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் – பா 4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் – பா 5.பரமானந்தமே ஓங்கும் […] - [Paatham ontrae vendum - பாதம் ஒன்றே வேண்டும்](https://www.godmedias.com/paatham-ontrae-vendum-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): உன் பாதம் ஒன்றே வேண்டும் பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய – பாதம் 2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் – பாதம் 3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் – பாதம் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும், நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் […] - [Nadathi Kaapathun Kadamai - நடத்திக் காப்பதுன் கடமை](https://www.godmedias.com/nadathi-kaapathun-kadamai-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): நடத்திக் காப்பதுன் கடமை பல்லவி நம்பினேன், உன தடிமை நான், ஐயா;- திடப்படுத்தி என்றனை- நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா சரணங்கள் உம்பரும்[1] புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே, மெய் யம்பராபரா, தாசன் மீது நன் னேசு அருள் செய். – நம்பி சரணங்கள் 1. தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள் செய்து பின்வரும் இடர்களை அறுத்து, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின் […] - [En Ullam kavarum - என் உள்ளங் கவரும்](https://www.godmedias.com/en-ullam-kavarum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): என் உள்ளங் கவரும் பல்லவி என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. அனுபல்லவி என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என் சரணங்கள் 1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன், உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன், எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும், இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என் 2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட, அத்தனே, உம்மில் […] - [Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே](https://www.godmedias.com/yesunaatha-un-adaikalamae-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae/): ஏசுநாதா உன் அடைக்கலமே பல்லவி அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன் அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்-கு. – அடை சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே, அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே; மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்; கெட்டவனே போவெனக் கிளத்தினும்[1] நியாயமே, கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் […] - [Eesanae kiristhesu Naayakanae - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே](https://www.godmedias.com/eesanae-kiristhesu-naayakanae-%e0%ae%88%e0%ae%9a%e0%ae%a9%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95/): ஈசனே கிறிஸ்தேசு நாயகனே பல்லவி ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன் இராஜ்யம் வருவதாக! ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! சரணங்கள் 1.பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக! பாரில் நரர் உயர் தர வாழ்வு பெறுக! நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக! நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! ஈச 2.நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம் வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம் எல்லோருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும் பல்லவியைப் பாடும் உளம் […] - [Kallamurun Kadaiyenu- கள்ளமுறுங் கடையேனுங்](https://www.godmedias.com/kallamurun-kadaiyenu-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): சிலுவைமிசைக் கண்டேனே கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை உள்ளமுவப் புறுதேனை யுயிர்க்குயிரை யுலவாத தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே. படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக் கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே. பொய்த்திருக்கும் வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும் எத்திருக்கு முடையேமை யெண்ணியொரு பொருட்டாகப் பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த சித்திருக்குஞ் செழுந்தவனைச் சிலுவைமிசைக் கண்டேனே. மூவினைக்கு மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந் தேவினைக்கை […] - [Anthakaara boomi Idaiya - அந்தகாரப் பூமி இதையா](https://www.godmedias.com/anthakaara-boomi-idaiya-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): அந்தகாரப் பூமி இதையா – இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன சரணங்கள் தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத சேதியின் பலன்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத களிப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் – அந்த கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க் கதறியச் செபித்துத் தேடிச் சத்திய சுவிசேட […] - [Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்](https://www.godmedias.com/kembeeramakavae-sangeetham-paaduvom-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80/): பல்லவி கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம். அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம் சரணங்கள் 1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே, சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம் 2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல, குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம் 3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ, முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம் 4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. […] - [Yesuvukku Namathu Desathai - யேசுவுக்கு நமது தேசத்தை](https://www.godmedias.com/yesuvukku-namathu-desathai-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4/): யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை எங்குமே யேசுராசா ஆளவே அவர் சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம் மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு வித்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு மெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில் சத்தயமாக வந்த நித்யர் யேசுவின் பரி […] - [Devathi Devan Thanaku - தேவாதி தேவன் தனக்கு](https://www.godmedias.com/devathi-devan-thanaku-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத் திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் ஞானவேத நாயகனுக்கு நரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி பக்தர் மறவா பாதனுக்குப் பரம கருணா நீதனுக்குத் – தேவாதி ஜெக சரணிய நாதனுக்குச் சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி - [Deva Evveettil Intrae Meavi - தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து](https://www.godmedias.com/deva-evveettil-intrae-meavi-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா 2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் […] - [Mangalam Satha Jeya Mangalam - மங்களம் சதா ஜெய மங்களம் வேதா](https://www.godmedias.com/mangalam-satha-jeya-mangalam-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): பல்லவி மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா! எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா. சரணங்கள் 1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா; இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம் 2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா! மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம் 3. ஞானவாரியே, – திரு – வானமாரியே! ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம் - [Pajithidum Suvisheda Thirusabaiyaarae - பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே](https://www.godmedias.com/pajithidum-suvisheda-thirusabaiyaarae-%e0%ae%aa%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87/): பல்லவி பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. சரணங்கள் 1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே, துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி 2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவேமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி 3. திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி - [Deva Enai Marakathae - தேவா எனைமறக்காதே](https://www.godmedias.com/deva-enai-marakathae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/): பல்லவி தேவா எனைமறக்காதே,-இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே. அனுபல்லவி நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. – தேவா சரணங்கள் 1. வானுலகோர்தொழும் நாதா!-இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? – தேவா 2. பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத் தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! – தேவா 3. என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில்வையாதே. உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். – […] - [Vanthae Kadaikan Paarumean - வந்தே கடைக்கண் பாருமேன்](https://www.godmedias.com/vanthae-kadaikan-paarumean-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): பல்லவி வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே, வந்தே கடைக்கண் பாருமேன். சரணங்கள் 1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி, எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே 2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே; வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே 3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ! கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே 4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல் எங்கள் தஞ்சம் […] - [Alleluyaa Thuthi Alleluyaa - அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம்](https://www.godmedias.com/alleluyaa-thuthi-alleluyaa-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87/): பல்லவி அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம், வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும். அனுபல்லவி சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர் தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. – அல்லே சரணங்கள் 1. வானம் புவியும்படைத்த பிதாவுக்கும் மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும் ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும் நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் – அல்லே 2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை மேதினியெங்கும் அனுப்பித்திருமறை தீதறப்போதகஞ் செய்யவழி செய்த சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. – அல்லே 3. வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட, […] - [துதி எடுத்தால் - THUTHI EDUTHAAL](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-thuthi-eduthaal/): துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம்மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலைகலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோகொஞ்சமும் பயமில்லைவிசுவாச வார்த்தையால்கோலியாத்தை முறியடிச்சான் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் (promotion) நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் - [Sathiya Suvishedam Ethisaiyilum - சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்](https://www.godmedias.com/sathiya-suvishedam-ethisaiyilum-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/): 1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் தற்பரன் அருள்புரிக சந்ததம் இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க ஏகனார் தயைபுரிகவே தினம் 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து போற்றிட ஒருமையுடன் தேவனை தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து தக்க துதியை அவர்க்குச் செய்யவே 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே கூற்றேனும் பசாசின்கூட்டம் […] - [Vaarum Emadhu Varumai Theerka - வாரும் எமது வறுமை நீக்க வாரும்](https://www.godmedias.com/vaarum-emadhu-varumai-theerka-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95/): வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!மழைதாரும், ஜீவனே. சரணங்கள் 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகுகெடும் நீண்டதே. – வாரும் 2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்கஷ்டம் ஆச்சுதே. – வாரும் 4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்தயங்கிறோம் மெய்யாய். – வாரும் 5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்தயங்கல் […] - [Sooriyan Marainthu Anthakaaram Soolnthu - சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது](https://www.godmedias.com/sooriyan-marainthu-anthakaaram-soolnthu-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமேஇளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்ஐயனே உன் […] - [Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar - அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்](https://www.godmedias.com/allaeluyaa-jeyamae-amalan-ezhunthaar-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b2/): பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப் பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள் 1. பாவம் பேயோடு மரணம், பாழன் பேயினது அரணம், சீவபரனால் திரணம், திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு, மாற்றானின் வல்லமை போச்சு, அலகையுளதோ பேச்சு அதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர் செய்தார் கொடியதா மொருபோர் அருணாதர் தாம் ஜெயம் நேர் அடைந்தார் ஓ […] - [vaanoor poovor Kondada - வானோர் பூவோர் கொண்டாட](https://www.godmedias.com/vaanoor-poovor-kondada-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f/): பல்லவி வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன்,திரிபுவனங்களாள் செங்கோலன்,ஞானசு சீலன் நரரனுகூலன்,நடுவிடவே வருபூபாலன் – வானோர் சரணங்கள் 1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,அருமலர்க்கா காவலை யொழிந்தார்;நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர் 2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர் 3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,வானானந்தமே மனங்கொண்டார். – வானோர் […] - [Pandikai Kondaduvom - பண்டிகை கொண்டாடுவோம்](https://www.godmedias.com/pandikai-kondaduvom-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம் பண்டிகை கொண்டாடுவோம் . சரணங்கள் 1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை 2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை 3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை 4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை 5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை […] - [Nesa Paranai Thuthippai - நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே](https://www.godmedias.com/nesa-paranai-thuthippai-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): பல்லவி நேசபரனைத் துதிப்பாய், ஓ நெஞ்சமே! அனுபல்லவி தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர – நேச சரணங்கள் 1. மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். – நேச 2. பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும் […] - [Innamum Naam Yesu Paathathail - இன்னமும் நாம் யேசு பாதத்தில்](https://www.godmedias.com/innamum-naam-yesu-paathathail-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be/): இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல் தப்பாம் வைத்துத்தற்காத்துக் தன்னிருகரத்தால் உன்னைத் தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன சரணங்கள் தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத் இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல் சீருடனே கர்த்தர் காப்பரே பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல் பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து – […] - [Devanae Ummai thuthi - தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம்](https://www.godmedias.com/devanae-ummai-thuthi-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1.தேவனே உம்மையாந் துத்தியஞ் செய்கிறோம் தேவரீர் கர்த்தனென் றெங்கும்பிரஸ் தாபிப்போம் 2.நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும் 3.சம்மன சோருட சர்வசே னைகளும் சாவிலா மண்டல சக்திகள் யாவரும் 4.சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல் சிந்தையாய் உந்தனின் சீர்புகழ் பாடுவார் 5.சேனையின் தேவனே கர்த்தரே நீர்மிக்க சுத்தரே சுத்தரே சுத்தரே என்கிறார் 6.வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை வாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார் 7.மாட்சிமை பெற்றிடு மாவப்போஸ் தலரும் மாய்விலா உம்மையே மன்றொடு […] - [Boomiyin Kudikalae Neer Thamathamilla - பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு](https://www.godmedias.com/boomiyin-kudikalae-neer-thamathamilla-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%a8%e0%af%80/): பல்லவி பூமியின் குடிகளே, நீர் தாமதமிலாதியேசுசாமியினன்னாமமதிலே மகிழுவீர். அனுபல்லவி ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மைஉருக்கமாய்த் – தங்கருணைப்பெருக்கமாய் – மீட்டரணாந்துருக்கமாய் – இதுவரைக்கும்நெருக்கமாய் – ஊக்கமாய்நின்றார் – பூமி சரணங்கள் 1. தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்தந்துமா நிர்பந்தமற விந்தையாகவே,இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்சிந்தைல் நினைந்து முழு நன்றியாகவே,சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ?தாசரே – யேசுநாதர்நேசரே, – எருசலேம்வாசரே, – கர்த்தருக்குள்ளாம்ராசரே, – ஆசாரிமாரே! – பூமி 2. கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்றசத்தியத்தை […] - [Ennaal uraika Mudiyathae entran- என்னாலுரைக்க முடியாதே என்றன்](https://www.godmedias.com/ennaal-uraika-mudiyathae-entran-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): பல்லவி என்னாலுரைக்க முடியாதே-என்றன் இருதய மகிழ்ச்சி இப்போதே. அனுபல்லவி முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என் சரணங்கள் 1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக் கண்டு பிடித்தவர் யேசு கோனே; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி வியந்து விரைந்து பாடுவேனே. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என் 2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப் பயங்கள் […] - [Niththam Arulsei Thayalanae - நித்தம் அருள்செய் தயாளனே](https://www.godmedias.com/niththam-arulsei-thayalanae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af/): பல்லவி நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம். அனுபல்லவி உத்தம சற்குண தேவ குமாரா!- உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா!- சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம் சரணங்கள் 1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. – நித்தம் 2. சென்றாண்டெமை முகம் […] - [Aandava Unthan Seavaiku adiyean - ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்](https://www.godmedias.com/aandava-unthan-seavaiku-adiyean-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): பல்லவி ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்தூண்டும் உன் ஆவி அருள்வாய். அனுபல்லவி என்னைத் தியாகிக்க ஏவும்உன் அனல் மூட்டிடுவாய்,இந்நிலம் தன்னில் மாளும்மனுமக்கள் மீட்பிற்காக. – ஆண்டவா சரணங்கள் 1. புசிக்கக் பண்டமில்லாமல்பூவில் இல்லமுமே அன்றி,நசித்து நலிந்து நாட்டில்கசிந்து கண்ணீர் சொரிந்து,தேச மெல்லாம் தியங்கும்நேசமக்கள் சேவைக்கே,நிமலா, எனை ஏற்றுக்கொள். – ஆண்டவா 2. வறுமை வன் கடன் வியாதி,குருட்டாட்டம் கட்டி கடும்அறிவீனம் அந்தகாரம்மருள் மூடி மக்கள் வாடும்,தருணம் இக்காலமதால்,குருநாதா, உனதன்பைஅருள்வாய், அடியேனுக்கே. – ஆண்டவா 3. அருமை […] - [Yutha Raja Singam - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்](https://www.godmedias.com/yutha-raja-singam-%e0%ae%af%e0%af%82%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் – யூத 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லைமரிப்பதில்லை, […] - [Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக](https://www.godmedias.com/paarum-paarum-enai-anbaka-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88/): எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! – […] - [Arulae Porulae Aaraname - அருளே பொருளே ஆரணமே](https://www.godmedias.com/arulae-porulae-aaraname-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%87-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87/): 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி, 3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா வான் பொருளே!பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்கற்றில்லாத மிகச் சிறியேன் […] - [Ennalumae Thuthippai - எந்நாளுமே துதிப்பாய்](https://www.godmedias.com/ennalumae-thuthippai-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , […] - [Vaanamum Boomiyum Vakithiduvey - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே](https://www.godmedias.com/vaanamum-boomiyum-vakithiduvey-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%ae%bf/): 1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்தாய்த் தோத்ரம்! 2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர்,-வறியர் ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்! 3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்!-அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்! 4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்; புண்ணியரே, தோத்ரம்! 5. பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல,-இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீத்தருள்வீர்! […] - [Thondu Seiyya Thozharae - தொண்டு செய்யத் தோழரே](https://www.godmedias.com/thondu-seiyya-thozharae-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%87/): 1.தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம் மண்டல மானிடர் மாண்பை நாடித் தேடுவோம் 2.ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம் வேண்டும் தோழர் விரும்பிச் சேர விரைவுடன் சேர்ப்போம் 3.கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப் பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட 4.சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப் பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர 5.தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட ஆட்சியாவும் அவர்களின் நன்மைக்கென்றே மாறிட 6.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை […] - [Kiristhava Illaramae siranthida - கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட](https://www.godmedias.com/kiristhava-illaramae-siranthida-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b1%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/): கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ ரணங்கள் 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக […] - [Thothira Pandikai Aasaripomae - தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே](https://www.godmedias.com/thothira-pandikai-aasaripomae-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a/): தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை இதயத்தில் விதைத்ததற் கின்குணப் […] - [Ponnakar payanam pogum - பொன்னகர் பயணம் போகும்](https://www.godmedias.com/ponnakar-payanam-pogum-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே. சரணங்கள் 1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர் தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன் 2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர் நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன் 3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன் 4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. […] - [Imayamum Kumariyum yellai kadaludai - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை](https://www.godmedias.com/imayamum-kumariyum-yellai-kadaludai-%e0%ae%87%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e/): இமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்நெஞ்சார் அன்பின் தியாகசேவையேநெறியாம் சிலுவையின் வீரம்தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசிசாந்தியின் வாழ்வருள் நாதாசமாதானம் யேசுவின் வீடேசகலர்க்கும் சாந்தி எம் நாடேசாந்தி இதற்கிலை ஈடேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, ஜெயமே, ஜெயமே,ஜெய, ஜெய, ஜெய ஜெயமே உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவேஓங்கிய வர்த்தகம் தாங்கப்பொய்யா மொழி மாகாணத்தலைவர்புருஷோத்தம மந்திரிகள்நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவைநட்புடன் கருணை இலங்கப்பணிவிடை நேர்மை அருளேபரனர செனப் பகர் தெருளேபாரதம் போற்ற மெய்ப் பொருளேஇமயமும் குமரியும் எல்லைக்கடலுடைஎந்தாய் நாட்டினைக் காத்தாள்ஜெயமே, […] - [Meetpar Yesuvae Vallavaraam - மீட்பர் யேசுவே வல்லவராம்](https://www.godmedias.com/meetpar-yesuvae-vallavaraam-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5/): மீட்பர் யேசுவே வல்லவராம் மேன்மையுள்ள ஆண்டவராம், கேட்போர் யாருக்கும் அருள் நாதர், கீழோர்களை உயர்த்தவராம், மாட்சியுற்ற யேசுவை யாம் மனமுவந்து பணி செய்வோம். - [Unnatha Paramandalankalil - உன்னதப் பரமண்டலங்களில்](https://www.godmedias.com/unnatha-paramandalankalil-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே, உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக; முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக; முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன் றாடக உணவு நிரம்பவே அருள்; பிறர் இயற்றும் நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல, நிமலனே, எம்பவம் மனியாய்; இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்; […] - [Kallum Allavae Kaayam - கல்லும் அல்லவே காயம்](https://www.godmedias.com/kallum-allavae-kaayam-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி கல்லும் அல்லவே, காயம்-வல்லும் அல்லவே-இது அனுபல்லவி வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. – கல் சரணங்கள் 1. வல்லமை பேசாதே, நாளை வருவதறியாய்,-அதால் நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. – கல் 2. சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன் பார் அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? – கல் 3. காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. – கல் 4. வேகமாய் வடியும் ஆற்றுக் […] - [Virumbathey Manamae - விரும்பாதே மனமே](https://www.godmedias.com/virumbathey-manamae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): பல்லவி விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை விரும்பாதே, மனமே;-பதவி என. சரணங்கள் 1. தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே 2. அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே 3. பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும், ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே 4. திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே […] - [Aaruthal Adai Manamae - ஆறுதல் அடை மனமே](https://www.godmedias.com/aaruthal-adai-manamae-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): ஆறுதல் அடை மனமே பல்லவி ஆறுதல் அடை, மனமே;-கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை, மனமே. அனுபல்லவி பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி. – ஆறு 1. நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே; உம்பர் கோன் மேகத்தின் மேலே-தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே, வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து. – ஆறு 2. ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில் திரளாய் […] - [Parama Vaithiya Arumai - பரம வைத்தியா அருமை](https://www.godmedias.com/parama-vaithiya-arumai-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88/): பல்லவி பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே! சரணங்கள் 1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே. – பரம 2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம 3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம 4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. – […] - [Sooriyan Asthamithirundirum - சூரியன் அஸ்தமித்திருண்டிடும்](https://www.godmedias.com/sooriyan-asthamithirundirum-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே. அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி சரணங்கள் 1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி 2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம் […] - [Thakappanae Unthan - தகப்பனே உந்தன்](https://www.godmedias.com/thakappanae-unthan-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): தகப்பனே உந்தன்தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே-2தயங்கிடும் நேரத்தில்தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வழிகாட்டும் தீபம்(என்) துணையாளரேதேற்றும் தெய்வமே-2அன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயாஅபிஷேக நாதரே-2 நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லைஎன்றுரை செய்தேனன்றோ-2கடல் ஆழத்திலும்அக்கினி சூளையிலும்உன்னை காத்திடும்பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோசிங்க கூட்டங்களோபயம் வேண்டாம்உன் அருகில் நான் என்றுரை செய்தவரைஆராதிப்போம்ஆவியில் ஆராதனை-2 கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை […] - [Theadi Vantheerae - தேடி வந்தீரே](https://www.godmedias.com/theadi-vantheerae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%87/): Thedi vantheeraeEnnai kandeeraeTherinthu kondeeraeAaradhanai Ennai naysithu uyarthineeraeUmmai uyarthuven vaalnaal ellam Aaradhanai AaradhanaiAaradhanai Aaradhanai Thirachai rasam paarkilumUm naysam mathuramanathuMaaya manusanin anbai VidaUm anbonrae maylanathu– Aaradhanai Thelintha thaynai parkilumUm vaarthai enimaiyanathuMaaya manusanin vaakai vidaUm vaakuthatham niraivanathu– Aaradhanai - [Nitchayam Seiguvomae Vaareer - நிச்சயம் செய்குவோமே வாரீர்](https://www.godmedias.com/nitchayam-seiguvomae-vaareer-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%87/): நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோமே வாரீர் சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம் வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம் செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம் இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம் - [BAYAPADATHEY NEE VETKAPATTU - பயப்படாதே நீ வெட்கப்பட்டு](https://www.godmedias.com/bayapadathey-nee-vetkapattu-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d/): பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும்இடம் கொண்டு பெருகிடுவாய்பாழாய் கிடந்த பட்டணங்களைசுதந்தரித்து குடியேருவாய் – 2 1. என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2நீரோடை அருகிலுள்ளஅலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்கொடுமைகட்கு தூரமாவாய் – 2பயமில்லாதிருப்பாய்திகிலுக்கு தூரமாவாய் – 2 […] - [Ummai Paduvathae En Nookamae](https://www.godmedias.com/ummai-paduvathae-en-nookamae/): 1)Ummai paduvathae en nookamaeUmmai uyarthuvathae Kalanginoorku thunaiaalaraeNeengaa nooyai theerkum thriyagaraeVarunthinoorku sagayaraeKan veelithu kaakum kaavalarae CHORUS:Neerae en nazerUyier thantha meetparEndrendum ennai kaathukolvar- nadathiduvar 2)Kutram seitha pinnum avar Ennai verukaviliae Theedi vanthu anaitharaeKaividaamal ennai sumantharaeSarpangal ennai soolthalum Athan thalaiyai nasuki jaitharae 3)Thayin karuvilae therntheduthuEnnai thertiineerae Sellum paathai thavarinaalumPuthu paathai kaati nadathineerThadumaaridum velayilKaram neeti ennai uyarthineer - [Thuthipaen Thuthipaen Devanai - துதிப்பேன் துதிப்பேன் தேவனை](https://www.godmedias.com/thuthipaen-thuthipaen-devanai-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/): துதிப்பேன் துதிப்பேன் தேவனைதுதிகள் மத்தியினில் வசிப்போரைஅதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன் கடந்த துன்பத்தின் காலங்களில்அடைந்த ஆறா துயரங்களில்ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன் இன்றையதினம் வரை காத்தீரேஎல்லோரையும் கூட்டி சேர்த்தீரேநின் கிருபையால் கடந்துவந்தோம்அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன் ஆனந்தமே பரமானந்தமேஅண்ணலை அண்டினோர்க்கானந்தமேஅல்லேலுயா உமக்கு அல்லேலுயாஎல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன் Thudhipaen thudhipaen dhaevanai, Thudhigal matthiyil vasippapoanai – 2Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2 – Thudhipaen 1. Kadantha thunbathin kaalangalil, Adaindha aaraa […] - [Ponnana Yesuvai - பொன்னான இயேசுவை](https://www.godmedias.com/ponnana-yesuvai-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88/): பொன்னான இயேசுவைபுண்ணிய நல் நேசரைகொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்அவர் ஒன்றே வழி என்றே கூருவோம் தேவனே நம்மை நடத்திடுவார்தேவை அறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடுஇருப்பதினால் அலைகள் புயல்கள்நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்வஞ்சகனை வெல்வோம்அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் 2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்எத்தனையோ நோய்கள்அத்தனையும் போக்கும்இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் 3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்தகாலத்திலே உலகை கலக்கிடுவோம்கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்கனிவான […] - [En uyir nesar yesuvai](https://www.godmedias.com/en-uyir-nesar-yesuvai/) - [Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி](https://www.godmedias.com/ooivu-naalathai-sthabi-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf/): ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே உன்னதா உமக்கே ஸ்தோத்திரம் அனுபல்லவி மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு சரணங்கள் தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத் திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண் […] - [Ooivu Naal Ithu Manamae - ஓய்வுநாள் இது மனமே](https://www.godmedias.com/ooivu-naal-ithu-manamae-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமே;மேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு 2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்பாறி எழினில் களித்தவர்;கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு 3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்;சுத்தம் […] - [Vinai Soolathintha Iravinil - வினை சூழா திந்த இரவினில்](https://www.godmedias.com/vinai-soolathintha-iravinil-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/): பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள், விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர காசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்; செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்; பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்; பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை 2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே; ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே; […] - [Kaunakara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி](https://www.godmedias.com/kaunakara-deva-irangi-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): பல்லவி கருணாகர தேவா, இரங்கி இந்தக் கங்குலில் எனைக் கா வா. அனுபல்லவி இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல என்றும் ப்ரகாசமாக இலங்கும் மா திரியேக. – கரு சரணங்கள் 1. சென்ற பகலில் காத்துச், சேர் விபத்துகள் நீத்துச் சேர்த்தையே வழி பார்த்துத், திகில் தீர்த்து; நன்றி யதற்குத் துதி நவில்வன், நீ என் கதி நாடும் என் அதிபதி; நமஸ்காரம் உனக்கதி. – கரு 2. நித்திரையில் உட்புகுந்து, சத்துருப் பசாசு வந்து நெருங்காமல் […] - [Aiyyarae Thangum ennidam - ஐயரே நீர் தங்கும் என்னிடம்](https://www.godmedias.com/aiyyarae-thangum-ennidam-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): 1. ஐயரே, நீர் தங்கும் என்னிடம், ஐயரே, நீர் தங்கும்!-இப்போது அந்திநேரம் பொழு தஸ்தமித்தாச்சே, ஐயா, நீர் இரங்கும். 2. பகல்முழுவதும் காத்தீர், சென்ற பகல் முழுவதும் காத்தீர்;-தோத்திரம்! பரமனே, இந்த இரவிலும் வாரும், பாவியை நீர் காரும்! 3. தங்கா தொருபொருளும் என்னிடம், தங்கா தொருபொருளும்;-யேசு தற்பரனே, நீர் ஒருவரே யென்னில் தங்கித் தயைபுரியும். 4. உயிரே துமையன்றிப் பாவிக் குயிரே துமையன்றி?-என்றன் உடல் உயிர் உம்மால் உய்கிறதையா, உத்தமனே, தங்கும். 5. நீர் தங்கிடும் […] - [Nalla Devanae Gnana Jeevane - நல்ல தேவனே ஞான ஜீவனே](https://www.godmedias.com/nalla-devanae-gnana-jeevane-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87/): 1. நல்ல தேவனே, ஞான ஜீவனே; வல்ல உமது கருணை தன்னை வாழ்த்திப் போற்றுவேன். 2. போன ராவிலே பொல்லாங்கின்றியே, ஆன நல்ல அருளினாலே அன்பாய்க் காத்தீரே. 3. காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே சாலவும் துதித்துப் போற்றிச் சார்ந்து கொள்ளுவேன். 4. சென்ற ராவதின் இருளைப்போலவே, என்றன் பாவ இருளைப் போக்கி, இலங்கப் பண்ணுமே! 5. இன்று நானுமே இன்பமாகவே, உன்றன் வழியில் நடக்கக் கருணை உதவவேணுமே! 6. ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே, எளியன் இன்றும் […] - [அதிகாலையிலுமைத் தேடுவேன் - Athikaalayil Ummai Theduvean lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9/): பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி சரணங்கள் 1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் […] - [Thothram Kirubai - தோத்ரம் க்ருபை](https://www.godmedias.com/thothram-kirubai-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88/): தோத்ரம் க்ருபை கூர் ஐயா விழி பார் ஐயா விழி பார் ஐயா பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர் காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம் இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம் மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான் எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம் போதனே நீதனே புனித சத்ய வேதனே கீதனே தாசர் துதி கேளும் யேசு […] - [Kathiravan Ezhukintra Kaalayil - கதிரவன் எழுகின்ற காலையில்](https://www.godmedias.com/kathiravan-ezhukintra-kaalayil-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/): 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும் இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை ஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை […] - [Intrai Dhinam Un Arul - இன்றைத்தினம் உன் அருள்](https://www.godmedias.com/intrai-dhinam-un-arul-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா; இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம் பொல்லா மோசங்களில் தற்காத்தாய்; ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி, ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன் கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே, […] - [Kaaalamae Devanai Thedu - காலமே தேவனைத் தேடு](https://www.godmedias.com/kaaalamae-devanai-thedu-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81/): பல்லவி காலமே தேவனைத் தேடு;-ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு; சீரான நித்திய ஜீவனை நாடு. – காலமே சரணங்கள் 1. மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு மைந்தனென நாமம் வைத்திருந்தாரே; உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு! உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. – காலமே 2. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு, ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. – காலமே 3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை […] - [Vellai Angikal Tharitha - வெள்ளை அங்கிகள் தரித்த](https://www.godmedias.com/vellai-angikal-tharitha-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்? அனுபல்லவி கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும். – வெள்ளை சரணங்கள் 1. நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர்; கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர். – வெள்ளை 2. குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம். – வெள்ளை 3. ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர்; தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம். – […] - [Deva Logamathil - தேவ லோகமதில்](https://www.godmedias.com/deva-logamathil-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பல்லவி தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள். அனுபல்லவி மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ சரணங்கள் 1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும் ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ- நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ 2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும், துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ- துணிவுடன் […] - [Thanthayae Ivarkku Manni - தந்தையே இவர்க்கு மன்னி](https://www.godmedias.com/thanthayae-ivarkku-manni-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): 1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா 2.அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண் சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா 3.அன்பின் சீடனையே நோக்கி, அதோ உனின் தாய் என்றோதிப் பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக் குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத் […] - [Paalarae Nadanthu Vaarungal - பாலரே நடந்து வாருங்கள்](https://www.godmedias.com/paalarae-nadanthu-vaarungal-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): பல்லவி பாலரே, நடந்து வாருங்கள், காலையில் எழுந்து கூடுங்கள், சாலவே சீவன் சுகமும் அனுபல்லவி தந்த தேவனை, மைந்தன் யேசுவைச் சந்தோஷத்துடன் போற்றிப் பாடுங்கள். சரணங்கள் 1. சிறு கண்கள் இரண்டு தந்தனர் தேவன் செய்தவை நோக்கிப் பார்க்கவே! சிறு செவி இரண்டு தந்தனர் தேவன் சொல்லைக் கேட்பதற்குமே! சிறப்புடன் அவர் பதத்தை நோக்கியே திவ்ய வார்த்தையைக் கேட்டு வாருங்கள். – பாலரே 3. சிறிய கால் இரண்டு தந்தனர் செல்லவே மோட்சப் பாதையில்; சிறு கைகள் […] - [Paalar Gnayirithu - பாலர் ஞாயிறிது](https://www.godmedias.com/paalar-gnayirithu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81/): பல்லவி பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும். அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் – பாலர் சரணங்கள் 1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம், பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம், பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம், ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். – பாலர் 2. தேடி வந்தலையும் தேசிகருண்டு, பாடி ஆர்ப்பரிக்க […] - [Maravatathey Manamae Deva Suthanai - மறவாதே மனமே தேவ சுதனை](https://www.godmedias.com/maravatathey-manamae-deva-suthanai-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9/): பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனை மறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ, மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ் வாண்டு […] - [Aathuma Katharai Thuthikintrathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே](https://www.godmedias.com/aathuma-katharai-thuthikintrathae-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/): பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா சரணங்கள் 1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னை அனைவரும் பாக்கிய ளென்பாரே, முடிவில்லா மகிமை செய்தாரே,-பல முடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா 2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர் பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்; உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னை உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா 3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்த முனியாபி ராமுட […] - [Devanae Yesu Naathanae - தேவனே யேசுநாதனே](https://www.godmedias.com/devanae-yesu-naathanae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): தேவனே, யேசுநாதனே இத் தேவ ஆலயம் வந்திடும் தேவ ஆலயம் வந்தவர்க் கருள் திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ அல்லவே பாவநாசராம் யேசுவே உம்மால் பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ கூடிவந் தும்மையே பணிந்திடக் குறித்த இச்சிறு ஆலயம் நாடி வந்தவர் யாவருக்குமுன் நல்வசன முளதாகவும் – தேவ தேவனே உமக்கான ஆலயம் பாவியின் சிறு நெஞ்சமே பாவம் யாவையும் நீக்கியே சிறு தேவ ஆலய மாக்கிடும் - [MaaManokarah Ivvaalayam - மாமனோகரா இவ்வாலயம்](https://www.godmedias.com/maamanokarah-ivvaalayam-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8b%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி மாமனோகரா! இவ்வாலயம்-வந்தருள் கூரும், மாமனோகரா! பராபரா! சரணங்கள் 1. பூமியாளும் நாதனே, நரர் போகம் நாடும் நீதனே! நாமே வாழ்த்தும் தாசர் நடுவில் தாமதம் இல்லாமல் எழுந்தருள்! – மா 2. நாதனே, இவ்வாலயத்தை நலமாய்த் தந்தாய் தாசர்க்கே; பாதம் போற்றி வாழ்த்துவோம்; குரு பரனே, பராபரா, தினம். – மா 3. நின் திருத்தயை பொறுமை நின் திரு மகிமையும் சந்தமாய் நிறைந்திட இதில் சந்ததம் ஈவாய் நின் ஆசியை. – மா 4. […] - [Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை](https://www.godmedias.com/yesuvae-thirusabai-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/): பல்லவி யேசுவே திருச்சபை ஆலயத்தின் என்றும் நிலைக்கும் மூலைக்கல். அனுபல்லவி பேசற் கரிய மூலைக்ககல் அவர் பெரும் மாளிகையைத் தாங்கும் கல். – யேசுவே சரணங்கள் 1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர் அவமதித்திட்ட இந்த கல்; வாகாய் ஆலய மூலைக் கமைந்து வடிவாய்த் தலைக்கல்லான கல். – யேசுவே 2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும் அதிசயமான அன்பின் கல்; ஞாலத்துப் பல ஜாதிகள் தமை நட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். – யேசுவே 3. ஒப்பில்லா அரும் […] - [Tharunam Ithil Yesuparanae - தருணம் இதில் யேசுபரனே](https://www.godmedias.com/tharunam-ithil-yesuparanae-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9/): பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி தரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம் சரணங்கள் 1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில் மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச், சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும் சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம் 2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப் பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச், சாவுற்றோர்களை […] - [Arutkadalae Varanthara Ithu Samayamae - அருட்கடலே வரந் தர இது சமயமே](https://www.godmedias.com/arutkadalae-varanthara-ithu-samayamae-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%a4/): பல்லவி அருட்கடலே, வரந் தர இது சமயமே; ஐயனே, அருள் தாரும். சரணங்கள் 1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே, கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட் 2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே, உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட் 3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச, இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட் 4. திரியேக தேவா, திருச்சபை பெருக, அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட் 5. […] - [Appa Arutkadalae Varam - அப்பா அருட்கடலே வரம்](https://www.godmedias.com/appa-arutkadalae-varam-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி அப்பா, அருட்கடலே, வரம் துப்பாய் இவர்க்கருள்வாய்! அனுபல்லவி செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய். – அப்பா சரணங்கள் 1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை இவர் சிரமீதே,-திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி சூட்ட இரங்கும் இப்போதே. – அப்பா 2. நன்னயமாகவே பன்னிரு வேதியர் நாவில் எழுந்துரை யாடிப்,-பேயின் சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் தம்மிலும் வந்தசை வாடி. – அப்பா 3. இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் ஏவைக் குலங்கள் ஈடேறப்,-பெருந் துன்பாய் […] - [Anbarin Nesam Aar Sollaagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்](https://www.godmedias.com/anbarin-nesam-aar-sollaagum-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a/): பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?-அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம், எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய 3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய […] - [Arumai Ratchaka Koodi Vanthom - அருமை ரட்சகா கூடிவந்தோம்](https://www.godmedias.com/arumai-ratchaka-koodi-vanthom-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/): பல்லவி அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம தன்பின் விருந்தருந்த வந்தோம். அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க – அருமை சரணங்கள் 1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல வாறான நோக்கம் எண்ணங்களைச் சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் திருவருள் கூரும். – அருமை 2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள் தேவையாவும் திருப்தி செய்வீர்; கோவே! மா பயபக்தியாய் விருந்து கொண்டாட இப்போ. – அருமை 3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து ஒளி முகதரிசன முற்றோம்; சமாதானம், அன்பு […] - [Thaaragamae Pasithakathudan Ummmidam - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்](https://www.godmedias.com/thaaragamae-pasithakathudan-ummmidam-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f/): பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர்; மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று, சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது பேணுதலுடன் பரி […] - [Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி](https://www.godmedias.com/maasattra-deiva-aattukutti-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1.மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே 2. தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென் தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன். 3.திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே. 4.சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே 5.சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும் சொன்னீர் […] - [Posanam Unndo - போசனம் உண்டோ](https://www.godmedias.com/posanam-unndo-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/): பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப் போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன் நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் – போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்; கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம்; பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்; பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். – போசனம் 2. பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்; பொன் வானதூதரும் உண்ணாத போசனம்; ஓர் காலமும் குறைவாகாத போசனம்; ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். – போசனம் 3. […] - [Sinthai Seium Enil - சிந்தை செய்யும் எனில்](https://www.godmedias.com/sinthai-seium-enil-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியேநீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் செர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே என்றெ அவரைவிட்டுப் பிரியேன் என் பிராணன்போனாலும் அரிய அவரின்தயையே எனக்கு […] - [Parisuthaavi Neer Vaarum - பரிசுத்தாவி நீர் வாரும்](https://www.godmedias.com/parisuthaavi-neer-vaarum-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81/): பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக, திருச்சபை யதிலிவர் பூரணராக, ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக, ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க, நாளொரு மேனியாய் ஆவியி லோங்க, சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க, சகல தீதான பேதங்களும் நீங்க. – […] - [Aiyanae Ivarkaasi Eeguvaai - ஐயனே இவர்க் காசி ஈகுவாய்](https://www.godmedias.com/aiyanae-ivarkaasi-eeguvaai-%e0%ae%90%e0%ae%af%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%88%e0%ae%95%e0%af%81%e0%ae%b5/): பல்லவி ஐயனே! இவர்க் காசி ஈகுவாய், மெய்யாய் உன்னைச் சார-என்றும் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு, மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே! சரணங்கள் 1. பாவ முஞ்செக சால மும்விட்டுப் பனுவ லிரைப் படியே,-வெகு ஆவ லாயுன தருளி னாலுயிர் அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே! 2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன் பொற்றாளிணை போற்றி!-ஓங்கு சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச் சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே! 3. இன்று தொட்டிவர் என்று […] - [Gnanasnaana Maa Gnanathiraviyamae - ஞானஸ்நான மா ஞானத்திரவியமே](https://www.godmedias.com/gnanasnaana-maa-gnanathiraviyamae-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): பல்லவி ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு நாமம் ஜலமோடு சேர். சரணங்கள் 1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட, ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க, நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான 2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள் செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான 3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக் கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்! […] - [Paalar Nesanae Miga Pariuv - பாலர் நேசனே மிகப் பரிவு](https://www.godmedias.com/paalar-nesanae-miga-pariuv-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf/): பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர் வானராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர் கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர் தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர் ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற […] - [Intha Kulanthaiyai - இந்தக் குழந்தையை](https://www.godmedias.com/intha-kulanthaiyai-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88/): பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த 2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த 3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும், உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த 4. உலகமும் பேய்ப் […] - [Vanthu Nalvaram Thanthanuppaiya - வந்து நல்வரம் தந்தனுப்பையா](https://www.godmedias.com/vanthu-nalvaram-thanthanuppaiya-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81/): 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ, வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ, பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ, கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ, புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ, என்னில் கமழ ஈவாய் அந்தமே. - [Aa yesuvae Neer Engalai -ஆ இயேசுவே நீர் எங்களை](https://www.godmedias.com/aa-yesuvae-neer-engalai-%e0%ae%86-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): 1. ஆ, இயேசுவே, நீர் எங்களை அன்பாய்ச் சேர்ந்துமதாவியை அருள் அனுக்ரகத்தையும் தந்தெங்கள் மேய்ப்பராயிரும் 2. பரத்தில் நாங்கள் ஸ்வாமியே, நீர் தூய, தூய, தூயரே என்றோதி, உம்மை என்றைக்கும் களிப்பாய்ப் பார்க்குமயவும். 3. வாய் உம்மைப் பொற்றி, மனது தெய்வன்பை நன்றாய் யோசித்து உணர்வும் விசுவாசமும் பலக்கக் கட்டளையிடும். 4. ஒன்றாக ஆண்டிருக்கிற த்ரியேக தெய்வமாகிய பிதா குமாரன் ஆவிக்கும் தோத்திரமே உண்டாகவும் - [Vantharul Ivvalayathil - வந்தருள் இவ்வாலயத்தில்](https://www.godmedias.com/vantharul-ivvalayathil-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே! அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி, ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா! 2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து, தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே! பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க உருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும். 3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும் […] - [Saranam Nambinean - சரணம் நம்பினேன்](https://www.godmedias.com/saranam-nambinean-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து, முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம் 2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும் தாயான கருணை உனக்கு உண்டென்றே, சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச் சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம் […] - [Tharunam Ithuvae kirubai Koorum - தருணம் இதுவே கிருபை கூரும்](https://www.godmedias.com/tharunam-ithuvae-kirubai-koorum-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95/): பல்லவி தருணம் இதுவே, கிருபை கூரும், வழிபாரும், பதம் தாரும், தாரும். சரணங்கள் 1. கருணை தெய்வ குமாரா, கன மனுடவதாரா; அருமை ரட்சக யேசு நாதா,-உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா,-உன்றன் அடியர்க் கருளும் திருப் பாதா,-சத்ப்ர சாதா, நீதா!- தருணம் 2. வானத்திலிருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிரதாவின் திருப் பாலா,-ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா,-கன விந்தைக் கருணை மனுவேலா,-மெய்ந் நூலா, சீலா! – தருணம் 3. அற்ப உலக வாழ்வில் அலைந்து, […] - [Tharunam Eethun Kaatchi Saala - தருணம் ஈதுன் காட்சி சால](https://www.godmedias.com/tharunam-eethun-kaatchi-saala-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a/): பல்லவி தருணம் ஈதுன் காட்சி சால அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாப சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும் பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம் 3. உன்னதத்திருந் தென்னை ஆளும் ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம் 4. அரிய வல்வினை தீப்பதற்குற வான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம் 5. அலகைநரகை அகற்றி, முழுதும் அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! – தருணம் […] - [Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்](https://www.godmedias.com/saranam-saranam-enakun-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d/): பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன் தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் மன்னா, ஓ சன்னா! – சரணம் சரணங்கள் 1. தரணிதனில் வந் தவதரித்த தற் பரனே, எனக்காக-வலு மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென் மகிமை, நித்திய பெருமை. – சரணம் 2. சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத் துரோகியான எனக்கு-நீயே இரவு பகல் என் குறைவு நீக்க, உண் டேது நலம் என்மீது – சரணம் 3. தப்பின ஆடதற் […] - [Oodi Vaa Janamae - ஓடி வா ஜனமே](https://www.godmedias.com/oodi-vaa-janamae-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87/): ஓடி வா ஜனமே கிறிஸ்து வண்டைக் கோடிவா ஜனமே – பண்டிகை கொண் டாடிவா ஜனமே அவர் பாதத்தைத் தேடிவா ஜனமே அனுபல்லவி நீடு சமர் புரி கோடி அலகையை நிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு – ஓடி சரணங்கள் நேர்ந்தடிகள் துதித்து – நித்ய ஜெபத்தில் நீதித் தவங்கள் கதித்து சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான ஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டு திட்டமாக நின்று […] - [Sinthaiyudan Deivalayanthanil - சிந்தையுடன் தெய்வாலயந்தனில்](https://www.godmedias.com/sinthaiyudan-deivalayanthanil-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2/): பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந் 2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந் 3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந் 4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர் மகிமை […] - [Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா](https://www.godmedias.com/aalayam-poi-thozhava-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%be/): ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் அனுபல்லவி ஆலயந்தொழுவது சாலவும் நன்றென ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம் சரணங்கள் 1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள் பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும் முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு மோட்ச மாநகர் காட்சியால் இக ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம் 2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார் […] - [Oh Sthiri viththesayah- ஓ ஸ்திரி வித் தேசையா](https://www.godmedias.com/oh-sthiri-viththesayah-%e0%ae%93-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ அனுபல்லவி வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ சரணங்கள் 1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே – ஓ 2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா – ஓ 3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் […] - [Thiruma maraiyae - திருமா மறையே](https://www.godmedias.com/thiruma-maraiyae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%87/): பல்லவி திருமா மறையே-அருள்பதியே! நின் திருச்சபை வளர நின்தயை புரியே. சரணங்கள் 1. கருணை வாசகக் கதிர்பலத் தொளிர, கனகார் புவிநின்றே அகல, மருள்ஜன மொளிபுற அவனரு ளுணர, – திருமா 2. யேசு நாமமெங் கணுமொளி வீச, இறையே நினை மெய் விசுவாச நேச மோடேயுனின் தாசர்கள் பேச. – திருமா 3. ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க, நயவாக் களித்தாய் எமக்குருக்கச், சீலமதாயுனின் வசனமதுரைக்க. – திருமா 4. ஆறிரண்டு பேரான வருடனே அமலா இருந்தாய் […] - [Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம்](https://www.godmedias.com/utchitha-motcha-pattanam-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி உச்சித மோட்ச பட்டணம் போக ஓடி நடப்போமே;-அங்கே உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு. சரணங்கள் 1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய்,-எங்கள் ஜீவனினதிபர் யேசு நம்மகிபர் சீயோன் பதி மனுவேல். – உச்சித 2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார் அதிபதி யேசையர்-அங்கே இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம் என்றென்றும் ஆறுதலே. – உச்சித 3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக் கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே கிளர் ஒளியுள்ள பட்டன ராசன் கீதங்கள் நாம் அறைவோம். […] - [எப்போ காண்பேனோ - Eppo Kaanbeno](https://www.godmedias.com/eppo-kaanbeno-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8b/): பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப் 5. உலகத்தின் கவலை-ஒன்றும் […] - [Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென](https://www.godmedias.com/vaana-nagarathin-meanmaiyena-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%86/): வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும் ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம் அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும் பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம் மன்னவர் போலே […] - [Parathilae Nanmai - பரத்திலே நன்மை](https://www.godmedias.com/parathilae-nanmai-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): பல்லவி பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய பாக்கியம் மிகப் பெருகுமே. அனுபல்லவி பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய, யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத் சரணங்கள் 1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும் மனத்துயர், இரவு சாபம் இல்லை; அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும் அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை; சருவ மகிமை யுடைய தந்தை பரனொடு கிறிஸ்தின் திரு அருள் மிகச் சிறந்த ஒளி தெளிவுற ப்ரகாசம் […] - [Paralogame Ummai Thuthipadal - பரலோகமே உம்மைத் துதிப்பதால்](https://www.godmedias.com/paralogame-ummai-thuthipadal-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்கர்த்தாவே எழுந்தருளும் துதிக்கிறோம் துதிக்கிறோம்ஒன்றாக கூடித் துதிக்கிறோம் –2 அல்லேலுயா 1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்அங்கே வாசம் செய்வீர் –2 துதிக்கிறோம் 2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லைசர்வ சிருஷ்டிகரே –2 துதிக்கிறோம் 3. துதியும் கனமும் மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம் –2 துதிக்கிறோம் - [Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே](https://www.godmedias.com/ella-magimaikum-paathirarae-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரே அசைவாடும் தெய்வமேஎங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரேஎன் வாழ்க்கையில் அசைவாடுமேஎன் வாழ்க்கையில் அசைவாடுமே எரிகோ மதில் மேல் அசைவாடினீர்எல்லாத் தடைகளை மாற்றினீரேஎங்கள் மேலே அசைவாடுமே பவுலும் சீலாவும் பாடும்போதுசிறைச்சாலையில் அசைவாடினீர்எங்கள் மேலே அசைவாடுமே - [Jeevanulla Aarathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை](https://www.godmedias.com/jeevanulla-aarathanai-ummakuthane-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/): ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே ஏக தெய்வமே உமக்கு ஆராதனை ( திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை ) 1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே 3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே 4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே […] - [Vallamai Thevai Deva - வல்லமை தேவை தேவா](https://www.godmedias.com/vallamai-thevai-deva-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): வல்லமை தேவை தேவாவல்லமை தாரும் தேவாஇன்றே தேவை தேவாஇப்போ தாரும் தேவ பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமைஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை மாம்சமான யாவர் மீதும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்மூப்பர் வாலிபர் யாவரும்தீர்க்க தரிசனம் சொல்வாரே பெந்தெகொஸ்தே நாளைப் போலபெரிதான முழக்கத்தோடேவல்லமையாக இறங்கிவரங்களினாலே நிரப்பும் மீட்கப்படும் நாளுக்கென்றுமுத்திரையாக ஆவியைத் தாரும்பிதாவே என்று அழைக்கபுத்திர சுவிகாரம் ஈந்திடும் Vallamai Thevai DevaVallamai thaarum thaevaaInte thaevai thaevaaIppo thaarum thaevaa Polinthidum vallamai unnathaththin vallamaiAaviyin vallamai akkiniyin vallamai […] - [எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன் […] - [Manthayil Saera Aadukalae - மந்தையில் சேரா ஆடுகளே](https://www.godmedias.com/manthayil-saera-aadukalae-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): பல்லவி மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில் அனுபல்லவி அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசு நடத்திடுவார் சரணங்கள் 1. காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை? 2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் 3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர […] - [Aarathipen naan Aarathipen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்](https://www.godmedias.com/aarathipen-naan-aarathipen-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be/): ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen 1. Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen 2. Parisuththa Ullaththodu aradhippenpanintu […] - [Yeasvukkai Yaavattaium - இயேசுவுக்காய் யாவற்றையும்](https://www.godmedias.com/yeasvukkai-yaavattaium-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): 1. இயேசுவுக்காய் யாவற்றையும் ஒப்புவிக்கிறேன் இப்போ, நேசித்தவர் சமூகத்தில் ஜீவிப்பேன் நம்பி என்றும் பல்லவி ஒப்புவிக்கிறேன் (2) இரட்சகரே என் யாவையும் ஒப்புவிக்கிறேன் 2. இயேசுவுக்காய் யாவற்றையும் ஒப்புவிக்கிறேன் இப்போ லோக இன்பங்கள் வெறுத்தேன் இயேசுவே ஏற்றுக்கொள்ளும் – ஒப்புவிக்கிறேன் 3. இயேசுவுக்காய் யாவற்றையும் ஒப்புவிக்கிறேன் இப்போ இரட்சகரே முற்றும் என்னை உம் சொந்தமாக ஆக்கும் – ஒப்புவிக்கிறேன் 4. இயேசுவுக்காய் யாவற்றையும் ஒப்புவிக்கிறேன் இப்போ அன்பினால் முற்றும் நிறைந்து ஆசீர்வாதம் அருளும் – ஒப்புவிக்கிறேன் 5. […] - [En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி](https://www.godmedias.com/en-vaanjai-devattu-kutti-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): 1. என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி, உம் இரத்தத்தால் சுத்தி செய்யும் சிந்திப்பேன் தம் காயத்தையே, நீங்கும் நோவு மரணமும் 2. எந்தன் ஏழை உள்ளத்தை நீர் சொந்தமாய் கொள்ளும் உமக்கே! என்றும் தங்கிடும் என்னுள்ளில் அன்பால் பந்தம் நிலைக்கவே 3. தம் காயத்தில் தஞ்சம் கொண்டோர் தம் ஜீவன் பெலனும் காண்பார் தம்மில் ஜீவித்துப் போர் செய்வோர், தம்மை யண்டி பாக்கியராவார் 4. வெற்றி வேந்தராம் இயேசுவே, தாழ்ந்து பணிகிறோம் உம்மை தந்தோம் எம் உள்ளம் கரங்கள் […] - [Paathakanaai naa nalaithean - பாதகனாய் நானலைந்தேன்](https://www.godmedias.com/paathakanaai-naa-nalaithean-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9/): 1. பாதகனாய் நானலைந்தேன் பாவியென்றுணரா திருந்தேன் தத்தளிக்கும் ஏழை வந்தேன் சத்தியரே யாவும் தந்தேன் 2. மன்னா உந்தன் விண்ணை விட்டு மண்ணில் வந்து பாடுபட்டு, மரித்தடக்கம் பண்ணப்பட்டு உயிர்த் தெழுந்தீர் என்னை யிட்டு 3. உந்தன் பாடு கஸ்தியால் தான் வந்த தெந்தன் பாக்கிய மெல்லாம் இம்மைச் செல்வம் அற்பப் புல்லாம் உம்மைப் பெற விட்டே னெல்லாம் 4. சிரசுக்கு முள்ளால் முடி, அரசின் கோல் நாணல் தடி! நீர் குடிக்கக் கேட்டீர்! ஓடி ஓர் […] - [Pin Selluvean En Meetparae - பின் செல்வேன் என் மீட்பரே](https://www.godmedias.com/pin-selluvean-en-meetparae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப் பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன் நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே சீறி […] - [Ratchaka Ummai Naan Pin Selluvean - இரட்சகா உம்மை நான் பின் செல்லுவேனே](https://www.godmedias.com/ratchaka-ummai-naan-pin-selluvean-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/): பல்லவி இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே, எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்! சரணங்கள் 1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும் உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே – இரட் 2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும் எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே – இரட் 3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும் நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே – இரட் 4. பகைவர் கூடி என்னைச் சிறையில் வைத்தாலும் இரட்சகா! […] - [Paatham Padaithenae Paliyaga Ennaithaanae - பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே](https://www.godmedias.com/paatham-padaithenae-paliyaga-ennaithaanae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf/): பல்லவி பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே அனுபல்லவி ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம் சரணங்கள் 1. மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல் பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமென செய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை – பாதம் 2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும் இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும் சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று – பாதம் […] - [Pirithu Searthaar Kiristhu Avarodu - பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு](https://www.godmedias.com/pirithu-searthaar-kiristhu-avarodu-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான் தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்! சரணங்கள் 1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான் பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு! மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு! மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி 2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை விண்டா லதிசயம் இது உண்மை; கொண்டா ரென் னுள்ளத்தைக் […] - [Vaareero Deva Ennandai - வாரீரோ தேவா என்னண்டை](https://www.godmedias.com/vaareero-deva-ennandai-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): பல்லவி வாரீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி சரணங்கள் 1. நேசா யுன தருளுக்காக நீசன் வேண்டுறேன் நீ கேட்க; தீரா தெந்தன் தீமை போக்க தீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டு கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு; தள்ள இம்மைக் குப்பை என்று தா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ 3. உன்னருகை நா னடைந்து, ஒழுகச்செய் யருள் புரிந்து; […] - [Yesukka Ennai Muttrum - இயேசுவுக்கா யென்னை முற்றும்](https://www.godmedias.com/yesukka-ennai-muttrum-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81/): 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே; உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே; தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே - [Ummai Neasippean Uriththaai - உம்மை நேசிப்பேன் உரித்தாய்](https://www.godmedias.com/ummai-neasippean-uriththaai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf/): 1. உம்மை நேசிப்பேன் உரித்தாய் உள்ளம் அனைத்தும் கேட்டீர்; தருவேன் உயிரோடெல்லாம் என் நேசத்தை மூட்டுவீர்! நீர் மகிழ்ந்திட சுமக்கும் பாரம் லகுவாயிடும்; உம் சமூகம் எத்துக்கமும் இன்பமாக மாற்றிடும்! பல்லவி மீட்பா! உம்மை என்றும் நேசிக்கும் என்னுள்ளம் உந்தன் தயை ஒன்றே என் ஆவியைத் தேற்றும்! 2. உம்மை நேசிப்பேன் காட்டும் உம் மகத்துவ வல்லமை! கல்வாரிக் காட்சியால் மாற்றும் என் சந்தேகங்களையே! பாவத்தால் வந்த வெட்கத்தை உமதன்பு பார்க்கலை! எனக்கு மன்னிப்பளிக்க ஏற்றீர் எத்தனை […] - [Meetpa Ummil Anbu Kooruvean - மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்](https://www.godmedias.com/meetpa-ummil-anbu-kooruvean-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): 1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன் நீர் என் சொந்த மாதலால்; எந்தன் உள்ளம் முற்றும் தாறேன் நான் உம் சொந்த மாதலால் பல்லவி நேச மீட்பா! நேச மீட்பா! இயேசுவே! நீரே எல்லாம்! 2. சித்தம் காயம் எந்தனுள்ளம் ஆவியால் நிறைந்திட; கிருபையாய் ஏற்றுக் கொள்ளும் என்றும் உம் சொந்தமாக! – நேச 3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன் பயமின்றி என் கையால் இரத்த ஊற்றினாலே பெற்றேன் அருள் நேசர் பலத்தால் – நேச 4. […] - [Meetparae Ummai Pin sella - மீட்பரே உம்மை பின் செல்ல](https://www.godmedias.com/meetparae-ummai-pin-sella/): 1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல சிலுவையை எடுத்தேன்; ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்; எல்லாரும் ஓடினாலும், உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி, மேன்மை லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்; உம்மை முன் பகைத்தாரே; லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர் […] - [Nesa Yesukaha Yaavium Seivean - நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்](https://www.godmedias.com/nesa-yesukaha-yaavium-seivean-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/): 1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன் நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும் பல்லவி இயேசுக் கென்று யாவும் செய்வேன் நான் பின்வாங்கேன்; நேச இயேசுக்காக எங்கும் நான் செல்வேன் 2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய் ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய் சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள் பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு 3. எந்தக் […] - [Devaa Ennai Padaikkirean - தேவா என்னை படைக்கிறேன்](https://www.godmedias.com/devaa-ennai-padaikkirean/): 1. தேவா என்னைப் படைக்கிறேன் இதோ என் யாவும் தாறேன் உந்தன் மா நேசம் எந்தனை பந்திப்பதினால் என் நேசம் பாசம் யாவையும் இதோ அங்கீகரியும் உம்மால் காக்கப்பட்டென்றும் நான் நிலைத்திருப்பேன்! பல்லவி ஜெயம்! ஜெயம்! அல்லேலூயா! எனதெல்லாம் படைத்தேன்! பூரண இரட்சிப்படைந்தேன் மீட்பர் இரத்தத்தால் 2. என் மனம் சித்தம் யாவுமே சந்தோஷமாய் நான் தாறேன்; பூரணமாய் சுத்தஞ் செய்யும் தீமையை நீக்கும்; தாறேன் என் முழு ஜீவனை! கேளும் என் விண்ணப்பத்தை! உம் சொந்தம் […] - [Yesu Neasa Meetpa - இயேசு நேச மீட்பா](https://www.godmedias.com/yesu-neasa-meetpa-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): 1. இயேசு நேச மீட்பா! என்னை ரட்சித்தீர் மாசு நீக்கி முற்றும் சுத்தனாக்கினீர் என்ன நேரிட்டாலும் உம்மை சேவிப்பேன் பொன்னகர் மன்னனாய் கிரீடம் சூட்டுவேன்! பல்லவி ஆத்துமத்தைத் தாறேன் என்ன நேரிட்டாலும் முழு ஜீவன் தாறேன் மாள்வோரை மீட்க! 2. சத்திரம் இருந்தே உம்மைப் பின் செல்வேன்; இத்தரை துன்பிலும் நித்தம் பிரியேன்! சொர்க்கத்தில் கிரீடம் பெற்று நான் வாழ, சிலுவைக் கஸ்தியும் சகித்திடுவேன் – ஆத்துமத்தை 3. கஷ்டமோ நஷ்டமோ கர்த்தா! விலகேன் இஷ்டத்தோ டெவையும் […] - [Kiristhuvin Magimaithaan - கிறிஸ்துவின் மகிமைதான்](https://www.godmedias.com/kiristhuvin-magimaithaan-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be/): 1.கிறிஸ்துவின் மகிமைதான் ஆகாயத்தை நிரப்பும் நீதியின் சூரியன்தான் இருள்மேல் ஜெயமும்தான் வைகைறை அருகில்தான் விண்மீன் இதயத்தில்தான் 2. காட்டிடும் உம் முகத்தை உயிர்ப்பியு மென் சக்தி; வான் நோக்கும் நிலம் போல் என் ஆன்மா தேடு தும் க்ருபை வாருமேன்! தாமதமேன்! வந்திடு மென் ரட்சகா! 3. என்னுடன் நீர் வந்தல்லால் என் காலை மந்தாரமே கருணைக் கதிரின்றி எந்தன் நாள் மா துக்கமே; உந்தனின் ஒளி வீச என்னுள்ளம் மகிழ்ந்திடும் 4. சந்திப்பீர் என் ஆன்மாவை, […] - [Yesu Muttrai Ratchiyum - இயேசு முற்றாய் இரட்சியும்](https://www.godmedias.com/yesu-muttrai-ratchiyum-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): 1. இயேசு முற்றாய் இரட்சியும் வீண் என் பிரயத்தனங்கள்; போதா தென் சுயரட்சை சுத்தி செய்யும் முற்றும் பல்லவி முற்றுமாய் முற்றுமாய் என்னை சுத்தம் செய்யும்; மகிமை பாதையில் நான் செல்ல சுத்தி செய்யும் 2. சோதனை பாவம் போக்கி கர்வம் சுயம் நீக்கி; முற்றாய் என்னை ரட்சித்து புதுப்பியும் என்றும் – முற்றுமாய் 3. இன்ப துன்பத்தி னூடே இயேசுவோடு பேசி; என் நேசர் கரம் பற்றி என்றும் நடந்திட – முற்றுமாய் 4. எந்த […] - [Thooya Thooya Thooyarae sarva - தூய தூய தூயரே சர்வ வல்ல தேவா](https://www.godmedias.com/thooya-thooya-thooyarae-sarva-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/): 1. தூய தூய தூயரே! சர்வ வல்ல தேவா! உமக்கே காலை தோறும் சங்கீதம் ஏறுமே; தூய தூய தூயரே! காருண்ய வல்லவா! மூவ ரொன்றான பாக்ய த்ருத்வமே! 2. தூய தூய தூயரே! பரிசுத்தவான்கள் தேவ ஆசனமுன்னர் தம் க்ரீடம் வைப்பாரே; கேரூபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே! 3. தூய தூய தூயரே! ஜோதிப்ரகாசா! பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்? நீரே பரிசுத்தர் வேறு யாருமிலர் தூய்மை […] - [Yesuvae Unthan Roobamae - இயேசுவே உந்தன் ரூபமே](https://www.godmedias.com/yesuvae-unthan-roobamae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%ae%e0%af%87/): 1. இயேசுவே உந்தன் ரூபமே எந்தன் கண்கட் கெத்துணை அழகாம் சீஷனாம் நானும் உந்தனைப் போல முற்றிலும் ஆக அருளும் 2. அன்பு மயமாய் உந்தனைக் கண்டோன் உம்மில் அன்பற்றிருப்பானோ? தன்னயம் நீக்கி சுத்தி செய்துமே அன்பெனில் ஜ்வாலிக்கச் செய்யும் 3. பிதாவின் மகிமை யாவும் துறந்து நரனாய் பூவில் வந்தவா! பாதகன் நானும் தாழ்மை தனிலே பரனைப் போல ஆக்குமேன் 4. பாவப் பரிகாரப் பலியாக குருசில் தொங்கிய இயேசுவே கோபிக்காமல் நான் மன்னித்திட உம் […] - [Nesa Yesuvae Neeare En Nal Nanbar - நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்](https://www.godmedias.com/nesa-yesuvae-neeare-en-nal-nanbar/): 1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்அங்கே […] - [ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்-Haa Enna Nesam Avar Koorntha Paasam](https://www.godmedias.com/haa-enna-nesam-avar-koorntha-paasam/): 167 : ஹா! என்ன நேசம்! பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்! அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான் தாழ்வரை யாவுங் காண்கிறேன்! பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும் பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு ஜீவ கனிகளோடு; நீதிபரன் தங்கும் […] - [Yesu Naatha Yesu Naatha Yealai - இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்](https://www.godmedias.com/yesu-naatha-yesu-naatha-yealai-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be/): 166 : இயேசு நாதா! இயேசு நாதா! பல்லவி இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்! நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன் 1. பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனே போவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே 2. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பி தீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன் 3. பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்கு நாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு 4. […] - [Kan Vilithu Kathirukkum - கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்](https://www.godmedias.com/kan-vilithu-kathirukkum-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார்சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்லஅனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்தூங்கிப் போவதில்லைதளர்ந்து போவதில்லைஎழும்புவேன் எழும்புவேன்வல்லமையைத் தரித்துக்கொள்வேன்அயராமல் ஜெபித்திடுவேன்கண்ணுறங்காமல் காத்திருப்பேன் - [Aachitha Baktharkku - ஆசித்த பக்தர்க்கு](https://www.godmedias.com/aachitha-baktharkku-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): 1. ஆசித்த பக்தர்க்கு சந்தோஷமானதாம் இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்கு கனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர் ஓர் கன்னி கர்ப்பத்தில் பிறப்பார் என்று உத்தமர் கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய் மா சாந்த மரியாள் அருளின் வார்த்தை தாழ்மையாய் பணிந்து நம்பினாள் 4. “தெய்வீக மாட்சிமை உன்மேல் நிழலிடும்” என்னும் வாக்கேற்ற அம்மாதை போல் நாமும் பணிவோம். 5. மெய் அவதாரமாம் நம் மீட்பர் பிறப்பால் தாயானாள் பாக்கியவதியாம் காபிரியேல் வாக்கால். 6. சீர் கன்னி […] - [Aa Thiriyega Swamiyae - ஆ திரியேக ஸ்வாமியே](https://www.godmedias.com/aa-thiriyega-swamiyae-%e0%ae%86-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%95-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): ஆ, திரியேக ஸ்வாமியே, துணை செய்தன்பாய்க் காரும்; பாவம் நீக்கும், கர்த்தரே, நல் மரணத்தைத் தாரும்; பேயின் சூதைத் தவிரும்; மெய் விசுவாசமாக இருக்கிறதற்காக வரம் அளிப்பீராக, உம்மை நம்பப் போதியும்; பிசாசு அம்பை எய்யும் எச்சோதைனையிலேயும் நீர் அனுகூலம் செய்யும். ஆமேன், அது நிச்சயம், தயாபரர்க் கிஸ்தோத்திரம். - [Aa Kazhi Koornthu Poorithu - ஆ களிகூர்ந்து பூரித்து](https://www.godmedias.com/aa-kazhi-koornthu-poorithu-%e0%ae%86-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): 1. ஆ, களிகூர்ந்து பூரித்து மகிழ், என் மனதே பராபரன்தான் உனது அநந்த பங்காமே. 2. அவர் உன் பங்கு, உன் பலன்; உன் கேடகம் நன்றாய்த் திடப்படுத்தும் உன் திடன்; நீ கைவிடப்படாய். 3. உன் நெஞ்சு ராவும் பகலும் துக்கிப்பதென்ன? நீ உன் கவலை, அனைத்தையும் கர்த்தாவுக்கொப்புவி. 4. உன் சிறு வயது முதல் பராமரித்தாரே; கர்த்தாவால் வெகு மோசங்கள் விலக்கப்பட்டதே. 5. கர்த்தாவின் ஆளுகை எல்லாம் தப்பற்றதல்லவோ, அவர் கைசெய்கிறதெல்லாம் நன்றாய் முடியாதோ? […] - [Pithavae Dekam Aavi Yaaum - பிதாவே தேகம் ஆவி யாவும்](https://www.godmedias.com/pithavae-dekam-aavi-yaaum-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81/): 1. பிதாவே, தேகம் ஆவி யாவும் உம்மால் அல்லோ உண்டாயிற்று; சரீர ஈவாம் ஊணுந் தாவும், நீர் என்னை மோட்ச வாழ்வுக்கு தெரிந்துகொண்ட அன்புமே மா உபகாரம், கர்த்தரே. 2. இயேசு ஸ்வாமி, நீர் அன்பாலே கொடும் பிசாசினுடைய கைக்கென்னைத் திரு ரத்தத்தாலே விலக்கி நீங்கலாக்கின ரட்சிப்புக்காக, என்றைக்கும் என் ஆவி உம்மைப் போற்றவும். 3. மெய்யாகத் தேற்றும் தேய்வ ஆவீ, ஆ, உமக்குப் புகழ்ச்சியே; உம்மாலே இந்தக் கெட்ட பாவி இரட்சிப்புக்குள்ளானானே; இங்கென்னில் நன்மை ஏதுண்டோ […] - [Sarvathaiyum Anbaai - சர்வத்தையும் அன்பாய்](https://www.godmedias.com/sarvathaiyum-anbaai-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லோரும் இப்போதும் எப்போதும் ஆதியிற்போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே. - [Karunaagara Kaarmenparaa - கருணாகரா காருமென்பரா](https://www.godmedias.com/karunaagara-kaarmenparaa-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be/): பல்லவி கருணாகரா – காருமென்பரா அருளளிப்பாயே அண்டினேனுன் தாளே அனுபல்லவி வருந்தும் பாவி வந் திளைப்பாறி விருந்துண் பீரென்று விளம்பினீ ரன்று சரணங்கள் 1. சந்ததமும் நானே சிந்தனை செய்தேனே வந்தருள் செந்தேனே! மைந்தன் நம்பினேனே கந்த மலரா தந்தே னென்னைப் பூராய் எந்தை இயேசு நாதா! ஏற்றிடுவீர் வேதா – கரு 2. நன்னெறி புகுத்தி நவையதை நீக்கி இன்னலை யகற்றி இகலதைப் போக்கி உன் னழகைத் தந்து ஒருங்காய்க் காத்து உன்னதத் துய்யச் செய் […] - [Aaviyalithidum Aathiparanae - ஆவியளித்திடும் ஆதிபரனே](https://www.godmedias.com/aaviyalithidum-aathiparanae-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): பல்லவி ஆவியளித்திடும் ஆதிபரனே – ஏழை ஆத்துமம் பெலன் பெற! அனுபல்லவி பாவி எந்தனைப் பண்பாய்ப் பார்த்திரங்கையா! மாய வலையிற் பட்டு மயங்காதிருக்க மெய்யாய் சரணங்கள் 1. ஞான போதனைக் கிரு செவிகளைச் சாய்க்க ஈன போதனைக் கண்டு வெருண்டுமே விலக்க வானவா! வரப்பிரசாதமே யளிக்க ஈசனே உன் சித்தம் ஏழைமேலே சிறக்க – ஆவி 2. சத்திய வேதத்தை நித்தமும் தியானிக்க சன்மார்க்க பாதையை சார்ந்துமே வசிக்க பக்தி வழி நோக்கிப் பாரினிலே நடக்க சித்த […] - [Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன்](https://www.godmedias.com/devae-kannokkumean-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி தேவே கண்ணோக்குமேன் – என் தீய நெஞ்சை மாற்றுமேன்! அனுபல்லவி கோவே! உம்மைப்போல என்னை கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் 1. உள்ளம் நொந்து உம்மண்டை யான் உருகி வாறேனையனே தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே 2. நொந்துடைந்த எந்தன் மனம் உந்தனுக்கு குகந்ததே தந்தையே! எனைத் தள்ளாது சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே 3. ஆத்மா தேகம் ஆவியும் […] - [Thooya Neariyil Vaazhavae - தூய நெறியில் வாழவே](https://www.godmedias.com/thooya-neariyil-vaazhavae-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87/): பல்லவி தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே! சரணங்கள் 1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால் தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய 2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்ச சுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய 3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல் துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய 4. அநித்திய உலகத்து – ஆசையோடெதிர்த்து துணிந்து ஜெயம் […] - [Innearam Vanthu Ennai - இந்நேரம் வந்து என்னை](https://www.godmedias.com/innearam-vanthu-ennai-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): பல்லவி இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்! சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்! சரணங்கள் 1. பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே நீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந் 2. உள்வினை வேர் யாவும் போய்விடவே போய்விடவே – சுவாமி – போய்விடவே – இந் 3. உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன் இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் – இந் 4. கல்வாரி […] - [En Meetpar Sinthina Raththathinaal - என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால்](https://www.godmedias.com/en-meetpar-sinthina-raththathinaal/): 1. என் மீட்பர் சிந்தின இரத்தத்தினால் செய்யும் சுத்தம்! என் பாவம் நீங்க நான் ஜெபிப்பதால் செய்யும் சுத்தம்! முன் பாவச் சேற்றிலே நான் அமிழ்ந்தேன் அநேகமாய்த் தப்பிதங்கள் செய்தேன் நீர் தந்த வாக்கை நான் நம்பி வாறேன் செய்யும் சுத்தம்! 2. நான் வெறுக்கும் உள் வினையினின்றும் செய்யும் சுத்தம்! லோக மாம்ச பாசக் கறையினின்றும் செய்யும் சுத்தம்! மீட்பரே! உம் வாக்கை நம்பி வாறேன் மாய்மாலனாய் உம்மை நோகமாட்டேன் லோகத்தார் செல்பாதை செல்லமாட்டேன் செய்யும் […] - [Karthaa Enthanai Neer - கர்த்தா எந்தனை நீர்](https://www.godmedias.com/karthaa-enthanai-neer-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): 1. கர்த்தா! எந்தனை நீர் அழைக்கிறீர், கேட்கிறேன்! கல்வாரியின் உதிரத்தில் கழுவப்படவே! பல்லவி கல்வாரி நாதா குருசண்டை வாறேன் தாழ்மையாய் ஜெபிக்கையில் சுத்திகரியுமேன்! 2. தளர்ந்த பாவிக்கு தாறீர் உந்தன் சக்தி! தீமை யாவும் எனில் நீக்கி தீ தறச் செய்கிறீர்! – கல்வாரி 3. இன்னும் வா! என்கிறீர் இனி தன்பு பக்தி மண்ணிலும் விண்ணிலும் பெற்று மாசற்று வாழவே! – கல்வாரி 4. உண்மை விடுதலை பெற்ற ஆத்மாவிலே எல்லாம் நிறைவேறினதாய் சாற்றுறீர் சாட்சியாய் […] - [Ummalae yentri Ratchaka - உம்மாலேயன்றி இரட்சகா](https://www.godmedias.com/ummalae-yentri-ratchaka-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%be/): 1. உம்மாலேயன்றி இரட்சகா! பேர் நன்மை காண்கிலேன்; மெய்ச் சமாதானம் இன்பமும் வேறெங்கும் பெற்றிலேன் பல்லவி வெறொன்றினாலும் இரட்சகா! மெய்ப் பாக்யம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சந்தோஷமாகிறேன் 2. பேரன்பை உணராமலே மெய்ப் பாக்யம் நாடினேன் நான் ஆவலோடு தேடியும் ஏமாறிப் போயினேன் – வேறொன்றி 3. பூலோகப் பொருள் இன்பத்தை பின்பற்றி நம்பினேன் சற்றேனும் அற்ப வாழ்வினால் நான் திருப்தியாகிலேன் – வேறொன்றி 4. இப்போதே உந்தன் இரட்சிப்பை கண்டிளைப்பாறினேன்; ஆனந்தம் பொங்கி […] - [Neanjae Keal - நெஞ்சே கேள்](https://www.godmedias.com/neanjae-keal-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%87-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d/): 1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட இரட்சகர்! கேட்கிறார் என் மகனே! அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை கட்டினேன் உன் காயத்தை தேடிப் பார்த்து இரட்சித்தேன்! ஒளி வீசப் பண்ணினேன்! 3. தாயின் மிக்கப் பாசமும் ஆபத்தாலே குன்றினும் குன்ற மாட்டா தென்றுமே ஒப்பில்லா என் நேசமே 4. என தன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லி முடியாதது பார் என்னைப் போன்ற நேசர் யார்? 5. திவ்ய ரூபம் […] - [Oh yesuvae En Paavanj Sumanthaarae - ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே](https://www.godmedias.com/oh-yesuvae-en-paavanj-sumanthaarae-%e0%ae%93-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a/): 1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே! உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே; மான் நீரோடை தேடி அலையுமாப்போல் என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே! பல்லவி பாதம் பணிகிறேன் யாவையும் தாறேன் நிலைத்துப் போர் செய்ய என் நேச மீட்பர்க்காய் 2. தேவாவியே! உம் வல்லமையினாலே பாவம் சுயம் அகந்தையும் கொல்லும்! என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும் உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! – பாதம் 3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம் துக்கத்துடன் நான் […] - [Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்](https://www.godmedias.com/ullangal-aaraayum-karthar-mun-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0/): 1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி? உள் வினையைப் போக்கத் தேடும் நான் விடுதலை பெறல் எப்படி? தீவினை என்னுள்ளிருப்பதால் சிற்றின்பம் மதி மயக்குதே தெய்வமே! உம் வல்லமையால் அருள் புரியாயோ அப்பனே! பல்லவி பாலிலும் வெண்மை! வெண்மையாக்குமேன் பாலிலும் வெண்மையாக்குமேன் என் உள்ளம் மீட்பர் இரத்தத்தால் 2. இரட்சகா! கிட்டி சேரீரோ? அடியேன் குற்றத்தைக் காட்டிட! ஏழை என் ஜெபம் கேளீரோ? இப்போதே என் உள்ளத்தை மாற்ற! ஓர் போதும் மாறாத […] - [En Meetpar Raththam Sinthinaar - என் மீட்பர் இரத்தம் சிந்தினார்](https://www.godmedias.com/en-meetpar-raththam-sinthinaar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/): 1. என் மீட்பர் இரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் என் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் நம்புவேன் நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல் தான் 2. கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும் போல நம்புவேன் மாறாதவர் என்றறிவேன் -நான் 3. மரணம் வெள்ளம் பொங்கினும் என் மாம்சம் சோர்ந்து போயினும் உம் வாக்குத் தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும் -நான் 4. […] - [Vaarum Devaa Vaarum -வாரும் தேவா வாரும்](https://www.godmedias.com/vaarum-devaa-vaarum-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. வாரும் தேவா! வாரும் உள்ளம் உம் வீடாகும்! என்னாத்தும பாவம் நீக்கும் என்னுடன் தங்கிடும் கருணைக் கடலே! இம்மைச் செல்வம் குப்பை! ஆனால் நீரே நிலைப்பவர்! உம்மையே தந்திடும்! 2. வாரும் தேவா வாரும் உம் பலம் காட்டிடும்! பாவம் போக்கி சுத்தமாக்கும்! இப்போ விடுவியும்! நல் வாக்குத் தந்தீரே! நம்பினேன் கைதூக்கும்! வல்ல இம்மானுவேலரே உம்மிலென் நம்பிக்கை 3. தேவா! எனில் வந்தீர் உணர்ந்தேன் நான் அதை! உன் குறை நீக்கினேன் என்ற உம் […] - [Vaal Naal Jeevan Ooduthae - வாழ் நாள் ஜீவன் ஓடுதே](https://www.godmedias.com/vaal-naal-jeevan-ooduthae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): 1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே இரத்தத்தால் சுத்தி செய்யுமேன் அங்க மேனி வாடுதே இரத்தத்தால் சுத்தி செய்யுமேன் பல்லவி ஆம்! ஆம்! தேவ சுதனே! பாவம் போக்க மாண்டீர்! பாவம் போக்கும் இரட்சகா இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! 2. வீண் பக்தனாய் அலைந்தேன் இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! நாவினால் தான் பூசித்தேன் இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம் 3. மனம் மாற்ற வல்லவா! இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! என் உள்ளத்தை வெல்பவா! இரத்தத்தால் சுத்தி […] - [Siluvaiyil Searuvean - சிலுவையில் சேருவேன்](https://www.godmedias.com/siluvaiyil-searuvean-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1. சிலுவையில் சேருவேன் ஏழை ஈனன் குருடன் லோகம் குப்பை என்கிறேன் பூர்ண மீட்பு பெறுவேன் பல்லவி கர்த்தா! உம்மை நம்புவேன் கல்வாரி பலியே நீர்! சிலுவை யண்டை தாழ்வேன் இப்போ இயேசே இரட்சிப்பீர்! 2. நெடும் வாஞ்சை உமக்காய் ஆயின் ஆண்டது தீமை இயேசு சொல்வார் இன்பமாய் தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா 3. முற்றுமாய் படைக்கிறேன் அன்பர் ஆஸ்தி சமயம் ஆத்மா தேகம் அனைத்தும் உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா 4. வாக்குத்தத்தம் […] - [Ummun Nirka Devae - உம்முன் நிற்க தேவே](https://www.godmedias.com/ummun-nirka-devae-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%87/): 1. உம்முன் நிற்க தேவே! எந் நிலை காட்டுமேன்! நான் பாடிடும் எக் கேள்விக்கும் விடை யளிப்பேனே பல்லவி கெஞ்சும் வேளையில் உம் கிருபையால் நெஞ்சின் குறை யாவையும் நேரில் காட்டும் மீட்பா! 2. முன் போல் நானிப்போதும் சன்மார்க்க ஜீவியா? உம் ஆவி நிறைந்தவனாய் பின்பற்றி வாறேனா? – கெஞ்சும் 3. எண்ணம் செய்கையிலும் என்னுள்ளம் சுத்தமா? எந்த நாளும் என் இரட்சிப்பை நான் காத்துக் கொண்டேனா? – கெஞ்சும் 4. முன்னுள்ள வைராக்கியம் இந்நாளிலுமுண்டா? […] - [Thaarum Devaa Unthan - தாரும் தேவா உந்தன்](https://www.godmedias.com/thaarum-devaa-unthan/): 1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல் […] - [Yesu Arul Naathanae - இயேசு அருள் நாதனே](https://www.godmedias.com/yesu-arul-naathanae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): பல்லவி இயேசு அருள் நாதனே! தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே! கண்ணிகள் 1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்! நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்! நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! – இயேசு 2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே! இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே! தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! – இயேசு 3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ? பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ துணிந்து […] - [Thooyanaai Nee Vaazha Kartharidam - தூயனாய் நீ வாழ கர்த்தரிடம்](https://www.godmedias.com/thooyanaai-nee-vaazha-kartharidam-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/): 1. தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்; அவருடன் சேர்ந்து வேதத்தைப்படி சான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு; யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு 2. தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு; இயேசுவோடிருந்து தனி தியானம் செய்; இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்; அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில் 3. தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு; என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல் துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்; இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு […] - [Nambum Yesu Naathan Nirkiraaraam - நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம்](https://www.godmedias.com/nambum-yesu-naathan-nirkiraaraam-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி நம்பும்! இயேசு நாதன் நிற்கிறாராம் – உம்மை அன்பாய் தேடி இன்பமா யழைத்துக் கூறுகிறாராம் அனுபல்லவி வந்தா லென் கிருபை முற்றுமே நான் தந்து சொந்த மாக்குவேன் முழு இரட்சை ஈந்தென்று சரணங்கள் 1. ஒப்புவித்திடும் உமையவருக் கென்றே அவர் வழியை விட்டு நீர் தப்பிப்போகாமல் தாங்கிக்கொள்ளுமென்றே! அப்பா உன் சித்தம் ஆகக்கடவதென்று செப்பினால் முற்றுஞ் செய்வாரே நன்று! – நம்பும் 2. பாவ மகற்றி மா பெந்தம் அறுத்தாரென்றும் – இயேசு நாதனுமக்கு ஜீவ […] - [Vaarum siluvaiyadiyilae - வாரும் சிலுவையடியிலே](https://www.godmedias.com/vaarum-siluvaiyadiyilae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): பல்லவி வாரும் சிலுவையடியிலே – வந்தண்ணலேசை பாரும் துயர் நீங்கிடவே அனுபல்லவி பூரண இரட்சையடைந்து புண்ணியன் கிருபை பெற்று தாரணியிலும் மகிழ்ந்து வாழ அவரில் ஜீவித்து சரணங்கள் 1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி – அவர் விலாவில் விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி செம்மையாய்க் கழுவப்பட்டு சீர்முழு இரட்சையைப் பெற்று உண்மையா யவருந்தனின் உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா 2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும் – அப்போதும் உள்ளம் பாவ மற்று சுத்தி பெற்றிடும் தேவசுதன் திரு […] - [Parisutha Vaaluv Arulumean - பரிசுத்த வாழ்வு அருளுமேன்](https://www.godmedias.com/parisutha-vaaluv-arulumean-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): 1. பரிசுத்த வாழ்வு அருளுமேன் தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன் இருண்ட சிந்தையில் கிரியை நடத்தும் சிந்தை உணர்விலும் அடிமையே 2. தூய சுடரால் நீர் கழுவுமேன் நீர்சுத்தி செய்தால் நான் நிலைப்பேனே எண்ணத்தில் திண்ணமாய் வாஞ்சையால் நிலையாய் உள்ளத்தில் தூய்மையாய் வேறூன்றியே 3. திருப்தியில்லையே செய்கை யாவும் சோம்பலாய் காண்கிறீர் இப்போ தாம் உள்ளத்தின் ஆழத்தில் தேடும் தம் சித்தத்தை நீர் கண்டால் ஆனந்தம் முதன்மை நீர் 4. என் சித்தம் இப்போ அர்ப்பணிக்கிறேன் எதுவுமில்லையே […] - [Va Kalvaari Mettandai - வா கல்வாரி மேட்டண்டை](https://www.godmedias.com/va-kalvaari-mettandai-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): 1. வா, கல்வாரி மேட்டண்டை மீட்பர் அங்கே மாண்டார் ஆழ்ந் தகன்று நிறைந்த இரத்த ஊற்றுண்டு பார்! முற்றாய் பாவத்தை விட்டு நம்மை நீக்கி வைப்பார்! அவர் பாதம் தங்கிடு; இரட்சித் தென்றும் காப்பார்! பல்லவி முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2) இப்போதே நம்பு பார் அவர் அன்பு முற்றுமாய் இரட்சிக்கின்றார்! 2. தேவனின் மா இரட்சிப்பு இப்போதே கிடைக்கும்! இரத்தத்தாலான மீட்பு உனக்கும் பலிக்கும்! விஸ்வாசத்தின் கை நீட்டு முற்றும் சுத்தம் ஆவாய்! நம்பிச் சொந்தம் பாராட்டு […] - [Paavam RaththaamPara Maayinum - பாவம் இரத்தாம்பர மாயினும்](https://www.godmedias.com/paavam-raththaampara-maayinum-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/): 1. பாவம் இரத்தாம்பர மாயினும் பஞ்சது போலாகுமே! கருஞ் சிவப்பு தாயினும் கர்த்தன் இரட்சை காண்பாயே! பல்லவி அல்லேலூயா நம் ஆண்டவர் அருளுனக் கீவாரே! வல்லவன் பூர்ண இரட்சையினால் வெல்லும் வேந்தனாவாயே! 2. நெஞ்சத்தில் மறை துரோகம் நீக்கி முற்றாய் இரட்சிப்பார்! இயேசு இரத்தம் சுத்தி செய்யும் மாசற்ற ஜீவன் தரும்! 3. பாவம் நெஞ்சிற் குடிகொண்டே பாவி உன்னை ஆழ்த்தவே; பரமன் வெளிப்படுத்தி பாவமெல்லாம் போக்குவார் 4. உலகப் பேச்சுக் கஞ்சி நீ, ஊக்க மற்றுப் […] - [Parisuthamaga Yesandai - பரிசுத்தமாக இயேசண்டை](https://www.godmedias.com/parisuthamaga-yesandai-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): 1. பரிசுத்தமாக இயேசண்டை – வந்து இரத்தத்தால் கழுவப்பட்டாயா? நம்புகிறாயா? உன் யாவையுந் தந்து இரத்தத்தால் கழுவப்பட்டாயா? பல்லவி இயேசுவின் இரத்தத்தால் உன் உள்ளம் கழுவப்பட்டதா? நீதியின் வெண் வஸ்திரம் பெற்றாயா நீ பூரண இரட்சிப்படைந்தாயா? 2. தினம் உன் நடை மீட்பரைச் சார்ந்ததா? இரத்தத்தால் கழுவப்பட்டாயா? கொந்தளிப்பெல்லாம் இப்போ அமர்ந்ததா? இரத்தத்தால் கழுவப்பட்டாயா? – இயேசுவின் 3. அவரைச் சந்திக்க வெண் ணங்கியுண்டா? இரத்தத்தால் கழுவப்பட்டதா? விண்வீடேக உன் உள்ளம் ஆயத்தமா? இரத்தத்தால் கழுவப்பட்டதா? – […] - [Yesuvae Unthan Sinthanai - இயேசுவே உந்தன் சிந்தனை](https://www.godmedias.com/yesuvae-unthan-sinthanai-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): 1. இயேசுவே உந்தன் சிந்தனை என் நெஞ்சுக்கின்பமாம் ஆனால் உம் தரிசனமே அதிலும் இன்பமாம் 2. வார்த்தையால் பாட ஒண்ணாதே நெஞ்சில் அடங்காதே உம் இனிய நாமமின்றி வேறுண்டோ இரட்சகா 3. உடைந்த நெஞ்சின் நம்பிக்கை எளியோர்க் கின்பமே; இடறு வோர்க்கு இரங்குவார் நாடுவோர்க்கு நண்பர் 4. இவற்றைக் கண்டடைந்தோர்க்கு நாவால் சொல்ல ஒண்ணா; இயேசுவின் அன்பே என் சொல்வேன் அன்பரே அறிவார் 5. இயேசுவே நீர் என் சந்தோஷம் நீரே என் பொக்கிஷம் இயேசுவே நீர் […] - [Devan Ulagorai Neasitha - தேவன் உலகோரை நேசித்த](https://www.godmedias.com/devan-ulagorai-neasitha-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. தேவன் உலகோரை நேசித்த அன்பால் தம் சுதனைத்தந்தே மகிமைப்பட்டார்; பாவ நிவிர்த்திக்காய் தம்முயிர் தந்து யாவர்க்கும் ஜீவ பாதையைத் திறந்தார் போற்றுவோம் கர்த்தரை! பூலோகம் முழங்க! போற்றுவோம் கர்த்தரை! மாந்தர் மகிழவே! வாரும் பிதாவிடம் இயேசுவினூடே மகிமை தருவீர் வல்லவருக்கே 2. தேவன் தமின் மீட்பும் இரட்சிப்பும் எல்லா விசுவாசிகட்கும் நல்குவே னென்றார்! இயேசுவை உண்மையாய் நம்பும் பாவிக்கும் மன்னிப்பு அட்சணமே கிட்டுது பார் – போற்று 3. தேவன் பெரும் போதனை சாதனையும் செய்தார் […] - [Vaalthuvom kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை](https://www.godmedias.com/vaalthuvom-kartharai-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/): 1. வாழ்த்துவோம் கர்த்தரை தெரிந்தெடுத்தாரே ஆத்மா தேகம் ஆவியோடும் எழுந்து வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கர்த்தரை அல்லேலூயா 2. மகிமை நிறைந்த உன்னதராயினும் பரிசுத்த நாமத்தை எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம் 3. உம் பலிபீடத்தின் ஜூவாலையில் நிரப்பி உதட்டை சுத்தம் செய்துமே பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம் 4. கர்த்தர் பலன் கீதம் இரட்சிப்பு மாவாரே அவரன்பு வெளிப்பட்டதே வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம் 5. வாழ்த்துவோம் கர்த்தரை வணங்கி போற்றுவோம் மகிமை இராஜாவின் நாமத்தை […] - [Um Siththam Deva - உம் சித்தம் தேவா](https://www.godmedias.com/um-siththam-deva-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): 1. உம் சித்தம் தேவா உம் சித்தமே குயவன் நீர் தாமே களிமண் நானே; உம் சித்தம் போல ஆக்கும் என்னை ஒப்புவித்தேனே பூரணமாய் 2. உம் சித்தம் தேவா உம் சித்தமே தேடும் என்னை தம் சித்தம் போல; கழுவும் என்னை வெண்மையாக தம் சமூகம் நான் பணிகிறேன் 3. உம் சித்தம் தேவா உம் சித்தமே நொந்து சோர்பானேன் தாங்கிடுமே வல்லமை யாவும் தமக் கென்றும் தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா! 4. உம் சித்தம் […] - [பாடிட வாரும் தேவனை-Paadida Vaarum Devanai](https://www.godmedias.com/paadida-vaarum-devanai/): 1. பாடிட வாரும் தேவனை அன்-ப-வர்! வானம் புவியும் பாடட்டும் அன்-ப-வர்! ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து பாடட்டும் இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர்! 2. பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர்! மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர்! இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே இப்போ நாம் களிகூருவோம் அன்-ப-வர்! 3. இங்கே நம் பங்கு ஆனந்தம் அன்-ப-வர்! தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும் அன்-ப-வர்! நம் சூரியன் கேடகமும் நம்பிக்கை பெலன் துணையும் பாதைக்கு வழிகாட்டியும் அன்-ப-வர்! […] - [Joy To The World Lyrics](https://www.godmedias.com/joy-to-the-world-lyrics/): Joy to the world! the Lord is come;Let earth receive her King;Let every heart prepare him room,And heaven and nature sing,And heaven and nature sing,And heaven, and heaven, and nature sing. Joy to the world! the Saviour reigns;Let men their songs employ;While fields and floods, rocks, hills, and plainsRepeat the sounding joy,Repeat the sounding joy,Repeat, […] - [O holy night the stars are brightly shining](https://www.godmedias.com/o-holy-night-the-stars-are-brightly-shining/): O holy night the stars are brightly shiningIt is the night of our dear Savior’s birthLong lay the world in sin and error piningTill He appeared and the soul felt its worth A thrill of hope the weary world rejoicesFor yonder breaks a new glorious mornFall on your kneesO hear the angels’ voicesO night divineO […] - [O come O come Emmanuel to free your captive Israel](https://www.godmedias.com/o-come-o-come-emmanuel-to-free-your-captive-israel/): VERSE 1O come, O come, EmmanuelAnd ransom captive IsraelThat mourns in lonely exile hereUntil the Son of God appear VERSE 2O come, Thou, Dayspring from on highAnd cause Thy light on us to riseDisperse the gloomy clouds of nightAnd death’s dark shadow put to flightRejoice! Rejoice! EmmanuelShall come to thee, O Israel VERSE 3O come, […] - [Come they told me Pa rum pum pum pum - Little Drummer Boy](https://www.godmedias.com/come-they-told-me-pa-rum-pum-pum-pum-little-drummer-boy/): Come they told mePa rum pum pum pumA newborn King to seePa rum pum pum pumOur finest gifts we bringPa rum pum pum pumTo lay before the KingPa rum pum pum pumRum pum pum pumRum pum pum pumSo to honor HimPa rum pum pum pumWhen we come Little babyPa rum pum pum pumI am a […] - [தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா - Devanai Thuthiyunkal Allaeluyah](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): பல்லவி தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ சரணங்கள் 1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய் அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை 5. எக்காள தொனியோடே […] - [O Come All Ye Faithful - Christmas songs lyrics](https://www.godmedias.com/o-come-all-ye-faithful-christmas-songs-lyrics/): O Come All Ye FaithfulJoyful and triumphant,O come ye, O come ye to Bethlehem.Come and behold Him,Born the King of Angels;O come, let us adore Him,O come, let us adore Him,O come, let us adore Him,Christ the Lord. O Sing, choirs of angels,Sing in exultation,Sing all that hear in heaven God’s holy word.Give to our […] - [Thanthanai thuthipome Salvation army version - தந்தானைத் துதிப்போமே](https://www.godmedias.com/thanthanai-thuthipome-salvation-army-version-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): பல்லவி தந்தானைத் துதிப்போமே – தேவ தாசரே கவி பாடிப் பாடி அனுபல்லவி விந்தையாய் நமக்கனந் தனந்தமான விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக சரணங்கள் 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனாமாரி […] - [The First Noel The Angel Did Say - The Christmas SONG](https://www.godmedias.com/the-first-noel-the-angel-did-say-the-christmas-song/): The first Noel, the angel did say,Was to certain poor shepherds in fields as they lay;In fields where they lay keeping their sheep,On a cold winter’s night that was so deep.Noel, Noel, Noel, Noel,Born is the King of Israel. They looked up and saw a starShining in the East, beyond them far;And to the earth […] - [Muththae Maamaniyae Yesu - முத்தே மாமணியே இயேசு](https://www.godmedias.com/muththae-maamaniyae-yesu-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே! இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே! 2. விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே! கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே! 3. நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி! நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி! - [Naadungal Naadungal Naadungalae - நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே](https://www.godmedias.com/naadungal-naadungal-naadungalae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): பல்லவி நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே – புகழ் பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே அனுபல்லவி பாடுறவே பரலோக மதை விட்டு பாரினில் மனுவாய் வந்தவரை சரணங்கள் 1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட பாச மனுவேலன் பாதமுற்று மாசற்றுலகினில் மானிடனாய் வந்த இயேசு நாயகனின் நாமமேற்று – நாடு 2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள தூரமாய் பாவம் தூர்த்து விட்டு பூதல வாழ்விலே பீடறச் செய்த புண்ணியவானான இயேசுவையே – நாடு 3. வல்லமை திரித்வ வானவனையே சொல்லருங் […] - [Vaanathae Irunthu Yesu Uthitharae - வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே](https://www.godmedias.com/vaanathae-irunthu-yesu-uthitharae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): பல்லவி வானத்தே யிருந்து இயேசு உதித்தாரே கானகத்திலே சுற்றித் திரிந்தாரே ஞானமா யுலகத்தில் போதித்தாரே ஈனமாய் மரித்துயிர்த் தெழுந்தாரே அனுபல்லவி தேவ குமாரன், பாவியின் நேசன் பாசன், ஈசன், பாவ நாசன் சுந்தர ராஜன், அந்தர வாசன் அந்தன், முந்தன், எந்தன் சொந்தன் சரணங்கள் 1. வேதாளங்கள் நடுங்கி ஓடினதே பாதாளமும் நடுங்கிக் குலுங்கிற்றே போதகங்கள் எங்கும் கூறப்பட்டதே நாதன் இயேசுவால் இரட்சிப்பு வந்ததே பாவம் பிடித்தவர் சாபங்கள் போக்கி நீக்கிப் போக்கி நல்லோராக்கி காவலன் அழைப்புக்கு […] - [Thuthipean Thuthipean Yesu Devanae - துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை](https://www.godmedias.com/thuthipean-thuthipean-yesu-devanae-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/): பல்லவி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அல்லேலூயா பாடி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அனுபல்லவி துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட தூயவனாய் வந்த தேவகுமாரனை சரணங்கள் 1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர் தம் ஜனத்தின் கூக்குரல் கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர் லோகப் பாவச் சுமைதனை சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதி 2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே எங்கள் இயேசு நாயகர் பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார் நிலையங்கி […] - [Parisutha Paranae thuthi umakku - பரிசுத்த பரனே துதியுமக்கு](https://www.godmedias.com/parisutha-paranae-thuthi-umakku-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81/): பல்லவி பரிசுத்த பரனே துதியுமக்கு பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2) சரணங்கள் 1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த திருமறை முடிவே, துதியுமக்கு திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா கருணையின் கடலே துதியுமக்கு – பரி 2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய் நிலையே, நிதியே, துதியுமக்கு கெத்சமனேயிலதி துயர் கொண்டாய் அதிசய அன்பே துதியுமக்கு – பரி 3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய சின்னப்பட்டவரே துதியுமக்கு முகத்தினில் துப்பி முதுகினிலடித்த பகைவர்க்கு மன்னித்தாய், […] - [Manuvelanae Engal Mahiba - மனுவேலனே எங்கள் மகிபா](https://www.godmedias.com/manuvelanae-engal-mahiba-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be/): 1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம் மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம் பரமனே ஸ்தோத்திரம் – உன்னடியார்க்கு வரம் தர வா ஸ்தோத்திரம் – திரியேகா 2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம் பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம் பெருமானே ஸ்தோத்திரம் – அடியார்க் கருள் தருங்கோனே ஸ்தோத்திரம் – திரியேகா 3. சேனையின் தளகர்த்த தேவே ஸ்தோத்திரம் திரியேக தத்துவத்திறையே ஸ்தோத்திரம் ஜீவபரா ஸ்தோத்திரம் நின் அடியார்க்கு திடமளிப்பாய் ஸ்தோத்திரம் – திரியேகா - [Thothiram Sthothiramae - தோத்திரம் ஸ்தோத்திரமே](https://www.godmedias.com/thothiram-sthothiramae-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae/): 1. தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே 2. கோடா கோடித் தூதர்கள் சபை கூடியே ஆர்ப்பரித்து பாடி உம்மைத் துதிக்க நாடி நானும் உம்மைத் துதிப்பேன் 3. சின்னஞ் சிறுவர் கூடி, இயேசு மன்னவனையே தேடி உன்னித் துதித்திடவே உம்மை யானும் துதித்திடுவேன் 4. பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே பாடித் துதித்திடவே பாவி நானும் துதித்திடுவேன் 5. மூப்பர்கள் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே […] - [Sthotharikirean naan - ஸ்தோத்திரிக்கிறேன் நான்](https://www.godmedias.com/sthotharikirean-naan-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8/): 1. ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள் சர்வ இயேசு நாயகனை ஸ்தோத்திரிக்கிறேன் 2. இரட்சிப்பைத் தந்தவனை ஸ்தோத்திரிக்கிறேன் – திவ்விய இலட்சணங்களுடையோனை ஸ்தோத்திரிக்கிறேன் 3. அற்பனை ஆசிப்போனை ஸ்தோத்திரிக்கிறேன் – நிதம் அற்புதமாய்க் காப்பவனை ஸ்தோத்திரிக்கிறேன் 4. பேயை வெல்ல வல்லவனை ஸ்தோத்திரிக்கிறேன் – நித்திய பேரின்ப நாயகனை ஸ்தோத்திரிக்கிறேன் 5. பாவியின் அடைக்கலத்தை ஸ்தோத்திரிக்கிறேன் – பாவ சாவின் கூரொடித்தவனை ஸ்தோத்திரிக்கிறேன் 6. பெத்தலேகம் பாலகனை ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள் உத்தம இம்மானுவேலை ஸ்தோத்திரிக்கிறேன் - [Ellarukum Maa unnatha Salvation army version– எல்லாருக்கும் மா உன்னதர்](https://www.godmedias.com/ellarukum-maa-unnatha-salvation-army-version-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%89/): 1. எல்லாருக்கும் மா உன்னத கர்த்தாதி கர்த்தரே மெய்யான தேவ மனிதன்! நீர் வாழ்க இயேசுவே! 2. விண்ணில் ப்ரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர்! நீர் வாழ்க இயேசுவே! 3. பிசாசு, பாவம், உலகம் இச் சத்துருக்களை அழிந்து போக மிதியும் நீர் வாழ்க இயேசுவே! 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும்! நீர் வாழ்க இயேசுவே! 5. விண்ணோர்களோடும் மண்ணுளோர் என்றைக்கும் வாழ்கவே பரம வாசல் திறந்தோர் […] - [ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan](https://www.godmedias.com/aani-muththai-kandenae-naan/): 1. ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே! 2. சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை காட்டும் தீபமே! நீதியின் ஜோதியே! 3. தேவ சிங்கார வனத்தின் ஜீவ விருட்சமே! பாவத்தை நீக்கும் இரட்சகன் ஷாரோன் ரோஜாப் பூவே! 4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யாமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே - [Yesu Naamam Kondu Sellu - இயேசு நாமம் கொண்டு செல்லு](https://www.godmedias.com/yesu-naamam-kondu-sellu-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/): 1. இயேசு நாமம் கொண்டு செல்லு துன்பம் துயரமுள்ளோரே இன்பம் ஆறுதல் தருமே எங்கிலும் எடுத்து செல்லு பல்லவி இனிய நாமமே நம் நம்பிக்கை பேரானந்தம் 2. இயேசு நாமம் கொண்டு செல்லு தற்காக்கும் கேடயம் போல் சோதனை உன்னை சூழ்ந்திடில் ஜெபி, சுவாசி அந்நாமம் 3. விலையேறப் பெற்ற நாமம் ஆன்மாவை மகிழ்விக்கும் கரத்தால் தழுவும் போது நாவு துதிபாடிடும் 4. இயேசு நாமத்திலே அவர் பாதம் விழுந்து வணங்கும் பரலோக இராஜனை நாம் வாழ்த்துவோம் […] - [Nal Meetpar Yesu Namamae Salvation army song lyrics - நல் மீட்பர் இயேசு நாமமே](https://www.godmedias.com/nal-meetpar-yesu-namamae-salvation-army-song-lyrics-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம்; புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம்! பல்லவி இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்! நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்! இயேசுவின் நாமமே! 2. அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே; துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத் திடப்படுத்துமே! – இயேசுவின் 3. பசித்த ஆத்மாவுக்கு மன்னாவைப் போலாகும் இளைத்துப் போன ஆவிக்கு ஆரோக்யம் தந்திடும்! – இயேசுவின் 4. என் இரட்சகா என் கேடகம்! என் கோட்டையும் நீரே! நிறைந்த அருள் […] - [தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu](https://www.godmedias.com/deva-thasarae-ezhunthu/): 1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்! வான சேனை மகிழ்ந்திட போற்றிடுங்கள்! மோட்சப் பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்! மெய்யா யுங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்! 2. பாவப் பாரம் நீக்கிவிட்டார் போற்றிடுங்கள்! அல்லேலூயா நம்மை மீட்டார் போற்றிடுங்கள்! கல்வாரியிலே மரித்தார் எல்லோரும் ஈடேறிடவே ஆச்சர்யமா யுயிர்த்தெழுந்தார் போற்றிடுங்கள்! 3. அல்லேலூயா நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள்! மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள்! போர் செய்வோம் நிலைநின்று நம்பிக்கையால் பேயை வென்று உற்சாகத்தோடு முன் சென்று போற்றிடுங்கள்! Deva Thaasarae Ezhunthu Pottridungal […] - [Jeeva Yathrai Sornthu Povathean - ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்](https://www.godmedias.com/jeeva-yathrai-sornthu-povathean-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa/): 1. ஜீவ யாத்ரை சோர்ந்து போவதேன்? இயேசு என் தீபம் கீதம்; என் சிலுவை பார மாவதேன்? இயேசு என் தீபம் கீதம்; பாதை யெல்லாம் அன்பாய் நிறைத்து, மகிமையால் நிரப்பிடுவார்; கிறிஸ்துவே என் நித்ய தோழனாம், இயேசு என் தீபம் கீதம்; பல்லவி இயேசு என் தீபம், இயேசு என் கீதம்; இயேசு என் தீபம் கீதம்; இயேசு என் தீபம், சேவிப்பேன் அவரை, இயேசு என் தீபம் கீதம் 2. எதிரிகள் என்னை தாக்கினும், […] - [Thunbam Unnai Soozhnthalai - துன்பம் உன்னைச் சூழ்ந்தலை](https://www.godmedias.com/thunbam-unnai-soozhnthalai-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d/): 1. துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும் இன்பம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும் எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் பல்லவி எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள் கர்த்தர் செய்த நன்மைகள் யாவும், ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய், கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் 2. கவலை, சுமை, நீ சுமக்கும் போது சிலுவை உனக்குப் பளுவாகும் போது, எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம் கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – […] - [Jeeva Thannirandai - ஜீவ தண்ணீரண்டை](https://www.godmedias.com/jeeva-thannirandai-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): 1. ஜீவ தண்ணீரண்டை – இயேசு கொண்டு சேர்ப்பார், பாவத்தில் ஜீவித்த என்னை; அங்கே பார்வை பெற்றேன் வெளிச்சம் காண்கிறேன் ஜீவ தண்ணீர்களண்டையில் பல்லவி ஜீவ தண்ணீர்களண்டையில் ஜீவ விருட்சமும் உண்டாம் வெளிச்சத்தில் வாழ்ந்து போராடுவேன் என்றும் ஜீவ தண்ணீர்களண்டையில் 2. இயேசு தான் என் சொந்தம் வேறாரும் வேண்டாமே ஜீவ தண்ணீர்களண்டையில் அவர் என்னைத் தாங்கி இரட்சிப்பார் என்றுமே ஜீவ தண்ணீர்களண்டையில் – ஜீவ 3. இங்கே யுத்தம் நின்று அங்கிளைப்பாறுவேன் ஜீவ தண்ணீர்களண்டையில் சுத்தரோடு […] - [Nithiya Jeevan Enakkundu - நித்ய ஜீவன் எனக்குண்டு](https://www.godmedias.com/nithiya-jeevan-enakkundu-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): 1. நித்ய ஜீவன் எனக்குண்டு நியாயத்தீர்ப்பினிலே; என் பயம் எல்லாம் நீங்கிற்று, விஸ்வாசித்தபோதே பல்லவி துன்பம் எல்லாம் சகிப்போம் இன்னும் கொஞ்சக் காலந்தான்; மோட்சம் போவோம் சீக்கிரத்தில்! 2. உலகம் என்னைப் பகைத்தால் தைரியமாய் போர் செய்வேன்; சோதனையெல்லாம் வெல்லுவேன், தேவ வல்லமையால் – துன்பம் 3. துன்பம் துக்கம் மிகுந்தாலும் அவரை விட்டிடேனே என் மீட்பரை நான் சந்திக்க மோட்சம் நான் ஏகுவேன் – துன்பம் 4. உன் பாவத்தை நீ உணர்ந்து பரமனண்டை வாராயோ; […] - [Enna Seiguvean Yealai Adiyean - என்ன செய்குவேன் ஏழையடியேன்](https://www.godmedias.com/enna-seiguvean-yealai-adiyean-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88%e0%ae%af/): பல்லவி என்ன செய்குவேன் ஏழையடியேன் அனுபல்லவி அண்ணலேசையா – அற்பனானையா என்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய் சரணங்கள் 1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே! அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே; மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டி என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன 2. மாமிச இச்சை – லோகம் பேராசை மயக்கங் கொண்டு – மாசில் புரண்டு தீமைபுரியச் சென்றோனை வலியத் திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு – என்ன […] - [Raththanj sinthi Nammai Avar - இரத்தஞ் சிந்தி நம்மை அவர்](https://www.godmedias.com/raththam-sinthi-nammai-avar/): பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர் முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார் கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் சரணங்கள் 1. மோசத்துக்குள்ளான என்னை இயேசு சுவாமி பார்த்தார்; நாசத்திருந்தோடி வந்த, நீசனையே சேர்த்தார், நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம் 2. கெஞ்சி வந்த பாவிகட்காய் தஞ்சமாய் நின்றார்; மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த வஞ்சப் பேயைக் கொன்றார் கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம் […] - [Ethanai Naavaal Thuthipean Yethum - எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும்](https://www.godmedias.com/ethanai-naavaal-thuthipean-yethum-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும் அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்! அனுபல்லவி பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில் பிடிபட்ட பாவியை மீட்டதற்காக சரணங்கள் 1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும் பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்; ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியை அழித்துப்போடாமலே வைத்ததற்காக – எத்தனை 2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால் கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன் அடியேனை மீட்பதற்காகவே இயேசு அற்புத நாதரைக் கொடுத்ததற்காக – […] - [Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே](https://www.godmedias.com/enthan-sampathentru-sollavae-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): பல்லவி எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே! அனுபல்லவி சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார் பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார் சரணங்கள் 1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய் சொர்க்க கானான் சேர்க்கவெனையே பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன் 2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து […] - [Yesu Pothum enakku - இயேசு போது மெனக்கேசு](https://www.godmedias.com/yesu-pothum-enakku-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): 1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக் கேசு போது மெனக் கெப்போதும்! என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2) 2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2) 3. கோர சத்துருவோடு போர் புரிவதற்கு தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2) 4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும் தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு […] - [En Yesu En Paavam Mannithar - என் இயேசு என் பாவம் மன்னித்தார்](https://www.godmedias.com/en-yesu-en-paavam-mannithar-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9/): பல்லவி என் இயேசு என் பாவம் மன்னித்தார் உன் பாவம் அவர் மன்னிக்க வல்லோர்! சரணங்கள் 1. பின் செல்வேன் என் மீட்பரை என்றும் முன் செல்வேன் என்று வாக்களித்தாரே! – என் 2. தந்தேன் நான் எனக்குள்ள யாவையும் வந்தேன் நான் நிலை நின்று போர் செய்ய! – என் 3. துன்பங்கள் நேரிட்டாலும் அஞ்சேன்! அன்பாக அவர் பாதை காட்டுவார் – என் 4. நில்லாதே ஈரெண்ணத்துடனே, செல்லாதே உன் உள்ளம் செல் பாதை! […] - [Paavathai Mannitharesu - பாவத்தை மன்னித்தாரேசு](https://www.godmedias.com/paavathai-mannitharesu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a/): பல்லவி பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என் பாவத்தை மன்னித்தாரே சரணங்கள் 1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில் சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை 2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை 3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின் மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை 4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர் பேயை வெல்லும் பெலன் தந்தார் – பாவத்தை - [Marunthu Kandenae - மருந்து கண்டேனே](https://www.godmedias.com/marunthu-kandenae-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%87/): பல்லவி மருந்து கண்டேனே – நானொரு மருந்து கண்டேனே சரணங்கள் 1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து வளர் பெத்லகேமில் வந்த மருந்து திருச் செயல்களைச் செய்த மருந்து, தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து 2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து 3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து, தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து மூர்க்கர் […] - [Manuveal Thondarae Aarparithu - மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து](https://www.godmedias.com/manuveal-thondarae-aarparithu-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d/): பல்லவி மானுவேல் தொண்டரே!-ஆர்ப்பரித்து மகிழ்ந்து பூரிப்போம். அனுபல்லவி மானிலமீது சமாதானமா மென்ற வானவர் வாழ்த் துதவறா தென நம்பும், நானிலமெங்கும் சகோதர ஐக்கியம் நண்ணும் பகலருணோதயம் ஆகுதே: நாடுவோம்,-அதைத் தேடுவோம்,-இனி நாமுமுயற்சி கையாடுவோம், பாடுவோம். – மானு சரணங்கள் 1. தீர்க்க ருரைப்படியே-உலகெங்கும் தீங்கிலாக் காலம் வரும்: தாக்கும் படைக்கலங்கல்-கிருஷிகச் சாதனமாகி விடும்: மாக்க ளெலாமொரே தந்தையின் மக்களாய், மன்னன் யேசுவுக்கு ளொன்றான தோழராய், வாக்குவாதங்கள், வழக்குகள், யுத்தங்கள் நீக்கி யிணக்கம் பொறுமை நற்குணங்கள் நிலைத்து,-அன்பு-வளர்த்துக்,-கரங் கொடுத்து,-உற […] - [Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka - துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக](https://www.godmedias.com/thuthi-thuthi-paranaiyae-sugirthamaka-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87/): பல்லவி துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக. சரணங்கள் 1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே, கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. – துதி 2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு, மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. – துதி 3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். – துதி 4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக. – துதி 5. நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித் […] - [VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO - வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ](https://www.godmedias.com/vaakuthatham-seithavar-vaaku-maarumo-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர்…. 2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு […] - [puthiya thirupangal puthiya maatrangal - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்](https://www.godmedias.com/puthiya-thirupangal-puthiya-maatrangal-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): puthiya thirupangal puthiya maatrangal intha aandil thondrumsithaintha kanavugal thodarntha tholvigal vetriyaga maarum nadakathu endru ninaithavaigal avar karathinaal nadanthidume thadaiyai nirkum mathilgalellam tharaiyai maari Vali thirakum paadi magilnthiduvomyesuvai uyarthiduvom Kadantha naatkalin izhapugalai ninaithu inium aluthidatheputhiya thuvakathin Devan avar namaku munbaga selgindrare thazharntha iruthayathaithidapaduthikolvom belapaduthum kristhuvaal endrendrum jeyam edupom paadi magilnthiduvomyesuvai uyarthiduvom un devan enge endru ketavar […] - [Unga Pressanathil Siragillamal Parakieraen - உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்](https://www.godmedias.com/unga-pressanathil-siragillamal-parakieraen-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையேஉருவாக்கும் உறவே குறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Pressanathil Siragillamal Parakieraen..Unga Samugathil Kuraivillamal Vazhigiraen..(2) En thanjamaaniraeEn kottaiyaaniraeEn DurukamaniraeEn Nanbanaanirae..(2) Udavatha ennaiyae uruvaakum vurave..Kurivaan ennaiyaeNiraivaakum niravae..(2) -Unga prasanathil Poiyaana vazkiyaiyiMeyaga maatrineer…Mannana ennai um kangal kandathae..(2) -Unga […] - [Yudhavin singam neenga - யூதாவின் சிங்கம் நீங்க - AHAVA - אהבה - LOVE lyrics](https://www.godmedias.com/yudhavin-singam-neenga-%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d/): யூதாவின் சிங்கம் நீங்க தங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க-2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே-2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே-2உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா […] - [Thinam Thinam kavalaigal - தினம் தினம் கவலைகள்](https://www.godmedias.com/thinam-thinam-kavalaigal-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): தினம் தினம் கவலைகள்அழைக்கிறதோ கலங்காதேமறு தினம் கேள்வி குறியோநெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில்நிலைகள் மாறும் படகில்அழுகையில் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை அதற்றும்அருகினில் இயேசு போதும் கண்ணீரை துடைத்துக்கொள் அவர் கரத்தை பிடித்துக்கொள்கடல் மீது நடக்கலாம்காற்றயும் கடலையும் அடக்கலாம்-2 தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்கரைகிறதோ கண்ணீரின் கடலிலேபோகட்டும் என்ற நிலை மாற்றம்நிலைக்கிறதோ கவலையின் படகிலே வழிகள் மாறும் கடலில்பாரம் மீறும் படகில்அழைத்தவர் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை […] - [Ithuvarai nee ilanthathellam - இதுவரை நீ இழந்ததெல்லாம்](https://www.godmedias.com/ithuvarai-nee-ilanthathellam-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): இதுவரை நீ இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்இறைவன் இயேசு உண்டேகலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போது உன் சாபம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே துன்பம் கண்டு துயரடையாதே இறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போது உன் பாவம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரேதோல்வி கண்டு துவண்டுபோகாதே இறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை […] - [Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே](https://www.godmedias.com/ennai-peyar-solli-azaithavarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b4/): என்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉள்ளங்கைகளில் வரைந்தவரேஎன்னை கரம் பிடித்து நடத்தினீரேஉருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்துவெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னைவற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னைஉம் கரத்தால் நடத்தினீரே-2என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர் - [Iravugal Neelamaga Thondrutho - இரவுகள் நீளமாக தோன்றுதோ](https://www.godmedias.com/iravugal-neelamaga-thondrutho-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): இரவுகள் நீளமாக தோன்றுதோபகலை காண நீ காண துடிக்கிறாயோ மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம் நாளையை குறித்து உனக்கு கவலையோ பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என் உடையதுகலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு நீ தான் என் ஆசையே செல்லம் நீ தானே நீ தான் என் ஏக்கமேநினைவெல்லாம் நீ தானே காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ பறந்திட முடியாமல் திகைக்கிறையோ யாரும் இல்லை என்று கலங்கிடுதோ – […] - [Raja Neer Seitha nanmaigal en theeraanikkum - ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும்](https://www.godmedias.com/raja-neer-seitha-nanmaigal-en-theeraanikkum-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d/): ராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதேதயவால் பெற்றேன்தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரேஇயேசுவே நீரே ஆதரவேஅற்பமான என் ஆரம்பத்தைஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே Raaja neer seidha nanmaigalEn tharanikkum mealanatheaDhayavaal petraen thagappanae nandriDhayavaal petraen thagappanae nandri-2 1.En mel neer vaitha um karanamImmattum ennai nadathum athaeEn mel neer vaitha um karanamImmattum ennai […] - [Rattippana nanmaigalai thanthiduvar - இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்](https://www.godmedias.com/rattippana-nanmaigalai-thanthiduvar-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/): இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீஇருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா ஆவியின் […] - [Ellame Neer Yesuvae - எல்லாமே நீர் இயேசுவே](https://www.godmedias.com/ellame-neer-yesuvae-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): எல்லாமே நீர் இயேசுவே எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2பொல்லாதவனாய் நான் இருந்தாலும்பொல்லாப்புக்கு விடுவதில்லை மகனாய் ஏற்றுக்கொண்டீரேஇராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே 1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்என்னை தேடி வந்து அரவணைத்தீரேகரிசனையானவரே- நீர்கருணை உள்ளவரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2 2.எல்லாவற்றையும் நான் இழந்தேனேஎல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2 - [Pudhiya Vallamai Pudhiya Abishekam - புதிய வல்லமை புதிய அபிஷேகம்](https://www.godmedias.com/pudhiya-vallamai-pudhiya-abishekam-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85/): புதிய வல்லமை புதிய அபிஷேகம்புதிய ஆவி எங்கள் மேலேஇந்த நாளில் இறங்கட்டுமே-2 மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேபலமாய் இறங்கி வாரும்சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திடபலத்தை எனக்குத் தாரும்-2 1. கேயாசி கண்களைத் திறந்து வைத்துஅக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே 2. எரிகோவின் கோட்டையை உடைத்திடயோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திடஉம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே - [Uthavineere Ennai Uyartheeneere - உதவினீரே என்னை உயர்த்தினீரே](https://www.godmedias.com/uthavineere-ennai-uyartheeneere-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): உதவினீரே என்னை உயர்த்தினீரேஉதவாத என்னையுமே-2மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரேமனதார நன்றி சொல்கிறேன்-2 நன்றி நன்றி நன்றிஅளவில்லா நன்மை செய்தீர்நன்றி நன்றி நன்றிஎன் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி 1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2என் வழியே என் ஒளியேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்மூச்சாக என்னோடு இருப்பவரே-2என் மூச்சே என் பேச்சேஎன் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி 3.என்றோ நான் மரித்திருப்பேன்உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2என் உறவே என் மறைவேஎன் […] - [Um Mugathai Paarthu Naan Nintrean - உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்](https://www.godmedias.com/um-mugathai-paarthu-naan-nintrean-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்என்னை நோக்கி பார்த்தீரே-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2 உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்என்னை நோக்கி பார்த்தீரே 1.உதவிகள் பல எதிர்பாத்தும்ஏமாற்றம் அடைந்த நாட்கள்-2உம் பாதம் வந்து சேர்ந்தேன்உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2 2.வாக்குத்தத்தம் பல இருந்தும்தாமதம் ஆன நாட்கள்-2வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை […] - [Rehoboth en vaakkuththaththame - ரெகொபோத் என் வாக்குத்தத்தமே](https://www.godmedias.com/rehoboth-en-vaakkuththaththame-%e0%ae%b0%e0%af%86%e0%ae%95%e0%af%8a%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/): Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற […] - [Nandriyulla iruthayaththode naan varugiren - நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்](https://www.godmedias.com/nandriyulla-iruthayaththode-naan-varugiren-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): Scale E-maj 2/4நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-4 […] - [காலங்கள் எல்லாம் உம் கரங்களில் - Kaalangal Ellam Um Karangalil](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99/): காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான் பெலப்படுத்தும் தேவனே பாதைகள் என்றும் உம் கரங்களில் தான் வழிநடத்தும் தேவனே கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர் உம் அபிஷேகம் தந்தீர் என் சிறுவயதில் கரம் பிடித்தீர் என்றும் தாங்கிடுவீர் இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே உம் மாறா நேசம் பெரிது அதற்கீடு வேறேது உம் மாறா கிருபை பெரிது அதற்கீடு வேறேது என் […] - [கர்த்தாவே என்னோடு வாரும் - Karthavae Ennodu Vaarum](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): கர்த்தாவே என்னோடு வாரும் செய்த பாவங்கள் எல்லாம் போக்கும் என் வாழ்வை மாற்ற என் தாழ்வை நீக்க உலகினில் எனக்காக வந்தீர் காலங்கள் தோறும் சாபங்கள் தீர எனை மீட்க இரட்சகர் வந்தீர் இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார் என் காலம் யாவும் உம்மோடு வாழும் நல்வாழ்க்கை என்றென்றும் எப்போதும் தாரும் என் வாழ்க்கை யாவும் உமக்காக வாழும் நல் உள்ளம் எப்போதும் என் வாழ்வில் வேண்டும் எந்தன் மனம் என்றும் உமக்காக ஏங்கும் உந்தன் பிறப்பாலே […] - [விண்ணரசை விட்ட எம்மரசே - Vinnarasai vitta Emmarasae](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b0%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%87-vinnarasai-vitt/): விண்ணரசை விட்ட எம்மரசே வித்தகரே எம் இரட்சகரே உம்மரசை ஏகுவேன் உம்மன்பையே நாடுவேன் என்றென்றுமே காருமே துதிகளிலே வாசம் செய்பவரே தூதர்களும் போற்றுகின்ற தூயவரே இவ்வுலகை நீர் படைத்தீர் உதிரத்தால் மன்னிப்பளித்தீர் நீரே காண்கின்ற தேவன் நாளும் காக்கின்ற ஆயன் மறைவிடமே எம் புகலிடமே உந்தனையே காண்பதிலே பரவசமே மண்ணால் மனிதனை படைத்தார் ஜீவனை அவனுக்களித்தீர் கண்ணின் மணி போல் காக்கும் வல்ல தேவன் நீரே - [Pudhiya Aandu Thuvanga seithaar - புதிய ஆண்டு துவங்க செய்தார்](https://www.godmedias.com/pudhiya-aandu-thuvanga-seithaar-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86/): புதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2விசுவாசமாய் இயேசுவை நம்பிதொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2 1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்புதிய காரியம் செய்திடுவார்-2வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டிவாழ்வில் வந்திட உதவி செய்வார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா 2.தீங்கு என்னை தொடுவதில்லைதுஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2வாழ்நாள் எல்லாம் வல்லவர் […] - [Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம்](https://www.godmedias.com/aatkonda-deivam-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/): ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரம் (3) தினம் 2. எதிர் காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே (3) தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே (3) என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே (3) 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் […] - [Aacharyamae Adhisayamae - ஆச்சரியமே அதிசயமே](https://www.godmedias.com/aacharyamae-adhisayamae-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%af%87/): ஆச்சரியமே அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போக சொந்த ஜனங்களை நடத்தினாரே இஸ்ரவேலின் துதிகளாலே ஈன எரிகோ வீழ்ந்ததுவே 2. ஏழு மடங்கு எழு நெருப்பில் ஏழை தம் தாசருடன் நடந்தார் தானியேலைச் சிங்க கெபியில் தூதன் துணையால் காத்தனரே 3. பனி மழையை நிறுத்தினாரே பக்தன் எலியா தம் வாக்கினாலே யோசுவாவின் வார்த்தையாலே யேகும் சூரியன் நின்றதுவே 4. மதிலை தாண்டி சேனைக்குள் பாயும் மாபெலன் தேவனிடம் அடைந்தான் […] - [Anbe kalvaari Anbe - அன்பே கல்வாரி அன்பே](https://www.godmedias.com/anbe-kalvaari-anbe-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/): அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதய்யா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதய்யா மனிதர்கள் மூழ்கணுமே எல்லா மறுரூபம் ஆகணுமே - [Anbu Kooruvean Innum - அன்பு கூருவேன் இன்னும்](https://www.godmedias.com/anbu-kooruvean-innum-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae/): அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூறுவேன் ஆராதனை ஆராதனை – 2 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை 3. யேகோவா ரஃப்பா யோகோவா ரஃப்பா சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை - [அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க - Anbil Ennai Parisuthanaaka lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும்உருவாக்கியே நீர் முதற்பேரானீரோதந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோஎம்மாத்திரம் மண்ணான நான்இன்னும் நன்றியுடன் துதிப்பேன் மரித்தோரில் முதல் எழுந்ததினால்புது சிருஷ்டியின் தலையானீரேசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவேஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை முன்னறிந்தே என்னை அழைத்தீரேமுதற்பேராய் நீர் இருக்கஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமேஉம் சாயலில் நான் வளர வருங்காலங்களில் முதற்பேராய்நீர் இருக்க நாம் சோதரராய் உம்கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்திஆளுவோம் புது சிருஷ்டியிலே நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதேநான் இதற்கென்ன பதில் செய்குவேன்உம்மகா நோக்கம் […] - [Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்](https://www.godmedias.com/arputhar-arputhar-arputhar-yesu-arputhar-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87/): அற்புதர் (4) இயேசு அற்புதர்அண்டினோர் வாழ்வை இன்பமாய்மாற்றும் இயேசு அற்புதர்எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2) – அற்புதர் 1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்தீர்த்த இயேசு அற்புதர்என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்காத்த இயேசு அற்புதர் (2)உலகத்திலிருப்போரிலும் எங்கள் இயேசுபெரியவர் அற்புதரேஉண்மையாய் அவரைத்தேடும் யாவருக்கும்இயேசு அற்புதரே – எல்லோரும் 2. அலை கடல் மேலே நடந்தவர்எங்கள் இயேசு அற்புதர்அகோர காற்றையும் அமைதிப்படுத்தியஇயேசு அற்புதர் (2)அறைந்தனர் சிலுவையிலேஆண்டவர் மரித்தார் அந்நாளினிலேஆகிலும் மூன்றாம் நாள் […] - [Azhaitheerae Yesuvae - அழைத்தீரே இயேசுவே](https://www.godmedias.com/azhaitheerae-yesuvae-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): அழைத்தீரே இயேசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பார்என் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ 2. எந்தன் ஜெபத்தை கேட்டிடுமேஏழை ஜனத்தை மீட்டிடுமேஎந்தன் பிதா சித்தமே என் போஜனமும் அதுவேஎன் பிராணனைக் கூட நேசித்திடாமல்என்னையும் ஒப்படைத்தேன் 3. பாக்கியமான சேவையிதேபாதம் பணிந்தே செய்திடுவேன்ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகைவரைஅன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்துஆண்டவரை அடைவேன் - [Magizhchi Magizhchi Yesu Tharuvaarae - மகிழ்ச்சி மகிழ்ச்சி இயேசு தருவாரே](https://www.godmedias.com/magizhchi-magizhchi-yesu-tharuvaarae-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இயேசு தருவாரே மகிழ்ச்சி துதித்திடுவேன் உம்மை பாடிடுவேன் புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் குறைவு வெறுமை நீக்கிடுவார் நிறைவைத் தந்திடுவார் சிறுமைப்பட்ட நாட்களெல்லாம் மறந்து மகிழச் செய்திடுவார் இருளான இரவை மாற்றிடுவார் பயத்தைப் போக்கிடுவார் மகிமையால் என்னை மூடிடுவார் பிரசன்னத்தால் என்னை நிரப்பிடுவார் தனிமை தவிப்பை எடுத்திடுவார் பாதை காட்டிடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் ஆனந்த சந்தோஷம் தந்திடுவார் என்னைத் தேடி இயேசு வந்தார் என்னை ஏற்றுக்கொண்டார் பழைய வாழ்க்கையை அகற்றி விட்டார் புதிய […] - [Azhaitha Devan Anbullavar - அழைத்த தேவன் அன்புள்ளவர்](https://www.godmedias.com/azhaitha-devan-anbullavar-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): அழைத்த தேவன் அன்புள்ளவர் அஞ்ச வேண்டாம் கலங்க வேண்டாம் – 2 அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆ லேலுயா 1. பாலும் தேனும் பெருகி ஓடும் பரம கானான் சென்றிடுவோம் தேனிலும் மா இனிமையான தேவன் நம்மில் இருப்பதாலே 2. மாராவின் கசப்பை மதுரமாக்கி மகிழ்ச்சியாக நம்மை நடத்திடுவார் மனதின் பாரம் கவலை மாற்றி மகிமையில் நம்மை சேர்த்திடுவார் 3. பாடு நெருக்கம் பெருகினாலும் பயப்படாதே நீ பயப்படாதே பாரில் தேவன் மாறா […] - [Neer vendum Neer vendum Neerae Vendumae - நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே](https://www.godmedias.com/neer-vendum-neer-vendum-neerae-vendumae-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5/): நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன் அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர் உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன் உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன் உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர் கைவிடப்பட்ட சில நேரங்களில் …உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்) பாவ சேற்றில் வாழ்ந்த என்னையேமீட்டு […] - [Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar - அழகானவர் அருமையானவர் இனிமையானவர்](https://www.godmedias.com/alaganavar-arumaiyanavar-inimaiyaanavar-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5/): அழகானவர் அருமையானவர்இனிமையானவர் (2)மகிமையானவர் மீட்பரானவர் (2)அவர் இயேசு இயேசு இயேசு 1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜாஎன்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன் (2)இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் (2)என்னுடையவர் என் ஆத்தும நேசரே 2. கன்மலையும் கோட்டையும் துணையுமானார்ஆற்றி தேற்ற காத்திடும் தாயுமானவர் (2)என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா (2)என்னுடையவர் என் நேச கர்த்தரே 3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலேநேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் (2)பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா (2)என்னுடையவர் என் அன்பு […] - [Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்](https://www.godmedias.com/siluvai-naadhar-yesuvin-lyrics-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/): [wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் […] - [Avar enthan sangeethamaanavar - அவர் எந்தன் சங்கீதமானவர்](https://www.godmedias.com/avar-enthan-sangeethamaanavar-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/): அவர் எந்தன் சங்கீதமானவர்அரணான கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே 2. இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்இருப்பேன் என்றவர் நமது தேவன்இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் 3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதைவாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்வருகையில் அவரோடு இணைந்து என்றும்வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் - [Alai Alaiyaai Paainthu Vaarum Deva kirubai - அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை](https://www.godmedias.com/alai-alaiyaai-paainthu-vaarum-deva-kirubai-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபைஎன்னை நனைத்ததையாதேவனே உம் கிருபைஎன்றென்றும் மாறாதது (2) 1. மலைகள் விலகினாலும்மாசற்ற கிருபை பெருகுமேமன்னவனை மகிழ்வித்தால்மழையாக கிருபை ஊற்றுமே – பெரு 2.அதிகாலை தேவசமூகமேஆச்சரிய கிருபை பெருகுமேஆராதனை தூபத்தில்அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு 3.பலவீனத்தில் உம் கிருபைபெலனாய் பாயுதையாபலகோடி மனிதர்களின்வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று - [Allaeluyae Allaeluyae - அல்லேலூயா அல்லேலூயா](https://www.godmedias.com/allaeluyae-allaeluyae-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be/): அல்லேலூயா, அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா 1. யெகோவா ஷாலோம் அல்லேலூயா யெகோவா நிசியே அல்லேலூயா யெகோவா யீரே அல்லேலூயா பரிசுத்த பிதாவே அல்லேலூயா 2. சாரோனின் ரோஜாவே அல்லேலூயா லீலி புஷ்பமே அல்லேலூயா அழகில் சிறந்தவரே அல்லேலூயா இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா 3. தேற்றரவாளனே அல்லேலூயா ஜலத்தின் ஆவியே அல்லேலூயா சத்திய ஆவியே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா - [Allaeluyae Allaeluyae Jeevanulla Devan - அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்](https://www.godmedias.com/allaeluyae-allaeluyae-jeevanulla-devan-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af/): அல்லேலூயா அல்லேலூயாஜீவனுள்ள தேவன் நீரேஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்உயிரோடிருப்பவரை மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேஎன்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்சாவை வென்றுவிட்டீர் சாவாமையுள்ள தேவன் நீரேசதாகாலமும் ஜீவிக்கின்றீரேநீண்ட ஆயுள் உள்ளவரேநிரந்தரமானவரே முதலும் முடிவும் இல்லாதவரேஆதி அந்தம் எல்லாம் நீரேஅநாதி தேவனாய் இருப்பவரேஅழிவில்லாதவரே கல்லுமல்ல மண்ணும் அல்லஆவியான தேவன் நீரேமகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்என்னோடு இருக்கின்றீர் உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரேஉமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரேஇயேசுவின் பின்னே வருவோருக்குமரணம் என்றும் இல்லையே - [Allaeluyae Thuthi Magimai - அல்லேலூயா துதி மகிமை](https://www.godmedias.com/allaeluyae-thuthi-magimai-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/): அல்லேலூயா துதி மகிமை என்றும்இயேசுவுக்கே செலுத்திடுவோம்ஆ…….. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. சிலுவையை சுமப்பாயா – நீஉலகத்தை வெறுப்பாயாஉலகத்தை வெறுத்துஇயேசுவின் பின்னே ஓடிவருவாயா (2) 2. மோட்சத்தை அடைந்திடவே,பாடுகள் பட வேண்டும்பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்நிலைத்தே நிற்கவேண்டும் 3. ஜெபத்திலே தரித்திருந்து,அவர் சித்தம் நிறைவேற்றுமுடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க,பெலனைப் பெற்றுக் கொள்ளு 4. சென்றவர் வந்திடுவார்அழைத்தே சென்றிடுவார்அவருடன் செல்ல ஆயத்தமாவோம்அவருடன் வாழ்ந்திடவே Halleluiah Thuthi magimai endrumyesuvuku selluthiduvom Halleluiah HalleluiahHalleluiah Halleluiah Silluvaiyai […] - [Allaeluyae Devanukae - அல்லேலூயா தேவனுக்கே](https://www.godmedias.com/allaeluyae-devanukae-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87/): அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கேதேவாதி தேவன் இராஜாதி இராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயாஆராதனை உமக்கே 1. துணையாளரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேகண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் – ஆராதனை 2. வெண்மேகமே வெண்மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை 3. கஷ்டங்களை அறியும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை - [Alleluya En Aathumavae Kartharai - அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி](https://www.godmedias.com/alleluya-en-aathumavae-kartharai-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): 1 அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. 2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன். 3 பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6 அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். […] - [Alpha Omega Aathiyum Neerae - அல்பா ஒமேகா ஆதியும் நீரே](https://www.godmedias.com/alpha-omega-aathiyum-neerae-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%92%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%be-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): அல்பா ஒமேகா ஆதியும் நீரேநேசர் சத்தம் கேட்டேன்அவரை இன்று பணிவேன்அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3) 1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலேஅழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலேலீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்கிருபை நிறைந்த இடத்தில் நான்செழித்து வளருவேன் 2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்ஜீவ தண்ணீர் துரவு தோன்றிடும்லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்வசனம் நிறைந்த இடத்தில் நான்கனிகள் பெற்றிடுவேன் 3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்லீபனோன் சிகரத்தில் சீறிவரும் […] - [Abisheham Oottrum Analaga Maattum - அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்](https://www.godmedias.com/abisheham-oottrum-analaga-maattum-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2/): அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் ஆவியான தேவனே எங்கள் மீது வரும் அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும் வயல் வெளியோ காடாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 2. கோணல்கள் நேராக மாறணும் கரடுமுரடு சமமாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும் காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும் ஆவியான தேவனே அசைவாடும் […] - [Abisheham Eranguthu - அபிஷேகம் இறங்குது](https://www.godmedias.com/abisheham-eranguthu-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81/): அபிஷேகம் இறங்குதுஅனல் கொண்டு வீசுதுவல்லமை பெருங்காற்றுஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது ஆவியின் பெருங்காற்றுவீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்றுவீசட்டும் அக்கினி சுழல் காற்று 1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்புதுபுது வல்லமை பெருகிடுதேஅற்புதம் நடக்கின்றதேபேய்களும் பறந்தோடுதே 2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்குஎலிசாவின் வல்லமை கூடிடுதேஇரட்டிப்பு வல்லமையே – அதுஇயேசுவின் வல்லமையே 3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதேவானங்கள் திறக்கின்றதேவார்த்தைகள் தொனிக்கின்றதே - [Abhishega Naadha Anal Moottum Deva - அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா](https://www.godmedias.com/abhishega-naadha-anal-moottum-deva-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f/): அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவாஆருயிர் அன்பரே 1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட அனலாய் வாருமே 2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என் மேல் வாருமே 3. தேசத்தை கலக்கிட தண்டனை தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே 4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே 5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே 6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் […] - [அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் - Appa Ennai Muzhuvathum Arpanithean](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/): அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவை ஆடையாக அணிந்து கொண்டேன் நா 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையாஎனக்காய் […] - [Appa um Kirubaikalal - அப்பா உம் கிருபைகளால்](https://www.godmedias.com/appa-um-kirubaikalal-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): அப்பா உம் கிருபைகளால்என்னை காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிதுதந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய் காக்கும் கிருபையிது 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபைவிடுதலை கொடுத்த தேவ கிருபைசூழ்நிலைகள் மாறினாலும்மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை 3.கஷ்டத்தின் நேரத்தில் காத்தகிருபைகண்ணீரை மாற்றின தேவ கிருபைதடைகள் யாவையும் உடைத்து எறிந்துவெற்றியை தந்திட்ட தேவ கிருபை - [Anaadhi Sinegathaal - அநாதி சிநேகத்தால்](https://www.godmedias.com/anaadhi-sinegathaal-%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): 1. அநாதி சிநேகத்தால்என்னை நேசித்தீரைய்யாகாருண்யத்தினால்என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியதுஉங்க இரக்கம் பெரியதுஉங்க கிருபை பெரியதுஉங்க தயவு பெரியது 2. அனாதையாய் அலைந்தஎன்னை தேடி வந்தீரேஅன்பு காட்டி அரவணைத்துகாத்துக் கொண்டீரே – உங்க 3. நிலையில்லாதா உலகத்தில்அலைந்தேனய்யாநிகரில்லாத இயேசுவேஅனைத்துக் கொண்டீரே – உங்க 4. தாயின் கருவில் தோன்றுமுன்னேதெரிந்துக் கொண்டீரேதாயைப் போல ஆற்றி தேற்றிஅரவணைத்தீரே – உங்க 5. நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்கண்ணீரோடு நன்றி சொல்லிதுதிக்கிறேனைய்யா – உங்க 6. கர்த்தர் செய்ய நினைத்ததுதடைபடவில்லைசகலத்தையும் […] - [Kartharil Belapadu - கர்த்தரில் பலப்படு](https://www.godmedias.com/kartharil-belapadu-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): கர்த்தரில் பலப்படுஅவர் சத்துவத்தில் பலப்படுவல்லமையில் பலப்படுவிசுவாசியே நீ பலப்படு போராட்டம் நமக்குண்டுமாம்சம் இரத்தத்தோடல்லசத்துரு அவன் சேனையோடுபோராட்டம் நமக்கு உண்டு (2) சத்திய வசன கச்சை கட்டிநீதியின் மார்க்கவசம் தரித்து (2)எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) – போராட்டம் ஆயத்த பாதரட்சயை அணிந்துஆவியின் பட்டயங்களை எடுத்து (2)அந்தகார வல்லமைகளை அழித்துஇயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) – போராட்டம் இரட்சணிய தலைச்சீராவை தரித்துவிசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)ஆவியில் நிறைந்து தினம் […] - [Antha Kaara Vallamaikalai - அந்தகார வல்லமைகளை](https://www.godmedias.com/antha-kaara-vallamaikalai-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): அந்தகார வல்லமைகளை – தேவ பெலத்தால் முறியடிப்பேன் இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு பயமில்லை வெற்றி எனக்கு என்றும் பயமில்லை வெற்றி எனக்கு போராயுதம் தரித்தே போர் செய்வேன் போர் செய்வேன் 1. சேனைகளின் கர்த்தர் நாமத்தில் – பெரும் மதில்களை தாண்டிடுவேன் ஆகாய மண்டல லோகாதிபதிகள் ஒடுங்கியே மடிந்திடுவார் – பயந்து நடுங்கியே மடிந்திடுவார் 2. சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும் – தேள்களை நசுக்கிடவும் அதிகாரம் உண்டு வல்லமை உண்டு தோல்வி இல்லை ஜெயம் எனக்கு […] - [Yesu rajan vanthuvittaar - இயேசு இராஜன் வந்துவிட்டார்](https://www.godmedias.com/yesu-rajan-vanthuvittaar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): இயேசு இராஜன் வந்துவிட்டார்நாம் கூடும் இந்த இடத்திலேஓசன்னா ஓசன்னா இருளான உன் வாழ்வுதான்இப்போ வெளிச்சமாகவே மாறுதேஇயேசுவின் பேரொளி நம்மேல் வீசஎழும்பி ஜொலித்திடுவோம் சாத்தானை ஜெயித்த இயேசுதான்நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்நோய்களும் பேய்களும்சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே அந்தகார வல்லமை முறித்திடஆவியானவர் இறங்கி இருக்கிறார்கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்அறுக்கப்படுகிறதே ஆவியின் வல்லமை நம்மிலேஇப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்அனலாய் நாமும் கொழுந்து விட்டெறியஅக்கினி இறங்கிடுதே ஆசீர்வதிக்கும் கரங்களே நம்சிரசின் மேலே அமருதேநன்மையும் கிருபையும் சுகமும்பெலனும் பாய்ந்து வருகின்றதே - [Athimaram Thulir vidamal ponalum - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்](https://www.godmedias.com/athimaram-thulir-vidamal-ponalum-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகள் றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும் - [அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார் – - [Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே](https://www.godmedias.com/arpanithean-ennaiyae-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்கு தந்தேன் ஆராதனை ஆராதனை (2) அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பு மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் […] - [Pottri Thuthipom Em Deva Devanae - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை](https://www.godmedias.com/pottri-thuthipom-em-deva-devanae-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும் […] - [Aanathi Devan Un Adaikalam - அனாதி தேவன் உன் அடைக்கலமே](https://www.godmedias.com/aanathi-devan-un-adaikalam-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன […] - [Karthavae Adiyaark kentrum - கர்த்தாவே அடியார்க் கென்றும்](https://www.godmedias.com/karthavae-adiyaark-kentrum-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d/): 1. கர்த்தாவே அடியார்க் கென்றும் அடைக்கலம் நீரே; புசலில் எம் புகலிடம் நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ் தம் தாசர் வசிப்பார்; உம் கரம் போதுமானதே எம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமி உருவாகு முன்னும் அநாதியான தேவரீர் மாறாதிருப்பீரே 4. ஆயிரம் ஆண்டு உமது அநாதி பார்வைக்கு நேற்றுக் கழிந்த நாள் போலும் இராச்சாமம் போலுமாம் 5. காலம் வெள்ளம்போல் மாந்தரை வாரிக் கொண்டோடுது, மறந்துபோம் சொப்பனம்போல் மறைகிறார் […] - [Deva Devaa thiriyega Deva - தேவ தேவா திரியேக தேவா](https://www.godmedias.com/deva-devaa-thiriyega-deva-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): பல்லவி தேவ தேவா! திரியேக தேவா! தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார் ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில் நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும் சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும் எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும் – தேவ […] - [Saranam Saruvesa Thayai Koorum - சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா](https://www.godmedias.com/saranam-saruvesa-thayai-koorum-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/): பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும் கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய் நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா, சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய் உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர 4. […] - [ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - Sthothiram Sthothiram Sthothiramae](https://www.godmedias.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே! துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை காத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள் எமக்கு நேரிட்ட பல இடர்கள் அத்தனையும் எமை அணுகாமல் ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம் ஆரம்பித்தோம் ஆவலுடன் நானிலம் புரக்க அவதரித்த நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு இகபர நன்மைகள் அனுக்கிரகித்து; அப்பனே […] - [Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே](https://www.godmedias.com/nithiyanantha-jeeva-oottrae-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d/): 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே! உந்தன் துதியைப் பாடுவோம் இவ்வருடப் பிறப்பிலே இவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தை இக்கீதத்தை இக்கீதத்தை, பாடுவேன் நான் இக்கீதத்தை இயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவி இக்கட்டுத் தீங்கில் உதவி நாம் பெற்ற எல்லா நன்மைக்கே அடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்று ஜெயித்தீர் எம்மண்டை நின்று; நன்றியறிதலுடனே, என் உள்ளம் உம்மைப் போற்றுதே! […] - [Ratchaniya Senai Veerarae Naam - இரட்சணிய சேனை வீரரே நாம்](https://www.godmedias.com/ratchaniya-senai-veerarae-naam-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8/): பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம் எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்த நன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள் பசியாறிப் பிழைக்க, பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள், பார் தழைத் தோங்கியதே – இர 2. விதைத்த விதைகள் முளைக்க மழையை மிதமாக பொழிந்து, விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில் விளையச் செய்தாரே – இர 3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து, ஒன்பது நூறாக வர்த்தனை யாக்கியன வல்லமைத் […] - [Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்](https://www.godmedias.com/searnthomaiya-ottrumaiyai-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88/): Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப் […] - [Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா](https://www.godmedias.com/yela-yelo-yela-yelo-yesaiyya-%e0%ae%8f%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%8f%e0%ae%b2-%e0%ae%8f%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம் […] - [Neengathirum En Nesa Kartharae - நீங்காதிரும் என் நேச கர்த்தரே](https://www.godmedias.com/neengathirum-en-nesa-kartharae-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a/): 1. நீங்காதிரும் என் நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் ஒத்தாசை அற்றுப் போயினும் நீர் மெய்ச் சகாயரே! நீங்காதிரும் 2. நீர் மேலே குமிழ் போல் என் ஆயுசும் இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும் கண் கண்ட யாவும் மாறிப் போயினும் மாறாத கர்த்தரே நீங்காதிரும் 3. நீர் கூட நின்று தாங்கி வாருமேன் அப்போது தீமைக்கு நான் தப்புவேன் நீர் என் துணை என் பாதை காட்டியும் என் இன்ப துன்பத்தில் நீங்காதிரும் […] - [Enna Kaanikkai Padaipean - என்ன காணிக்கை படைப்பேன்](https://www.godmedias.com/enna-kaanikkai-padaipean-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87/): பல்லவி என்ன காணிக்கை படைப்பேன்? – நான் இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை என்னுயிரைவிட யாதுண்டு வேறே 1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனி எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன் தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன் தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன 2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்ய ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல தேவா துணை […] - [Naan En Sonthamalla Aanaal - நான் என் சொந்தமல்ல ஆனால்](https://www.godmedias.com/naan-en-sonthamalla-aanaal-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%a9/): 1. நான் என் சொந்தமல்ல ஆனால் வான் லோகக் கர்த்தன் சொந்தம் கோனேசு இரட்சகரே! உம் தேன் மொழி தூதை ஏற்றேன் பல்லவி எந்தன் சொந்தமல்லவே நான் உந்தன் சொந்தம் இயேசுவே! எந்தன் ஆஸ்தி ஆசை யாவும்; உமதே எப்போதுமே 2. ஒப்புவித்தேன் யாவையுமே இப்போதே என் கர்த்தனே; நம்பி எந்தன் ஆத்துமத்தை அம்பரா! அர்ப்பிக்கிறேன் – எந்தன் 3. எந்தன் காலம் தாலந்துகள் எந்தன் பாதம் வைக்கிறேன் மன்னன் நாம மகிமைக்காய் என்றுமே சேவை செய்வேன் […] - [Nee Uyir Pearavae - நீ உயிர் பெறவே](https://www.godmedias.com/nee-uyir-pearavae/): 1. நீ உயிர் பெறவே நான் இரத்தம் சிந்தினேன்; நீ மீட்கப்படவே நான் விலையாகினேன்; என் ஜீவன் நான் தந்தேன்! நீ என்னத்தைத் தந்தாய்? 2. சதா கால இன்பம் நீ பெற்று வாழ்ந்திட இவ்வுலகில் துன்பம் வந்தேன் சகித்திட; அநேகாண்டாய் பட்டேன் பாடு! ஓர் நாள் நீ தந்தாயா? 3. மகத்வ மாளிகை உனக்காய் நான் விட்டேன்; உலகின் வாதையை உனக்காய் சகித்தேன்; தந்தேனே நானென்னை! நீ கொணர்ந்தாய் எதை? 4. உன் ஜீவன் தத்தஞ்செய் […] - [Yesu Nallavar En Yesu Nallavar - இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர்](https://www.godmedias.com/yesu-nallavar-en-yesu-nallavar/): சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர் சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர் 4. இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில் வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர் 5. நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம் சற்றும் […] - [Arunothayam Ezhunthiduvom - அருணோதயம் எழுந்திடுவோம்](https://www.godmedias.com/arunothayam-ezhunthiduvom-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8b%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5/): 1. அருணோதயம் எழுந்திடுவோம் பரனேசுவைத் துதிப்போம் அருணோதயம் பரமானந்தம் பரனோடுறவாடவும். 2. இதைப் போன்றொரு அருணோதயம் எம்மைச் சந்திக்கும் மனமே ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம் எந்தன் நேச ரெழும்பும் நாள். 3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதே அன்னையாம் மேசு காருண்யம் ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும் எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம் 4. போன ராவினில் ஜீவித்தோர் பலர் லோகம் விட்டுமே போய் விட்டார் ஆயினும் நமக்கிந்தத் தினமும் தந்த நேசரைத் துதிப்போம் 5. நானிர் வாணியாய் வந்த […] - [அப்பா நான் உம்மை பார்க்கிறேன் - Appa Naan Ummai parkiren lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அப்பா நான் உம்மை பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ 3. நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி 4. ஜீவ நீருற்று நீர்தானேஉந்தன் மேல் தாகம் கொண்டேன் - [அந்தோ சிலுவைப் பவனி - Antho Siluvai Pavani lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf-antho-siluvai-pavani-lyrics/): சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய் […] - [Thaththalikkum Yealai Ennai - தத்தளிக்கும் ஏழை என்னை](https://www.godmedias.com/thaththalikkum-yealai-ennai-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): 1. தத்தளிக்கும் ஏழை என்னை தற்காத்திடும் ஐயனே! தொய்ந்து ஆடும் என் சிரசை தாங்கப் பெலன் தாருமேன்! நம்பி இதோ! என்னைத் தத்தஞ் செய்கிறேன் 2. புசல் காற்றுச் சீறும் நாளில் நம்பாமல் நான் திகைத்தேன்; கண்ணால் காணாக் காட்சிகளில், உள்ளம் நிற்க ஜெபித்தேன் நேச மீட்பா! உம்மை நம்ப ஏவுமேன் 3. ஜெயம் பெறும் நம்பிக்கையை என்னில் உயிர்ப்பியுமேன்; போர் அகோர நாள் என்னண்டை நீர் நிற்ப துணர்த்துமேன்; தோல்வி காணா நம்பிக்கையால் ஜெயிப்பேன்! - [Malai Pontra Thunbam Neekkum - மலை போன்ற துன்பம் நீக்கும்](https://www.godmedias.com/malai-pontra-thunbam-neekkum-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95/): 1. மலை போன்ற துன்பம் நீக்கும் விஸ்வாசத்தை எனக்கீயும் தேவாளுகை ஓங் காசிக்கும் நேயா! ஜெப ஆவி ஈயும் உமதன்பால் எனதுள்ளம் மூழ்க நேசா! ஊற்றும் வெள்ளம் 2. வீணாய்க் காலம் கழிக்காமல், என் மீட்பரை அறியாதோர் இருளில் மாண்டு போகாமல் மீட்பைப் பெறக் கிருபை கூர்; பாவாத் மாக்கள் மனம் மாற நிர்ப்பந்தர் இயேசுவைச் சேர! 3. நானும் என் எல்லாம் உமக்கு பூசையாய்த் தாறேன் கர்த்தரே மீட்பர் அன்பறியாதோர்க்கு இரட்சிப்பைக் கூற இயேசுவே! மன்னிக்கும் […] - [Hark how the bells Sweet silver bells](https://www.godmedias.com/hark-how-the-bells-sweet-silver-bells/): Hark how the bells,Sweet silver bells,All seem to say,Throw cares away Christmas is here,Bringing good cheer,To young and old,Meek and the bold. Ding dong ding dongThat is their songWith joyful ringAll caroling. One seems to hearWords of good cheerFrom everywhereFilling the air. Oh how they pound,Raising the sound,O’er hill and dale,Telling their tale. Gaily they […] - [Nambiduvean Ennalum - நம்பிடுவே னெந்நாளும்](https://www.godmedias.com/nambiduvean-ennalum-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a9%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நம்பிடுவே னெந்நாளும் துன்பம் துயரானாலும்; எந்தன் இயேசு நாதனை அந்தம் மட்டும் பற்றுவேன்! பல்லவி நேரங்கள் பறந்தாலும் நாட்கள் தான் கடந்தாலும் என்ன தான் நேரிட்டாலும் இயேசுவையே நம்புவேன் 2. ஏழை எந்தன் நெஞ்சிலே வாழ்கிறார் சுத்தாவிதான் பாதை காட்டி எந்தனை பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள் 3. பாடுவேன் என் பாதையில் பிரார்த்திப்பேன் என் தொல்லையில் கேடு வரும் போதும் நான் கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள் 4. ஜீவிக்கின்ற காலமும் சாகும் […] - [Vendumae Viswasamae - வேண்டுமே விஸ்வாசம்](https://www.godmedias.com/vendumae-viswasamae-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): 1. வேண்டுமே விஸ்வாசம் நீங்கவே பர்வதம் ஆண்டவரேசு இரத்தத்தில் அன்பின் பக்தி தேவை 2. இயேசு தம் தாசர்க்கு ஈந்த நல் விஸ்வாசம் மோச உலகத்தை விட்டு மோட்ச வீடு சேர்க்கும் 3. ஆனந்தமா யென்றும் அரும் பாரந்தாங்கும்; வான பிதாவின் கண் கண்டு வாழ்த்தும் பக்தி தேவை 4. அசையா விஸ்வாசம் ஆக்கும் இரட்சை நிசம்! அதுவே மோட்ச நங்கூரம் ஆடாது அந்நேரம் 5. அன லொளி தரும் அவ் விஸ்வாசம் தாரும் தினம் எனக்கது […] - [Yesuvai Nambuvorkku - இயேசுவை நம்புவோருக்கு](https://www.godmedias.com/yesuvai-nambuvorkku-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. இயேசுவை நம்புவோருக்கு செய்யவொண்ணா தொன்றில்லையாம்; பயமின்றி உந்தன் வாக்கு தேவே ஏற்றுக்கொண்டோமே நாம்; விசுவாசித்தேன் என் தேவனே; செய்யவொண்ணா தொன்றில்லையே! 2. மகா வருத்தமானதாம் நான் பாவமுற்றிருப்பது நம்பிக்கையா லிதாகுமாம் இயேசுவின் சத்ய வாக்கிது! விஸ்வாசித்தேன் என் தேவனே; பெறவொண்ணா தொன்றில்லையே! 3. விஸ்வாசம் நீர் பூரிப்பதால் உம் சாயலைப் போலாகுவேன் செய்கை எண்ணம் வசனத்தில் இடறலின்றி ஜீவிப்பேன் துஷ்டரோ பேயோ சீறட்டும் எனக்கேலாதொன் றில்லையாம்! 4. சர்வ வல்லவர் தேவனே! மானிடர் பலன் கிறிஸ்துதான் […] - [Neerilaika Nanelunthu - நீரழைக்க நானெழுந்து](https://www.godmedias.com/neerilaika-nanelunthu-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. நீரழைக்க நானெழுந்து வாணாளெல்லாம் பின் செல்வேன் பாதை யெல்லாம் நீரறிவீர் நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும் அந்தம் வரை பின் செல்வேன் இரட்சகா நீர் எந்தன் சொந்தம் நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான் முன் செல்வீர் கிறிஸ்துவே தடைகள் நான் எண்ணி நிற்க திறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம் 3. தோல்வியில் புன்னகை கொள்ள துணை செய்து மகிழ்விப்பீர்; மாராவில் […] - [Vinnarasar Paatham vezhnthu - விண்ணரசர் பாதம் வீழ்ந்து](https://www.godmedias.com/vinnarasar-paatham-vezhnthu-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d/): 1. விண்ணரசர் பாதம் வீழ்ந்து என் ஆத்மமே போற்றிடு மன்னித்து சீராக்கி மீட்ட கர்த்தர் போல் வேறாருளர்? போற்றிடுவோம்! போற்றிடுவோம்! நித்திய ராஜ ராஜனை 2. நம் முன்னோர்கள் மேலே அவர் கிருபை தயை கூர்ந்தாரே; நேற்றும் இன்றும் என்றும் மாறார் சிட்சித் தாசீர் வதிப்பார், போற்றிடுவோம்! போற்றிடுவோம்! மகிமைப் பிரதாபரை 3. தந்தைபோல் இரங்கும் கர்த்தர் நம் உருவம் அறிவார் தம் கையால் தாங்கியே மீட்பார் சத்துரு பயம் நீக்குவார் போற்றிடுவோம்! போற்றிடுவோம்! அவர் கிருபை […] - [Kattalai Naan Kakka - கட்டளை நான் காக்க](https://www.godmedias.com/kattalai-naan-kakka-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. கட்டளை நான் காக்க தேவனை துதிக்க அழியா ஆத்மாவை மீட்டு ஆக்க நித்தியத்திற்காய் 2. இன்றைச் சேவை செய்ய விளி நிறைவேற்ற; என் முழு பெலத்தோடு நான் தேவ சித்தம் செய்ய 3. காத்துக் கொள்ளும் தேவா உம்மில் ஜீவிக்கவே ஆயத்தம் செய்திடும் என்னை உம் தீர்ப்பில் நிற்கவே 4. காத்து ஜெபித்திட சார்ந்துமில் ஜீவிக்க; என் விசுவாசம் நிலைக்க என்றும் அருள் செய்வீர் - [Pirithedukkapattean Yesukakavae - பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே](https://www.godmedias.com/pirithedukkapattean-yesukakavae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/): 1. பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே, ராஜன் ஆசார்யனுமாய் அவரில் ஜீவிப்பேன் தீமை யாவையும் விட்டு சுத்தனாக்கப்பட்டேன் முற்றிலும் ஒப்புவித்தேன் என்னை தேவனுக்காய் 2. பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே, என் இதய ஆலயம் தம் பீடமாக்கினார்; எமதைக்யம் எவரும் பிரிக்க வொண்ணாதே, ஜீவிப்பேன் நித்தியமாய் அவர் வல்லமையால் 3. பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே, அவரோடென்றும் தங்க ஜெய ஆவி தாறார்; வல்லமை தந்து காத்து வழி நடத்துகிறார் மேற்கொள்வேன் உலகை நான் அவர் வல்லமையால் - [எதை நினைத்தும் நீ கலங்காதே - Ethai ninaiththum nee kalangaathae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): எதை நினைத்தும் நீ கலங்காதே மகனேயேகோவா தேவன் உன்னை நடத்திச்செல்வார் (2) 1. இதுவரை உதவின எபிநேகர் உண்டுஇனியும் உதவி செய்வார் – 2 2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டுபூரண சுகம் தருவார் 3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்துஉயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை 4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்அன்பிலே பயமில்லை 5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்துகளிகூர்ந்தால்உனது விருப்பம் செய்வார் 6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிருஉன் சார்பில் செயலாற்றுவார் 7. […] - [POOVIN NARKANTHAM VEESUM - பூவின் நற்கந்தம் வீசும்](https://www.godmedias.com/poovin-narkantham-veesum-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%81/): 1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஎங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனேஇயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன் 2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் 3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்மேடானாலும் […] - [SIRUSHTIPIN ATHIPATHIYE - சிருஷ்டிப்பின் அதிபதியே](https://www.godmedias.com/sirushtipin-athipathiye-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/): சிருஷ்டிப்பின் அதிபதியேஎந்தன் கன்மலையானவரேகல்வாரி நாயகனே கறையில்லா தூயவரேஉம் பாதம் வந்து சரணடைந்தால்கண்ணீரை துடைப்பீரன்றோ- என்கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போதுஎன்னோடு ஜெயக்கொடி பயமில்லையேஆழ்கடலோ புயலோ எதுவானாலும்என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்என் மேசியாவே துணை நீரன்றோ.. - [Koodi Meetpar Namathil - கூடி மீட்பர் நாமத்தில்](https://www.godmedias.com/koodi-meetpar-namathil-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): 1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar […] - [Kiristhuvin Udaintha Appam - கிறிஸ்துவின் உடைந்த அப்பம்](https://www.godmedias.com/kiristhuvin-udaintha-appam-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம் என் வாழ்க்கை ஆகட்டும் என் அன்பு ரசமாகவே பொங்கி வழியட்டும் பிறர் உண்டு புத்துணர்வாய் வாழ்வில் பங்கு பெற 2. என் எல்லாம் எஜமான் கையில் ஸ்தோத்தரித்துப் பிட்க நதிக்கப்பால் ஆலை நிற்க அங்கென் பாதைசெல்ல என் தேவை யாவும் அவர்க்காய் தர தீர்மானித்தேன் 3. உன் கிருபையை நான் பகர அதில் நிலை நிற்க செடி தாங்கும் பலன் யாவும் மரித்த மணியால் உம்மோடு சாகும் யாவரும் உயிர்த்து வாழ்வரே - [Visuvaasamae Vedha Piramaanamae - விசுவாசமே, வேத பிரமாணமே](https://www.godmedias.com/visuvaasamae-vedha-piramaanamae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3/): பல்லவி விசுவாசமே, வேத பிரமாணமே – நம் இரட்சண்ய சேனையின் விசுவாசமே – இது பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் அடங்கிய சத்திய வேதாகமமே சரணங்கள் 1. தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும் கிறிஸ்தவ விசுவாச கிரியையுமான தெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும் மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் – விசு 2. எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும் பாதுகாவலரும், ஆள்பவருமான வணக்கத்திற்குரிய பூரண தேவன் ஒருவரே என விசுவாசிக்கின்றோம் – விசு 3. தத்துவம் தன்னில் பிரியாதவரும் வல்லமை மகிமை சமமான பிதா, குமாரன் […] - [Thayin karuvil Kandavarae - தாயின் கருவில் கண்டவரே](https://www.godmedias.com/thayin-karuvil-kandavarae-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரேஅன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா அற்புத தேவன் நீர் தானையாஅதிசய மாணவர் நீர் தானையாவார்த்தையாய் இருப்பவர் நீர் தானையாவருவேன் என்றவர் […] - [Ummodu selavidum Ovvoru Nimidamum - உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்](https://www.godmedias.com/ummodu-selavidum-ovvoru-nimidamum-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b5/): உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா – என்னைபெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரேஎன்று பணிகிறார்களே பூமியிலேமண்ணான நான் – உம் நாமம்வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும்என்னை மறவாதவர்தகப்பனைப் போல் இரக்கமுள்ளபரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால்ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையாஉலகத்திலே உமக்காக நான் உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா - [En Nambikayae Umaku Sthothiram - என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்](https://www.godmedias.com/en-nambikayae-umaku-sthothiram-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கமனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரேஅற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஇரட்டிப்பான நன்மைகளை தருவேன்னுசொன்னீரே இன்றைக்கேதந்திடுங்க இப்பவே தந்திடுங்க உம்மையல்லாமல் யார் என்னைஉயர்த்தக் கூடும் அற்புதம்செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்வருகிறது ஆளுகை செய்யுங்கப்பாமேன்மை படுத்துங்கப்பா - [Pavangal Pokave Sabangal Neekave - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே](https://www.godmedias.com/pavangal-pokave-sabangal-neekave-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa/): பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவேபூலோகம் வந்தாரைய்யாமனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவேசிலுவையை சுமந்தோரையாகண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லைஉள்ளத்தை கேட்டாரைய்யாநான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)எந்தன் இயேசுவே – (4) தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்அவர் உன்னை மறக்கமாட்டார்கரம் பிடித்து […] - [Yehovah Devanukku Aayiram Naamangal - யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்](https://www.godmedias.com/yehovah-devanukku-aayiram-naamangal-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%af/): யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள […] - [Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்](https://www.godmedias.com/vetri-kodi-pidithiduvom-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்ஆவி தாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனே – நீஅஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திருப்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம் - [unga kirubai naalae uyir valgiren- உங்க கிருபையினாலே](https://www.godmedias.com/unga-kirubai-naalae-uyir-valgiren-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%87/): unga kirubai naalae uyir valgirenunga irakathalae Nilai nirkirenUnga Kirubai Naale Uyir valgirenUnga Irakathale nilai nirkirennanmaigal ethirparamal uthavita yenesarekodi nandri ayya kodi nandri ayyaneer seithitta nanmaigalukaikodi nandri ayya kodi nandri ayyaneer seithitta nanmaigalukai kalangi nindru kanneer vittukathari nan azhugaiyil kookuralkettu yenaku bathil thanthirekalangi nindru kanner vittukathari nan azhugaiyil kookuralkettu yenaku bathil thanthirebayanatru iruntha yennai balavanaimatriye magilvithu […] - [Aarparipom Aarparipom Alangam - ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்](https://www.godmedias.com/aarparipom-aarparipom-alangam-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம் இது எழுப்புதலின் நேரமல்லோயோசுவாவின் காலமல்லோ 1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லைவெற்றி நிச்சயமேபலங்கொண்டு திடமனதாயிருப்போமேஇந்த பாரதத்தை சுற்றி சுற்றிசுதந்தரிப்போமே – இது எழுப்புதலின் 2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்லதடைகள் விலகிடுமேமாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமேயோர்தானின் தடைகள் எல்லாம்விலகிப்போகுமே – இது எழுப்புதலின் 3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்நமக்கு யுத்தமில்லைசர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமேசாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே - [Yesappa Unga Namathil - இயேசப்பா உங்க நாமத்தில்](https://www.godmedias.com/yesappa-unga-namathil-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): இயேசப்பா உங்க நாமத்தில்அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்துபோகவில்லை-உந்தன்உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை துன்பங்கள் தொல்லைகள்வியாதிகள் வறுமைகள்வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையைக் கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் - [Ummal Agatha kariyam - உம்மால் ஆகாத காரியம்](https://www.godmedias.com/ummal-agatha-kariyam-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): உம்மால் ஆகாத காரியம்ஒன்றுமில்லை (4)எல்லாமே உம்மால் ஆகும்அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும்(2) 1. சொல்லி முடியாத அற்ப்புதம் செய்பவர் நீரே ஐயா நீரேஎண்ணி முடியாத அதிசயம்செய்பவர் நீரே ஐயா நீரேஅப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – உம்மால் 2. எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரேஎனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரேஅப்பா உமக்கு ஸ்தோத்ரம் அன்பே உமக்கு ஸ்தோத்ரம் – […] - [Anbu Kooruvean Innum - அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்](https://www.godmedias.com/anbu-kooruvean-innum-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae/): அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் […] - [KIRUBAIYAL NILAI NIRKIROM - கிருபையால் நிலை நிற்கின்றோம்](https://www.godmedias.com/kirubaiyal-nilai-nirkirom-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/): கிருபையால் நிலை நிற்கின்றோம்உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்கிருபையால் நிலை நிற்கின்றோம் பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபைபெரியவனாக்கியதும் உங்க கிருபை நீதிமானாய் மாற்றியது உங்க கிருபைநித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை கட்டுகளை நீக்கியது உங்க கிருபைகாயங்களை கட்டியதும் உங்க கிருபை வல்லமையை அளித்தது உங்க கிருபைவரங்களை கொடுத்ததும் உங்க கிருபை கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையை கொண்டாடுகிறோம்தேவ கிருபையை கொண்டாடுகிறோம் கிருபை கிருபைகிருபை கிருபை Um Kirubayaal […] - [Karthave devargalil - கர்த்தாவே தேவர்களில்](https://www.godmedias.com/karthave-devargalil-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்உமக்கொப்பானவர் யார் -2வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் செங்கடலை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்நீர் நல்லவர் சர்வ வல்லவர்என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரேஉம்மைப் போல யாருண்டுஇந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்துஉந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்உம் நாமம் அதிசயம்இன்றும் அற்புதம் செய்திடுவீர் - [Athisayangal Seikiravar - அதிசயங்கள் செய்கிறவர்](https://www.godmedias.com/athisayangal-seikiravar-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/): அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் வசிக்கிறார் தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2) குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2) Another Version  அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் இருக்கிறார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்அதிசயம்- வெறும் தண்ணீரைதிராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் […] - [என் இயேசு உன்னைத் தேடுகிறார் - En Yesu Unnai Thedugirar](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): என் இயேசு உன்னைத் தேடுகிறார்இடமுண்டோ மகனே (மகளே )உன் உள்ளத்தில் 1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்கண்ணீரைத் துடைக்க வருகின்றார்உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் 2. சிலுவை மரணம் உனக்காகசிந்திய திரு இரத்தம் உனக்காகஉன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்உயிர் தந்து உன்னை மீட்டாரே 3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்மரித்த லாசரை மீண்டும் கண்டாள்கலங்கிடும் மனிதா வருவாயா – என்கர்த்தரின் பாதம் விழுவாயா 4. சகேயு உடனே இறங்கி வந்தான்சந்தோஷமாக வரவேற்றான்பாவங்கள் அனைத்தும் அறிக்கை […] - [நேசிக்கிறேன் உம்மைத்தானே - Nesikkiren Ummai Thaane](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாநிலையில்லாத இந்த உலகத்திலேநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாஉம்மைத்தானே இயேசையா 1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்அசைக்கப்படுவதில்லை – நான் 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்உள்ளத்தில் இல்லையேநிம்மதியே நிரந்தரமே – என்நினைவெல்லாம் ஆள்பவரே 3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்அடிமை நான் கதறுகிறேன்என் ஜனங்கள் அறியணுமேஇரட்சகர் உம்மை தேடணுமே 4. உமது வேதம் எனது மகிழ்ச்சிஓய்வின்றி தியானிக்கின்றேன்ஆற்றங்கரை மரமாகஅயராமல் கனி கொடுப்பேன் - [தேவாதி தேவன் இராஜாதி - Devathi Devan Rajathi](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-devathi-devan-rajathi/): தேவாதி தேவன் இராஜாதி ராஜன் வாழ்க வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான் மாட்சிமை உமக்குத்தான் மகிமை உமக்குத்தான் மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடி அலைந்தேன் தேடி வந்தீரே சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி இரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து உம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளை துதிக்க வைத்தீரே […] - [என் ஜனமே மனந்திரும்பு - En Janame Manam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-en-janame-manam/): என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே […] - [பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal](https://www.godmedias.com/parisutha-aaviyae-bakthargal/): பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி […] - [இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Yesuvale Pidikkappattavan](https://www.godmedias.com/yesuvale-pidikkappattavan/): இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்லை இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு 1. பரலோகம் தாய்வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து போகாமலே தாயகம் வர வேண்டும் தப்பாமலே 2. அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த 3. பாடுகள் அநுபவிப்பேன் பரலோக தேவனுக்காய் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் […] - [அன்பே கல்வாரி அன்பே - Anbe Kalvari Anbe](https://www.godmedias.com/anbe-kalvari-anbe/): அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா (உடையுதப்பா ) 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே ( என் ) நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே - [கர்த்தர் மேல் பாரத்தை - Karthar Mel Barathai](https://www.godmedias.com/karthar-mel-barathai/): கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார் 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய […] - [எக்காளம் ஊதிடுவோம் - Ekkalam Oothiduvom](https://www.godmedias.com/ekkalam-oothiduvom/): எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம் - [ஐயா உம்திரு நாமம் - Iyya Um Thirunamam](https://www.godmedias.com/iyya-um-thirunamam/): ஐயா உம்திரு நாமம் அகில மெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணும் செவிடரெல்லாம் கேட்கணுமே […] - [என் தேவனே என் இயேசுவே - En Devane En Yesuve](https://www.godmedias.com/en-devane-en-yesuve/): என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களிகூருவேன் 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் 5. உலகம் எல்லாம் மாயையையா உம் அன்பு தான் மாறாதையா 6. படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கின்றேன் - [பிதாவே ஆராதிக்கின்றோம் - Pithavae Arathikindrom](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-pithav/): பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் 4. பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே 5. உமது […] - [இரத்தக் கோட்டைக்குள்ளே - Raththa kottaikullae naan](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-raththa/): இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப் […] - [என்னை நிரப்பும் இயேசு - Ennai Nirappum Yesu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-ennai-nirappum-yesu/): என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் 1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே 2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் ஆவியே வாருமே 3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் வள்ளலே வாருமே கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் கருணையே வாருமே 4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் சாந்தமே வாருமே பாவங்க்ள கழுவிப் […] - [உமக்கு மகிமை தருகிறோம் - Umakku Magimai Tharugirom](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-umakku-magimai/): உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா – 4 1. தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே 2. வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே 3. வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர் பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர் 4. கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர் என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே - [உன்னையே வெறுத்துவிட்டால் - Unnaiye Veruthuvittal](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2/): உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே 3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே ( மகளே ) இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் 4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் 5. தன்னலம் நோக்காமல் பிறர் […] - [திராட்சை செடியே இயேசு ராஜா - Thirachai Chediyae Yesu Raja](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be/): திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா 1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே – ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா – எனக்கு 2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றம் நித்தம் உம் கரத்தில் – நாங்கள் 3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி […] - [எப்படி நான் பாடுவேன் - Eppadi Naan Paaduven](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-eppadi-naan-paaduven/): எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை 1. இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே 2. அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் 4. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா 5. வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் 6. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே 7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன் - [பூமியின் குடிகளே வாருங்கள் - Boomiyin Kudigale varungal](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர் நாமம் துதித்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது - [இயேசுவின் கரங்களை - Yesuvin Karangalai](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-yesuvin-karangalai/): இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் எதற்கும் பயமில்லையே இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே அரவணைக்கும் இயேசு போதும்போதுமே 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் அதிகமான கனமகிமை உண்டாக்கும் காண்கின்ற எல்லாமே அநித்தியம் காணாதவைகளோ நித்தியம் 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் 4. […] - [கர்த்தர் நாமம் என் புகலிடமே - Karthar Namam En Pugalidamae](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf/): கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் 1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - [நாதா உம் திருக்கரத்தில் - Natha Um Thirukarathil](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-natha/): நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே ஆனந்தமே – 2 2. எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா 5. […] - [தேவனுக்கே மகிமை - Devanuke Magimai](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-devanuke-magimai/): தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் – இந்தப் புவிதனில் உம் விருப்பம் பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே – எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் […] - [உன் தலையை உயர்த்துவார் - Un Thalaiyai Uyarthuvaar](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-un-thalaiyai-uy/): உன் தலையை உயர்த்துவார் உன்னை நிலை நிறுத்திடுவார்உன் தடைகளை தகர்த்திடுவார்உனக்கு முன்னே நடந்திடுவார்-2 புது கிருபைகள் புது நன்மைகள்இந்த ஆண்டிலும் காண செய்வாரேவாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் உன்னை மறப்பதில்லை-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே புது கிருபைகள் புது நன்மைகள்இந்த […] - [அழிந்து போகின்ற ஆத்துமாக்களை - Azhinthu Poginra Aatumakkalai](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் திமமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே 1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் 2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் 3. எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் 4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன் கெம்பீர சப்தமாய் அறுவடை செய்கிறேன் 5. […] - [இயேசுகிறிஸ்து என் ஜீவன் - Yesu Kristu En Jeevan](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-yesu-k/): இயேசு கிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்ல – இயேசு என்னில் வாழ்கின்றார் 1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் அவருக்குள் நான் வேர்கொண்டேன் அவர்மேல் எழும்பும் கட்டடம் நான் அசைவதில்லை தளர்வதும் இல்லை 2. என்ன வந்தாலும் கலங்கிடாமல் இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் அறிவைக் கடந்த தெய்வீக அமைதி அடிமை வாழ்வின் கேடயமே 3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்ளே மறைந்தது ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் மகிமையில் நான் வெளிப்படுவேனே 4. கிறிஸ்துவுக்குள்ளே […] - [நேசரே உம் திருபாதம் - Nesarae Un Thiru Paatham](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-nesarae-un-thiru-paatham/): நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் […] - [வாதை உந்தன் கூடாரத்தை - Vathai Unthan Koodarathai](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-vathai-unthan-koodaratha/): வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் […] - [உந்தன் நாமம் மகிமை பெற - Unthan Naamam Magimai pera](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-unthan-naamam-magimai/): உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவேஉந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவேஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமேஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமேசாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமேஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமேஉபவாச கூட்டம் பெருக வேண்டுமே - [அன்பே என் இயேசுவே ஆருயிரே - Anbe En Yesuve Aaruyirae](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/): அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் 3. தாயைப் போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் 4. உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு 5. இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா - [ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-oppu-koduthir-ay/): ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும் பொருளாகஉம் இரத்தம் தந்தீர் ஐயாசாத்தானை தோற்கடித்துசாவையும் வென்றீர் […] - [பிரியமானவனே உன் ஆத்துமா - Priyamanavane Un Athuma](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-priya/): பிரியமானவனே – உன் ஆத்துமா வாழ்வது போல் -நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓட மகனே நெருங்கிவரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே) - [தெய்வீகக் கூடாரமே - Deiviga Koodaramae](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-deiviga-koodaramae/): தெய்வீகக் கூடாரமே – என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமே கறைபோக்கும் திரு இரத்தமே உயிருள்ள ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல வெண்மையாவோம் ஐயா உம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம் 4. […] - [வற்றாத நீருற்று போலிருப்பாய் - Vatratha Neerutru Polirupaai](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): வற்றாத நீருற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில் உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடை காலத்தில் வறட்சி […] - [உம் நாமம் பாடணுமே ராஜா - Um Namam Padanume](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-um-namam-padanume/): உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப் போல் வாழணுமே 1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து உமக்காய் வாழணுமே 2. இரவும் பகலும் ஆவியிலே நான் நிரம்பி ஜெபிக்கணுமே ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை வாழ வைக்கணுமே 3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி பிரசங்கம் பண்ணணுமே சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி சீடர் ஆக்கணுமே Um naamam paadanumae raajaa Ummaiyae thudhikkanumae […] - [மகிமையின் நம்பிக்கையே - Magimayin Nambikkaiye](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-magimayin-nambik/): மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக்கொண்டேன் உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா பெட்டகமே நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற நிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லை பாதிப்பில்லை உம் குரலோ கேட்குதையா உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் உம் தோளில் தான் நானிருப்பேன் 4. […] - [என்னை ஆட்கொண்ட இயேசு - Ennai Aatkonda Yesu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-ennai-aatkonda-yesu/): என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே - [உமக்காகத் தானே ஐயா நான் - Umakaga thanae Iyya](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-umakaga-thanae/): உமக்காகத் தானே -ஐயா நான் உயிர் வாழ்கிறேன் – ஐயா இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர் உமக்காகத்தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை சிலுவைதனை அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் 2. எனது ஜீவனை மதிக்கவில்லை ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை எல்லாருக்கும் நான் எல்லாமானேன் அனைவருக்கும் நான் அடிமையானேன் 3. எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பதில்லை மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் மனநிறைவோடு பணி செய்வேன் […] - [வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - Vaazthugirom Vanangugirom](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா - [இயேசுவே என் தெய்வமே - Yesuve En Deivame](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-yesuve-en-deivame/): இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் (2) உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2 என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன் (2) உம் வல்லமை இழந்தேனையா -2 என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர் (2) நீர் எனக்காக பலியானீர் -2 உம் […] - [என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் - En Yesu Raja Sthothiram](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர் - [விடுதலை நாயகன் - Viduthalai Nayagan](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-viduthalai-nayagan/): விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை […] - [கர்த்தரை நோக்கி - Kartharai Nokki Amarnthirupom](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-kartharai-nokki-amarnthirupom/): கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் 1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் 2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே உதவி செய்து காத்திடுவார் உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் 3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம் கர்த்தரையே சார்ந்திருப்போம் அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் 4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல் முழு உள்ளத்தோடு நம்பிடுவோம் வழிகளெல்லாம் நினைத்திடுவோம் […] - [கர்த்தாவே உமது கூடாரத்தில் - Karthave Umathu Koodarathil](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் (2) 1. உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே 2. நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே 3. கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே 4. கைகள் தூய்மை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே - [உம்மாலே நான் ஒரு - Ummale Naan Oru Senaikul](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-ummale-naan-oru-senaikul/): உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் – 2 ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர் இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர் உயர அமரச் செய்தீர் 3. பெலத்தால் இடைகட்டி வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை எனது அடைக்கலமே 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 6. கால்கள் வழுவாமல் நடக்கும் […] - [மனதுருகும் தெய்வமே - Manathurugum Deivame](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-manathurugum-deivame/): மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால் […] - [அத்திமரம் துளிர்விடாமல் - Athimaram Thulir vidamal](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/): அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும் - [இயேசு சுமந்து கொண்டாரே - Yesu Sumanthu Kondare](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-yesu-sumanthu-k/): 1. இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் 2. பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 3. என் நோய்கள் சுமந்து கொண்டார் என் துக்கம் ஏற்றுக் கொண்டார் - [புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-puthiya-paadal-paadi/): புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் […] - [என் கிருபை உனக்குப் போதும் - En Kirubai Unakku Podhum](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை […] - [இயேசு பாதம் எனக்குப் போதும் - Yesu Patham Enaku Pothum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/): இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் […] - [உம்மை நம்பி உந்தன் - Ummai Nambi Unthan](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-ummai-nambi-unthan/): உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 1. கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் – என்னை 2. மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர் 3. அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே 4. குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள் - [மகிமை உமக்கன்றோ - Magimai Umakkandro](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b-magimai-umakkandro/): மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு வருகஉம் சித்தம் நிறைவேறுக 4. உம் வல்ல செயல்கள்மிகவும் பெரிய அதிசயமன்றோஉம் தூய வழிகள் நேர்மையானசத்திய தீபமன்றோ - [நான் இயேசுவின் பிள்ளை - Naan Yesuvin Pillai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-naan-yesuvin-pillai/): நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன் - [போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-pothagar-vanthu-vittar/): போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார் எழுந்து வா (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ அன்பர் இயேசு அழைக்கிறார் […] - [பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-payapadamaten-naan/): பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற […] - [தேவனே ஆராதிக்கின்றேன் - Devane Aarathikkiren](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-devane-aarathikk/): தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் 5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் 6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே - [நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் - Nadanamadi Sthotharipaen](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே […] - [உதவி வரும் கன்மலை - Udavi Varum kanmalai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-udavi-varum-kanmalai/): உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரைநான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)இஸ்ரவேலை காக்கிறவர்என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார்எனது நிழலாய் இருகின்றார் (2)பகலினிலும் இரவினிலும்பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்விலக்கி என்னைக் காத்திடுவார் (2)அவர் எனது ஆத்துமாவைஅனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார் (2)இப்போது […] - [கர்த்தரையே துதிப்பேன் - Kartharaiye Thuthippen](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-kartharaiye-thut/): கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிகதறி கூப்பிட்டேன்நெருங்கி வந்து குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் 2. எனக்குதவும் கர்த்தர் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான அலகையை நான்எதிர்த்து வென்றிடுவேன் 3. எனது பெலனும் எனது மீட்பும்கீதமுமானார்நம்பியிருக்கும் கேடயமும்கோட்டையுமானார் 4. கர்த்தர் எனது பக்கம் இருக்கஎதற்கும் பயமில்லைகடுகளவும் பாவம் என்னைஅணுகமுடியாது 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பலஎனக்குச் செய்தாரேஉயிரோடிருந்து உலகத்திற்குஎடுத்துச் சொல்லுவேன் 6.வீடு கட்டுவோர் புறக்கணித்ததுமூலைக் கல்லாயிற்றுகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்ஆச்சரியம் இது - [எத்தனை நன்மைகள் எனக்கு - Ethanai Nanmaigal Enakku](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-ethanai-nanmaig/): எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன் நான்நன்றி ராஜா… நன்றி ராஜா… (4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போலகாலமெல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கிபூரண சுகமாக்கினீர் 7. முள்முடி தாங்கி திரு இரத்தம் […] - [ஆறுதலின் தெய்வமே - Aaruthalin Deivame](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-aaruthalin-deivame/): ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் – ஆமென் 4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் […] - [என்றும் ஆனந்தம் என் இயேசு - Endrum Anandham En Yesu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார் அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் […] - [நல்ல சமாரியன் இயேசு -Nalla Samarian Yesu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-nalla-samarian-yesu/): நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தார் 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே 6. சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே 7. மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே - [உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா-Ummai Pirinthu vazha Mudiyathaiya](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/): உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை […] - [என் இயேசு ராஜாவுக்கே -En Yesu Rajavukae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-en-yesu-rajavukae/): என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்வேன் ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே […] - [கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை-Kalangathae Kalangathae Karthar Unnai](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் 1.முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ 2.கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ 3.காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை 4.உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5.உலகம் உன்னை வெறுத்திடலாம் […] - [இயேசு கூட வருவார் -Yesu Kooda Varuvar](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-yesu-kooda-varuvar/): இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத் தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன் - [கர்த்தரை நம்பிடுங்கள் -Kartharai Nambidungal](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-kartharai-n/): கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவே மாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை கர்த்தர் காக்கின்றார் 2. கவலைப்படுவதினால் எவன் தன் வளர்த்தியிலே ஒரு முழம் கூட்ட முடியும் எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம் சொல்வதைக் கேளுங்கள் வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை […] - [தெய்வமே இயேசுவே -Deivame Yesuve](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-deivame-yesuve/): தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை […] - [ஒரு தாய் தேற்றுவதுபோல்-Oru Thai Thetruvathu Pol](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-oru-thai-t/): ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார் கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் - [தாவீதைப் போல நடனமாடி- Thavithai Pola Nadanamadi](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-thavithai-pola-nadanamadi/): தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் – இயேசப்பா 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்தாப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் - [ஆண்டவரே உம் பாதம் -Andavare Um Patham](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-andavare-um-patham/): ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் […] - [தேடி வந்த தெய்வம் இயேசு -Thedi Vantha Deivam Yesu](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-thedi-van/): தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் […] - [உம்மோடு இருக்கணுமே ஐயா -Ummodu Irukanume](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be-ummodu-iru/): உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள் […] - [என் பாவங்கள் என் இயேசு -En Pavangal En Yesu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-en-pavangal-en-yes/): என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் – நான் திரும்பி பார்க்க மாட்டேன் – என் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் – என் நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே – நான் புதியன படைப்பானேன் - [இஸ்ரவேலே பயப்படாதே -Isravele Bhayapadathe](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-isravele-bhayapadathe/): இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே ) உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே ) உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே […] - [யார் என்னைக் கைவிட்டாலும்-Yaar Ennai Kaivittalum](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார் - [சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் -Singa Kuttigal Pattini Kidakkum](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9/): சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார் என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார் 3. ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார் ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும் 4. என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால் குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார் - [இயேசு ராஜா ஏழை என் -Yesu Raja Ezhai En Ullam](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-yesu-raja-ezhai-en-ullam/): இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என் தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா 3. ஆபத்து காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் 4. பரிசுத்த […] - [நன்றி நன்றி நன்றி என்று -Nandri Nandri Nandri Endru](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-nandri-na/): நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர் அல்லேலூயா (2) ஆமென் - [கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு-Kirusthukul Valum Ennaku](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி […] - [மரணமே உன் கூர் - Maraname Un Koor Enge](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-maraname-un-koor-enge/): மரணமே உன் கூர்; எங்கே ? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டர் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்துவிட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லையே மரணபயமில்லையே ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் 2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் சாவாமை அணிந்து […] - [நெருக்கடி வேலைளில் பதிலளித்து - Nerukkadi Velaiyil Pathilalithu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b3/): நெருக்கடி வேலைளில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்;ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் இடறிவிழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம் - [மலைமேல் ஏறுவோம் - Malaimel Yeruvom](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-malaimel-yeruvom/): மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2 வாழ்வது நியாயமா நாடெங்கும் சென்றிடுவோம் 2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2 வீணாய்ப் போவதேன் நாடெங்கும் சென்றிடுவோம் 3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம் பயமே […] - [சபையோரே எல்லாரும் கர்த்தரை - Sabaiyorae ellarum kartharai](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள் (2) அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது (2) சபையோரே எல்லாரும் 1.நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் (2) அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார் சபையோரே எல்லாரும் 2.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2) ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார் ஒருநாளும் அழிந்து போக […] - [மனமிரங்கும் தெய்வம் இயேசு - Manam irangum deivam](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி கரத்தைபிடித்துதூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு -என்று சொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள்மேலே வைத்தார்-உடன் நிமிர்ந்து துதிக்கச் […] - [உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு - Udalai kodu ullathai kodu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/): உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2) இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் (2) உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 1.ஒரு மணி நேரம் கொடுத்துப்பாரு உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2) பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடன் இல்லாமல் நடத்துவாரு (2) உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 2.நன்றிப் பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு (2) என்ன நடந்தாலும் நன்றி கூறிடு – தீமையை நன்மையால் […] - [பசுமையான புல்வெளியில் - pasumaiyana pulveliyil](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-pasumaiyana-pulv/): பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதாலே எனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே […] - [அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் - Akkini Nerupai Irangi Varum](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரேமோசேயை அழைத்துப் பேசினீரேஎகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரேஎங்களை நிரப்பி பயன்படுத்தும்- இன்று 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரேஇறங்கி வந்தீர் அக்கினியாய்இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரேஎங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போலஎங்களின் நாவைத் தொட்டருளும்யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரேஎங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாகஅப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரேஅந்நிய மொழியை பேச வைத்தீரேஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு […] - [மனிதனைப் பார்க்கிலும் - Manidhanai paarkilum Indha radhangalai paarkilum](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-manidhanai-paark/): மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும் சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2) பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதே கட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலே இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர் சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர் அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும் அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2) […] - [நீங்க செஞ்ச நன்மைகளை - Neenga Senja Nanmaigala](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-neenga-senja-nanmaigala/): நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை-2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன்-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச Neenga Senja NanmaigalaNenachu PaakkurenDhinam Dhinam […] - [Ekkaalathum Karthar Yesuvai - எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை](https://www.godmedias.com/ekkaalathum-karthar-yesuvai-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): எக்காலத்தும் கர்த்தர் இயேசுவைஎந்தன் துணையாய் ஏற்றிடுவேனேஉயர்வோ தாழ்வோ எந்நிலையோஎந்தன் தஞ்சம் இயேசுவே1. மண்ணின் வாழ்வு மாயையாகும்மனிதன் காண்பது பொய்யாகும்மாறிடா நேசர் இயேசுவைமாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்கலங்கிடேனே வாழ்க்கையிலேஅசையா எந்தன் நம்பிக்கைநங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்3. அவரை நோக்கி ஜெபிக்கும் போதுஅருகில் வந்து உதவி செய்வார்கைவிடாமல் கருத்துடன்காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்4. தேவ பயமே ஜீவ ஊற்றுமரண கண்ணிக்கு விலக்கிடுமேதேவ பாதையில் நடந்திடதேவாவியானவர் உதவி செய்வார் — […] - [Azhagae Azhagae Ummai Aarathipaen](https://www.godmedias.com/azhagae-azhagae-ummai-aarathipaen/): Azhagae Azhagae Ummai Aarathipaen – 4 Aadhi Anbil Naan VizhundhanaeUmmodu Naan Indru Innaidhanae Enna Azhagu En Yesu Neerae AzhaguEn Yesuvae Ummai Vida Azhagu Yaarum Illayae – 2 Azhagae Azhagae Ummai Aarathipaen – 4 Nilai Illa Ulaga AnbilaeEenai Illa Anbai VandheeraeAnbae En Yesu NeeraeAnbae En Yesuvae – 2 Anbae Anbae Ummai Aarathipaen – 4 Enmael Ulla […] - [Un kanneer maaridumae - உன் கண்ணீர் மாறிடுமே](https://www.godmedias.com/un-kanneer-maaridumae-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): Am, 4/4, Tempo -94உன் கண்ணீர் மாறிடுமேஉன் கவலைகள் தீர்ந்திடுமேகர்த்தன் இயேசுவின் கையில் உந்தன்வாழ்வை தந்தாலே மாறுமே எல்லாம் மாறுமேமன்னவன் இயேசுவை நம்பினால்மலைகளும் பெயர்ந்திடுமேமாறுமே எல்லாம் மாறுமேமன்னவன் இயேசுவின் மகிமையால்மலைகளும் உருகிடுமே 1. உன் கண்ணீரை கூட அவர் கணக்கில் வைத்துள்ளார்உன் அலைச்சல்களை கூடஅவர் அறிந்திருக்கின்றார் -2ஏற்ற நேரத்தில் பலன் வரும் -நீஎதிர்பார்க்காத நலன் வரும் -2 2. வருத்தத்தோடு நீ இனி பாரம் சுமக்காதே உன் நேசர் இயேசு உன்னைஅழைக்கின்றாரே -2உலகம் தந்திட முடியாதசமாதானத்தை தருகின்றார் […] - [Seanaikalin karthar nammodu irukiraar - சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்](https://www.godmedias.com/seanaikalin-karthar-nammodu-irukiraar-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை […] - [KARTHAR PAARTHUKOLVAAR - கர்த்தர் பார்த்துக் கொள்வார்-](https://www.godmedias.com/karthar-paarthukolvaar-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/): Scale: D maj 4/4 Balladகர்த்தர் பார்த்துக் கொள்வார்-4என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4 நான் வழியின்றி தவிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரேநான் வலியில் துடிப்பதை என் கர்த்தர் பார்க்கின்றாரே-2 (என்) தோளில் உள்ள பாரம்கர்த்தர் பார்க்கின்றாரே(என்) கண்ணில் வழியும் கண்ணீர்கர்த்தர் பார்க்கின்றாரே-2 என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-8 என் குறைவை பார்க்கின்றவர்என் […] - [Ebinesarae - Immattum uthavina devan neer - இம்மட்டும் உதவின தேவன் நீர்](https://www.godmedias.com/ebinesarae-immattum-uthavina-devan-neer-%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%87/): இம்மட்டும் உதவின தேவன் நீர்இறுதிவரை என்னோடு நீர்ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்ஆதரவாய் என் உடனிருந்தீர்எபினேசரே எபினேசரேகோடி கோடி நன்றி ஐயா 1. காற்றும் மழையும் பார்க்கவில்லை உள்ளங்கை மேகமும் காணவில்லை வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்துவளமாக மாற்றி விட்டீர் 2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்கரங்களில் ஏந்திக் கொண்டீர் 3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்கிருபையினாலே அழைத்து வந்தீர்அழியாமல் காத்து கானானில் சேர்த்துஉம் துதி சொல்ல வைத்தீர் IMMATTUM UTHAVINA […] - [EN VISUVAASA KAPPAL - என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics](https://www.godmedias.com/en-visuvaasa-kappal-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4/): என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே […] - [RAJAVUKU THANGA MANASU - ராஜாவுக்கு தங்க மனசு](https://www.godmedias.com/rajavuku-thanga-manasu-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%9a%e0%af%81/): ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு […] - [என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் - Enna Nadandhaalum Yaar kaivittalum](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5/): என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்உமக்கு நன்றி சொல்வேன்உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரேதூய மகனாக்கினீர்துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 2. ஆவியினாலே அன்பே (யே) ஊற்றிபாவங்கள் நீக்கினீரேசுபாவங்கள் மாற்றினீரே – ராஜா 3. ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளைஎதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசுநினைத்துப் பாடுகிறேன் – ராஜா 4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கிஉறவாடச் செய்தீரையாஉம்மோடு இனணத்தீரையா 5. மரணத்தை அழித்து அழியா […] - [பெருமழை பெருவெள்ளம் - Peru Mazhai Peru Vellam](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-peru-mazhai-peru-vellam/): பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு) இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால் உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி […] - [நித்திய நித்தியமாய் - Nitthiya Nitthiyamaai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-nitthiya-nitthiyamaai/): நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா 1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே 2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் 3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் […] - [என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் - En Meetpar En Neaser](https://www.godmedias.com/en-meetpar-en-neaser/): என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் – நான் 1.மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் 2.பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் – என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன் - [என் உள் உறுப்புகள் - En ul uruppugal](https://www.godmedias.com/en-ul-uruppugal/): என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா 1.அமர்வதையும் எழுவதையும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா 2.உம்மை விட்டு மறைவாகஎங்கே நான் ஓட முடியும்உம் சமூகம் இல்லாமலேஎங்கே வாழ முடியும் – அப்பா 3.உம்மை வருத்தும் காரியங்கள்இல்லாமல் அகற்றி விடும்நித்தியமான உம் பாதையில்நித்தமும் நடத்துமையா 4.நடப்பதையும் படுப்பதையும் நன்குநீர் அறிந்திருக்கின்றீர்என் வழிகள் என் […] - [செடியே திராட்சைச் செடியே - Chediyae Thiratchai Chediyae](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் (தகப்பன் )மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1.கத்திரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் – உம் மடிதான் 2.பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன் 3. ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பின் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா - [என் தகப்பன் நீர்தானையா - En Thagappan Neer Thanaiya](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be-en-thagappan-ne/): என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும் 1.மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றிஉம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடுஉயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன் 2.தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே 3.ஏற்ற வேளையில் அனைவருக்கும்ஆகாரம் நீர் தருகின்றீர் 4.சகல உயிர்களின் விருப்பங்களைதிருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் 5.நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர் 6.அன்பு கூருகின்ற அனைவரையும்காப்பாற்றும் தெய்வம் நீர்தானே 7.துதிக்குப் பாத்திரர் நீர் […] - [அபிஷேகம் என் தலைமேலே - Abishaegam En Thalaimeale](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%87-abishaegam-en-thalaimeale/): அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம் என்மேலேஆவியானவர் எனக்குள்ளே 1.இதயங்கள் நொறுக்கப்பட்டார்ஏராளம் ஏராளம்காயம் கட்டுவேன் தேசமெங்கும்இயேசுவின் நாமத்தினால் 2.சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்விடுதலை பெறலாம்கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்கட்டுக்களை உடைக்கணும் 3.துதியின் ஆடை போர்த்தணுமேஒடுங்கின ஜனத்திற்குதுயரத்திற்குப் பதிலாகஆனந்த தைலம் வேண்டுமே 4.கிருபையின் காலம் இதுவன்றோஅறிவிக்கணும் மிகவேகமாய்இரட்சகர் இயேசு வரப்போகிறார்ஆயத்தமாகணுமே - [பயமில்லை பயமில்லையே - Bayamillai Bayamillayae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-bayamillai-bayamillayae/): பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் 1.ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2)தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் (2) – பயமில்லை 2.இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் 3.எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் 4.வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் 5.அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன் - [சங்கரிப்பேன் சங்கரிப்பேன் - Sankarippaen](https://www.godmedias.com/sankarippaen/): சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் 1.வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் 2.சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன 3 .கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் (Miracle ) நடக்கின்றது 4. சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் 5. நல்லவர் கர்த்தர் என்றுஎல்லோரும் துதித்திடுவோம்என்றென்றும் அவர் கிருபைநம்மேலே இருக்கிறது 6. கர்த்தர் என் பெலனானார்நான் பாடும் பாடலானார்நல்லோரின் குடும்பங்களில்நாளெல்லாம் […] - [தாயின் மடியில் - Thaaiyin Madiyil kulanthai](https://www.godmedias.com/thaaiyin-madiyil-kulanthai/): தாயின் மடியில் குழந்தை போலதிருப்தியாய் உள்ளேன்கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார்இன்றும் என்றும் பெலன் ஆனார்பால் அருந்தும் குழந்தை போலபேரமைதியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையேநற்செயல்கள் செய்யதேவையானதெல்லாம்மிகுதியாய்த் தந்திடுவார் 2. எந்த நிலையிலும் எப்போதும்தேவையானதெல்லாம் தருவார்ஊழியம் செய்ய போதுமானசெல்வம் தந்து நடத்திடுவார் 3.கீழ்மையாக விடமாட்டார்மேன்மையாகவே இருக்கச் செய்வார்கடன் வாங்காமல் வாழச் செய்வார்கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் 4. ஏற்ற காலத்தில் மழை பெய்யும்கையின் கிரியைக்கு பலன் உண்டுகர்த்தரே தனது கருவூலமாம்பரலோகம் திறந்தார் எனக்காக 5. […] - [நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் - Nambi Vantha Manithar](https://www.godmedias.com/nambi-vantha-manithar/): நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே 1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள்அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் 2.என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 3.கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் 4.கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம்களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் 5.குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்குஇரங்கும் என்றுஜெபித்து பார்வை பெற்றான் 6.நம்பி […] - [ஏன் மகனே இன்னும் - Yaen Makanae Innum](https://www.godmedias.com/yaen-makanae-innum/): ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 1.நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை 2.நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு 3.படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய 4.வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் 5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம் […] - [குற்றம் நீங்கக் கழுவினீரே - Kutram Neenga kazhuvenere](https://www.godmedias.com/kutram-neenga-kazhuvenere/): குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில் -உம்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்இரட்சகர் இயேசுதான்எப்போதும் என் முன்னே 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடுதான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதுமில்லை 4.உமது ஜனத்தின் மேல்பிரியும் வைக்கின்றீர்நீடிய ஆயுளால்திருப்தியாக்குவீர் 5.உருமாற்றம் அடைகிறேன்உம் மேக நிழலிலேமனம் புதிதாகின்றதுமறுரூபம் ஆகின்றேன் - [உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு-Uthari Thallu Thukki](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8/): உதறித் தள்ளு தூக்கி எறிந்திடுஅழுத்தும் சுமைகளை (தினம்)பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் )நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1.மேகம் போன்ற திரள் கூட்டம்பரிசு பெற்று நிற்கின்றனர்முகம் மலர்ந்து கை அசைத்துவா வா வா என்கின்றனர்(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன் 2.அவமானத்தை எண்ணாமல்சுமந்தாரே சிலுவைதனைஅமர்ந்து விட்டார் அரியணையில்அதிபதியாய் அரசனாய் 3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்தாங்கிக் கொண்ட இரட்சகரைசிந்தையில் நாம் நிறுத்தினால்சோர்ந்து நாம் போவதில்லை - [உன்னதரே உம் பாதுகாப்பில் - Unnatharae Um Paathukaappil](https://www.godmedias.com/unnatharae-um-paathukaappil/): உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே 1.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாதுகாக்கும் அரண் நீரே என் கேடகமானீரே 2.படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்தீங்கு நிகழாது (ஒரு )நோயும் அணுகாது 3.வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்மிதிப்பேன் சிங்கத்தையே நான்நடப்பேன் சர்ப்பத்தின்மேல் 4.சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்உம் சமூகம்தான் நிரந்தர நீரோடைநிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை 5.இரவில் வரும் திகிலுக்குநான் பயப்படேன்பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்ஆயிரம் […] - [கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் - Kondaduvom Naam Kondaduvom](https://www.godmedias.com/kondaduvom-naam-kondaduvom-2/): கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம் 1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம் அகமகிழ்வோம் அக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் 2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே 3. அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே 4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் 5. பழைய புளித்த மாவை […] - [என் பாத்திரம் நிரம்பி - En Paaththiram Nirambi](https://www.godmedias.com/en-paaththiram-nirambi/): என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1.அபிஷேக நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்இடமெல்லாம்-எனக்கு 2.ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் -சபையை 3.கனி கொடுக்கும் மரம் நானேநாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு 4.முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்குகாயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்விடுதலை […] - [ஒருநாளும் வீணாகாது - Oru Naalum Veenaagaathu](https://www.godmedias.com/oru-naalum-veenaagaathu/): ஒருநாளும் வீணாகாதுநீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒரு நாளும் வீணாகாது 1. கர்த்தரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார்அவர் விருப்பம் நீ செய்திடஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதேபணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும் 2.பிடித்துக் கொள் ஜீவவசனம்பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்நெறி கெட்ட சமுதாயத்தில்நீதானே நட்சத்திரம்-தொடர்ந்து 3.அவமானம் நிந்தை எல்லாம்அனுதின உணவு போலபழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்பெலன் தரும் ஊட்டச்சத்து-தொடர்ந்து 4. கண்களை பதித்துவிடுகர்த்தராம் இயேசுவின் மேல்சிலுவை சுமந்ததனால்சிங்காசனம் அமர்ந்து விட்டால்- தொடர்ந்து - [எப்பொழுது உம் சந்நிதியில் - Eppoluthu Um Sannithiyil](https://www.godmedias.com/eppoluthu-um-sannithiyil/): எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையில்நிச்சயமாய் உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ 2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே 3.காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது - [வழியை கர்த்தருக்கு - Vazhiyai Kartharukku](https://www.godmedias.com/vazhiyai-kartharukku/): வழியை கர்த்தருக்குக் கொடுத்துவிடுவரையே நம்பியிரு-உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை 1. தீயவன் செயல் குறித்துமனம் பதறாதேபுல்லைப் போல் உலர்ந்துபூவைப் போல உதிர்ந்துஇல்லாமல் போய்விடும்-காத்திரு 2. மகிழ்ந்து களிகூருதொடர்ந்து துதிபாடுஉன் இதயத்தின் வாஞ்சைவிருப்பங்கள் எல்லாம்விரைவில் நிறைவேற்றுவார் 3. நீதிமான் அனைவருக்கும்வெற்றி உண்டு வெகு விரைவில்துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்துரிதமாய் ஜெயம் தருவார் 4. உனது நேர்மை எல்லாம்அதிகாலை வெளிச்சமாகும்நண்பகல் போலாகும்உன் நீதி நியாயம்நண்பா கலங்காதே […] - [சுகம் பெலன் எனக்குள்ளே - Sugam Belan Enakullae](https://www.godmedias.com/sugam-belan-enakullae/): சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை […] - [பரலோக கார்மேகமே - Paraloga Kaarmaegamae](https://www.godmedias.com/paraloga-kaarmaegamae/): பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக 1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே 2.மேன்மையாய் உயர்த்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் 3.மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைகின்றேன்உம் மேக நிழல்தனில் 4.விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே 5.தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகிறார்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகிறீர் 6.அக்கினி ஸ்தம்பம்மேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறார் 7.அப்பா பிதாவே என்றுகூப்பிட செய்தீரேபிள்ளையான் உம் […] - [அதினதின் காலத்தில் - Athinathin Kaalaththil](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-athinathin-kaalaththil/): அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1.நம்பிக்கை வீண் போநிச்சயமாய் முடிவு உண்டு – என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள் மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் இருப்பதை விடஆயிரமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகெங்கும் ஒளி வீசுவேன் - [இறைவனை நம்பியிருக்கிறேன் - Iraivanai Nambi Irukirean](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9/): இறைவனை (இயேசுவை) நம்பியிருக்கிறேன்எதற்கும் பயப்படேன்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால்பாடுவேன் அதிகமாய்திருவசனம் தியானம் செய்துஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாதுஇறை அமைதி என்னை காக்கும்இவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 2. என் சார்பில் இருக்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன்எதிராக செயல்படுவோர்திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம் 3. சாவினின்று என் உயிரைமீட்டீரே கிருபையினால்உம்மோடு நடந்திடுவேன்உயிர்வாழும் நாட்களெல்லாம் 4. துயரங்களின் எண்ணிக்கையைகணக்கெடுக்கும் தகப்பன் நீர்-என்கண்ணீரைத் தோற்பையில்சேர்த்து வைத்துப் பதில் தருவீர் 5. மறக்கவில்லை என் பிராத்தனைகள்செலுத்துகிறேன் நன்றி […] - [உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-ummai-thaan-naan-parkirean/): உம்மை தான் நான் பார்க்கின்றேன்பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) 1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்)செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் – அவமானம் 2. உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் 3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர் […] - [அசட்டை பண்ணாதே - Asattai Pannathae](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-asattai-pannathae/): அசட்டை பண்ணாதேஅவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்தியவெளிச்சம் நீ – அசட்டை 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதேஅசதியாயிராதே-அசட்டை 2 .திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் ஊற்றுஅது நதியாய் பாய்ந்திடும் 3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)வேகமாய் வருவார்கள்-உன்(உன்) கண்கள் அதைக் காணும்(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி […] - [தலை குனிந்த இடத்தினிலே - Thalai Kunintha Idathinilae](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-thalai-kunintha/): தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரேதடுமாறும் என் படகைதாங்கி பிடித்த நேசரே-2 என்னை உமக்காக இன்று தந்தேனேஎன் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-2 1.வேரில்லா மரம் போல் ஆனேன்வேரூன்ற செய்தீரேகனிகளால் நிரப்பி என்னைகனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக உம்மை அல்லாமல் யார் உண்டுநீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2என் பாசமும் நீரேஎன் சுவாசமும் நீரேநீர் வந்தாலே போதும் இயேசுவே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-4 - [தேசத்தை மாற்றும் சபை - DESATHAI MAATRUM SABAI](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-desathai-maatrum-sabai/): தேசத்தை மாற்றும் சபைஇந்த தேசத்தை மாற்றும் சபை -2 எழும்பிடு சபையே எழும்பிடுஇந்த தேசத்தை மாற்றிட எழும்பிடு -2-தேசத்தை 1.பரிசுத்தம் தேசத்தில் நிலவிடபரிகாரி இயேசுவை கண்டிட -2சபைகள் இயேசுவை காண்பிக்கஇந்த தேசம் இயேசுவை கண்டிட-2-எழும்பிடு சபையே 2.பழையவை எல்லாம் ஒழிந்திடஉனக்குள் புதிய காரியம் நடந்திட -2தரிசனம் உனக்குள் பிறந்திடஇந்த தேசத்தில் மாறுதல் கண்டிட-2-எழும்பிடு சபையே DESATHAI MAATRUM SABAIINTHA DESATHAI MAATRUM SABAI -2ELUMBIDU SABAYE ELUMBIDUINTHA DESATHAI MAATRIDA ELUMBIDU -2DESATHAI MAATRUM SABAIINTHA DESATHAI […] - [ஆவலாய் இருக்கின்றார் - Aavalaai Irukkinraar](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-aavalaai-irukkinraar/): ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார்-நீதி 2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள்கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் நீதி 3.வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்வழிதவறி நாம் நடந்து சென்றாலும்இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – நீதி - [எப்பொழுதும் எவ்வேளையும் - Eppozhuthum evvaelaiyum.](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): எப்பொழுதும் எவ்வேளையும்நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடுஉம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும்தாங்கி நடத்தும் தகப்பன் நீரேதாழ்த்தப்பட்ட அனைவரையும்தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப் 2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர்அஞ்சி நடப்போர் விருப்பங்களைபூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப் 3. உணவுக்காக உயிரினங்கள்உம்மை நோக்கிப் பார்க்கின்றனஏற்ற வேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப் 4. இரக்கம் கிருபை உடையவரேகருணை அன்பு நிறைந்தவரேநன்மை செய்யும் நாயகனேநாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப் - [நான் மன்னிப்படைய - Naan Mannippadaya](https://www.godmedias.com/naan-mannippadaya/): நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே 2.சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல் 4. மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை ஏற்றீர்முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல் - [இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் - Raththathinaalae Kazhuvapattean](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/): இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்அருள் நிறைந்த இறை அரியணையைதுணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு இரத்தமேதீய ஆவி(யும்) அணுகாதுதீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் 4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்வாழ்நாளெல்லாம் தினமும்நன்மையான காரியங்கள்நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம் […] - [என் மேய்ப்பர் நீர்தானையா - En Meippar Neerthaanaiya](https://www.godmedias.com/en-meippar-neerthaanaiya/): என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே 1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை விளங்கும்படி 2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்புது உயிர் தருகின்றீர் 3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்விருந்து படைக்கின்றீர் 4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்உம் கிருபை பின் தொடரும் 5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்பயமில்லையே பயமில்லையேவசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா 6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்பாத்திரம் நிரம்பி வழிகின்றது - [தகப்பனே தந்தையே - Thakappanae Thanthaiyae](https://www.godmedias.com/thakappanae-thanthaiyae/): தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம் - [வாக்களித்த அனைத்தையும் - Vaakkaliththa Anaiththaiyum](https://www.godmedias.com/vaakkaliththa-anaiththaiyum/): வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம்உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை 2. பட்டப்பகல் போலஎன் நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன்-உம்மை 3. பாதத்தில் வைத்துவிட்டேன்என் பாரங்கள் கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை 4. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் - [கர்த்தர் என் பெலனானார் - Karththar En Belananaar](https://www.godmedias.com/karththar-en-belananaar/): கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார் மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில்அல்லேலூயா (4)அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர் 1. கர்த்தர் என் பட்சத்தில்இருப்பதால் பயப்படேன்மனிதன் எனக்கு எதிராய்என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல் 2.இந்த நாள் நல்ல நாள்யேகோவா தந்த நாள்களிகூர்ந்து மகிழ்ந்திடுகாரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல் 3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்எனை சூழ்ந்து வந்தாலும்நெருப்பிலிட்ட முட்கள் போல்சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல் 4. கர்த்தரின் வலக்கரம்மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றார்வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல் 5. […] - [நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் - Nenjae Nee Yean Kalangukirai](https://www.godmedias.com/nenjae-nee-yean-kalangukirai/): நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே மீட்டுக் கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும் 2.எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது Bridge: உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே-நெஞ்சே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம் […] - [ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan](https://www.godmedias.com/abrahamin-devan/): ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனுதகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2 1. கர்த்தருக்கு பயந்துவழிகளில் நடக்கின்ற நீபாக்கியவான் பாக்கியவான்உழைப்பின் பயனை நீஉண்பது நிச்சயமே நிச்சயமே-ஆபிரகாமின் 2.நன்மையும் பாக்கியமும்உன் வாழ்வில் நீ காண்பாய்செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்-ஆபிரகாமின் 3.இல்லத்தில் உன் மனைவிகனிதரும் திராட்சை செடிபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பதுநிச்சயமே நிச்சயமே … ஆபிரகாமின் - [பச்சையான ஒலிவ மர - Patchaiyaana Olivamara](https://www.godmedias.com/patchaiyaana-olivamara/): பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் […] - [எங்கள் போராயுதங்கள் - Engal Poraauythangal](https://www.godmedias.com/engal-poraauythangal/): எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள் - [போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-podhum-neenga-podhum/): போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையா-2இதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றது-2ஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பாக்கியவான்-2எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4. […] - [மகிமை தேவ மகிமை - Magimai Deva Magimai](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-magimai-deva-magimai/): மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2மானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள்-2 மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர் 1.தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்-2ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை 2. பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடி-2தொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை 3. ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்-2அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை 4.சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்-2கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை 5. கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்-2கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை 6. […] - [நீங்கதான் எல்லாமே - Neengadhaan Ellame](https://www.godmedias.com/neengadhaan-ellame/): நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம் - [கர்த்தரை நான் எக்காலத்திலும் - Kartharai Naan Ekkalathilum](https://www.godmedias.com/kartharai-naan-ekkalathilum/): கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே-3நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2இணைந்து துதித்திடுவோம்அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2எல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2தீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம் […] - [கலங்கி நின்ற வேளையில் - Kalangi Nindra Velaiyil](https://www.godmedias.com/kalangi-nindra-velaiyil/): கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்-2தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்திருவசனம் தேற்றுதையா-2தீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் - [Thalaigal Uyarattum - தலைகள் உயரட்டும்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும்-2உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடைமை அன்றே -2தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை-2இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே-2உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும் […] - [ஓட்டத்தை ஓடி முடிக்கணும் - Ottathai Odi Mudikanum](https://www.godmedias.com/ottathai-odi-mudikanum/): ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2 - [வாய்க்கால்கள் ஓரத்திலே - Vaaikaalgal Oorathilae](https://www.godmedias.com/vaaikaalgal-oorathilae/): வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 1.செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் – 2 2.கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் – 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 3.துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பேன் – […] - [மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee](https://www.godmedias.com/marakkappaduvathillai-nee/): மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை மறப்பதில்லை – 2என் கண்முன்னே நீதானேஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்எதிர்கால பயம் வேண்டாம் – 2உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்விலகாது என் கிருபை – 2விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னைஎனக்கே நீ சொந்தம் […] - [வெப்பமிகு நாட்களில்-Veppamigu Natkalil](https://www.godmedias.com/veppamigu-natkalil/): வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம்இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம் – […] - [உன்னதமானவரே என் உறைவிடம் - Unnathamanavare En Uraividam](https://www.godmedias.com/unnathamanavare-en-uraividam/): உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 1.சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே – 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் 2.நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் – 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 3.மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர் […] - [ஆத்துமாவே நன்றி சொல்லு - Aathumaavae Nantri sollu](https://www.godmedias.com/aathumaavae-nantri-sollu/): ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே 1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 2.கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் 3.இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் 4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் 5.எப்போதும் கடிந்து கொள்ளார்என்றென்றும் கோபம் கொண்டிரார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே 6.தகப்பன் தன் பிள்ளைகள் […] - [எண்ணி எண்ணிப் பார்-Enni Enni Paar](https://www.godmedias.com/enni-enni-paar/): எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – எண்ணி 1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரேநொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – நன்றி 2. காயப்பட்டார் (நாம்) சுகமாகநோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் 3. சாபமானார் (நம்) சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டோம் சிலுவையினால் 4. ஏழ்மையானவர் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம் வாழசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெறமுடிவில்லா வாழ்வு தந்தார் - [ஆபத்து நாளில் கர்த்தர் - Aabathu Naalil Karthar](https://www.godmedias.com/aabathu-naalil-karthar/): ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபத்தை கேட்கின்றிர்யாக்கோபின் தேவனின் நாமம்பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர் தானே நீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் – ஆபத்து 1. எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே 2. இதய விருப்பமெல்லாம்தகப்பன் தருகின்றீர் – என்ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவீர் – என் 3. வரப்போகும் எழுப்புதல் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்இரட்சகர் நாமத்திலேகொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு 4.திறமையை நம்பும் மனிதர்தடுமாறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோதலை நிமிர்ந்து நிற்கின்றோம் - [யாக்கோபின் தேவன் துணையானார் - Yacobin Devan Thunai](https://www.godmedias.com/yacobin-devan-thunai/): யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலூயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்பசியுற்றோரை போஷிக்கின்றார்ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்நியாயம் செய்கின்றார் (நீதி) - [எருசலேம் உன்னை - Erusalem Unnai](https://www.godmedias.com/erusalem-unnai/): எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் 2.துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார் 3. பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 4. இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிக்கையாய் இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை 5. மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து […] - [அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே - Anbu Koorntha Kiristhuvinalae](https://www.godmedias.com/anbu-koorntha-kiristhuvinalae/): அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் அன்பிலிருந்து 1. எனது சார்பில் கர்த்தர் இருக்கஎனக்கு எதிராய் யார் இருப்பார்?மகனையே தந்தீரையாமற்ற அனைத்தையும் தருவீரையா! 2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்குற்றம் சாட்ட யார் இயலும்?நீதிமானாய் மாற்றினீரேதண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! 3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரேஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரேபரலோகத்தில் தினம் எனக்காய்பரிந்து பேசி ஜெபிக்கின்றார் 4. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோமுற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்வெற்றி மேல் வெற்றி நான் […] - [இராஜாவாகிய என் தேவனே - Rajavagiya En Devanae](https://www.godmedias.com/rajavagiya-en-devanae/): இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்கையை விரித்து சகல உயிர்களின்விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம் […] - [கைதூக்கி எடுத்தீரே - kai Thooki Edutheerae](https://www.godmedias.com/kai-thooki-edutheerae/): கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் 3. மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே 4. இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் 5. உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன் - [அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum](https://www.godmedias.com/agila-ulagam-nambum/): அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானே-2உம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 1. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானே-2எனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே -2 – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்யபலியானீர் சிலுவையிலே-2பரிந்து பேசுபவரேபிரதான ஆசாரியரே-2 – என் நேசர் 3. வல்லமையின் தகப்பனேவியத்தகு ஆலோசகரே-2நித்திய பிதா நீரேசமாதான பிரபு நீரே-2 – என் நேசர் 4. உம சமூகம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் -2பேரின்பம் நீர்தானேநிரந்தர பேரின்பமே-2 – […] - [நல்லவர் நீர்தானே எல்லாம் - Nallavar Neerthanae Ellam](https://www.godmedias.com/nallavar-neerthanae-ellam/): நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர்வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில்கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லைஇவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்தவெற்றியின் நாள் இதுவேஅகமகிழ்வேன் அக்களிப்பேன்அல்லேலூயா பாடுவேன் - [வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae](https://www.godmedias.com/vetri-siranthaar-siluvaiyilae/): வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்குசிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காகசாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”சுகம் […] - [இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam](https://www.godmedias.com/yesu-ennum-naamam-entrum/): இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில் - [என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana](https://www.godmedias.com/en-kanmalaiyum-meetparumana/): என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் தியானிப்பதால்வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரேஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால்உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்பாதையில் நடப்பதினால்ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றதுவசனம் உட்கொள்வதால் – உம்கண்கள் மிளிர்கின்றனவார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிடஅதிகமாய் விரும்புகிறேன் – 2தேனின் சுவையை […] - [பயப்படாதே அஞ்சாதே - Bayapadathae Anjathae](https://www.godmedias.com/bayapadathae-anjathae/): பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள் […] - [ஆசையாய் தொடர்ந்து - Aasaiyaai Thodarnthu](https://www.godmedias.com/aasaiyaai-thodarnthu/): ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2எதற்காக பிடித்தாரோஅதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்கண்முன்னே என் இயேசு தான்பரமன் அழைத்தாரே (அந்த)பந்தயப் பொருளுக்காய்இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2 2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவைஅறிகிற அறிவின் மேன்மைக்காகபலமே பயனற்றவை நஷ்டம் குப்பையெனதூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2 - [பாதுகாப்பார் நெருக்கடியில் - Paadhukaappar Nerukadiyil](https://www.godmedias.com/paadhukaappar-nerukadiyil/): பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர் […] - [வேண்டாம் வேண்டாம் பயப்பட - Vendaam Vendaam Bayapada](https://www.godmedias.com/vendaam-vendaam-bayapada/): வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – 2உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிருவீரு கொண்டு துணிந்து நில்நீ செல்லும் இடமெல்லாம்கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது முடியாது – 2மோசேயோடு இருந்தது போலநம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம்கர்த்தருக்கே சொந்தமாகும் – 2காஷ்மீர் […] - [Nan Alutha Pothu Ellam - நான் அழுதபோது எல்லாம்](https://www.godmedias.com/nan-alutha-pothu-ellam-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரேஉங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – […] - [தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம் - Devan seitha nanmaikalkkellam](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86/): தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்நன்றி சொல்லிடவே-2நாவும் போதாது நாளும் போதாதுஆயுளும் போதாது-2 1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்தளர்ந்து வீழாமல்-2தாங்கி நடத்தலை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 2.பாவியாம் என்னை மீட்டிட இயேசுகல்வாரியில் தனது-2ஜீவன் தந்தது நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டதுஎன் பெயர்காயன்றோ-2சிலுவையின் அன்பை நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த 4.முள்முடி சூடி தொங்கப்பட்டதுஎன் பெயர்க்காயன்றோ-2ஒவ்வொரு நாளும் நினைக்கையிலேஎன் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த Devan seitha nanmaikalkkellam Nantikal sollidavae Naavum Pothaathu Naalum pothaathuAayulum […] - [Nan Unaku Solla Villaiya - நான் உனக்கு சொல்ல வில்லையா](https://www.godmedias.com/nan-unaku-solla-villaiya-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): நான் உனக்கு சொல்ல வில்லையாநீ விசுவாசித்தல் என் மகிமையைகாண்பாய் என்று சொல்ல வில்லையாவாக்கு பண்ணினவர் நானேவாக்கு மாறிட மாட்டானேசொன்னதை செய்யுமளவுக்குகைவிட மாட்டான் உன்னைகைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்வியாதியில் கிடந்த உன் உடலைஸ்வஸ்தப்படுத்திடுவேன்கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லைஉயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி […] - [Thayana Thagapan - தாயான தகப்பனாய்](https://www.godmedias.com/thayana-thagapan-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): தாயான தகப்பனாய்தாங்கி என்னை ஏந்திசுமந்து வந்தீரேஉம் அன்பு கரம் நீட்டிஅள்ளி அணைத்தென்னைதூக்கி சுமந்தீரே உம் அன்பை மறவேன்உமக்காய் வாழ்வேன்என் தாயான தகப்பன் நீரேஎன்னை தாங்கியே சுமந்தீரே 1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரேஎன் தவிப்புகளில் என்னை தேற்றினீரேபெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை 2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரேஉம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரேஇராப்பகலாய் கண்ணுறங்காமல்கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை - [யாக்கோபே நீ வேரூன்றுவாய் - Yakobe Nee Vearuntruvaai](https://www.godmedias.com/yakobe-nee-vearuntruvaai/): யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2 பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் காத்துக்கொள்வேன் எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோ பிரியமான பிள்ளையல்லவோ – நீ உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன் உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன் கட்டுகளை அறுத்துவிட்டேன் இனிமேல் நீ அடிமை […] - [கலங்காதே மகனே - Kalangathe Megane](https://www.godmedias.com/kalangathe-megane/): கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் – 3 1. மலைகள் பெயர்ந்து கோலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் – 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை படைத்தவரோ உள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாது துன்பம் உறைவிடம் நெருங்காது செல்லும் இடமெல்லாம் தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம் சோதனை துன்பம் சூழலாம் உன்னை மீட்டவரோ உன்னைக் காத்துக் […] - [எனது மணவாளனே - Enathu Manavalane](https://www.godmedias.com/enathu-manavalane/): எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப் பாடப் பாட இதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமே உம் அழகை ரசிக்கணுமே உம் பாதம் அமரணுமே உம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக என் இதய எண்ணமெல்லாம் உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) […] - [இயேசு நீங்க இருக்கையிலே - Yesu Neenga Irukaiyilae](https://www.godmedias.com/yesu-neenga-irukaiyilae/): இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் நீங்கதானே ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே 3. தாயும் தகப்பனும் நீங்கதானே தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே 4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே எனது ஆசையெல்லாம் நீங்கதானே 5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே இரட்சிப்பின் தேவன் நீங்கதானே 6. எல்லாமே எனக்கு நீங்கதானே எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே 7. முதலும் […] - [உம்மோடு இருப்பது தான் - Ummodu Irupathu Thaan](https://www.godmedias.com/ummodu-irupathu-thaan/): உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று மீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன் என்றுமே உயர்ந்தவரே எல்ஷடாய் (சர்வ) வல்லவரே எல்ரோயீ காண்பவரே […] - [எனது தலைவன் இயேசுராஜன் - Enathu Thalaivan Yesu Rajan](https://www.godmedias.com/enathu-thalaivan-yesu-rajan/): எனது தலைவன் இயேசுராஜன் மார்பில் சாய்ந்து சாய்ந்து மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் 1. இதய தீபம் எனது தெய்வம் இரக்கத்தின் சிகரம் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து பரவசம் அடைவேன் 2. நீதி தேவன் வெற்ற வேந்தன் அமைதியின் மன்னன் நினைத்து நினைத்து கவலை மறந்து நிம்மதி அடைவேன் 3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன் நாளும் பின் தொடர்வேன் தோளில் அமர்ந்து கவலை மறந்து தொடர்ந்து பயணம் செய்வேன் 4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர் அழைத்துச் […] - [பாவமன்னிப்பின் நிச்சயத்தை - Paava Mannippin nitchiyathai](https://www.godmedias.com/paava-mannippin-nitchiyathai/): பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார் நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே ) நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் […] - [Yesuvin Pinnal Naan Selven - இயேசுவின் பின்னால் நான் செல்வேன்](https://www.godmedias.com/yesuvin-pinnal-naan-selven-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): இயேசுவின் பின்னால் நான் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் சிலுவையே முன்னால் உலகமே பின்னால் இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே 1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன் உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் ஒப்புக் கொடுத்து விட்டேன் நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும் துதித்தீடுவேன் 2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் எதுவும் பிரிக்காது வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் முற்றிலும் […] - [நம் இயேசு நல்லவர் - Nam Yesu Nallavar](https://www.godmedias.com/nam-yesu-nallavar/): நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் – உனக்கு 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் – இன்று 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே நோக்கிடு இயேசுவைகூப்பிடு உண்மையாய் – இன்று குறையெல்லாம் நீக்குவார் – உன் 5. நண்பனே கலங்காதே […] - [யோசனையில் பெரியவரே - Yosanaiyil Periyavare](https://www.godmedias.com/yosanaiyil-periyavare/): யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை […] - [தாகமுள்ளவன் மேல் தண்ணீரை - Thaagam Ullavan Mel Thanneerai](https://www.godmedias.com/thaagam-ullavan-mel-thanneerai/): தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையை தாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் 1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே 2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே கனவுகள் காட்சிகள் காணவேண்டுமே 3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் 4. புதிய கூர்மையான கருவியாகணும் பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் 5. கல்லான இதயத்தை எடுத்திட […] - [இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை - Yesu Raja Um Idhaya Thudippai](https://www.godmedias.com/yesu-raja-um-idhaya-thudippai/): இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2) உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக 1. உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் 2. அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் 3. உலத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் 4. […] - [என்னப்பா செய்யணும் நான் - Ennappa Seiyanum Naan](https://www.godmedias.com/ennappa-seiyanum-naan/): என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா-என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம்தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம உங்க பாதம்தான் எனது தஞ்சமையா 4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன் - [கால் மிதிக்கும் தேசமெல்லாம் - Kaalmithikum Desamellam](https://www.godmedias.com/kaalmithikum-desamellam/): கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள் - [பரலோகந்தான் என் பேச்சு - Paralogam Than En pechu](https://www.godmedias.com/paralogam-than-en-pechu/): பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம் தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் -என்னை 2. உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை 3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு சேர்ந்து பாடிடுவேன் -நான் […] - [எஜமானனே என் இயேசு - Ejamananey En Yesu Rajane](https://www.godmedias.com/ejamananey-en-yesu-rajane/): எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயா பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான் அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை அதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான் அகமகிழந்து களிகூருவேன் -என் எப்போது உம்மைக் காண்பேன் -நான் […] - [ஏதாவது ஏதாவது - Yedhavadhu Yedhavadhu](https://www.godmedias.com/yedhavadhu-yedhavadhu/): ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும் 2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்ல வேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களை நமது ஜெபத்தால் நமது பணத்தால் - [மகிமையடையும் இயேசு - Magimai Adaiyum Yesu](https://www.godmedias.com/magimai-adaiyum-yesu/): மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக வருக 1.உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2.பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே 3.சாபமெல்லாம் போக்கிடவே முள்முடி தாங்கினீரே 4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் என் துக்கம் சுமந்தீரையா 5. நோய்களையெல்லாம் நீக்கிடவே காயங்கள் பட்டீரையா 6.கசையடிகள் எனக்காக காயங்கள் எனக்காக - [விண்ணப்பத்தை கேட்பவரே - Vinnapathai Ketpavare](https://www.godmedias.com/vinnapathai-ketpavare/): விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்தவரே ( செய்பவரே) 3. சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன்ஒரு கோடி ஸ்தோத்திரம் - [இயேசு ராஜா வந்திருக்கிறார் - Yesu Raja Vanthirukirar](https://www.godmedias.com/yesu-raja-vanthirukirar/): இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் 2. மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கிறார் ஓடிவா என் மகனே( மகளே) 3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் 4. நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் […] - [நானே வழி நானே சத்தியம் - Naane Vazhi Naane Sathyam](https://www.godmedias.com/naane-vazhi-naane-sathyam/): நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே ( மகளே) கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் 2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன் உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன் என் மகனே வருவாயா இதயத்தில் இடம் தருவாயா 3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன் உன் உள்ளத்தில் […] - [Varavendum Deva Aaviye - வரவேண்டும் தேவ ஆவியே](https://www.godmedias.com/varavendum-deva-aaviye-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும் - [விடுதலை விடுதலை - Viduthalai Viduthalai](https://www.godmedias.com/viduthalai-viduthalai/): விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை 5. கவலையிலிருந்து விடுதலை கண்ணரிலிருந்து விடுதலை - [ஆட்கொண்ட தெய்வம் - Aatkonda Deivam](https://www.godmedias.com/aatkonda-deivam/): ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (2) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே (2)– தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி […] - [நன்றி நன்றி நன்றி என்று - Nandri Nandri Nandri Endru](https://www.godmedias.com/nandri-nandri-nandri-endru/): நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள்முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மத்தியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன் உறங்கும் போதும் துதிப்பேன் அமரும்போதும் துதிப்பேன் நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன் தாழ்த்தும்போதும் துதிப்பேன் நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர் வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரே சிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமே என் ஜீவனே […] - [கட்டப்பட்ட மனிதரெல்லாம் - Katta Patta Manitharellam](https://www.godmedias.com/katta-patta-manitharellam/): கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா… தேவா… 1. எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை இருள் விலகி அதிசய தேவனை காண வேண்டும் 3. பாவங்கள் சாபங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும் 4. இமயம் முதல் குமரி வரை இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் 5. உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும் 6. சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு […] - [இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் - Iratham Jeyam Iratham Jeyam](https://www.godmedias.com/iratham-jeyam-iratham-jeyam/): கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் […] - [என்னை நடத்தும் இயேசு நாதா - Ennai Nadathum Yesu Natha](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4/): என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயாஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரேபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கிமலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயாபுலம்பல் மாற்றி […] - [என்னைக் காக்கவும் பரலோகம் - Ennai Kaakkavum Paralogam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae/): என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் 2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா 7.புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை […] - [தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): தண்ணீர்கள் கடக்கும் போதுஎன்னோடு இருக்கின்றீர்அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்மூழ்கிப் போவதில்லை – நான்எரிந்து போவதில்லை 1.என் மேல் அன்பு கூர்ந்துஎனக்காய் இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவி விட்டீரேஎனக்கு விடுதலை தந்து விட்டீரே நன்றி ஐயா, நன்றி ஐயா 2.உமது பார்வையிலேவிலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்மதிப்பிற்கு உரியவன் நானே – இன்றுமகிழ்வுடன் நடனமாடுவேன் 3.பாலைவன வாழ்க்கையிலேபாதைகள் காணச் செய்தீர்ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்பாடி மகி ழச் செய்தீரே 4.பெற்ற தாய் தனதுபிள்ளையை மறந்தாலும்நீர் என்னை […] - [வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-vallamaiyin-aaviyanavar/): வல்லமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளேபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி எனக்குள்ளேஅகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்என்னை கன்ட்ரோல் ( control) பண்ணி நடத்துகிறார்இஷ்டம் போல அலைவதில்லைஅவர் சித்தம் செய்து வாழ்பவன்நான் 3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்தெருத்தெருவா மணம் வீசுவேன்மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்வாழ்வளிக்கும் வாசனையாவேன் 4. உலகத்திற்கு வெளிச்சம் நான்இந்த ஊரெல்லாம் டார்ச் ( Torch)அடிப்பேன்உப்பாக பரவிடுவேன் – நான்எப்போதும் சுவை தருவேன் 5. […] - [கண்களை பதிய வைப்போம் - Kangalai Pathiya Vaipom](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-kangalai-pathiya-vaipom/): கண்களை பதிய வைப்போம்கர்த்தாராம் இயேசுவின் மேல்கடந்ததை மறந்திடுவோம்தொடர்ந்து முன் செல்லுவோம் 1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்நெருங்கி பற்றும் பாவங்கள்உதறி தள்ளிவிட்டுஓடுவோம் உறுதியுடன் 2.இழிவை எண்ணாமலேசிலுவையை சுமந்தாரேவல்லவர் அரியணையின்வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் 3.தமக்கு வந்த எதிர்ப்பைதாங்கி கொண்ட அவரைசிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்மனம் சோர்ந்து போக மாட்டோம் 4.ஓட்டத்தை தொடங்கினவர்தொடர்ந்து நடத்திடுவார் (நம்)நிறைவு செய்திடுவார்நிச்சயம் பரிசு உண்டு 5.தடைகள் நீக்கும் இயேசுநமக்கு முன் செல்கிறார்தடை செய்யும் கற்களெல்லாம்முன்னேறும் படிகளாகும் - [உம்மில் நான் வாழ்கிறேன் - Ummil Naan Valgiren](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-ummil/): உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை 3. இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலானேன்உம்நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் 4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனிதருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் 5. உமது வார்த்தை ( வார்த்தைகள் ) எனக்குள்ளேஉந்தன் ஆவி என்னோடேமீட்பளிக்கும் நறுமணம் நான்கேட்பதெல்லாம் பெற்றுக் […] - [காக்கும் தெய்வம் இயேசு - Kaakum Deivam Yesu](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-kaakum-deivam-y/): காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள் […] - [நாமே திருச்சபை கிறிஸ்துவின்- Namae Thiruchabai kristhuvin](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5/): நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்மற்ற அனைத்தும் துன்பப்படும்கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்புகழ் அடைந்தால்மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டுபகையை ஒழித்தார்கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்அலகைக்கு இனி இடம் வேண்டாம்இடமே கொடுக்க வேண்டாம் - [ஆண்டவரை எக்காலமும் - Andavarai Ekkalamum Potriduven](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-andavarai-ekkalamum-potriduven/): ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம் 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் 6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை 7. கர்த்தர் […] - [நினைவு கூறும் தெய்வமே - Ninaivu Koorum Deivamae](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87-ninaivu-koorum-deivamae/): நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே […] - [பயமில்லையே பயமில்லையே - Bayamilliae Bayamiilae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-bayamilliae-baya/): பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு ) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் […] - [நமக்கொரு தகப்பன் உண்டு - Namakkoru Thagappan Undu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-namakkoru-thaga/): நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் அப்பா… அப்பா… தகப்பனேஎன்று கூப்பிடுவோம் 2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்கேட்பதை கொடுத்திடுவார்தட்டும்போது திறந்திடுவார் 3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்கணவனை இழந்தவர்க்குகாப்பாளர் அவர் தானே 4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்கரங்கள் பிடித்துக் கொண்டு […] - [இன்று முதல் நான் உன்னை -Indru Mudhal Nan Unnai](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-indru-mudhal-nan-unnai/): இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்உமது பெயரை நான் உயர்த்திடுவேன்ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம்காவலாய் நான் இருப்பேன்சொன்னதை செய்திடுவேன் கைவிடமாட்டேன்நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் 3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானேநதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானேவாசனை தருகின்ற சந்தனமும் நீதானே 4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் 5. வானத்து விண்மீன் போல ஒளி […] - [இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-isravele-unnai-eppadi/): இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் ஓசி.என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றதுஎன் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது எப்படிக் கைவிடுவேன்எப்படிக் கைநெகிழ்வேன் – உன்னை 2.நானே தான் உன்னைக் குணமாக்கினேன்ஏனோ நீ அறியாமல் போனாயோ 3. கையில் ஏந்தி நடத்துகிறேன்கரம்பிடித்து நடக்க உன்னை பழக்குகிறேன் 4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் 5. […] - [வைகறையில் உமக்காக- Vaigaraiyil Umakkaaga](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-vaigaraiyil-umakkaaga/): வைகறையில் ( காலைநேரம் ) உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1.உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2.ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா 3.படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது […] - [கிதியோன் நீ - Githiyon Nee Devanal](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-githiyon-nee-devanal/): கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே விக்கிரக ஆவிகளை விரட்டணுமே கர்த்தர் மனம் இறங்க கதறணுமே நாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு பயமின்றி திருவசனம் அறிக்கையிடு மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட புளியாத […] - [எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-engal-jebangal-thoobam/): எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) 2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய வேண்டும்பாவச்செயல்கள் .சுட்டெரிக்கப்பட வேண்டும் 3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் 4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போக வேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும் 5. பாரத தேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்பெரிய காற்று […] - [என்னைப் பெலப்படுத்தும் - Ennai Belapaduthum](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-ennai-b/): என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலேமறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் 6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்பாடல் பாடிடுவேன் […] - [விண்ணிலும் மண்ணிலும் உம்மை- Vinnilum Mannilum Ummai](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d/): விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு ? – இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும்நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யாஎனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே 5. […] - [புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87-pugazhgintrom-umm/): புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து பாடுகின்றோம் – உம்மைபுகழ்ந்து பாடுகின்றோம் 1.நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2.கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் 3.பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தேரே தேடிச் சென்று 4.தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள் […] - [உன்னதமானவர் மறைவினிலே - Unnathamanavar Maraivinile](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-unnathamanavar/): உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் லா லா லா.. லல்லால.. 1.ஆண்டவர் எனது அடைக்கலமானார்நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் 2.தமது சிறகால் அரவணைக்கின்றார்இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்சத்திய வசனம் எனது கேடகம்நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு 3.என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்பதினாயிரம் பேர் தாக்கினாலும்பாதுகாப்பவர் என் பக்கத்திலேபாதிப்பு இல்லையே பயமில்லையே 4.செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்கதமது தூதருக்கு கட்டளையிட்டார்பாதம் கல்லிலே மோதாமலேகைகளில் ஏந்திடுவார் […] - [என் உள்ளமே இளைப்பாறிடு - En Ullamae illaiparidu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-en-ullamae-illa/): என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் 4. மன்றாடும்போது செவி சாய்த்தார்மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் 5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் 6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகர் நாமம் உயர்த்திடுவேன் - [நன்றி பலிபீடம் கட்டுவோம் - Nandri Balipeedam Kattuvom](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): நன்றி பலிபீடம் கட்டுவோம்நல்ல தெய்வம் நன்மை செய்தார்செய்த நன்மை ஆயிரங்கள்சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்பாவம் நீங்கிட கழுவி விட்டீர்உமக்கென்று வாழப் பிரித்தெடுத்துஉமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரேஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டுஎதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்உமக்குச் சொந்தமாய் வாங்கிக் கொண்டுஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும் […] - [உளமார்ந்த நன்றி சொல்கிறேன் - ULLAMAARNDA NANDRI](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87/): உளமார்ந்த நன்றி சொல்கிறேன்உள்ளம் நிறைவுடன் நான் உம்மை பாடுவேன் (2)உளமார்ந்த நன்றி சொல்கிறேன்… 1.வியாதியோடு தேடி வந்தேன்சுகமானாய் என்று சொன்னீர்போகும் வழியிலே சுகமானேன் (2)நன்றி சொல்ல திரும்பி வந்தேன்உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த 2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனேதிரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)மன்னித்து ஏற்று கொண்டீர் என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த 3.அதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவலையில் எதுவும் அகப்படவில்லைஅதிக பிரயாசத்தால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லைவாழ்க்கையில் ஒன்றும் […] - [வாருமே நீர் வாருமே - Vaarumae Neer Vaarumae](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87-vaarumae-neer-vaarumae/): வாருமே நீர் வாருமேதேவனே நீர் வாருமே – (2)தாருமே நீர் தாருமேஉம் வல்லமை நீர் தாருமே – (2) உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) (1)ஊற்றுமே நீர் ஊற்றுமேஉம் ஆவியை நீர் ஊற்றுமே -2மாற்றுமே என்னை மாற்றுமேமுற்றிலும் என்னை மாற்றுமே (உம்மை)(2)விண்ணப்பம் கேட்பவரேவாஞ்சைகள் தீர்ப்பவரே -2கண்ணீரை துடைப்பவரேநன்மைகள் செய்பவரே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2)உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2 - [என் தேவனே நீர் பாத்திரர் - En Devanae neer paathirar](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-en-de/): என் தேவனே நீர் பாத்திரர்உம்மை ஆராதிப்பேனே (2)என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்நீரே என் தேவனே (2) 1.செட்டையின் நிழலில் அடைக்கலம்கூடார மறைவில் காத்திடும் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே - [தாய் மறந்தாலும் அவர் உன்னை - Thai Marandhalum Avar Unnai](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d/): தாய் மறந்தாலும் அவர் உன்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் உன்னை வரைந்தவர்ஒருபோதும் விடுவதில்லை-2 ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய் 1.பெற்றோர் உன்னை மறந்தாலும்உற்றார் உன்னை கைவிட்டாலும்-2உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய் 2.நம்பினோர் கைவிட்டாலும்நண்பர்கள் விலகிட்டாலும்-2நல்ல நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரேஉண்மை நண்பர் நம் இயேசுவேஉன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய் 3.அன்பானவர் மறைந்தாரோஆதரவை இழந்தாயோ-2ஆறுதலின் தேவன் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்உண்மை தேவன் நம் இயேசுவேஉன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார் தாய் மறந்தாலும் அவர் என்னைஒருபோதும் மறப்பதில்லைஉள்ளங்கையில் என்னை வரைந்தவர்ஒருபோதும் […] - [என் தேவை நினைத்து - En Thevaiyai ninainthu](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-en-thevaiyai-ninainthu/): என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 […] - [பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-paaduven-magilven-kondaduven/): பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5. […] - [கர்த்தரை துதியுங்கள் அவர் - Kartharai Thuthiyungal Avar](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0/): கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 2. பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் 3. செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் 4. வனாந்திரப் பாதையில்,ஜனங்களை நடத்திச் சென்றார்எதிரியின் கையினின்று,விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார் - [முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் - Mugamalarnthu Kodupavarai Karthar](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95/): முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் - [திருப்தியாக்கி நடத்திடுவார் - Thirupthiyaki Nadathiduvar](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): திருப்தியாக்கி நடத்திடுவார்தேவைகளெல்லாம் சந்திப்பார்மீதம் எடுக்க வைப்பார்பிறருக்கு கொடுக்க வைப்பார் பாடி கொண்டாடுவோம்கோடி நன்றி சொல்லுவோம் 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரேபலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு 3. காடைகள் வரவழைத்தார்;மன்னாவால் உணவளித்தார்கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடுதெரிந்து கொண்ட தம்மக்களைதினமும் நடத்தி சென்றார் 6. […] - [உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது - Ummai Pugalnthu Paaduvathu Nallathu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/): உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயாபாலகர் நாவிலேஎதிரியை அடக்க பகைவரை ஒடுக்கஇவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அதுஎவ்வளவு உயர்ந்தது – 2 2. நிலாவை பார்க்கும்போதுவிண்மீன்கள் நோக்கும்போதுஎன்னை நினைத்து விசாரித்துநடத்த நான் எம்மாத்திரமையா 3. வானதூதனை விட சற்றுசிறியவனாய் படைத்துள்ளீர்மகிமை மாட்சிமை மிகுந்தமேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர் 4. அனைத்துப் படைப்புகள் மேல்அதிகாரம் தந்துள்ளீர்காட்டு விலங்குகள் மீன்கள்பறவைகள் கீழ்படியச் சொன்னீர் - [ஆரவாரம் ஆர்ப்பாட்டம் - Aravaram Arpattam Appa](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-aravaram-arpattam-appa/): ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்) 1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் 2. கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் 3. உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் 4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் 5.துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் 6. நீதியின் சால்வை தந்து,இரட்சிப்பாலே […] - [யார் பிரிக்க முடியும் - Yaar Pirikka Mudiyum](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-yaar-pirikka-mudiyum/): யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ - [நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் - Nambikaiyinal Nee Valvu Peruvai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5/): நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம்படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலேஅனைத்தையும் செய்து முடித்துவிட்டார்தழும்புகளால் நீ சுகமானாய்தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய் 2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்றுஅறிக்கை செய்து சுகமடைந்தான்ஒருத்துளி சந்தேகமில்லாமலேஓடிவா இயேசு இன்று சுகம் தருவார் 3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெறஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன் 4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்எரிகோ மதில்கள் விழுந்தனவேஏழுநாள் […] - [உம்மை நான் போற்றுகிறேன் - Ummai Naan Potrugiren](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-ummai/): உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிரியின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ புகழ்ந்து பாடுவேன் ( வோம் )மகிழ்ந்து கொண்டாடுவேன் ( வோம் ) 2. மாலைநேரம் அழுகையென்றால்காலை நேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் 3. சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் 4. மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி போனேன் ஐயாநின்முகம் மறைந்தபோது […] - [மகிழ்ந்து களிகூரு - Magizhnthu Kalikooru](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%81-magizhnthu-kalikooru/): மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு safe guard (சேப் கார்டு )தப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு 4. நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும் […] - [தடுக்கி விழுந்தோரை - Thadukki Vizunthorai](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%88-thadukki-vizunthorai/): தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே 2.உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் 3.உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4.அன்பு கூறும் எங்களை அரவனைத்து அதிசயம் செய்கின்றீர் பற்றிக்கொண்ட யாவரையும் […] - [உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-ummai-naadi-thedum-manithan/): உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1.என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில் தான் என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் 2.உம்மை வருத்தும் வழியில் நடந்தால்என்னைத்திருத்த வேண்டும் தேவா கருத்தோடு உமது வசனம்கற்றுத்தந்து நடத்த வேண்டும் 3.உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவு உந்தன் பாதம் போதும் […] - [கவலை கொள்ளாதிருங்கள் - Kavalai Kollathirungal](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-kavalai-kollathirungal/): கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார் - [அமர்ந்திருப்பேன் அருகினிலே - Amarnthirupen Aruginilae](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் - [ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் - Aandavar Alugai Seiginraar](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be/): ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர் […] - [உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiye Naan Nesippen](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-ummaiy/): உம்மையே நான் நேசிப்பேன் (3) உன்னதரே இயேசய்யா – (உம்) பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்) வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2 அசைக்கப்படுவதில்லை – நான் - [என் வாழ்வின் முழு - En Valvin Mulu Eakkamellam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-en-valvin-mulu-eakkamellam/): என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் -2 இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்) புகழ் பாடி மகிழ்வதுதான் – 2 இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வதுதான் -2 இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன் […] - [உம்முன்னே எனக்கு - Um Munnae Enakku Niraivaana](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-um-munnae-enakku-niraivaana/): உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை 2. எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமே எனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை 3. எப்போதும் என் […] - [நீதியில் நிலைத்திருந்து - Neethiyil Nilaaithirunthu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து […] - [உம்மைத் தான் பாடுவேன் - Ummai Thaan Paaduven](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-ummai-thaan-paaduven/): உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் 2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் 3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? 4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையேதேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் 5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் […] - [கோணலும் மாறுபாடுமான - Konalum Maarupaadumana Ulgathil](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-konalum-maarupaadumana-ulgathil/): கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே 6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து […] - [கற்றுத் தந்து நடத்துகிறீர் - Katru Thanthu Nadathugireer](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80/): கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களைஅனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானய்யா 3. தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமைமேல் மகிமை தருகின்றீர்மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் 4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப்படுத்தும் உன்னதரே 5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும் துணையாளரேஎனையாண்டு நடத்தும் மணவாளரே 6. உலகம் உம்மை […] - [நம்பிக்கைக்கு உரியவரே - Nambikaiku uriyavare](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-nambikaiku-uriya/): நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் 1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு 2.உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் 3.தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் 4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார் […] - [கண் கலங்காமல் காத்தீரையா - Kan Kalangamal Kathiraiya](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): கண் கலங்காமல் காத்தீரையாகால் இடராமல் பிடித்தீரையாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் – 2உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூடஎடுத்துக் கொண்டீரையாபிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போதுமகிமையின் கிரீடம் என்தலைமேல்உம்மோடு கூட நடந்திடுவேன்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2) 2. நோவா நடந்ததால் உம்கண்களில்கிருபை கிடைத்ததையாகுடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லிவெள்ளத்தில் இருந்து காத்தீரையாஉம்மோடு கூட… 3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூடசினேகிதன் என்றழைத்தீர்செய்யப் போவதை மறைப்பேனோ என்றுதெரிவித்தீர் உமது திட்டங்களை 4. உண்மையாய் நடந்த எசேக்கியா […] - [என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்- En nesarukku puthu paadal](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81/): என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் 1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமேஅப்பா உம் சமூகத்திலே 2.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் 3.புது உயிர் தினமும் தருகின்றீர்ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் 4.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் 5.நன்மையும் கிருபையும் தொடருமேஉயிரோடு வாழும் நாளெல்லாம் 6.நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்நித்திய நித்திய காலமாய் - [வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து - Vaalnalellam kalikurnthu](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8/): வாழ்நாளெல்லாம்களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1.புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றியையா நாள் முழுதும் 2.உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3.துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4.அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் 5.செய்யும் செயல்கள் காணச் செய்யும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் 6.நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்ஞானம் நிறைந்த இதயம் தாரும். - [விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - Vizukuthu vizukuthu Eriko Kottai](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b/): விழுகுது விழுகுது எரிகோ கோட்டைஎழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1.யோசுவாவின் சந்ததி நாமேதேசத்தைச் சுதந்தரிப்போமேஉடன்படிக்கை பெட்டி நம்மோடுஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 2.கால் மிதிக்கும் எவ்விடத்தையும்கர்த்தர் தந்திடுவாரேஎதிர்த்து நிற்க எவராலுமேமுடியாதென்று வாக்குரைத்தாரே 3.மோசேயோடு இருந்ததுபோலசேனைகளின் கர்த்தர் நம்மோடுதளபதியாய் முன் செல்கிறார்தளர்ந்திடாமல் பின் தொடர்வேம் 4.அச்சமின்றி துணிந்து செல்வோமேஅறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமேகர்த்தர் வார்த்தை நம் வாயிலேநிச்சயமாய் வெற்றி பெறுவோம் 5.தேசத்து எதிரிகளெல்லாம்திகில் பிடித்து நடுங்குகின்றனர்கர்த்தர் செய்யும் அற்புதங்களைகேள்விப்பட்டு கலங்குகின்றனர் […] - [உந்தன் வல்லமையால் - Unnthan Vallamaiyal](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-unnthan-vallamaiyal/): உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது 1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையேஉள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் 2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது 3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் 4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர் - [இப்போதும் எப்போதும் - ippothum eppothum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-ippothum-eppothum/): இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு துதிபலி (அது) சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்றதேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரேபோற்றுகிறேன் புண்ணியரே 2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே 3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யாசெயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடுஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் 5.சொந்த மகன் தூய்மையாக்கிடவேஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே 6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்இரட்சித்துக் […] - [ஜீவனுள்ள தேவன் தங்கும் - JEEVANULLA DEVAN THANGUM](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-jeevanulla-deva/): ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் பரலோகம் நம் தாயகம்விண்ணகம் நம் தகப்பன் வீடு 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்நம் தகப்பன் வீட்டில் 3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி நீதிபதி […] - [நிர்மூலமாகாதிருப்பது உந்தன் - Nirmoolamaahaathirupathu Unthan](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%a8/): நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரேஉயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாகசொந்த பிள்ளையாய் முன்குறித்தீரேபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3.தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானதுஉந்தன் கிருபை மேலானதுஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.காலை தோறும் புதியதுஉந்தன் கிருபை […] - [சப்தமாய்ப் பாடி சத்துருவை - Sapthamaai paadi sathuruvai](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/): சப்தமாய் பாடி சத்துருவைசங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும்ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும் 2. உண்டாக்கினார் நம்மைஉள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானேஇதயம் துள்ளட்டும் 3. தமது ஜனத்தின் மேல்பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார்மேன்மைப்படுத்துவார் 4. கர்த்தரை உயர்த்தும் பாடல்(நம்) வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர்வாள்(நம் )கையிலே இருக்கட்டும் - [ஓடு ஓடு விலகி ஓடு - Odu Odu Vilagi Odu](https://www.godmedias.com/%e0%ae%93%e0%ae%9f%e0%af%81-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%9f%e0%af%81-odu-odu-vilagi-odu/): ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே 6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்திபரிசு […] - [கறைகள் நீங்கிட-Karaigal neengida](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f-karaigal-neengida/): கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான […] - [உந்தன் நாமத்தில் எல்லாம் - Unthan Naamathil ellam](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1.உந்தன் வார்த்தையால்,புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு – கூடாதது 2.தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயா,சுகமாகி நடந்தான் 3. மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே 4.வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்,பவுல் அன்று ஜெபித்ததால் 5. காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே 6. எலிசாவின் சால்வையால்யோர்தான் […] - [உறைவிடமாய் தெரிந்து - Uraividamaai Therinthu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-uraividamaai-therinthu/): உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதைத் தொடமாட்டேன் 2. உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் 4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதைசெய்யும் மனிதனை கடிந்து கொள்கிறேன் 5. […] - [இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-idhayangal-magilatum/): இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்) மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால்புது உயிர் தருகின்றார் கோடி நன்றிபாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் 5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் 6. தமது ஜனத்தின்மேல் பிரியம் […] - [சோர்வான ஆவியை நீக்கும் - Sorvana Aaviyai Neekum](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-sorvana-aaviyai/): 1. சோர்வான ஆவியை நீக்கும்துயர ஆவியை அகற்றும்கண்ணீரின் மத்தியில் வாரும்அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம்விசுவாசிகளாலே நெருக்கம்ஏன் இந்த ஊழியம் எனக்குஉமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 3. வீடும் வாசலும் இல்லைஉற்றார் உறவினர் தொல்லைஎங்கே ஓடுவேன் நான்உமது சமூகத்திற்கே – 2 இயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே 4. இரவெல்லாம் உறக்கமே இல்லைவியாதியால் மனக்கவலைதாங்குவோர் யாருமே இல்லைநீரே […] - [ஒருவராகிலும் இல்லை - Oruvaraagilum illai](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-oruvaraagilum-illai/): ஒருவராகிலும் இல்லை என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 1.எண்ணங்கள் அறிந்திட என் ஏக்கங்கள் புரிந்திடஎன் மன பாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே 2.என் ஆபத்தில் உதவிட என் வியாதியை குணமாக்கிட முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை அன்பரே என் நண்பரே நீர் போதுமே எந்தன் வாழ்விலே Oruvaraagilum illai ஒருவராகிலும் இல்லை En Yesuvai Thaviraஎன் இயேசுவை தவிர En Nesarai Thaviraஎன் […] - [ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் - Onnumillaymayil Ninnumenne](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9/): ஒண்ணுமில்லாய்மையில் நின்னும் என்னே கை பிடிச்சு நடத்துன்ன ஸ்நேஹம்என்டே வல்லாய்மகல் கண்டிட்டென்னும் ஆ நெஞ்சோடு சேர்க்குன்ன ஸ்நேஹம் -2 இத்ற நல்ல தெய்வத்தோடு ஞான்எந்து செய்து நன்னி சொல்லிடும் என்டே கொச்சு ஜீவிதத்தே ஞான்நின்டே முன்னில் காழ்ச்ச யேகிடாம்-2 1.இன்னலைகள் தன்ன வேதனகள் நின் ஸ்நேஹம் ஆனென்னறிஞ்சில்ல ஞான்-2நின் ஸ்வந்தமாக்குவான் மாரோடுசேர்க்குவான்என்னெ ஒறுக்குகயாயிருன்னு -2தெய்வ ஸ்நேஹம் எத்ற சுந்தரம்-இத்ற நல்ல 2.உள்தடத்தின் துக்க பாரமெல்லாம் நின் தோளிலேகுவான் ஓற்தில்ல ஞான்-2ஞான் யேகனாகும்போல் மானஸம் நீரும்போல் நின் ஜீவனேகுகையாயிருன்னு-2 […] - [உம் சித்தம் செய்வதில் - Um Sitham Seivathil](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-um-sitham-seivathil/): உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் 1.காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே– அல்லேலூயா 2.துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே 3.எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா 4.மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே - [இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): இயேசு ராஜனே | Yesu Rajanae இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள 1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2.இம்மானுவேல் நீர்தானேஎப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை 3.திராட்சைச் செடி நீரேதாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4.யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனியே போதகரே 5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரே - [கர்த்தரை தேடின - Kartharai Thedina Natkal](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9-kartharai-thedina-natkal/): கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே 1.கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் 3.போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார் - [உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா - Ullathin Magilchi Neerthanaiya](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1.வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் 3.கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் 4.பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர் - [இராஜா உம்மைப் பார்க்கணும் - Raja Ummai parkanum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae/): இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா 1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் நிச்சயமாய்உறக்கத்தில் இருந்து நான்உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவேவழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2.மணமகனை வரவேற்கும்,மதி உடைய கன்னிகை போலவிளக்கோடு ஆயில் ஏந்தி,உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3.உண்மையுள்ள ஊழியனாய்,நீர் கொடுத்த தாலந்தை – உம்பயன்படுத்தி பெருக்கிடுவேன்மகிழ்ச்சியில் பங்கடைவேன் 4.தாரளமாய்க் கொடுத்திடுவேன்,தாங்கிடுவேன் ஊழியங்கள்அனாதை ஆதரவற்றோர்கண்ணீரைத் துடைத்திடுவேன் 5.ஊழியத்தில் உதவிடுவேன்புத்தி சொல்வேன் போதிப்பேன்இறைவாக்கு உரைத்திடுவேன்எப்போதும் துதித்திடுவேன் 6.அந்தகார கிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்இச்சைக்கு இடங்கொடாமல்இயேசுவையே […] - [இரக்கங்களின் தகப்பன் - Irakkankalin thankappan](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-irakkankalin-thankappan/): இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் 2.விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் 3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் 4.தொலைவில் வந்த தன் மகனைக் […] - [பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-pagal-nera-paadal/): பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை - [மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2/): மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு (2) 1.தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் 2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் 3.தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் 4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி […] - [உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு - Ummaiyallamal Enakku Yaarundu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/): உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்த்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் Ummai Allamal Enakku Yaar UnduUmmai Thavire Viruppum Yeathe Unde-2xஉம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? Aasaiellam […] - [எழுந்து பெத்தேலுக்கு - Yelunthu Bethel](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-yelunthu-bethel/): எழுந்து பெத்தேலுக்கு போ அதுதானே தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடனும் துதி பலிபீடம் கட்டணும் 1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2 எழுந்து பெத்தேல் செல்லுவோம் 2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து காத்து கொள்வேனென்றீர் சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும் கைவிடமாட்டேனென்றீர் 3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே ஆபிரகாம் […] - [உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு - ummai thaane naan mulu ullathodu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3/): உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் 1.மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமேஇன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) 2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்அருகில் நீர் இருக்கின்றீர்ஒடுங்கிப்போன உள்ளம் தேடிகாயம் கட்டுகிறீர் 3.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்அநேகமாயிருக்கும் – 2விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்வெற்றியும் தருகின்றீர் 4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரேநடனமாட வைத்தீர்துயரத்தின் ஆடையை நீக்கினீரேதுதிக்க செய்தீரையா - [சுகம் தரவேண்டும் - Sugam Tharavendum](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-sugam-tharavendum/): சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர் - [விண்ணக மேகம் இறங்கணும் - Vinnaga Megam Iranganum](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-vinnaga-megam-i/): விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா 1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா 2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா 3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா - [பெலனே பெலனே ஆயனே - Belane aayane ummaiye](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%af%e0%ae%a9%e0%af%87-belane-aayane-ummaiye/): பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே - [வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் - Vanangale Magilnthu Paadungal](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%99/): வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய் - [நான் நினைப்பதற்கும் - Naan nianipatharkum](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-naan-nianipatharkum/): நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர் - [அரியணையில் வீற்றிருப்பவரே - Ariyanaiyil Veetriupavarae](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5/): அரியணையில் வீற்றிருப்பவரேஉமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை -4 1.அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் 3.எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர் - [கடினமானது உமக்கு எதுவுமில்லை - Kadinamaanathu Umakku Ethuvumillai](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf/): கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2. உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் 3. மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் 4. யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே 5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள் […] - [பரலோக தேவனே - Paraloga Devanae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-paraloga-devanae/): பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2) - [ஜெபம் கேட்டீரையா - Jebam Kaeteeraiya](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be-jebam-kaeteeraiya/): ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன் - [நிச்சயமாகவே முடிவு உண்டு - Nichayamagave Mudivu Undu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே - [நிச்சயமாகவே ஒரு முடிவு - Nichayamagavae Oru Mudivu Undu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-nichayamagavae/): நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை - [உயிருள்ள திருப்பலியாய் - Uyirulla Thirupaliyaai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-uyirull/): உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தந்துவிட்டேன் தகப்பனே தந்துவிட்டேன் தங்கிவிடும் நிரந்தரமாய் 1. உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை என் மனம் புதிதாக வேண்டும் திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே 2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு உகந்தவனவாய் இருப்பதாக நாவின் சொற்கள் எல்லாம் ஏற்றனவாய் இருப்பதாக 3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் இன்னும் அதிகமாய் நேசிக்கணும் உன்னதர் பணி செய்ய வேண்டும் என் உயிர் இருக்கும்வரை - [உயிரினும் மேலானது - Uyirinum melanathu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-uyirinum-melanathu/): உயிரினும் மேலானதுஉந்தன் பேரன்புஎனவே பாடுகிறேன்என் உயிர் இருக்கும்வரை 1.உம்மைத்தானே உறுதியுடன்தினமும் பற்றிக் கொண்டேன்உம் நிழலில் தானே களிகூர்ந்துதினமும் பாடுகிறேன்உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா போற்றி போற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி 2. பகலெல்லாம் பாடுகின்றேன்இரவெல்லாம் தியானிக்கின்றேன்ஏங்குதையா என் இதயம்திருமுகம் காண வேண்டும்எப்போது வருவீரையா – போற்றி 3.நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்துஉம் வசனம் தியானிக்கிறேன் அது தானே என் மருந்துமறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே - [துதித்திடுவேன் முழு இதயத்தோடு - Thuthithiduven Muzhu Idayathodu](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4/): துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே புகலிடமே நெருக்கடி வேளையில் புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடும் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி 2. நாடி தேடி வரும் மனிதர்களை டாடி (Daddy) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு 3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 4.உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள் […] - [தேங்க் யூ சொல்லுவேன் - Thank You Solluvean](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%af%e0%af%82-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-thank-you-solluvean/): தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்தேங்க் யூ தேங்க் யூ பாதர்( Thank You Thank You Father ) பாதர் தேங்க் யூ (Father Thank you )ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ ( Jesus Thank you – Heavenly ) நன்றி சொல்லுவேன்தினமும் சொல்லுவேன்நன்றி இயேசு ராஜா 1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2 என்னையும் கண்டீரையாஎப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி – […] - [நல்ல போர்ச்சேவகனாய் - Nalla Poar sevaganaai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-nalla-poar-sevaganaai/): நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல 1. பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன் 2.வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழைய முடியும் சிலுவை சுமந்தால்தான் சீடனாக வாழ முடியும் 3. துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் 4. இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் […] - [எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-eppothum-en-munnae/): எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4. […] - [பலியிடு துதி பலியிடு - Baliyidu Thuthi Baliyidu](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81-baliyidu-thuthi-baliyidu/): பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதி பலி அது சுகந்த வாசனைநன்றி பலி அது உகந்த காணிக்கை 1.துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலேயோனாவை கக்கியது கரையிலே – அன்று 2.நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்சுகந்த வாசனையாய்பலுகிப் பெருகச் செய்தார் – அன்று 3.நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்ஆலயத்தை மேகம் மூடியதுகண்டார்கள் கர்த்தர் மகிமையை 4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்கட்டுக்கள் கழன்று போயினஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்அந்த அதிகாரி […] - [அப்பா உம் பாதம் - Appa Um Paatham](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-appa-um-paatham/): அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா(4) 1) துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலனில்லையே தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் 2) கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் […] - [அப்பா அல்பா ஒமெகா - Appa Alpha Omega](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%92%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%ae%be-appa-alpha-omega/): அப்பா அல்பா ஒமெகாபுகழ் உமக்கே எப்போதும்தொடக்கமும் முடிவும் நீரேதுதிக்குப் பாத்திரரே – அப்பா 1. பரிசுத்த வாழ்வு நான் வாழபிரித்தீரே பிறக்கும் முன்னாலே புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க 2. மறுபடி பிறக்க செய்தீரேகிருபையால் இரட்சித்தீர் – புகழ் 3.உம் அன்பை ஊற்றினார் என்னில்உன்னத அபிஷேகத்தாலே 4.இரக்கத்தில் செல்வந்தர் நீரேஇதயத்தில் தீபமானீரே 5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்இருளின் ஆட்சியைக் கலைத்தீர் - [எப்போதும் உம்மோடுதான் - Epphodhum Ummoduthan](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-epphodhum-ummod/): எப்போதும் உம்மோடுதான்உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானேஎன் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானேஆராதனை ஆராதனை (2)ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்எனக்கு யாருண்டுபூலோகத்தில் உம்மைத்தவிரவேறே விருப்பமில்லை – எனக்கு 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்பெலனே நீர்தானையாஉம் சித்தம் போல நடத்துகிறீர்மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் 3. காருண்யத்தின் கயிறுகளால்கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கிநிமிர்ந்து நடக்கச் செய்தீர் […] - [மேளத்தாளத்தோடு நான் மேசியாவை - Mela Thalathodu Na Mesiyava](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf/): மேளத்தாளத்தோடு நான் மேசியாவைபாடிப் பணிவேன்-2 மேசியா இயேசையாஇயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியாஇருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான் பிள்ளையாய் பிறந்த போது…பிள்ளையாய் பிறந்த போதுஈ எறும்பு கடிக்காமபத்திரமா பாதுகாத்தாரேஎன்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே - [இருள் சூழ்ந்த லோகத்தில் - Irul Soolntha Logathil](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-irul-s/): 1. இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப் பொழுதும் தூங்காமல்கண்மணி போல் என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் பாடுவேன் (2) அஞ்சிடேன் அஞ்சிடேன்என் இயேசு என்னோடிருப்பதால் 2. மரணப் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைகளில்கர்த்தரே என்னோடிருந்துதேற்றினார் தம் கோலினால்பாத்திரம் நிரம்பி வழியஆவியால் அபிஷேகித்தார் 3. அலைகள் படகின் மேல்மோதியே ஆழ்த்தினாலும்கடல்மேல் நடந்து வந்துகர்த்தரே என்னைத் தூக்கினார்அடல் நீக்கியவர்அமைதிப் படுத்தினார் - [உம்மை நம்பி சந்தோஷித்தேன் - Ummai Nambi Santhosithen Iyya](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9/): உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயாஉம்மை நம்பி கெம்பீரித்தேன் ஐயாஉம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயாஎன்னைக் காப்பாற்றும் என் தெய்வமே 1. கர்த்தாவே உம்மை நம்பினேன்ஒருபோதும் வெட்கம் அடையாமல்உமது நீதியின் நிமித்தம்என்னை விடுவித்தருளும் ஐயா 2. சிங்கக்குட்டி பட்டினியாய் இருந்துதாழ்ச்சி அடைந்து போனாலும் கூடகர்த்தரை தேடுவோர்க்கென்றும்ஒன்றுமே குறைவதில்லை 3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருக்கிறார்நான் தாழ்ந்து போகவே மாட்டேன்புல்லுள்ள இடங்களில் மேய்த்துஅமர்ந்த தண்ணீரண்டை நடத்தும் 4. கருணை தெய்வத்தை நம்பினேன்காருண்ய கர்த்தரை நம்பினேன்காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் என் தெய்வமேஎனக்கு இரக்கம் […] - [அழாதே நீ அழாதே - Aazhathey Nee Aazhathey](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-aazhathey-nee-aazhathey/): அழாதே நீ அழாதேஅழாதே என் செல்வமேஅழாதே என் செல்வமே உனக்காக நான் இரத்தம் சிந்திஉன்னையே மீட்டுக் கொண்டேனேஇரத்தத்தால் தூக்கி எடுத்தேனே 1. கடன்கள் உன்னைச் சூழ்ந்துகொண்டதோகை பிரயாசங்கள் வீணாய் போகுதோஉன் மீட்பர் உயிரோடிருக்கிறார்உன் கடனை மாற்றுவார்உன்னை ஆசீர்வதிப்பார் 2. உன் உள்ளமெல்லாம் உடைந்து போனதோவீண் பழிகலால் நீ சோர்ந்து போனாயோஉன் கர்த்தர் உயிரோடிருக்கிறார்ஆற்றித் தேற்றுவார் – உன்னைஅனைத்துக் கொள்ளுவார். 3. இழப்புகளால் துவண்டு போனாயோஉன் ஜீவனை வெறுத்துவிட்டாயோஉன் ராஜா உயிரோடிருக்கிறார்வெற்றி தருவார்உன்னை உயாத்தி தேற்றுவார் 4. மனக் […] - [துதிகளின் பாத்திரரே எங்கள் - Thuthigalin Paathirarey Engal](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரேஜோதிகளின் பிதாவாக இருப்பவரேஉம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதேமகராசாவே உம்மை போல யாரும் இல்லையேஉம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையேஉம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையேநாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள்பரலோக இராஜா நீரே-2உம்மையன்றி வேறொருவர் இல்லைஎன் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம்குறைகளை தீர்க்கும் தெய்வம்-2படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களைநடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரேமறவாத தேவன் நீரே-2படைத்த தெய்வம் நீரே […] - [வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே - Vakkuthathangal Ennil Niraiveruthae](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/): வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதேகளஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2சத்துரு முன்னே பந்தி அமைத்துஎன்னை உயர்த்துகிறார்-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 1.வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதேஉரிமை உள்ளவனாய் மாறினதால்-2எனக்கெதிராய் வரும் ஆயுதமோபலிக்காது பலிக்காது பலிக்காது-2 யெகோவா ராஃப்பா யோமாய்என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசுயெகோவா ராஃப்பா யோமாய்பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு 2.பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை-2தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லைஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை-2 யெகோவா ராஃப்பா […] - [நீ என்ன செய்தாய் - Nee Enna seithaai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-nee-enna-seithaai/): Nee Enna seithai Ini Enna seiya pogirai Intha naalilagilum ithai Nee arinthuVirainthu avar andai varuvayaAvar anbai peruvayaUnai azahikirar Oooooh Oooooh Unakai urangamal irukindrar Anuthinamum engugirar Unai meetkave 1.pathai thavariya oru aatai polaveNee tholainthu pogaiyl unnai thedi kandainthaar Siluvaiyil unakai sinthiya rathathaal Seerkettu pona unnai puthu manithanai matrinar Unakaga kaathirukum yesu irukirar Unai Endrum enthiSella Ullam […] - [வாழ்விலே ஒரே நோக்கம் - Vaazhvile Ore Nokkam](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-vaazhvile-ore-nokkam/): வாழ்விலே ஒரே நோக்கம்ஒரே ஒரு நோக்கம் தான்இயேசுவுக்காய் வாழ வேண்டும்அவருக்காய் வாழ வேண்டும்இயேசுவுக்காய் மடிய வேண்டும்சேவை செய்து மடிய வேண்டும்-2 1.நேசர் அன்பை அறியாமல் உலக ஆசையில் அமிழ்ந்தேனேஅன்பை தேடி அலைந்தேனேபல திசையில் திரிந்தேனேஏமாற்றம் அடைந்தேனேதுக்கத்தில் ஆழ்ந்தேனே-2ஒரு நாள் இன்ப சத்தம்கேட்டு பாதம் அடைந்தேனேநேசர் பாதம் விழுந்தேனே-வாழ்விலே 2.நேசர் பாதம் விழுந்த நான்அவர் முகம் பார்த்தேனேகண்களில் கண்ணீரும்முகத்தில் துக்கம் கண்டேனேஏன் ஐயா என்றேனேதுவண்டு போனேனே-2எனக்காய் உழைப்பாயாஎன்ற சத்தம் கேட்டேனேதத்தம் செய்ய துடித்தேனே-வாழ்விலே 3.தத்தம் செய்த என் வாழ்க்கைசவால்கள் […] - [கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-kavalaigal-ini-vendaame-vendaam/): கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே-2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே-2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே-2 ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே […] - [உள்ளம் நொறுங்கிய - Ullam Norungiya devan](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-ullam-norungiya-devan/) - [எந்தன் மேய்ப்பர் நீரே - Endhan Meypar Neere](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-endhan-meypar-neere/): எந்தன் மேய்ப்பர் நீரேஎன் துணையும் நீரேஎந்தன் நேசர் நீரேவழுவாமல் காப்பவரே-2 ஏழை என்னை மறவாமல்உம் காருண்யத்தால்என்னை பெரியவனாக்கினீர்-2 1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கிகுயவனை போல என்னை வனைந்தீர்-2 2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2என் தாயை போல என்னை தேற்றிஎன் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர் - [மருத்துவ துறையில் என்ன நடக்கிறது ? தீர்க்கதரிசனங்களை அறிந்துகொள்ளுங்கள்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8/) - [February Month Promise Message - 2020 Bro. Mohan C Lazarus](https://www.godmedias.com/february-month-promise-message-2020-bro-mohan-c-lazarus/) - [நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-neer-vanthalae-pothumaiya/): நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா-இயேசைய்யாஎல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லைமழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில்உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு […] - [எந்தன் உயிரே உம்மை - Yenthan Uyirea Ummai](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-yenthan-uyirea-ummai/): எந்தன் உயிரே எந்தன் உயிரேஉம்மைத் தேடுகிறேன்உம்மைப் போல தெய்வம் இல்லைஉம்மைப் பாடுகிறேன் (4)உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4) நன்மையும் கிருபையும் என்னை சேருமேஎன் கஷ்டம் நஷ்டம் எல்லாமே விலகி ஒடுமே (2)என் நம்பிக்கை நீரே இயேசய்யாநம்பிக்கை நீரே இயேசய்யா (2) புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்தண்ணீரண்டை கொண்டு போய் அன்பாய் சேர்க்கிறீர் (2)எந்தன் மேய்ப்பர் நீரே இயேசய்யா (4) உண்மை தெய்வம் நீரே இயேசைய்யா (4) - [நாளைய தினத்தைக் குறித்து - Nalaya Thinathai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே ஒளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன் புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா 4. கர்த்தரிடத்தில் ஒன்றை […] - [சேனைகளாய் எழும்பிடுவோம் - Senaigalai Elumbiduvom](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ மகனே.. பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது தெரியாதா […] - [ஜீவனை விட தேவனை - Jeevanai Vida Devanai](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-jeevanai-vida-devanai/): ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான் அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் - [போராடும் என் நெஞ்சமே - Poradum En Nenjame](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-poradum-en-nenjame/): போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு - [கட்டிப் பிடித்தேன் உந்தன் - Katti Pidithen Unthan](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தைகண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவேஇலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமேஇளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள்உம் வேதம் ஏந்த வேண்டும்தப்பாமல் உம் விருப்பம்எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும்பகைமை ஒழிய வேண்டும்மன்னிக்கும் மனப்பான்மைதேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம்மறுபடி இணைய வேண்டும்பெற்றோரின் கண்ணீர் எல்லாம்களிப்பாய் மாற வேண்டும் 4. வீடு இழந்தவர்கள்இடங்கள் பெயர்ந்தவர்கள்மறுவாழ்வு பெற வேண்டும்மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும் - [இடுக்கமான வாசல் - Idukamana Vasal](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-idukamana-vasal/): இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில்மிகவும் அகன்றதுபாதாளம் செல்லும் பாதைமிகவும் விரிந்தது - [உம்மை நினைக்கும் - Ummai Ninaikkum pothu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-ummai-ninaikkum-pothu/): உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா 2. பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டுபிடித்தீர்கண்ணின் மணிபோல காத்து வந்தீர்கழுகு போல் சுமக்கின்றீர் 3. பேரன்பினாலே என்னைஇழுத்துக் கொண்டீர்பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்பிள்ளையாய் தெரிந்துகொண்டீர் 4. இரவும் பகலும் கூடஇருந்து நடத்துகின்றீர்கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி – என்கண்ணிர் துடைக்கின்றீர் 5. உந்தன் துதியைச் சொல்லஎன்னை தெரிந்து கொண்டீர் – உம்உதடுகளைத் […] - [இயேசு என்னோடு - Yesu Ennodu Irupadhal](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-yesu-ennodu-irupadhal/): இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. 1. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே 2. பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா 4. எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா - [அதிகாலையில் உம் திருமுகம் - Athikalayil Um Thirumugam Thedi](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/): அதிகாலையில் (அன்பு நேசரே )உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத்துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும் […] - [உம் கிருபைக்காகவே கெஞ்சி - Um Kirubaikkaagavae Kenji](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமேஅன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2 வாழ வைங்கப்பா-2நிலைத்திருந்து நிலைத்திருக்கவாழ வைங்கப்பா-2 4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலேஉம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2 - [உலர்ந்த எலும்புகள் - Ularntha Elumbugal](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-ularntha-elumbugal/): உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா – இன்று 1. நரம்புகள் உண்டாகட்டும்உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் 2. சதைகள் உண்டாகட்டும்உம் வசனம் உணவாகட்டும் 3. தோலினால் மூடணுமேபரிசுத்தமாகணுமே 4. காலூன்றி நிற்கணுமேகர்த்தரோடு நடக்கணுமே 5. சேனையாய் எழும்பணுமேதேசமெங்கும் செல்லணுமே 6. மறுபடி பிறக்கணுமேமறுரூபம் ஆகணுமே 7. சாத்தானை ஜெயிக்கணுமேசாட்சியாய் நிற்கணுமே 8. பயங்கள் நீங்கணுமேபரிசுத்தமாகணுமே - [நன்றி என்று சொல்கிறோம் - Nandri Endru Sollugirom Natha](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-nandri-endru-so/): நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம் […] - [உம் சமூகமே என் பாக்கியமே -Um Samugame En Paakiyamae](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-um-sam/): உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்..ராஜா.. இயேசு ராஜா 1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோசெல்வமே, ஒப்பற்ற செல்வமேநல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே 2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் அன்புதென்றலே கல்வாரி தென்றலேஅசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்ஆளுகை செய்யும் 3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்எல்லாமே மாயை ஐயா -2தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரேஉம் நதியில் ஒவ்வொரு நாளும்நான் மூழ்கணுமே - [ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-jeeva-th/): ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள் […] - [ஆளுகை செய்யும் ஆவியானவரே - Aalugai Seiyum Aaviyanavare](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுபடைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளி பெறணும் மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலே எழுதிடும் […] - [உங்கள் துக்கம் சந்தோஷமாய் - Ungal Thukkam Santhosamai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/): உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும்கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம்என் இயேசு கைவிடமாட்டார் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைக்கிறார் – உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விடமாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பிச் செல்ல வழி செய்வார் – நீ 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக்கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர் […] - [பள்ளங்களெல்லாம் நிரம்பிட - Pallangal Ellam Nirambida](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலே காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம் அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் - [உம் நாமம் உயரணுமே - Um naamam uyaranume](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-um-naamam-uyaranume/): உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே 3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா 4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் 5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்சமாதானம் வரணுமே 6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே 7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா 8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே […] - [ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-jeba-aavi-ootrumaiya/): ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே.. - [கர்த்தாவே உம்மை - Karthave Ummai Potrugiren](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-karthave-ummai-potrugiren/): கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்கை தூக்கி எடுத்தீரேஉம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்உமது அன்பு என்னைத் தாங்குதையாஎன் கவலைகள் பெருகும்போதுஉம் கரங்கள் அணைக்குதையா 2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்சாக்கு ஆடை நீக்கி, என்னைசந்தோஷத்தால் மூடினீர் 3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்பெலத்தால் இடைகட்டினீர்மான் கால்கள் போலாக்கினீர் 4. உந்தன் (உம் திரு ) பாதத்தில்மகிழ்ந்து கொண்டாடுவேன்உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்கன்மலையே மீட்பரே என்னை […] - [எழுப்புதல் என் தேசத்திலே - Ezhupudhal En Desathilae](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே 3. கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் 4. ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே 5. தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் 6. ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே 7. துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை 8. இருளில் வாழும் மனிதரெல்லாம்பேரொளியை காணணுமே 9. அதிசயங்கள் […] - [ராஜா நீர் செய்த நன்மைகள் - Raja Neer Seitha Nanmaikal](https://www.godmedias.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-raja/): ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா […] - [தேவன் நமது அடைக்கலமும் - Devan Namathu Adaikalamum](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-devan-namathu-a/): தேவன் நமது ( எனது) அடைக்கலமும் பெலனுமானார்ஆபத்து காலத்தில் கூடஇருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறிமலைகள் நடுங்கினாலும்பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் 3. அமர்ந்திருந்து அவரேதேவனென்று அறிவோம்உயர்ந்தவர், பெரியவர், உலகை ஆள்பவர் 4. சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம் - [தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-thoongamal-jebikkum/): தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல […] - [ஆவியான எங்கள் அன்பு - Aviyana Engal Anbu](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-aviyana-engal-anbu/): ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும்.. 1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே துதிக்கத் தூண்டும் துணையாளரே சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய வாரும் ஐயா 2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை உயிர்பெறச் செய்பவரே சரீரங்களின் தீய செயல்களையே சாகடிக்க வாருமையா 3. பெலன் இல்லாத நேரங்களில் உதவிடும் துணையாளரே சொல்லொண்ணா பெருமூச்சோடு ஜெபித்திட வாருமையா 4. மனதை புதிதாக்கும் மன்னவனே மறுரூபமாக்குமையா ராஜாவின் இரண்டாம் […] - [அதிகாலை ஸ்தோத்திரபலி -Adhikaalai Sthothirabali](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-adhikaalai-sthothirabali/): அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா […] - [க்ஷேமத்தை தாருமைய்யா - Sheamaththai Thaarumaiya](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%87%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-sheamaththai-thaarumaiya/): க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன் வல்லமையாலேஉந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை - [உகந்த காணிக்கையாய் - Ugantha Kanikkaiyaai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-ugantha-kanikkaiyaai/): உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா 1.தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2.வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3.கண்களை தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் 4.அப்பா உம் சமுகத்தில் ஆர்வமாய் வந்தேனைய்யா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாக பயன்படுத்தும் - [நீங்க போதும் இயேசப்பா - Neenga Pothum Yesappa](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-neenga-pothum-yesappa/): நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமேஉள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என் 2. புதுபெலன் தருகிறீர்புது எண்ணெ; பொழிகிறீர்கனிதரும் மரங்களாய்செழித்தோங்கச் செய்கிறீர் – நான் 3. அப்பா உம் சந்நிதியில்எப்போ நான் வந்து நிற்பேன்திருமுகம் கண்டு நான்திருப்தியில் மூழ்குவேன் -உம் 4. தேனிலும் இனிமையேதெவிட்டாத அமுதமேதேடியும் கிடைக்காதஒப்பற்ற செல்வமே – நான் - [மலைமேல் ஏறி - Malaimel Yeri Vanthen](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%bf-malaimel-yeri-vanthen/): மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1.காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் - [நடந்ததெல்லாம் நன்மைக்கே - Nadantha Thellam Nanmaike](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87/): நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கேநடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கேநன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்துன்ப்களை இன்பமாக மாற்றினீர்; 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றிசிந்தைதனை மாற்றினீர் நன்றி 3. உள்ளான மனிதனை புதிதாக்கிஉடைத்து உருமாற்றி நடத்துகிறீர் 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர் 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றிதப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றிபொன்னாக விளங்கச் […] - [நீதிமான் நான் - Neethiman Nan](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-neethiman-nan/): நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறைஅவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன்ஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன் 5. எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புது எண்ணை அபிஷேகம் என்தலை […] - [இயேசுவின் பிள்ளைகள் - Yesuvin Pillaigal Nangal](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-yesuvin-pillaigal-nangal/): இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திருப்போம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்(நேசரில் களிகூருங்கள் ) 1. எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூறுவோம்நம் நேசரில் களிகூறுவோம் (2) 2. எதை நினைத்தும் கலங்காமல்இப்போதும் ஸ்தோத்தரிப்போம்நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 3. இன்று காணும் எகிப்தியரைஇனிமேலும் காணமாட்டோம்நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு 4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே – இன்று 5. காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்கமாட்டோம்வாய்கால்கள் நிரப்பப்படும் 6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் 7. […] - [உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-ummai/): உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம்மனிழுதையாஉம்மை நோக்கிப்பார்த்துஇதயம் துள்ளுதையா 1. கரம் பிடித்து நடத்துகிறீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி (2) – உம்மை 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறிர்; 3. நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே 4. இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே 5. வலுவூட்டும் திரு உணவேவாழவைக்கும் நல்மருந்தே 6. சகாயரே தயாபரரேசிருஷ்டிகரே சிநேகிதரே 7. வருடங்களை நன்மைகளினால்முடிசூட்டி மகிழ்பவரே உம்மை உயர்த்தி உயர்த்தி – Ummai Uyarthi Uyarthi - [நன்றி நன்றி என்று - Nandri Nandri Endru](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-nandri-nandri-endru/): நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்றுநாள்முழுதும் துதிப்பேன்நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன்மாலையிலும் துதிப்பேன்மத்தியத்திலும் துதிப்பேன்இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன்உறங்கும் போதும் துதிப்பேன்அமரும்போதும் துதிப்பேன்நடக்கும் போதும் துதிப்பேன் 3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்தாழ்த்தும்போதும் துதிப்பேன்நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்வெறுக்கும் போதும் துதிப்பேன் 4. சகாயரே தயாபரரேசிநேகிதரே என் சிருஷ்டிகரே 5. சத்தியமே என் நித்தியமேஎன் ஜீவனே நல் ஆயனே 6. உன்னதரே உயர்ந்தவரேஎன் பரிகாரியே பலியானீரே - [ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் 3. இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் 4. நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் 5. மரித்துப் போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்டு இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் 6. மிஷினரி ஊழியங்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் 7. சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக […] - [முடியாது முடியாது உம்மை - Mudiyathu Mudiyathu Ummai](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-mudiya/): முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது (இயேசையா) – என்னால் 1. திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் 2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே 3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்விருப்பம் போல் வனைந்துக் கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் 4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான் செய்திடுவேன்உம் துணையால், உம் கரத்தால்எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா […] - [போவாஸ் போவாஸ் - Povaas Povaas](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-povaas-povaas/): போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 3.வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா 4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் 6.போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா 7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா 8.திருப்தியாக்கும் […] - [உங்க ஊழியம் நான் ஏன் - Unga Oozhiyam Naan Yen](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-unga-oozhiyam-naan-yen/): உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை எனக்கு எதற்கு 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள […] - [மகிமையான பரலோகம் - Magimaiyana Paralogamae](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-magimaiyana-paralogamae/): மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன் - [மேகமே மகிமையின் மேகமே - Megame Magimayin Megame](https://www.godmedias.com/megame-magimayin-megame/): மேகமே மகிமையின் மேகமே – இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே 5. கையளவு மேகம் தான்பெரு மழை பொழிந்ததுஎன் தேச எல்லையெங்கும்பெருமழை (அருள் மழை) வேண்டுமே - [தூபம் போல் என் - Thoobam Pol En Jebangal](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-thoobam-pol-en-jebangal/): தூபம் போல் என் ஜெபங்ள்ஏற்றுக்கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் 1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன் 2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா 3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமே- நான்நாட விடாதேயும் 4. என்கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் 5. […] - [துள்ளுதையா உம்நாமம் சொல்ல - Thulluthayya Um Naamam Solla](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/): துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா -என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையிலே 2. உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே 3. நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே நன்மைகள் பெருகுதையா நாள்தோறும் துதிக்கையிலே 4. நோய்கள் நீங்குதையா –உம்மை கர்த்தர் உம் சமூகத்திலே காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே 5. கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் […] - [கைதட்டி பாடி - Kai Thatti Paadi](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-kai-thatti-paadi/): கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன் […] - [என்னைத் தேடி இயேசு - Ennai Thedi Yesu Vanthar](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-ennai-thedi-yesu-vanthar/): என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் 3. சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 4. தெரிந்துகொண்டார் என்னைதெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ - [வேறு ஒரு ஆசை இல்ல - Veru oru Aasai illai yesu](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-veru-oru-aasai-illai-yesu/): வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே 3. மனம் இறங்கினீரேமறுவாழ்வு தந்தீரே 4. சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா 5. இரக்கத்தின் சிகரம் –இதயத்தின் தீபமே 6.செய்த நன்மை நினைத்துஇதித்து பாடி மகிழ்வேன் - [கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-kadanthu-vantha-pathai/): கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே 4. ஒருநாளும் குறைவில்லாமல் […] - [தூய ஆவியே அன்பின் - Thooya Aaviye Anbin](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-thooya-aaviye-anbin/): தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே - [தேவனே என் தேவா - Devane En Deva](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-devane-en-deva/): தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன் - [கவர்ச்சி நாயகனே - Kavarchi Nayaganae](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-kavarchi-nayaganae/): கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் 2. திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே 3. இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே 4. உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா 5.என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன் புகழ் தானேநான் பேசி மகிழ்வதெல்லாம்உந்தன் பெருமை தானே 6. வாரும் என் நேசரேவயல் […] - [பெரியவர் எனக்குள்ளே - Periyavar Enakkulle](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-periyavar-enakkulle/): பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே) - [பொருட்கள் மேல கண்ணு - Porutkal Melae Kannu](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81-porutkal-melae-kannu/): பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் – நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற வலையில் விழாதே – அது வறுமையைக் கொண்டு வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப் பாதாளம் கொண்டு போய்விடும் 2. அழிந்து போகும் உலகப்பொருட்களால் நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ நீ மரித்தால் நித்திய […] - [உம் பீடத்தை சுற்றி - Um Peedathai Sutri](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-um-peedathai-sutri/): உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதாஇதயமெல்லாம் மகிழுதையா 1.உரத்த குரலில் நன்றிப் பாடல்பாடி மகிழ்கிறேன்வியத்தகு உம் செயல்களெல்லாம்எடுத்து உரைக்கிறேன் 2.உந்தன் மாறாத பேரன்புஎன் கண்முன் இருக்கிறதுஉம் திருமுன்னே உண்மையாகவாழ்ந்து வருகிறேன் 3.கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்தடுமாற்றம் எனக்கில்லைஉந்தன் சமூகம் உந்தன் மகிமைஉண்மையாய் ஏங்குகின்றேன் - [சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/): சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதய்யாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனது பெயர்எழுதி விட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்தீடுவார் - [உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-unnatha-devane-en-yesu/): உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முக சாயலாய்உரு மாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காக துடிக்குதையாநினைவெல்லாம் பேச்செல்லாம்நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா 2.பேரின்பக் கடலிலேஓய்வின்றி மூழ்கணும்துதித்து மகிழணும்தூயோனாய் வாழணும் – நான் 3.கொடியாக படரணும் உந்தன் நேசமேமடிமீது தவழணும்மழலைக் குழந்தை நான் – உன் 4.உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் 5. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்அளவிடா பேரின்பம் […] - [நானும் என் வீட்டாரும் - Naanum En Veettaarum](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-naanum-en-veettaarum/): As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3 You are WonderfulYou are Mighty GodYou are Prince Of PeaceYou are My Everything We Love YouWe Worship You – 2 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் 2. எபிநேசர் […] - [நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/): நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில் […] - [தாய்மடியில் தவழுகின்ற - Thai Madiyil Thavazhukintra](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-thai-madiyil-tha/): தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் தினம் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே -என் 3. துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா – […] - [தளர்ந்து போன கைகளை- Thallarndhu Pona Kaigalai](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-thallarndhu-pona-kaigalai/): தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் 3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் 4. பார்வைற்றோர் கண்களெல்லாம்பார்வை அடையும் செவிகள் […] - [ஆண்டவர் படைத்த வெற்றியின் - Aandavar Padaitha Vetriyin](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/): ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும் தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் 2. எனது ஆற்றுலும் எனது பாடலும்எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் ( சபைகளிலே )வெற்றி குரல் ஒலிக்கட்டும் 3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல்லாயிற்று கர்த்தர் செயல் இது […] - [அப்பா உம்மை நேசிக்கிறேன் - Appa Ummai Nesikkiren](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா 2. பலியாகி என்னை மீட்டிரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையாஉறவோ பொருளோ பிரிக்காதையாஎன் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே – அப்பா 5. அனுதின உணவு நீர்தானைய -என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா – எனக்கு 6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்ஊழியம் […] - [ஆவியானவரே அன்பு நேசரே - Aaviyanavare Anbu Nesare](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%87-aaviyanavare-anbu-nesare/): ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா 1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலேதினந்தினம் நடத்துமையா 2. கண்ணின்மனி போல காத்தருளும்கழுகு போல சமந்தருளும்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஎந்நாளும் மூடிக் கொள்ளும் 3. வெயில் நேரத்தில் குளிர் நிழலேபுயல்காற்றில் புகலிடமேகடுமழையில் காப்பகமேநான் தங்கும் கூடாரமே 4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரேசுட்டெரிக்கும் ஆவியானவரேபாவம் கழுவி தூய்மையாக்கும்பரிசுத்த ஆவியானவரே 5. வியத்தகு உம் பேரன்பைஎனக்கு விளங்கப்பண்ணும்என் இதயம் ஆய்ந்தறியும்புடமிட்டு பரிசோதியும் - [கர்த்தரை நம்பினோர் - Kartharai Nambinor peru](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-kartharai-nambinor-peru/): கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள் - [எதைக்குறித்தும் கலக்கம் - Ethai Kuriththum Kalakkam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 3.எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 4.வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் 5.என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர் - [ராஜாதி ராஜாவை - Rajathi RajaVai Kondaduvom](https://www.godmedias.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-rajathi-rajavai-kondaduvom/): ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த 3. வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம் 4. […] - [நல்லதையே நான் - Nallathaiye Naan sollavum](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-nallathaiye-naan-sollavum/): நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே தூய்மையாக்கிஅதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி – 2 2.பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்கிருபையினாலே என்னை இரட்சித்தீர்உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3.ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திடஅழைத்தீரே நன்றி ஐயாஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் 4.துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரேபெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானேஞானமும் நன்றியும் வல்லமையும்என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும் - [கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-karthar/): கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் 5. தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் 6. பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க - [அனைத்தையும் செய்து - Anaithaiyum Seithu mudikum](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-anaithaiyum-seithu-mudikum/): அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் (நான்)பொன்னாக துலங்கிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் […] - [கர்த்தருக்குள் களிகூர்ந்து - Kartharukkul KALIKOORNTHU](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8/): கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2 1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே 2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே 3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே 4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்நேசருக்காய் பணி செய்ய […] - [புதிய வாழ்வு தரும் - Pudiya Vaazhvu Tharum](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-pudiya-vaazhvu-tharum/): புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர் […] - [இடைவிடா நன்றி உமக்குத்தான் - Idaivida Nandri Umakkuthaan](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய […] - [துதியின் ஆடை அணிந்து - Thuthiyin Aadai Aninthu](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-thuthiyin-aadai-aninthu/): துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்அது தானனே நமது பெலன்எத்தனையோ நன்மை செய்தவரைஇன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும்அவர் வாசலில் நுழைந்திடுவோம்நல்லவரே கிருபையுள்ளவரேஎன்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமேஇன்று ஆனந்தம் ஆனந்தமேஒடுங்கிப் […] - [உன்னைக் காண்கிறார் - Unnai Kaangiraar un kanneer](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-unnai-kaangiraar-un-kanneer/): உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்றஉன்னைக் காண்கிறார்உடன் இருந்த நடத்திடுவார்ஒருபோதும் கைவிடார் 3. எதிர்காற்றோடு போராட்டமாஉன்னைக் காண்கிறார்உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் 4. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன்னை எதிர்த்து வழக்காடுவோர்உன் சார்பில் வருவார்கள் 5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்குவெற்றி உண்டுநறுமணம் போல் பரவிடுவோம்நற்செய்தி முழங்குவோம் - [மாரநாதா இயேசு நாதா - Maaranatha Yesu Natha](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-maaranatha-yesu-natha/): மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா (2) 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் சண்டைகள் பொறாமைகள் ( நான் ) என்றோ வெறுத்து விட்டேன் 3. பெருமை பாராட்டுகள் ஒரு நாளும் வேண்டாம் ஐயா சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய கிரீடம்தனை (நான் […] - [துன்பமா துயரமா - Thunbama Thuyarama](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%af%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be-thunbama-thuyarama/): துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம் தேடி வாஉன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்எழுந்து வா, போதும் பயந்தது…உன்புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்க இனி தேவையில்லைஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4. […] - [ஆரோக்கியம் ஆரோக்கியம் - Aarokkiyam Aarokkiyam](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-aarokkiyam-aarok/): ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்சிறகின் நிழலாலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டிகொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனிநாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை 5. அவதூறு பொறாமை அகற்றுவோம்வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம் - [எத்தனை நன்மை எத்தனை - Ethanai Nanmai Ethanai](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-ethanai-nanmai-ethanai/): எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு 4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே - [நிரப்புங்கப்பா - Nirappungappa En Paathirathai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-nirappungappa-en-paathirathai/): நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3.தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும் - [அதிகாலை நேரம் அப்பா - Athikaalai Neram Appa](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-athikaalai-neram-appa/): அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேபெரியவரே ( என் )உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே 4. நலன் தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே மன்னா பொழிந்தவரே 6. விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே - [ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி - Sthothira Bali Sthothira Bali](https://www.godmedias.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா - [கூடுமே எல்லாம் கூடுமே - Koodume Ellam Koodume](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-koodume-ellam-koodume/): கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான் உம்மைக் கண்டுபின்னோக்கிச் சென்றது ஏன் 3. மரித்து உயிர்;த்தீரையாமரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையாஉருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும்பேய்கள் ஓடுதையாஉம் பெயரால் கை நீட்டினால்நோய்கள் மறையுதையா 5. மலைகள் செம்மறி போல்துள்ளியது ஏன் ஐயாகுன்றுகள் ஆடுகள் போல்குதித்ததும் ஏன் ஐயா 6. வனாந்தர பாதையிலேஜனங்களை நடத்தினீரேகற்பாறை கன்மலையைநீரூற்றாய் […] - [போதுமானவரே புதுமையானவரே - Pothumanavarae Puthumaiyanavare](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை 2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து ( உம் )மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு 3.பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் – […] - [நன்மைகளின் நாயகனே - Nanmaigalin Nayagane](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-nanmaigalin-nayagane/): நன்மைகளின் நாயகனேநன்றி சொல்லி மகிழ்கிறேன்உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரேநன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயாஉண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம்கண்மணி போல் காத்தீரேபுதிய (ஆண்டு) நாள் தந்துபுதியன (புதுமைகள்) செய்பவரே 2. உமக்காய் காத்திருந்துபுதுபெலன் அடைகின்றேன்உம்மையே பற்றிக் கொண்டுபுதிய மனுஷனானேன் 3. கர்த்தர் கரம் என்னோடுஇருப்பதை உணர வைத்தீர்அநேகர் அறிக்கையிடஅப்பா நீர் கிருபை செய்தீர் 4. எனக்கு எதிரானோர்என் சார்பில் வரவைத்தீர்சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே 5. எப்சிபா என்றழைத்துஎன்மேலே பிரியமானீர்பியூலா என்றழைத்து […] - [நான் உனக்கு போதித்து - Nan Unaku Pothithu Nadakum](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-nan-unaku-pothithu-nadakum/): நான் உனக்கு போதித்துநடக்கும் பாதையைநாள்தோறும் காட்டுவேன் பயப்படாதேஉன்மேல் கண் வைத்துஆலோசனை சொல்லுவேன்அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்துநூறுமடங்கு அறுவடை செய்தான்உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல 2. ஏசேக்கு சித்னாஇன்றோடு முடிந்தது மகனே (மகளே)ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு 3. தேசத்தில் பலுகும்படிஉனக்கு இடம் உண்டாக்கினேன்ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் 4. கர்த்தர் நிச்சயமாய்உன்னோடு இருக்கிறார் என்றுஅநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான்உன்னோடு இருக்கிறேன் மகனேபலுகிப் பெருகிடுவார் – […] - [என் உயிரே ஆண்டவரை - En Uyirae Andavarai](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-en-uyirae-andavarai/): என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களை குணமாக்கி நடத்துகிறார் 2. படுகுழியினின்று விடுவிக்கிறார் இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால் நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார் காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் அதிசய செயல்கள் காணச் செய்வார் 6. இரக்கமும் […] - [நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை - Naan nirmulam agadhadhu Deva kirubai](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%87/): நான் நிர்முலம் ஆகாதது தேவ கிருபை – 2 1.உலக வழக்கை இன்பம் என்றெண்ணி அலைந்த நாட்களிலே -2 மனதினில் குழப்பம் முடிவினில் துன்பம் எதிலும் சஞ்சலமே -2 2.உம்மை மறந்து வாழ்ந்த நாட்களில் சோர்வு வேதனைகள் -2உன்னதர் உம்மைநோக்கி பார்தேன் ஜெயம் கொடுத்தீரே -2 3. துதித்து துதித்து உள்ளம் மகிழ்ந்து உம்மை ஆராதிப்பேன் -2உந்தனின் அன்பை என்னவென்று எப்படி சொல்லிடுவேன் – 2 Naan nirmulam agadhadhu Deva kirubai 2 1.Ulaga vazhkai […] - [எனது வாழ்க்கையே ஓடம் போல தான் - Enathu valkaiye oodam pola than](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2/): எனது வாழ்க்கையே ஓடம் போல தான் அந்த ஓடம் போவது நதியின் மீது தான் – 2 வாழ்கை படகிது வழித்தபி போனது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது – 2 அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் -2 அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம் படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை […] - [எனைப் பாரும் எனைப் பாரும் - Ennai Parum lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 1.என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்இந்த ஒரு முறை இறங்கும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 2.மெய் அன்பை கண்ட பின்பும்பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்எல்லாம் மாயை என்று கண்டேன்உம் அன்பே போதும் என்றேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்எனை விட்டு விலகாதிரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 3.வழி இதுவே என்று தெரிந்தும்நான் […] - [சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு - Saaronin Rojavai vida neer Azhagu](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): சாரோனின் ரோஜாவை விட நீர் அழகுபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல்சாயலும் சிதையாமல் – 2என்னை பாதுகாத்த அழகின் அழகேஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரேபரலோகம் என்னை சேர்க்கபாவியை தேடி வந்தவரே 2 சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம் […] - [என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi vanthen lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-en-dev/): Lyrics என் தேவனைத் தேடி வந்தேன் உம் சமூகம் நாடி வந்தேன் வழி நடத்தும் என்னை வழி நடத்தும் (2) 1.என் கன்மலையே நிம்மதியே எந்தன் ஆருயிரே போற்றி பாடுகிறேன்உம்மை உயர்த்தி பாடுகிறேன் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை (2) 2. என் பெலனும் என் கோட்டையும்அடைக்கலம் நீரே மகிழ்ந்து பாடுகிறேன் உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (2) 3. உந்தன் கரம் இன்று என்னை வழி நடத்தட்டுமே அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (2) 4. […] - [என் மேய்ப்பரே இயேசையா - En Meiparae Yesaiya lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-en-meiparae-yesaiya-lyri/): என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் 2. அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் 3. ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் 4. கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே 5. நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் 6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே 7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் - [எந்தன் இயேசு கைவிடமாட்டார் - Enthan Yesu kaivida Matar lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/): எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா அல்லேலூயா -4 1.நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் 2.ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும் அவர் அத்தனையும் தகர்த்திடுவாரே 3.சீக்கிரம் வரப்போகின்ற நேசருக்காய் காத்திருப்பேன் எரியும் விளக்கேந்தியே இயேசுவின் பின் செல்லுவேன் - [என் ஆத்துமாவும் சரீரமும் - En Aathmavum Sariramum Lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே நான் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் என் இதயம் வாசம் செய்யும் 1.அப்பா உம் திருசித்தம்- என் அன்றாட உணவையா நான் தப்பாமல் உம் பாதம் தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 2.கர்த்தாவே உம் கரத்தில் நான் களிமண் போலானேன் உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும் என்னை எந்நாளும் நடத்திடும் - [உம்மை நோக்கிப் பார்க்கிறேன் - Ummai Nokki Parkirean Lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): உம்மை நோக்கிப் பார்க்கிறேன் உம்மை நினைத்து துதிக்கிறேன் இயேசையா ஸ்தோத்திரம் (4) 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் – நான் என்னை மறக்கின்றேன் - [அப்பா வீட்டில் எப்போதும் - Appa Veettil Eppothum Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2. பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கிவிட்டார் 3. பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் 4. ஆவியென்னும் ஆடை தந்தார் அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய 5. வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் 6. அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின் […] - [ஏழைகளின் பெலனே எளியவரின் - Yealaikalin Belanae lyrics](https://www.godmedias.com/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி துதித்து துதித்திடுவேன் அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர் தடுமாறும்போது தாங்கி அணைத்து தயவோடு நடத்துகிறீர் உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் - [கரம் பிடித்து வழி நடத்தும் - Karam Pidithu Vazhi Nadathum lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2 ஆமென் அல்லேலூயா -4 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார் நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார் நீதியின் பாதையிலே நடத்துவார் நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து இதுதான் வழியென்றே பேசுவார் இறுதிவரை எப்போதும் நடத்துவார் […] - [இயேசு நம் பிணிகளை - Yesu Nam Pinikalai Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-yesu-nam-pinikalai-lyrics/): இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் – இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர்மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம் – நாம் 2. கொல்வதற்காய் இழுக்கப்படும் ஆட்டுக்குட்டியைப் போல – மயிர் கத்திரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போல வாய் கூட அவர் திறக்கவில்லை தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் 3. நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் இறைவனின் பிள்ளையாய் […] - [Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர்](https://www.godmedias.com/kirusthuvin-yutha-veerar-nangal-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5/): கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) 1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்புறப்படு பரிசுத்த ஜாதியாய்முறித்திடு தேசத்தின் சாபத்தைஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின் 2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தைநிறப்பிடு தேவ பெலத்தாலேதுரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2) […] - [யார் பிரிக்க முடியும் என்– Yaar Pirikka Mudiyum En Lyrics](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/): யார் பிரிக்க முடியும் என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4. பழிச்சொல்லோ பகைமையளோ பொறாமைகளோ பிரித்திடுமோ 5. சாத்தானோ செய்வினையோ பில்லி சூனியமோ பிரித்திடுமோ 6. உறவுகளோ உணர்வுகளோ எதிர்ப்புகளோ பிரித்திடுமோ - [இயேசு போதுமே எனக்கு - Yesu Pothumae Enaku Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-yesu-pothumae-enaku-lyrics/): இயேசு போதுமே எனக்கு போதுமே -2 1.இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2.இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர் 3.இயேசு நல்லவர் எனக்கு நல்லவர் இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர் 4.இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார் இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார் - [தேவனே என் தேவா - Devane En Deva Lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-devane-en-deva-lyrics/): தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்) 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கிறேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றி கொண்டது […] - [சாரோனின் ரோஜா இவர் - Saaronin Roja Ivar Lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-saaronin-roja-ivar-lyrics/): சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதே அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் அன்பின் தேவன் மறக்கமாட்டார் ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மாறா தேவனின் புதுகிருபை காலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டு பாசமாய் செல்ல யார்தானுண்டு தாகமாய் வாடிடும் […] - [எங்கள் தேவன் வல்லவரே - Engal Devan Vallavare Lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-engal-devan-vallavare-lyrics/): எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 1. தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போகமாட்டோம் கடலின் நடுவே நடந்தாலும் மூழ்கிப் போகமாட்டோம் 2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும் சோர்ந்து போவதில்லை வேதனை வியாதி நெருக்கினாலும் வெற்றி சிலுவையுண்டு 3. அலகை அனுதினம் தாக்கினாலும் ஆண்டவர் வார்த்தையுண்டு உலகம் நம்மை வெறுத்தாலும் உன்னதர் கரங்களுண்டு - [அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் - Anbin Deivam Yesu Aaruthal Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%86%e0%ae%b1/): அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் 1.பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் என்னில் 2.இயேசு பேசும்போது என் உள்ளம் உருகுதே அவர் வார்த்தை படிக்கும்போது என் வாழ்வு மாறுதே வேதம் ஏந்துவேன் வெல்வேன் அலகையை தினம் 3.கண்ணீர் சிந்தும்போது மனக் கண்ணில் தெரிகின்றார் கவலை நெருக்கும்போது அவர் கரத்தால் அணைக்கின்றார் ஆவி பொழிகின்றார் ஆற்றல் தருகின்றார் எனக்கு - [யார் வேண்டும் நாதா - Yaar Vendum Natha Lyrics](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-yaar-vendum-natha-lyrics/): யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் 2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் 3. என்னைத் தள்ளினால் எங்கே […] - [ஆண்டவர் எனக்காய் - Andavar Enakai Yaavaium Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-andavar-enakai-yaavaium-lyrics/): ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினால் எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின் செல்வேன் - [என் தெய்வம் இயேசு - En Deivam Yesu lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-en-deivam-yesu-lyrics/): என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா – 4 1. கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் 2. வேதம் வழியாய் பேசுவார் விளக்கம் அனைத்தும் போதிப்பார் பாதம் அமர்ந்து தியானிப்பேன் பரலோகத்தைத் தரிசிப்பேன் - [பரிசுத்தமே பரன் இயேசு - Parisuthamae Paran Yesu](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-parisuthamae-paran-yesu/): பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதன் 2. நாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் திருச்சித்தம் பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது 3. பரிசுத்தரென்றே ஒய்வின்றி பாடும் பரலோக கூட்டத்தோடு வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன் – 2 - [இயேசு நம்மோடு இன்று - Yesu Nammodu lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-yesu-nammodu-lyrics/): இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளி நாமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணி போல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம் - [உன்னதத்தின் ஆவியை உந்தன் - Unnathathin aaviyai unthan Lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழைபோல் ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களைதாங்க வேண்டும் உந்தன் வியால் 2. ஆவியின் கொடைகள் வேண்டுமேஅயல் மொழியில் துதிக்க வேண்டும்ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே - [சுமந்து காக்கும் இயேசுவிடம் - Sumanthu Kakum Yesuvidam lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/): சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார் - [சொன்னபடி உயிர்த்தெழுந்தார் - Sonnapadi Uyirthelunthaar lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும் அழியாதது மாறாதது 3. கிறிஸ்து உயிர்த்ததினால் நாமும் உயிர்த்தெழுவோம் ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ அபிஷேகம் பெற்று காத்திருப்போம் - [சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார் - Siluvaiyil Thongum Yesuvai paar lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2கருணை தேவன் உனக்காக 2.கை கால் ஆணிகள் காயங்களேகதறுகிறார் தாங்க முடியாமல்இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர் – 2என்றே அழுது புலம்புகின்றார் - [நான் பயப்படும் நாளினிலே - Naan Bayapadum Naalinilae Lyrics](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-naan-b/): நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லைஉறங்குவதும் இல்லைஅவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்என் கூப்பிடுதல் அவர் செவியினிலே - [காண்கின்ற தேவன் நம் தேவன் - Kaangindra Dhevan Nam Dhevan Lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9/): காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2.ஆவியிலே நொறுக்கப்பட்டுஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிறஅன்பு இதயம் காண்கின்றார்அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு 3.உத்தம இதயம் கொண்டிருப்போம்உன்னத வல்லமை பெற்றிடுவோம்கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன 4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்துஅவரது கிருபைக்கு காத்திருந்தால்பஞ்ச காலத்தில் உணவளிக்கபரிவாய் நம்மைப் பார்க்கின்றார். - [இம்மட்டும் கைவிடா தேவன் - Immattum Kaivida Devan Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-immatt/): இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் என் தெய்வம் 1. ஆயன் இயேசு ஆடு நான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க முடியாது சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் – தாங்குவார் 2. இயேசு கிறிஸ்து வசனத்தால் எல்லா நாளும் சந்தோஷம் வியாதி வறுமை வேதனை எது தான் பிரிக்க முடியுமோ – தாங்குவார் 3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் கலக்கம் எனக்கு இனியில்லை […] - [இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் - Intha Kadaisi Naalil Santhosam Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 1. இந்தக் கடைசி நாளில் சந்தோஷம் நம்பிக்கையுண்டு ஆச்சர்யமாம் சத்தியமாய் ராஜாதி ராஜாவாய் ஆளுவார் – அவர் பல்லவி அவர் வருவார் சீக்கிரமாய் வருவார் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் காலையிலோ மாலை நேரத்திலோ வரவே வருவார் அறிவோம் 2 வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள் அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது – அவர் 3. கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள் ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர் 4. உயிரோடிருக்கிற நாமும் […] - [இந்த வேளை வரவேணும் - Intha Vealai Varavenum lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-intha-vealai-varavenum-lyrics/): இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா இந்த வேளை வரவேணும் இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும் சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த 1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட மெழுகு போல் உருகி வாடுகிறேன் கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த 2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து பளிங்கு மாமணி […] - [இந்த நல் ஆகாரத்தை தந்த - Intha Nal Aakaarathai Thantha Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-intha-nal-aakaarathai-t/): இந்த நல் ஆகாரத்தை தந்த தேவா ஸ்தோத்திரம் இதனை உண்டு பெலன் அடைந்து உமக்கென்று வாழச் செய்யும் இந்த நல் ஐக்கியத்தை ஆசீர்வதித்திடும் இன்றுபோல் என்றும் ஒன்றாக வாழ்ந்திட தேவ கிருபை செய்யும் - [இந்த காலம் பொல்லாதது - Intha Kaalam Pollathathu Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-intha-kaalam-pollathathu-lyrics/): இந்த காலம் பொல்லாதது – உன்னைகர்த்தர் அழைக்கிறார் (2)நீ வாழும் வாழ்க்கைதான்அது வாடகை வீடு தான் 1. உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்என்று வாக்கு அளித்தவர்இன்று காத்து வருகிறார் – இந்த காலம் 2. வாலிப நாட்களில் உன் தேவனை தேடிவாசாத்தான் களத்தில் போரிடசெயல் வீரராய் திகழவா – இந்த காலம் 3. பாவத்தின் சம்பளம் எரிநகரம் தான் திண்ணமேசத்திய தேவனின் கிருபையோநித்திய ஜீவனை அருளுமே – இந்த காலம் 4. காலமோ முடியுதே தேவராஜ்ஜியம் […] - [இத்தனை பெரிய உலகம் -Itthanai Periya Ulagam Lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-itthanai-periya-ulagam-lyrics/): இத்தனை பெரிய உலகம்இதனை படைத்திட்டது யார்இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்புசூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம் 1. இயற்கை என்று சொல்லும் மாந்தரேசிந்திப்பீர் சில நிமிடமே (2)சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலேஉம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே – சூரியன் 2. சந்திரனை எட்டிய போதும்பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிடஉன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே – சூரியன் […] - [ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு - Aanantham Aanantham Yesuvodu Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%be/): ஆனந்தம் ஆனந்தம் இயேசுவோடு வாழ்வதென்றால் ஆனந்தம் ஆனந்தம் சரணங்கள் 1. பாவ உலகம் ஒழிந்ததே ஆனந்தம் பரம சுகம் நமக்குண்டே ஆனந்தம் 2. பொன்னகரின் பாடலாமே ஆனந்தம் தென்னகத்தின் தடைகள் இல்லை ஆனந்தம் 3. காவல்துறை அங்கு இல்லை ஆனந்தம் கைதி என்ற பெயரும் இல்லை ஆனந்தம் 4. தூக்குமேடை அங்கு இல்லை ஆனந்தம் தொங்கு கயிறு அங்கு இல்லை ஆனந்தம் 5. பேய் உலகம் ஒழிந்ததே ஆனந்தம் புது உலகம் போவோமே ஆனந்தம் - [ஆறாம் மணி வேளை முதல் - Aaraam mani Vealai Muthal Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-aaraam-mani-vealai-muthal-lyrics/): சரணங்கள் 1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும் வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால் வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன் 2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே 3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார் அங்கமதின் மேலே யேசு யாவும் […] - [ஆராதிக்க கூடினோம் - Aaraathikka Koodinom Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-aaraathikka-koodinom-lyrics/): ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் 1. தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே மகிமை மகிமையே என் மனம் பாடுதே மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே – ஆராதிக்க 2. சீயோன் பெலனே வெற்றி சிகரமே சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே – […] - [ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா - Aarpari Aarpari Alleluyea Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2/): ஆர்ப்பரி ஆர்ப்பரி அல்லேலூயா (2) அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரி (2) 1. உன் துயர் துடைத்தோரை ஸ்தோத்திரி (2) மானிடனாக மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி 2. மாறிடா கரத்தால் காப்போரை ஸ்தோத்தரி (2) கலக்கம் எல்லாம் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி 3. ஜீவன் பெலன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2) (தம்) மைந்தனாய் மாற்றினார் அல்லேலூயா (2) – ஆர்ப்பரி 4. நித்திய ஜீவன் ஈந்தோரை ஸ்தோத்தரி (2) நீதியின் பாதையில் நடத்தினார் […] - [அடியேனை ஆள்பவரே - Adiyenai Aalbavarae lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-adiyenai-aalbavarae-lyrics/) - [ஆயிரமாயிரம் மக்கள் - Aayiramaayiram Makkal Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-aayiramaayiram-makkal-lyrics/): ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும் ஆண்டவர் இயேசுவை அறியார் ஆயிரமாயிரம் மக்கள் – இன்னும் அன்பின் தொழுவத்தில் இல்லை மோட்ச வழியைக் காண்பிப்பதார்? பட்சமாய் இயேசுவை அறிவிப்பதார்? யாருமல்ல அன்பை அறிந்தவரே யாருமல்ல அதை ருசித்தவரே யாருமல்ல யாருமல்ல நான் நான் தானே - [ஆதியும் அந்தமுமானவரே - Aathiyum Anthamumaanavare Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-aathiyum-anthamumaanavare/): ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே 1. சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீவனின் அதிபதியானவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே நிலைவரமானவரே 2. ஒருமனதோடே தேடுவோரே உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை உடனடி அளிப்பவரே 3. தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை தாராளமா யிடுவேன் என்றவரே ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு மேவியே இன்று ஈவீரே 4. பாவிக்கு பாதை காண்பிக்கவே பாரினில் ஈவாய் தோன்றினீரே பாதகன் போல பாரக் குருசில் தேவனே தொங்கினீரே 5. சீக்கிரமாய் இதோ வருபவரே மணவாட்டி […] - [ஆதி மெய்தேவனே உம் - Aadhi MeiDevanae Um Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-aadhi-meidevanae-um-lyrics/): பல்லவி ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ நீதியாம் ஜோதி அனாதி தேவனே – உம் நீதிக்கோர் எல்லையுண்டோ – இயேசு சரணங்கள் 1. எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர் பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி – நான் தத்தம் செய்தேன் உமக்கே – ஆதி 2. எத்தன் எனக்காக – இன்னுயிர் கொடுத்தீரே எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு இதயம் ஈடாகுமோ? – ஆதி 3. ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத் தூக்கி எடுத்த […] - [ஆகா என்ன இன்பம் - Aaha Enna Inbam Lyrics](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%95%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-aaha-enna-inbam-lyrics/): பல்லவி ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா! அன்பை கூற நாவும் போதுமோ சரணங்கள் 1. நீசத்துரோகி எந்தனை – பாசமாய் ஏற்றீரோ நீர் பாவ உளையினின்றே – தூக்கி எடுத்தீரோ நீர் – ஆகா 2. நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் – ஆகா 3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம் பரிந்து […] - [Aah Nalla Sobanam - ஆ நல்ல சோபனம் Lyrics](https://www.godmedias.com/aah-nalla-sobanam-%e0%ae%86-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-lyrics/): 1. ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானாக் கலியாணம் 2. நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவார் 3. அன்றுமைக் காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவா நீர் செய்தீர் 4. நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றே ஈய வாரும் 5. ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம் இயேசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர் […] - [நான் திறக்கும் கதவுகள் எல்லாம் - Naan Thirakum Kathauvgal ellam lyrics](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e/): நான் திறக்கும் கதவுகள் எல்லாம்சில நேரம் அடைக்கிறீர் கோபத்தால் பகைத்தாலும்தேவன் நீர் நகைக்கிறீர்நான் நினைக்கும் வழிகளையெல்லாம்சில நேரம் அடைக்கிறீர்கண்ணீரால் புலம்பினாலும்என்னை நீர் அணைக்கிறீர் அடைத்ததின் காரணம்மூடன் நான் கற்றுக்கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன்அடைத்ததின் காரணம்இன்று நான் கற்று கொண்டேன்வேண்டுவதைப்பார்க்கிலும்அதிகமாய் பெற்றுக்கொண்டேன் சின்ன சின்ன ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்முற்றும் அறிந்த போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர்ஆசைகள் நீர் பார்க்கிறீர்ஏக்கங்கள் நீர் தீர்க்கிறீர்மூடன் என்ற போதிலும்அல்லையில் என்னை வைக்கிறீர் 1.தகப்பன் அல்லவோமீன் கேட்டால் பாம்பை தருவீரோதகப்பன் உம்மிடம்உம் தயவொன்றை கேட்கிறேன் வேறென்ன […] - [உனக்காய் வழிகளை திறக்கும் - Unakkaai Vazhikalai Thirakkum Lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): உனக்காய் வழிகளைதிறக்கும் ஏல் ஏலோகேஉனக்காய் அற்புதம்செய்யும் ஏல் ஹக்கவத்-2 ஏலோகே ஏலோகேஏல் ஏலோகே-2-உனக்காய் 1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்சிறுமையை பார்த்த எல்ரோயியே-2தகப்பன் தன் தோளில் சுமப்பது போலஎன்னையும் சுமந்தீரே-2-உனக்காய் 2.வெறும் கையனாய் நின்ற என்னைவியந்து பார்க்க வைத்தீரய்யா-2கோழியும் தன் செட்டையின் மறைவில்மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய் - [விடுதலை விடுதலை பெற்றேன் - Viduthalai Viduthalai Pettrean Lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை 1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை கொடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (2) என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2) எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடுதலை 2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை […] - [விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%87-vithaippum-aruppumae-lyric/): 1. விதைப்பும் அறுப்புமேபூமியின் மீதினிலேமாறி மாறி வருமேபகலும் இரவுமாய்வருடங்கள் மாயமாய்நழுவியே சென்றிடுமே பல்லவி சிந்திப்பீர், சிந்திப்பீர்காலங்களைச் சிந்திப்பீர்இயேசு கிறிஸ்துவின்வேலை ஒன்றே – இன்றுபிரதானம் 2. ஒன்று இரண்டெனஎத்தனை வருடங்கள்கனவென கழிந்தது பார்எஞ்சிய நாட்களை வஞ்சிக்காதுதேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர் 3. நாடுகள் நடுவினில்வாய்ப்புகள் உனக்காகஎத்தனை நாட்கள் உண்டுசாதகமானதோர் வாசல் இங்கு கண்டுவந்து பயன்படுத்து – சிந்திப்பீர் 4. ஆழக்கடல்களில்படகைச் செலுத்திடகடல்போன்ற தேவையல்லோ?பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர் - [விழித்தெழு விசுவாசியே - Vizhithelu visuvasiyae lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-vizhithelu-visuv/): விழித்தெழு விசுவாசியே நீ விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார் எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே எழுந்து கட்டிட வா (2) 1. எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார் நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு 2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு 3. அர்ப்பணம் தூயனே என்னை […] - [விளைந்த பலனை அறுப்பாரில்லை - Vilaintha Palanai Arupparillai Lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): விளைந்த பலனை அறுப்பாரில்லைவிளைவின் நற்பலன் வாடிடுதேஅறுவடை மிகுதி ஆளோ இல்லைஅந்தோ மனிதர் அழிகின்றாரே சரணங்கள் 1. அவர்போல் பேசிட நாவ இல்லைஅவர்போல் அலைந்திட கால்கள் இல்லைஎண்ணிலடங்கா மாந்தர் சப்தம்உந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த 2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்ஆயிரம் ஆயிரம் அழிகிறாரேதிறப்பின் வாசலில் நிற்பவர் யார்?தினமும் அவர் குரல் கேட்கலையோ? – விளைந்த 3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்விரைந்து சென்று சேவை செய்வாய்விளைவின் பலனை அறிந்திடுவாய் – விளைந்த 4. ஒரு மனம் […] - [குடும்ப பிரிவினைக்கு காரணம் யார் ? சுகம் தரும் தேவன்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/) - [வெற்றி கீதம் பாடும் இயேசுவின் - Vettri Keetham Paadum Yesuvin lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): வெற்றி கீதம் பாடும் இயேசுவின் பிள்ளைகளே ஜெயக்கொடி கையிலேந்தும் இயேசுவின் பிள்ளைகளே பாடுங்கள் அல்லேலூயா இயேசுவின் பிள்ளைகளே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் மீது வெற்றி சாபத்தின் மீது வெற்றி வியாதியின் பேரில் வெற்றி மரணத்தின் மேலும் வெற்றி – பாடுங்கள் 2. தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை தன்னைக் காத்துக் கொள்வான் சாத்தான் தொடுவதில்லை – பாடுங்கள் 3. சோதனை தொடர்ந்து வந்தும் வேதனை தொடர்வதில்லை தாங்கும் பெலனை […] - [வெற்றி வெற்றி - Vettri Vettri lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-vettri-vettri-lyrics/): 1. வெற்றி வெற்றி வெற்றி அற்புதர் இயேசுவால் வெற்றி அன்றும் இன்றும் என்றுமே வெற்றி அன்பர் இயேசு இரட்சிப்பால் வெற்றி அந்தரங்கம் அனைத்திலும் வெற்றி அந்தகார சக்திகள் மேலும் வெற்றி சோதனை வேதனை நெருங்கினாலும் சாத்தானின் சதிகள் பெருகினாலும் சோர்ந்திடாதே ஓடிடாதே இயேசுவையே பார் 2. வெற்றி வெற்றி வெற்றி வேதத்தை வாசிப்பதால் வெற்றி வேதத்தைத் தியானிப்பதால் வெற்றி வேதத்தை நேசிப்பதால் வெற்றி வேத வசன பாடல்களில் மகிழ்ச்சி வேதம் கொண்டு செல்வதும் சாட்சி – சோதனை […] - [வேதத்திலே வேதத்திலே - Vedhathilae Vedhathilae lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-vedhathilae-vedhathilae-lyrics/): வேதத்திலே வேதத்திலே எப்பக்கம் பார்த்தாலும் இரக்கத்தைக் காண்பாய் துக்கம் துயரத்திலும் தூயர் வாக்கிதுவே சோராமல் சொந்தமாய் நம்புவாய் - [வேதத்தைத் தியானம் செய் - Vedhathai Thiyanam sei lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-vedhathai-thiya/): பல்லவி வேதத்தைத் தியானம் செய் சேதம் வராதே – என் மனமே சரணங்கள் 1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை 2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம் களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை 3. இருபுறமும் கருக்கான பட்டயமாம் உருக்கிடும் கருவியாம் – வேதத்தை 4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம் பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை 5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை 6. […] - [வேத வசன விதைதனை- Vedha Vasana Vithaithanai lyrics](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-vedha-vasana-vithaithanai-lyrics/): பல்லவி வேத வசன விதைதனைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம் அனுபல்லவி போதனையைக் கேட்டுப் புத்தியாக நடப்போர் வேதனைகள் நீங்கி விண்ணிலென்றும் வாழ்வர் சரணங்கள் 1. அதிசய வசனம் இந்திய கரையில் செடியாய் மரமாய் நடப்பட்டு வருதே நடப்பட்டு வருதே நலமிக்கத் தருதே பெரும் பாவியிடம் பேர் பெற்று வருதே – வேத 2. தீயராம் பாவிகள் துன்புறும் வேளையில் தூணாய்த் துணையாய் துலங்கிடும் வசனம் இந்தியர் மனதில் இறுகவே பாய ஈசனின் கிருபை […] - [ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் - Jeevanulla Devanai Seavippar lyrics](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): 1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ? ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ? ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே 2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு? ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால் திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்த தெவ்வாறு பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே 3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு? ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால் சிலையை […] - [ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே - Jebathal Jeyathai kaanbomae lyrics](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): பல்லவி ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே ஜெப வீரரே ஜெய வீரரே கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி இரவோ பகலோ நாம் ஜெபிப்போம் சரணங்கள் 1. எலியா செய்த ஜெபம் போல கருத்தாய் நாமும் ஜெபித்திட்டால் வானமும் மழையை பொழிந்திடுமே பூமியும் பலனைத் தந்திடுமே – ஜெபத் 2. தானியேல் செய்த ஜெபம் போல இடைவிடா நாமும் ஜெபித்திட்டால் தூதனை அனுப்பி நமக்கு என்றும் சேதமும் நேரிடா காத்திடுவார் – ஜெபத் 3. அன்னாள் செய்த ஜெபம் போல […] - [ஜெயம் அல்லேலூயா - Jeyam Alleluyea lyrics](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-jeyam-alleluyea-lyrics/): ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும் யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே நாதன் கிறிஸ்துவண்டை பாவியே […] - [ஜொலித்திடும் தேவ அன்புதான் - Jolithidum Deva Anbuthaan Lyrics](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%be/): 1. ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில் ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான் 2. மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே 3. வருகையின் காலமோ கிட்டிச் சேருதே கிருபையின் காலமோ பறந்து செல்லுதே 4. பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர் பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா - [ஜோதி தோன்றும் ஒர் - Jothi Thontrum oor lyrics](https://www.godmedias.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%8d-jothi-thontrum-oor-lyrics/): 1. ஜோதி தோன்றும் ஒர் தேசமுண்டு விசுவாசக் கண்ணால் காண்கிறோம் நம்பிதா அழைக்கும்பொழுது நாமங்கே வசிக்கச் செல்லுவோம் பல்லவி இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் – அல்லேலூயா இன்பராய் ஈற்றிலே மோட்சகரையில் நாம் சந்திப்போம் 2. அந்த வான் கரையில் நாம் நின்று விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய் 3. நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து […] - [ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய - Sree Ma deva Thiruvarul puriya lyrics](https://www.godmedias.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): ஸ்ரீ மா தேவா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா சரணங்கள் 1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே 2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே ஞான மணவாளனான நாதர் நீ வர கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன் 3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே சிந்தை களிகூரகுறை தீர்க்க […] - [உங்க அழைப்பு இருந்ததால - Unga Azhaippu Irunthathaala lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2-unga-azhaippu-i/): உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படலஉங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதேதுரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனேஎன்னை அழைத்த எஜமானனேஎஜமானனே என் எஜமானனேஎன்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோநீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோஉடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்என்னை துரத்தி வந்து […] - [அனுதினம் அவர் பாதம் - Anuthinam Avar paatham lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-anuthinam-avar-paatham-lyrics/): 1. அனுதினம் அவர் பாதம் ஆசையாய் அமர்ந்து அவருக்கு முதலன்பை ஆவலாய் அளித்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளமுடையோனே உண்மை சீஷன் சீஷனாய் மாறுவேன் நான் சீஷராய் மாற்றுவேன் நான் என்னாலே ஒன்றுமில்லையே எல்லாம் என் இயேசுவால் கூடுமே (2) 2. சுயத்தை வெறுத்து சிலுவையை சுகித்து சுய சித்தம் உடைத்து அவயவம் படைத்து இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும் இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் – சீஷனாய் 3. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக […] - [அன்னமே சீயோன் கண்ணே - Annamae zion kannae lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%87-annamae-zion-kannae-lyrics/): 1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடி மன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார். 2. இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்த என்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி. 3. பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ் மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான். 4. ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டி தேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார். 5. பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று தானுடுத்தி பேதக ஏரோதே […] - [அன்பைத் தந்த இயேசுவை - Anbai Thantha Yesuvai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-anbai-thantha-yesuvai-lyrics/): அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன் அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன் 1. இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன் இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன் 2. ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன் இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன் 3. கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன் கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன் 4. சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன் நித்தியரான இயேசுவைப் பாடுவேன் 5. ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன் என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன் - [அன்பே மாறிடா திரு அன்பே - Anbe Maarida Thiru Anbe lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-anbe-maarida-t/): பல்லவி அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத் தாங்கிடும் தேவன்பே 1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா 2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும் பயங்கர துன்பம் பல்கி வந்தாலும் தாங்கினீர் அன்பினாலே – மாறிடா 3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி சொல் தவறாது சொந்தம் பாராட்டி ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா 4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம் […] - [அன்பே பெரியது அன்பே சிறந்தது - Anbe peariyathu Anbe Siranthathu Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8/): அன்பே பெரியது அன்பே சிறந்தது அன்பே யாவிலும் பெரியது (2) சரணங்கள் 1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான் அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2) இந்த அன்பு பெரியது இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது 3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே மறக்காமல் கூறிடு […] - [அன்பு இயேசுவின் அன்பு - Anbu Yesuvin Anbu Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-anbu-yesuvin-anbu-lyrics/): அன்பு இயேசுவின் அன்பு – அது அளவிட முடியாதது – நம்பு இதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது சரணங்கள் 1. தாய் தந்தை அன்பொருநாள் – அது தணிந்தே போய்விடும் நல்ல பிள்ளைகள் அன்பொருநாள் – அது பிரிந்தே போய்விடும் என்றென்றும் மாறாதது என் இயேசுவின் தூய அன்பு என் வாழ்வில் தீராதது என் தேவனின் ஜீவ அன்பு 2. நண்பனின் அன்பொரு நாள் – அது நலிந்தே போய்விடும் நீ நம்பினோர் அன்பொருநாள் […] - [அன்பின் தேவா என்றும் நான் - Anbin Deva Entrum Naan lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/): அன்பின் தேவா என்றும் நான்உமக்கு சொந்தமேஎந்தன் விருப்பம் யாவுமேஉமக்கு சொந்தமேஎந்தன் உள்ளம் குளிர்ந்திடாமல்எந்தன் சிந்தனை காருமே English Version :  Abba Father, let me beYours and yours aloneMay my will for ever beYours and Yours aloneNever let my heart grow coldNever never let me roam - [அன்பின் தேவனே ஆருயிர் - Anbin Devanae Aaruyir Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-anbin-devanae/): அன்பின் தேவனே ஆருயிர் நாதனே மீட்டுக் கொண்டீர் என்னை (2) 1. பாவத்தில் இருந்தும் நீர் சாபத்தில் இருந்தும் நீர் அன்பின் கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2) 2. துன்பத்திலிருந்தும் நீர் துயரத்திலிருந்தும் நீர் தூய கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2) 3. கஷ்டத்திலிருந்தும் நீர் நஷ்டத்திலிருந்தும் நீர் நேசக்கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை (2) - [அன்பின் குரல் உன்னை - Anbin Kural unnai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-anbin-kural-unnai-lyrics/): அன்பின் குரல் உன்னை அழைக்கின்றது ஆறுதல் அளிக்க துடிக்கின்றது நீ செய்த பாவம் சொல் அவர் சமுகம் மனங்கசந்தழுதிரக்கம் பெறுவாய் – அன்பின் சரணங்கள் 1. துன்பமோ தொல்லையோ கடன் பாரமோ வியாதியோ வியாகுல வேதனையோ சோர்ந்திடாதே ஜீவ தேவனுண்டு அவர்தாம் ஆண்டவராம் இயேசு – அன்பின் 2. உந்தனின் மீறுதல் பாராதவர் உந்தனக்கரமங்கள் எண்ணாதவர் உனக்காக ஜீவனைக் கொடுத்தவராம் இயேசு அழைக்கும் அன்பின் குரல் – அன்பின் 3. பாவியான உன்னைத் தள்ளிடாமலா் பாவத்தை வெறுத்த […] - [அன்பின் உருவம் ஆண்டவர் - Anbin Uruvam Aandavar lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-anbin-uruvam-aa/): அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண் கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா 1. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே 2. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே 3. ஒருமுறை […] - [அன்பிற்கு இலக்கணம் யாரோ - Anbirku Ilakanam Yaaro lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-anbirk/): பல்லவி அன்பிற்கு இலக்கணம் யாரோ இயேசு அவர் இயேசு அன்பிற்கு அடையாளம் ஏதோ சிலுவை அது சிலுவை அனுபல்லவி அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை சரணங்கள் 1. நண்பரை சிநேகிப்பது நட்பு – ஆனால் பகைவரை நேசிப்பதோ அன்பு 2. நல்லோரை நேசிப்பது மரபு – ஆனால் பொல்லாரை நேசிப்பதோ அன்பு 3. வலியோரை மதிப்பது இயல்பு – ஆனால் எளியோரை நேசிப்பது அன்பு 4. தேவ பகைஞானம் என்னை – இயேசு சிலுவையில் […] - [அன்பிலே பூரணரே - Anbilae Pooranarae](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%b0%e0%af%87-anbilae-pooranarae/): பல்லவி அன்பிலே பூரணரே – எங்கள் ஆனந்த ரூபா அதிசய ராஜா அனுபல்லவி அழகில் சிறந்தோனே – எங்கள் ஆசையின் கோமானே ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம் அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே – அன்பிலே சரணங்கள் 1. காத்தீரே கருணையுடன் – எம் கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக் கதியில்லா ஏழைகளின் – பெரும் கவலைகளைப் போக்கி ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம் ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் – அன்பிலே 2. ஆனந்தம் ஆனந்தமே உம் ஆருயிர் […] - [அன்பிதோ அன்பிதோ என்னை - Anbitho Anbitho Ennai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-anbitho-anbitho-ennai-ly/): அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை அழைத்தீரரசே அருளாலே சரணங்கள் 1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ 2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய் மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம் சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ 3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம் ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார் என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ 4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் […] - [அன்பரே கூடுங்கள் ஆனந்தம் - Anbarae Koodungal Aanantham Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள் 1. நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள் – அன்பரே 2. சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள் – அன்பரே 3. வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார் – அன்பரே 4. கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம் – அன்பரே 5. பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்நித்தனார் நம்மையே நீடூழி […] - [அறுப்பு மிகுதி ராஜாவே - Aruppu Miguthi Rajavae lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-aruppu-miguthi-rajavae-l/): 1. அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர் தந்திடும் வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல் எம் பொறுப்பை உணர்த்திடும் பல்லவி இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே என்னை அனுப்பும் ராஜாவே நீர் என்னை அனுப்பிடும் 2. பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்? சேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும் 3. மதுரை சென்னை சிதம்பரம் கலைக் கழகங்களில் வந்து மெய் வீரர்கள் மிஷனெரிகள் தெரிந்தெடுப்பு செய்யும் 4. யாரை அனுப்ப யார் போவார் […] - [அற்புதர் அற்புதர் இயேசு - Arputhar Arputhar Yesu lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-arputh/): அற்புதர் அற்புதர் இயேசு யாரே அவருக்கிணை அற்புதர் அற்புதர் இயேசு அழகர் அவர் எனக்கே அற்புதர் அற்புதர் இயேசு என் ஆத்துமம் நேசிக்குதே ஆயிரம் பேரில் அழகர் இயேசுவே நீர் எனக்கே - [அற்புதர் அல்லவோ - Arputhar Allavo lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8b-arputhar-allavo-lyrics/): அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ என் இயேசு கண்டோம் கேள்விப்பட்டோம் வேதத்தில் படிக்கின்றோம் அற்புதர் அல்லவோ என் இயேசு - [அற்புதமான சிருஷ்டிகரே - Arputhamana Sirustikarae lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%87-arputhamana-siru/): அற்புதமான சிருஷ்டிகரே ஆச்சரியமான இயேசு நீரே மழையானாலும் வெயிலானாலும் இருளானாலும் காத்திடுவாரே (2) சரணங்கள் 1. கடும் வெயில் வீசும் பெருமழை சொரியும் கறவலாடுகளை மெதுவாய் நடத்தி சென்றிடுவார் (2) 2. கண்ணீர் நீக்கிடுவார் கவலை போக்கிடுவார் ஜீவ தண்ணீரினால் நம் தாகம் தீர்த்திடுவார் (2) 3. பாவங்கள் போக்கிடுவார் பரிசுத்தம் தந்திடுவார் பரிசுத்தவான்களோடே நம்மை நிச்சயம் சேர்த்திடுவார் (2) - [அற்புதம் அற்புதம் இதுதான் - Arputham Arputham Ithuthan lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): அற்புதம் அற்புதம் இதுதான்அண்ணல் இயேசுவின் மகிமைதான்ஆனந்தமாக நாம் ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா பாடிடுவோம் – அற்புதம் 1. ஏசாயாவின் வாக்கு நிறைவேறஏசுபரன் இனி வந்திடுவார்எனக்காக உயிர் தந்தவர்இத்தரணியை ஆண்டிடுவார் – அற்புதம் 2. ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தக்கண்டீர் – இனிஅல்பா ஒமேகா நிற்கக் காண்பீர்நியாயம் தீர்க்க வந்திடுவார்நித்திய ஜீவனையும் தருவார் – அற்புதம் 3. பரிசுத்த ஸ்தலத்தில் இடமுண்டு – அங்கேபக்தர்கள் மத்தியில் பங்குண்டுஇன்னல்கள் இனி இல்லைஇன்பமாக வாழ்ந்திடுவோம் – அற்புதம் - [அழகான ஏதேனில் - Azhagana yeathenil song lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-azhagana-yeathenil-song-lyrics/): அழகான ஏதேனில் தம் சாயலாக ஆதாம் ஏவாளை தேவன் வைத்தார் பாதகப் பேயால் பாவம் தோன்ற பாவங்கள் நீக்க இயேசு வந்தார் பாடடைந்தார் ஜீவன் தந்தார், மீட்டுக்கொண்டார் இயேசுவை உள்ளத்தில் நீ ஏற்றுக்கொண்டால் இராஜன் இயேசுவின் பிள்ளையாவாய் - [அழகான அத்திமரம் - Azhagana Aathimaram lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-azhagana-aathimaram-lyrics/): 1. அழகான அத்திமரம் பசுமையான அத்திமரம் பசியோடு இயேசு வந்தாரே கனி தேடி அருகில் வந்தாரே கனி ஒன்றுமில்லை பயன் ஏதுமில்லை அழகான அத்திமரம் காய்ந்து போனதே (2) 2. பொலிவுள்ள பழத்தோட்டம் வேலியுள்ள கனித்தோட்டம் கோபுரமும் ஆலை அமைத்தவர் ஆவலுடன் அருகில் வந்தாரே கனிகள் தந்தது கசப்பான கனிகள் தேவன் தந்த பாதுகாப்பை இழந்து போயிற்றே (2) 3. கனி தேடி வந்து விட்டார் உந்தன் அருகில் வந்துவிட்டார் இயேசுவை நீ ஏமாற்றிடாதே அருமையான கனிகள் […] - [அவர் சமுகம் என் சந்தோஷமே - Avar Samugam En Santhosamae Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%87-avar/): அவர் சமுகம் என் சந்தோஷமே அது நிறைவான சந்தோஷமே என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே ஆனந்தம் பேரானந்தமே - [அலையமலையாய் அலையினூடே - AalayaMalaiaai Aalayinode lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%82%e0%ae%9f%e0%af%87-aalayamalaiaai-a/): அலையமலையாய் அலையினூடே அல்லேலூயா பாடிடவா சரணங்கள் 1. அலைகடலில் மீன் பிடிப்போரே – நீ வலை கிழிய மீன் பிடிக்க வா கலைகளெல்லாம் கைவிட்டதோ உன் வலையை வலப்புறமே வீசவா – அலை 2. அலைகடலைக் கடந்து சென்றோரே – நீ வலைகளிலே சிக்கி விட்டாயோ மலைதனிலே சிலுவையண்டை – பார் விலைமதியா விடுதலையுண்டே – அலை 3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ – பார் மலைகளிலே மாளும் மாந்தரை அலையலையாய் மாந்தர் செல்கின்றார் […] - [அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah sthothiram](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-alleluja/): அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவுக்கே (2) அல்லேலூயா ஸ்தோத்திரம் நித்திய பிதாவுக்கே அல்லேலூயா ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவிக்கே (2) - [அல்லேலூயா புதுப்பாட்டினை - Allelujah puthupaattinai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9/): அல்லேலூயா புதுப்பாட்டினை எல்லோரும் பாடிடுவோம் துதிப்போமே துதிப்போமே வல்லமை விளங்கிட எக்காள தொனியோடே கைத்தாளங்களுடனே (2) பாடிடுவோம் போற்றிடுவோம் அல்லேலூயா ஆமென் (2) - [அல்லேலூயா துதி மகிமை - Allelujah Thuthi Magimai](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-allelujah-thuthi-magimai/): அல்லேலூயா துதி மகிமை என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் (2) ஆ… ஆ… அல்லேலூயா (3) - [அல்லேலூயா சொல்லி ஆனந்த - Alleluyea solli Aananthamaai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-alleluyea-solli/): அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம் இயேசு நாதரே நேச மேய்ப்பரே பாசங் கொண்டவர்தானே நீசர் மேலேயே அல்லேலூயா பாடுவோம் (2) - [அல்லேலூயா - இயேசுவையே நேசி அவரையே ஆசி](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a/): பல்லவி அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென் சரணங்கள் 1. இயேசுவையே நேசி, அவரையே ஆசி அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா 2. விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார் உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா 3. பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார் மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா 4. அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் – […] - [அருளுருவே நரருருவாய் - Aruluravae Nararuruvaai lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-aruluravae-nararuruvaai-l/): 1. அருளுருவே, நரருருவாய் என்னிமித்தம் இது தருணம் ஏன்வருத்தமாம் – என் தேசுவே – ஐயா நீர் அவஸ்தையுறக் காரணமேன், ஆதி மொழியாலோ 2. பொற்கிரீடம் அணி சிரசில் என்னிமித்தம் ஐயா நீர் போத நெருங்குண்டதேவை பொற்கொடி செய்வினையோ 3. அருள்கரங்கள் இரண்டிலேயும் என்னிமித்தம் – ஐயா நீர் ஆணியறையுண்ட தேவை அறுத்த கனி வினையோ 4. திரு விலாவில் ஈட்டியினால் என்னிமித்தம் – ஐயா நீர் திறக்க மனங்கொண்ட தேனோ, தேவனுரைதானோ 5. பங்கயப் பூ […] - [அமைதியில் இறைவனை - Amaithiyil Iraivanai Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-amaithiyil-iraivanai-lyrics/): அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம் சுமைகளை அவர் பதம் போடுவோம் சோர்வுகள் நீங்கியே வாழுவோம் 1. நம்மாலே எல்லாம் ஆகும் என்று நம்பியே வாழ்ந்தது போதும் என்று பெம்மானின் பாதமே பணிந்து நின்று பேரருள் நாடுாம் வேண்டி நின்று 2. கடந்ததை கடவுள் நினைப்பதில்லை கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை நடந்திடும் பாதையில் கூட வந்து நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று - [அந்த ஜீவ நதியின் ஓரமாய் - Antha Jeeva Nathiyin lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-antha-jeeva-na/): அந்த ஜீவ நதியின் ஓரமாய் நாம் யாவரும் சேர்ந்திடுவோம் நீயும் அங்குவர ஆசித்தால் இன்று இயேசுவண்டை வாராயோ - [கோடா கோடி நன்றி சொன்னால் -Kodakodi Nandri sonnal lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-kodako/): கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமாநீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2 கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி 1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதேஇன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு 2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பதுஎன் தேவனுக்கு அது பிரியமானது-2நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு - [தேவ தேவனைத் துதித்திடுவோம் - Deva Devanai Thuthithiduvom lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b/): தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே 1. எங்கள் காலடி வழுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி போல காத்தருளும்கிருபையால் நிதம் வழிநடத்தும் 2. சபையில் உம்மை அழைத்திடுவோம்சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்சாகும் வரையில் உழைத்திடுவோம் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை தொடர்ந்திடவேவேத வசனம் கீழ்படிவோம்தேவ சாயலாய் மாறிடுவோம் 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமேஇயேசு மேகத்தில் வந்திடுவார்நாமும் அவருடன் சேர்ந்திடவேநம்மை ஆயத்தமாக்கி கொள்வோம் […] - [உலகும் வானும் செய்தாளும் - Ulagum Vaanum Seithaalum](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்றுஉந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன் இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெஇறந்தோரிட நின்றே உயிரொடெ ளுந்தாரெனவும் நம்புகிறேன் சந்தத மோட்சம் எளுந்தருளிச் சருவவல்ல பரனானஎந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன் உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவேஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார […] - [Poologa Vazhuv Mudinthu - பூலோக வாழ்வு முடிந்து](https://www.godmedias.com/poologa-vazhuv-mudinthu-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. பூலோக வாழ்வு முடிந்து மேலோகம் போ! ஆத்மாவே! தேவ தூதர் படை சூழ தேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம், சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் ஆற்றின் கரையிலே அங் கலைகள் புரளா 2. உன் ஆவியை ஏற்றிடவே, உன் இரட்சகர் நிற்கிறார்; அன்பின் கிரீடம் உனக்காக அன்பர் வைத்திருக்கிறார் 3. இரட்சகரின் மார்பில் சேர்ந்து இரட்சிப்பை நீ பெற்றிடு; நித்திய இளைப்பாறல் ஈவார் நித்தம் சந்தோஷிப்பார் 4. வேதனையை சகித்திட்டால் நாதனோடரசாள்வாய்; மரித்தும் நீ […] - [Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே](https://www.godmedias.com/thaveethin-kumarane-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d/): தாவீதின் குமாரனேஎனக்கு இரங்குமே – 2வழியருகே அமர்ந்துபுதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே 1.எதற்குமே Layak இல்லஎதற்குமே use இல்ல – 2பார்க்கின்ற மனிதர்கள்பரிகசிக்கும் அளவில் வாழ்க்கைWaste ஆச்சே – 2 – (என்னை)குமாரனே இரங்குமேகுற்றங்களை மன்னியுமே – 2 2. Background எனக்கில்லஎந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2உம்மை அழைக்கின்றபோதுஅதட்டிடும் மனிதர்கள் என்னைச்சுற்றி பெருகிடிச்சே – 2 குமாரனே இரங்குமேஎன்னையும் வாழவைத்திடுமே – 2 3. Acting பண்ணி கூப்பிடலஉம்மை அன்போடு […] - [Peayin Koottaikalai Ethiradipom - பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்](https://www.godmedias.com/peayin-koottaikalai-ethiradipom-%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/): பல்லவி பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்! சரணங்கள் 1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட ஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின் 2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே, பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின் 3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின் 4. மேலோக பதவி எல்லாரும் பெறவே எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின் - [நம்பிக்கையே நங்கூரமே - Nambikaiyae Nanguramae](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-nambikaiyae-nanguramae/): நம்பிக்கையேநங்கூரமேநான்நம்பிவாழும் என்நாயகரே-2 வாழும்இந்தவாழ்வுஅதுஉம்மைநம்பிதானேநீர்தந்தஇந்தவாழ்வும் அதுஉமக்காகதானே- 2-நான் 1.உமக்குள்ளேநான்வாழும் வாழ்வும்ஒருஅழகுதானேஎனக்குள்ளேநீர்இருப்பதும்அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு 2.என்கரம்நீர்பிடித்துஅனுதினம்நடத்துவதால்அலைகளும்தொல்லைகளும்எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு 3.உம்மாலேநான்ஒரு சேனைக்குள்பாய்ந்திடுவேன்நான்நம்பும்கன்மலையேஎன்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு NambikaiyaeNanguramaeNaan nambi vaazhumEn nayagarae -2 Vaazhum intha vaazhvuAthu ummai nambi thaaneaNeer thantha intha vaazhvumAthu umakkaga thaanae -2-Naan 1.Umakkulae naan vaazhumVaazhvum oru azhagu thaanea Enakullae neer iruppathumArputha kiriyai thaanae -2– vaazhum intha vaazhvu 2. En karam neer […] - [Pearazhaikum Vealai Vana - பேரழைக்கும் வேளை வான](https://www.godmedias.com/pearazhaikum-vealai-vana-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9/): சரணங்கள் 1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே 2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும் வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே 3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே 4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன் புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன் - [Por Seivom - போர் செய்வோம்](https://www.godmedias.com/por-seivom-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): 1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே! செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலே மிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்! வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! பல்லவி போர் செய்வோம் போர் செய்வோம் போர் செய்வோம் போர் செய்வோம் இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம் நம் மீட்பர் வருமளவும்! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரே காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே! பாவ நாச விசேஷத்தைப் பகரவும் பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் – […] - [Por Purivom Naam Por - போர் புரிவோம்நாம் போர்](https://www.godmedias.com/por-purivom-naam-por-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/): பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம் வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள் 1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல் தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே, விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும் சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர் 2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால் நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்; அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே, பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர் 3. தேவனுக்காகவே துணிந்து துக்கமில்லாமல், […] - [Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி](https://www.godmedias.com/pottri-thuthi-pugalnthu-thuthi-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8/): பல்லவி போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி சரணங்கள் 1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத் தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக் கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி 2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம் தீயி லகப்படாமல் தூக்க வந்தார்; பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி […] - [Pottri Thuthipomae - போற்றித் துதிப்போமே](https://www.godmedias.com/pottri-thuthipomae-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%87/): பல்லவி போற்றித் துதிப்போமே – இரட்சகனை ஏற்றித் துதிப்போமே அனுபல்லவி போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே பொற்பரனை எங்கள் தற்பரனை நாம் சரணங்கள் 1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப் பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி 2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை கெத்சமனே தனில் பாவிகளுக்காகக் கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி 3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை ஈனக் […] - [Mangala Shobanam - மங்கள சோபனம்](https://www.godmedias.com/mangala-shobanam-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும் சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த விந்தைபோ லிம் மணர்க்கும்; வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுக பக்தி புனைந்திலங்க; கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள், நித்திய சிலாக்கியங்கள்; நீட பரிபூரணராய் நேமி தழைக்க […] - [Maranathin Koor Oodi Thuyirthanar - மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்](https://www.godmedias.com/maranathin-koor-oodi-thuyirthanar-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன் மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததை மூடர் முத்ரை சூட; தீர்க்கமா யோர் தூதனைக் கல் திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறை நாட வந்து தேட வீரியமாய் வேதாளத்தை வென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியே சேர்ந்து உள்ளே புகுந்து சீலை தவிர […] - [Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும்](https://www.godmedias.com/ma-kembeera-paattodum-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/): 1. மா கெம்பீரப் பாட்டோடும் தேவ பட்டயத்தோடும் ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்; தேவ அன்பின் பாசத்தை காட்டிப் பாவச் சிறையை மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் பல்லவி வெல்லும் தேவ சுதனார் எங்கள் பாவம் மன்னித்தார்; பயமின்றிப் பாவம் வென்று ஜெயம் பெறப் போகிறோம்! 2. மெய்யாய் ஜீவ தேவனை சேவிப்போம் எம் நாயனை இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்; இவரன்பின் கரத்தால் நீ மன்னிப் படைந்தால் பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – […] - [Maatrinaar Ennithayathai - மாற்றினார் என்னிதயத்தை](https://www.godmedias.com/maatrinaar-ennithayathai-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி மாற்றினார் என் னிதயத்தை இரட்சண்ய மூர்த்தி அனுபல்லவி மாற்றினார் ஆத்துமத்தை நீக்கினார் சஞ்சலத்தை போக்கினார் பாவச் சுமை தூக்கினார் பேதை என்னை! சரணங்கள் 1. கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை வல்லான் தன் அன்பாலிளக்கி பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம் சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல – மாற்றினார் 2. கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத நெஞ்சைத் தம் அன்பால் கழுவி, வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக – மாற்றினார் […] - [Maanidarin Appanarae - மானிடரின் அப்பனாரே](https://www.godmedias.com/maanidarin-appanarae-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%87/): 1. மானிடரின் அப்பனாரே! எங்கள் ஜெபம் கேட்டிடும்; உம்மையே எம் ஐயனாரே! சேவிக்க அருள் செய்யும் எங்கள் சேனை இப்போ ஆசீர்வதியும் 2. சுத்த ஆவியின் வரத்தை, அடியார்க்கு ஈந்திடும்; மாளும் எங்கள் தேசத்தாரை, அன்பாக இரட்சித்திடும் எங்கள் சேனை வெல்ல வழி காட்டிடும் 3. பரிசுத்த ஜீவியத்தில் யாம் தேற கிருபை செய்யும்; ஓயா விஸ்வாச ஜெபத்தில் நிலை நிற்க அருளும் எங்கள் சேனை மூப்பர் தீட்சை செய்யுமேன் 4. பாவிகளை மீட்க வந்த பராபர […] - [Meetpadai Thamatham Seiyathae - மீட்படை தாமதம் செய்யாதே](https://www.godmedias.com/meetpadai-thamatham-seiyathae-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/): பல்லவி மீட்படை தாமதம் செய்யாதே மீட்படை இன்றே! சரணங்கள் 1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்! மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே – மீட்படை 2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான் நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் – மீட்படை 3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்; ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் – மீட்படை 4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்; நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! – மீட்படை […] - [Meetparae Nadathumean - மீட்பரே நடத்துமேன்](https://www.godmedias.com/meetparae-nadathumean-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): 1. மீட்பரே! நடத்துமேன் பாதை நான் தவறாமல் காப்பீரே நித்தமுமே கர்த்தா! நானும்மில் சார்ந்தேன் பல்லவி மீட்பா! மீட்பா! மீட்பா! வழிகாட்டுமேன்; பாதை தப்பிப் போகாமல், மீட்பா! வழிகாட்டுமேன் 2. என் ஆத்தும தஞ்சமே! வன் புசல் அலை என்மேல் வந்ததுமே புரண்டாலும் உம்மண்டை ஒதுங்குமேன் – மீட்பா 3. நடத்தும் நடத்துமேன் நாதா என் முடிவிலும்; துடைத்துமே என் கண்ணீர், தூய ராஜியத்துக்கும்! – மீட்பா - [Meetpar Seanaiyil Porseiya - மீட்பர் சேனையில் போர்செய்ய](https://www.godmedias.com/meetpar-seanaiyil-porseiya-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0/): 1. மீட்பர் சேனையில் போர்செய்ய நாம் துணிந்தோம், பாவத்தை என்றும் எதிர்ப்போம்; பேயை ஓட்டி பாவிகளை இரட்சித்து, நாம் இயேசுவினால் ஜெயம் பெறுவோம் பல்லவி நான் முன்செல்வேன் மீட்பரன்பால் துன்பத்திற்குப் பயப்படேன் மீட்பர் சென்ற அப்பாதையில் சென்று என்றும் யுத்தஞ் செய்வேன் 2. பாவிகளை யல்ல பாவத்தையழிக்க ஏழையோ நீசனோ நேசிப்போம்; இரட்சிப்போம் பாதையில் எல்லாரும் நடக்க மீட்பரண்டை கூவி அழைப்போம் – நான் 3. பாவத்தின் வேதனையை நீக்கி விடவே நேச இயேசு ஜீவன் விட்டார்; […] - [Meetpin Ozhi Ippo Naan - மீட்பின் ஒளி இப்போ நான்](https://www.godmedias.com/meetpin-ozhi-ippo-naan-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/): 1. மீட்பின் ஒளி இப்போ நான் பார்க்கிறேன் பாதையை வெளிச்சமாக்கும் பார்க்க தம் அடிகள் எனக்குப் பாதையாய் என் ஜீவ ஒளியாய் மெய்யாய் ஆவீர் ஓ கலிலேயனே, தாங்கும் தங்கி பெலன் ஆயுள் காலமெல்லாம் வாரும் என்னுடனே 2. தொட்டருளும், இன்னும் என்னைத் தொடும் தினம் எப்போதும் தம் சித்தம் செய்ய வேதனை தாங்கும் நல் வைத்தியராம் தொடு-வல்லமை என்றும் மாறாதே – ஓ கலிலேயேனே 3. மாலுமி நீர், உம்மை நம்புகிறேன் வழிகாட்டி, இடும் கட்டளைக்கு […] - [Meendum Paduvom Metparanbai - மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை](https://www.godmedias.com/meendum-paduvom-metparanbai/): 1. மீண்டும் பாடுவோம் மீட்பரன்பை என்றும் அவ்வன் பழியாததே! வெட்டுண்ட தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை வாழ்த்திப் புகழுவோம் பல்லவி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிப்பு நமக்குண்டு! 2. சுத்தமும் சுகமும் உண்டாகும் அத்தன் இரத்தத்தில் மூழ்குவோர்க்கு நித்தமும் மா சந்தோஷ முண்டு இத்தரையில் அவர் இரத்தத்தால்! – இயேசுவின் 3. இங்கவ ரன்பை ருசிக்கவே பொங்குதே ஆனந்தம் புண்யனால்! அங்குள்ளோர் பாட்டில் நாம் கூடினால் ஆர் அம் மகிமையை கூறுவார்! – இயேசுவின் 4. யுத்தம் முடிந்தது என்று நம் […] - [Mun Sellu Mun Sellu Veera - முன் செல்லு முன் செல்லு வீரா](https://www.godmedias.com/mun-sellu-mun-sellu-veera-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/): பல்லவி முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும் இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்! கண்ணிகள் 1. இருளான பாதையில் வந்தால் – அவர் அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே! எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீ திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன் 2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீ வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்; பாவத்தின் சோதனை வந்தால் – அவர் பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே – முன் 3. அழுகையும் […] - [Moolaikal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து](https://www.godmedias.com/moolaikal-nam-kiristhu-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4/): 1. மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை பரிசுத்தர் கூட்டம் அவர் அன்பில் விஸ்வாசிப்போம் மேலோக ஆனந்தம் ஈவார் 2. ஸ்துதித்துப் பாடுவோம் திரியேகர் நாமத்தை; அவர் புகழ்ச்சியை வானம் பூமி கேட்க ஆனந்தக் களிப்புடனே, அவரை வாழ்த்திப் பாடுவோம் 3. கருணைக் கடலே கடாட்சித் தருளும்; எம் பொருத்தனைகள், எல்லாம் ஏற்றுக் கொள்ளும். மாரிபோல் உம் கிருபைகள் தாரும் உம் அடியார்க்கு - [Meithan Meal Sthalam - மெய்தான் மேல் ஸ்தலம்](https://www.godmedias.com/meithan-meal-sthalam-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): 1. மெய்தான் மேல் ஸ்தலம் ஒன்றுண்டு அதன் வீதிகள் பொன்னாம்! அம் மாட்சிமைகள் அதிகம் நம் நாவால் சொல்லக் கூடாதாம் மெய்யாய் மெய்யாய் எனக்கோர் பங்கு உண்டு 2. மரித்த உன் பெந்துக்கள் அவ்விடம் இருப்பார்; உன் மீட்பர் பாதத்தைத் தேடு அப்போ அவரைப் பார்ப்பாய் சொல்வேன் சொல்வேன் நீ அவரைச் சந்திப்பாய் 3. அங்கே பரிசுத்தர் தான் உட் செல்லக் கூடுமாம்! பாவிகளாய் ஜீவிப்போர்கள் ஓர் போதும் போகக் கூடாதாம்; ஆனால் ஆனால் இப்போ சுத்தன் […] - [Meiyello Engal Seanai - மெய்யல்லோ எங்கள் சேனை](https://www.godmedias.com/meiyello-engal-seanai-%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88/): பல்லவி மெய்யல்லோ எங்கள் சேனை முன்னேறியே செல்லுது! செவ்வையாய் அணிவகுத்து சிறை மீட்கப் போகுது! சரணங்கள் 1. பேயல்லோ நம்மைப் பிடித் திழுத்துத் திரிந்தான் ஜெயமுள்ள நாதனல்லோ சேனையிலே சேர்த்தார் – மெய்யல்லோ 2. தேவாதி தேவன் தான் எழுப்பின சேனையார் தீயாலும் இரத்தத்தாலும் பகைவரை எதிர்ப்பார் – மெய்யல்லோ 3. கேடகத்தைக் கொண்டு பேயைத் தத்தளிக்கச் செய்வோம் வாடாமுடி பெற்றிடவே கெம்பீரமாய்ப் பாடுவோம் – மெய்யல்லோ 4. யுத்தங்கள் முடிந்து நல் வெற்றிகளைப் பெற்றபின் நித்தமுமே […] - [Yaravar Parean - யாரவர் பாரேன்](https://www.godmedias.com/yaravar-parean-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி யாரவர் பாரேன்? யாரவர் கேளேன்! பாரேன்! பாவி உன் ஆத்துமக் கதவைத் தட்டும் நாயகனை சரணங்கள் 1. இந்த நல் உணர்வு வந்ததோ இதன்முன்? தந்தால் இப்போ உன் ஆத்துமத்தைச் சுத்தம் செய்வேன் என்கிறார் கேள் – யாரவர் 2. பாவியே உந்தன் பாவங்கள் போக்க விண்ணை விட்டு நீதி நிறைவேற்றிட மண்ணில் ஆனவரை! – யாரவர் 3. ஐந்து காயத்தினால் அருள் நதியாக பாய்ந்து வடியும் மா அன்பின் இரத்தத்தால் தோய்ந்து நிற்கிறார் பார்! […] - [Yuththam Seiya Em Padayir - யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு](https://www.godmedias.com/yuththam-seiya-em-padayir-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/): 1. யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு பிசாசினை வெல்லத் துணையே இயேசு சத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்து இரட்சண்ய சைனியம் போகின்றது! பல்லவி போர் புரிய முழு வெற்றி பெற, இரட்சண்ய சைனியம் போகின்றது; சேனையில் வீரா திடனாயிரு இரட்சண்ய சைனியம் போகின்றது! 2. சத்துருவைத் துரத்துவோம் வாரீர், இத்தரை தளகர்த்தன் இயேசுவுக்காம்; வைரிகள் சூழ்ந்தாலும் முன் செல்லுவோம் இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர் 3. வா எதிரியை எதிர்த்து நிற்போம், உயிர் போமளவும் போராடுவோம்; […] - [Yuththam Entrum Seivean - யுத்தம் என்றும் செய்வேன்](https://www.godmedias.com/yuththam-entrum-seivean-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5/): பல்லவி யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்; சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே! சரணங்கள் 1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும் அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம் 2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவே எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம் 3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவை சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே – யுத்தம் 4. தீர்க்கமாய் […] - [Yuththam Maha Kadina Maayinum - யுத்தம் மகா கடின மாயினும்](https://www.godmedias.com/yuththam-maha-kadina-maayinum-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf/): 1. யுத்தம் மகா கடின மாயினும் உயர்த்துவோம் நம் கொடியை சத்துருக்கள் பலவான்களாயினும் உயர்த்துவோம் நம் கொடியை; கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்? அவர் போருடை பெலன் ஐயமேன்? காத்திடுவார் போரில் நான் அறிவேன் உயர்த்துவோம் நம் கொடியை 2. பகைவர் சேனை தளர்ந்திடுது உயர்த்துவோம் நம் கொடியை, அதி தீர்க்கமாய் நாம் போர் புரிவோம், உயர்த்துவோம் நம் கொடியை; பேரிகைகள் முழங்க முன் செல்வோம் பாரிலெங்கும் கொடி வீசிடுவோம்; யாவரும் இரட்சிப்படையும் வரை, உயர்த்துவோம் நம் […] - [Yuththa Varka Maninthu - யுத்த வர்க்க மணிந்து](https://www.godmedias.com/yuththa-varka-maninthu-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பல்லவி 1. யுத்த வர்க்க மணிந்து போர் செய்வோம் துணிந்து! நான் வெல்லப் போகிறேன் இயேசுவின் பலத்தால்! 2. பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் தரித்து, போர் செய்யப் போகிறேன் இயேசுவின் பலத்தால்! 3. சுத்த மன சாட்சியை காத்து திவ்விய மாட்சியை காண்பிக்கப் போகிறேன் இயேசுவின் பலத்தால்! 4. சாகுமட்டும் நிலைத்து சத்துருவைத் தொலைத்து நான் ஆளப் போகிறேன் இயேசுவின் பலத்தால்! - [Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்](https://www.godmedias.com/valla-aaviyae-swamy-engal-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d/): பல்லவி வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே, வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல 2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல 3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல 4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல - [Vanthu Aaviyae Thangum - வந்து ஆவியே தங்கும்](https://www.godmedias.com/vanthu-aaviyae-thangum-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே, எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்! சரணங்கள் 1. இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால் மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே! எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல் எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்! – வந்து 2. தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே; பாவம் போக்குவையே பரிசுத்தாவியே! உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய் இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே! – வந்து 3. அலகைப் பாவமும் உலகப் பாசமும் […] - [Vanthalumae Ennalumae - வந்தாளுமே எந்நாளுமே](https://www.godmedias.com/vanthalumae-ennalumae-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87/): சரணங்கள் 1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே! இந்நேரமே கண் பாருமே; 2. என் மேசையா உன்னாசையே கொண்டோசையாய நான் பேசவே உன்னாசி தாநல் நேசமாய் 3. இப்பாரிலே உன் பேரையே தப்பாமலே நான் பாடியே எப்போதுமே கொண்டாடுவேன் 4. சத்துருக்கள் சதிசெய்ய நித்தமுமே நெருக்குகிறார் அத்தனே தான் அடைக்கலம் - [Valla Devan Kooruvithu - வல்ல தேவன் கூறுவித்து](https://www.godmedias.com/valla-devan-kooruvithu-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): 1. வல்ல தேவன் கூறுவித்து சொல்லும் வாக்கைக் கேளுமேன் உந்தன் மேல் என் கண்ணை வைத்து என்றும் பாதை காட்டுவேன் பல்லவி உந்தன் மேல் என் கண்ணை வைத்து என்றும் பாதை காட்டுவேன் இன்ப மோட்சம் சேருமட்டும் என்றும் பாதை காட்டுவேன்! 2. சாத்தான் மாம்சம் லோகத்தாலும் ஆத்மா சோர்ந்து போவதேன்? எந்தன் ஆவி வாக்கினாலும் என்றும் பாதை காட்டுவேன் – உந்தன் 3. துன்பம் துக்கம் நேரிட்டாலும் இன்பமாக மாற்றுவேன் என்ன சோதனை வந்தாலும் என்றும் […] - [Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை](https://www.godmedias.com/vareroo-deva-ennandai-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): பல்லவி வாறீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி 1. நேசா யுன தருளுக்காக நீசன் வேண்டுறேன் நீ கேட்க; தீரா தெந்தன் தீமை போக்க தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டு கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு; தள்ள இம்மைக் குப்பை என்று தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ 3. உன்னருகை நா னடைந்து, ஒழுகச்செய் யருள் புரிந்து; அண்ணல் காலடிகள் […] - [Varumaiya Ennulathilae - வாருமையா என்னுள்ளத்திலே](https://www.godmedias.com/varumaiya-ennulathilae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி வாருமையா என்னுள்ளத்திலே! – தேவா வாருமையா என்னுள்ளத்திலே! சரணங்கள் 1. வேதனையுண்டாக்கும் வேர் யாவையும் நீர் பிடுங்க – வாருமையா 2. சாலொமோன் தேவாலயத்தில் மேகம்போல் வந்தவரே – வாருமையா 3. சோதனை நாட்களிலே நாதனே உம்மை நம்ப – வாருமையா 4. முச் சத்துராதிகளை நிச்சயமாய் ஜெயிக்க – வாருமையா 5. போதனை செய்பவற்றை சாதனை செய்திடவே – வாருமையா 6. பெந்தெகொஸ் தென்னும் நாளில் வந்த பரிசுத்தரே! – வாருமையா - [Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா](https://www.godmedias.com/varumaiya-swami-varumaiya-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): பல்லவி வாருமையா சுவாமி வாருமையா – இப்போ தேவ ஆவியை ஊற்ற வாருமையா! சரணங்கள் 1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்! சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா 2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி, தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா 3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர் நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா 4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் […] - [Vaarum Suththa Aaviyae - வாரும் சுத்த ஆவியே](https://www.godmedias.com/vaarum-suththa-aaviyae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. வாரும் சுத்த ஆவியே! அடியார்கள் உள்ளத்தில் மூன்றாம் ஆள் திரியேகத்தில் மகிமையைக் காட்டிடும் பல்லவி வாரும் வல்ல ஆவியே, அடியார் உள்ளத்திலே வாஞ்சையை நீர் தீர்த்திட வாரும் சுவாமி வாரும்! வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்! 2. ஆத்மா தேகம் யாவையும் இந்த வேளை அடியேன் பூசையாய்ப் படைக்கிறேன்; அன்பாய் நீர் சுத்தி செய்யும் – வாரும் 3. நேசமானம் வஸ்துக்கள் உற்றார் பெற்றார் யாவரும் மற்றும் ஆசா பாசங்கள்; முற்றும் இதோ […] - [Vaarum Nithiya Aaviyae - வாரும் நித்திய ஆவியே](https://www.godmedias.com/vaarum-nithiya-aaviyae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): 1. வாரும் நித்திய ஆவியே! தாரும் தவிப்பவர்க்கு; பாரில் இயேசு பாடால் வந்த பலன் யாவும் முற்றுமாய் பல்லவி நேசமுள்ள இயேசுவுக்காய், தாசன் நானென் யாவையும் பாசமாய் இதோ படைத்து பற்றினேன் சிலுவையை 2. அவரடைந்த கஸ்தியும் அதால் வந்த ரட்சையும் அறிந்த நித்திய ஆவியே! எனக் கதைப் போதியும் – நேசமுள்ள 3. அவர் மரணக் காட்சியை நேரில் கண்ட சாட்சியே நீரே எனக்கு கிறிஸ்துவின் நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள 4. நாம் […] - [Vaarum Magathuvamulla Arasae - வாரும் மகத்துவ முள்ள அரசே](https://www.godmedias.com/vaarum-magathuvamulla-arasae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): பல்லவி வாரும் மகத்துவ முள்ள அரசே! மனுக்குலத்தை இரட்சிக்கவென்று! அனுபல்லவி கேளும் உமதடியார் விண்ணப்பங்களை அன்பாய்! கேட்டு உமதாவியின் வரங்களைப் பொழிந்திட 1. பாருல குதித்தீரே! பகைஞனை ஜெயித்தீரே! பாவ விஷ மகற்றப் படுகொலை யடைந்தீரே! சாவின் கூரொடித்தீரே! தரணியில் உயிர்த்தீரே! தற்பரனின் வல பாகத்தைத் தெரிந்தீரே! – வா 2. என்னை இரட்சிக்கவென்று உன்னதம் துறந்தவா! எளியன் மனுவடிவம் ஏற்கவும் மகிழ்ந்தவா! சென்னி அழுந்திநோக முண்முடி புனைந்தவா! சிலுவை மரத்தில் இரு கள்வரோடிறந்தவா! – வா […] - [Vaarumaiya Pothagarae - வாருமையா போதகரே](https://www.godmedias.com/vaarumaiya-pothagarae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%87/): 1. வாருமையா போதகரே! வந்தெம்மிடம் தங்கியிரும்; சேருமையா பந்தியிலே சிறியவராம் எங்களிடம் 2. ஒளி மங்கி இருளாச்சே, உத்தமனே வாருமையா! களித்திரவு காத்திருப்போம் காதலரே வாருமையா! 3. ஆதரையில் எம் ஆதரவே அன்பருக்கு சதா உறவே; பேதையர்க்கும் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே 4. நாமிருப்போம் நடுவில் என்றீர் நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க; தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் புரிவாய் 5. அமர்ந்திடுவீர் ஆசனத்தில் எழுந்திடுவீர் எம் நடுவில்; ஆசீர்வதித் தீந்திடுவீர் அன்புடனே […] - [Ummakagavae naan vaazhukiren - உமக்காகவே நான் வாழுகிறேன்](https://www.godmedias.com/ummakagavae-naan-vaazhukiren-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%95/): பாடல் – 10 உமக்காகவே உமக்காகவே நான் வாழுகிறேன் உமக்காகவே உயிர் வாழுகிறேன் என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும் உங்க மகிமைக்காக – 2 1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் உமக்காகவே வாழ துடிக்குதே 2. உம்மை போலவே என்னை மாற்றுமே உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே 3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே (உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2 (உருவாக்குமே – 3 […] - [YEN NALLAVARIN ANBU - என் நல்லவரின் அன்பு](https://www.godmedias.com/yen-nallavarin-anbu-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): பாடல் – 9 என் நல்லவரின் அன்பு என் நல்லவரின் அன்பை பார்த்தேன் நான் அதற்குள் முழுகிப்போனேன் உம் அன்பின் கடலை பார்த்தேன் நான் அதற்குள் முழுகிப்போனேன் இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2 1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன் உம் அன்பு உன்னதம்பா 2. உம்மை பலியாக தந்து எங்களை வாழ வைத்திரே 3. கண்ணின் மணிபோல காத்து உம் சிறகாலே மூடிக்கொண்டீர் SONG – 9 Ch: Gm YEN NALLAVARIN […] - [Naan yenga ponaalum - நான் எங்கே போனாலும்](https://www.godmedias.com/naan-yenga-ponaalum-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பாடல்– 8 நான் எங்கே போனாலும் நான் எங்கே போனாலும் உங்க நினைப்புலதான் வாழ்வேன் நான் என்ன செய்தாலும் உங்க நினைப்புலதான் செய்வேன் உங்க அன்புதான் என்னை இழுக்குது உங்க கிருபைதான் என்னை சூழுது அன்புதான் – 3 கிருபைதான் – 3 1. உங்க சமூகத்திற்கு ஓடிவந்தேன்பா உம்மை ஆராதிக்க துதிக்க வந்தேன்பா (எங்க பாரத்தை சொல்ல வந்தேன்பா) இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல் உங்க வார்த்ததான் என் நம்பிக்கை 2. என் கவலை […] - [Ummai pollae manamirangum - உம்மை போல மனமிரங்கும்](https://www.godmedias.com/ummai-pollae-manamirangum-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): பாடல் – 7 உம்மை போல உம்மை போல மனமிரங்கும் தேவம் இல்லையே உம்மை போல அன்புகூரும் வேறுதேவம் இல்லையே ஆராதனை – 2 உங்க இரக்கம் பெரியது உங்க அன்பு பெரியது 1. குறைகளை பார்த்து தள்ளாமல் உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர் 2. எங்கள் மேலே மனமிரங்கி உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர் 3. மலைகள் குன்றுகள் விலகினாலும் உமது கிருபை விலகாது SONG – 7 Ch: Fm UMMAI POLLAE Ummai […] - [Uyirillum melaaga - உயிரிலும் மேலாக](https://www.godmedias.com/uyirillum-melaaga-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95/): பாடல் – 6 உயிரிலும் உயிரிலும் மேலாக உம்மை நேசிக்கிறோம் ஏசுவே உயிரே உயிரே உயிரே என் ஏசுவே -2 1. அப்பா பிதாவே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 2. ஏசுவே என் ஏசுவே – 2 உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 3. ஆவியானவரே ஆவியானவரே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 4. திரியேக தேவமே உம்மை அதிகமாய் நேசிக்கிறோம் – 2 நேசிக்கிறோம் உம்மையே இன்னும் அதிகமாய் நேசிக்கிறோம் […] - [Shamma Neengathaane - ஷம்மா நீங்கதானே](https://www.godmedias.com/shamma-neengathaane-%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87/): பாடல் – 5 ஷம்மா ஷம்மா நீங்கதானே கூடவே இருப்பவர் கூடவே இருப்பவர் – 2 1. என்னை விட்டு விலகுவதே இல்லை என்னை என்றும் கைவிடுவதே இல்லை 2. அக்கினியில் நடக்க செய்தீரே ஆறுகளை கடக்க செய்தீரே 3. வனாந்திரத்தில் சுமந்து வந்தீரே அற்புதமாய் என்னை நடத்திவந்தீரே நன்றி யகோவா ஷம்மா – 4 கூடவே இருப்பவர் – 4 SONG – 5 Ch: Fm SHAMMA Shamma Neengathaane Kudhave iruppavar Kudhave […] - [PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே](https://www.godmedias.com/parisutha-dhevamae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%ae%e0%af%87/): பாடல் – 4 பரிசுத்த தேவமே பரிசுத்த தேவமே பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 1. கிருபையாலே இரத்தத்தாலே மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம் பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 2. நானே பரிசுத்த தேவம் என்றீறே உம்மை போல பரிசுத்தர் யாருண்டு பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை முழு மனதுடன் ஆராதிப்போம் பரிசுத்தர் – 2 […] - [நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே - Nirappidume ennai Nirappidume](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): பாடல் – 3 நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பிட வாருமையா உமது அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்பிட வாருமையா நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே 1. பட்சிக்கும் அக்கினியாலே என் பாவத்தை சுட்டெறியுமே 2. அக்கினி மயமான புதிய நாவுகளை தாரும் 3. பரலோக பெரும் காற்றே இங்கு வீசிடும் அபிஷேகரே பெரும் காற்றே இங்கு வீசிடுமே உம் அக்கினியாலே என்னை […] - [YELLAM MUDITHIRAE - எல்லாம் முடித்தீரே சிலுவையில்](https://www.godmedias.com/yellam-mudithirae-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf/): பாடல் – 2 எல்லாம் முடித்தீரே எல்லாம் முடித்தீரே சிலுவையில் ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே………….. ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4 (அல்லேலுயா -3 ஆமென்) – 2 1. என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2 2. என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே – 2 3. மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே – 2 4. எல்லா வியாதிக்கும் […] - [Um Pirasanathinal ennai - உம் பிரசன்னத்தினால் என்னை](https://www.godmedias.com/um-pirasanathinal-ennai-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/): பாடல் – 1 உம் பிரசன்னத்தினால் உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும் உம் வல்லமையால் என்னை நிரப்பும் தூயரே– 4 1. என் தேவனே உம் பிரசன்னம் என் முன்பதாய் செல்லனுமே தூயரே …… 2. நிறைவான உம் பிரசன்னம் வரும்பொழுது என் குறை எல்லம் ஒழியுமே தூயரே … 3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின் நாமத்தினால் உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே தூயரே …… வேண்டுமே இன்னும் வேண்டுமே உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே SONG […] - [உங்க பிரசன்னத்தால் - Unga Prsanathaal Ennai](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-unga-prsanathaal-ennai/): உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2 உயிரானவரே உயிரானவரே என் உலகம் நீரேவாழ்ந்தாலும் உம்மோடுதான் என் ஜீவனும் உம்மோடுதான்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2 2.குயவன் கைகளில் களிமண் நான் நீர் விரும்பும் பாத்திரமாக்கும் பரிசுத்த ஆவியின் வரங்களினால் உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2 உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Unga Prsanathaal Ennai […] - [Karthave Ratchanya Kanmalayae - கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே](https://www.godmedias.com/karthave-ratchanya-kanmalayae-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95/): கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே நீர் நல்லவர் சர்வ வல்லவர் 1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்நீர் நல்லவர் சர்வ வல்லவர். 2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரேஉம்மை நான் பாடுவேன் – 3-உலகத்திலே மிக பெரியவரே உம்மை நான் பாடுவேன் – 4-ஆதியே அந்தமேஉம்மை நான் பாடுவேன் 5.அல்பாயே ஒமேகாயே உம்மை நான் பாடுவேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை — - [Vaazthiduven Vaazthiduven - வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்](https://www.godmedias.com/vaazthiduven-vaazthiduven-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4/): 1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என் இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான் 2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே! ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா 3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே! பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா 4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப் பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா 5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே! நித்தமும் நீர் ஜீவிப்பதால் […] - [Vaana Pitha Thantha Vedhathilae - வான பிதா தந்த வேதத்திலே](https://www.godmedias.com/vaana-pitha-thantha-vedhathilae-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1. வான பிதா தந்த வேதத்திலே நானவ ரன்பைக் கண்டு மகிழ்வேன் விவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே ஆச்சர்யம் இயேசென்னை நேசிக்கிறார் பல்லவி ஆனந்தம் இயேசு நேசிக்கிறார் நேசிக்கிறார் நேசிக்கிறார் ஆனந்தம் இயேசு நேசிக்கிறார் நேசிக்கிறா ரென்னையும் 2. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன் மீட்டாரென்னை யதால் நேசிக்கிறேன் சாவு மரத்திலந் நேசங் கண்டேன் நிச்சயம் இயேசென்னை நேசிக்கிறார் – ஆனந்தம் 3. கேட்போருக்குப் பதில் என்ன சொல்வேன்? இயேசுவுக்கு மகிமை நானறிவேன் தேவாவி என்னோடு சேர்ந்து சொல்வார் எப்போதும் […] - [Visuwasa Yuththangal - விசுவாச யுத்தங்கள்](https://www.godmedias.com/visuwasa-yuththangal-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): 1. விசுவாச யுத்தங்கள் செய்து ஜெயம் பெற்றோர்கள், பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்! இதைக் கேட்கும் போது நான் ஓர் வீரனாக ஏன் கூடாதென்று நினைத்த உடனே! பல்லவி யுத்தவர்க்கங்கள் நான் தரித்துக் கொண்டு போர்புரியப் போறேன் பின்வாங்க மாட்டேன் ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவே நானிந்த சேனையிலோர் வீரன் 2. நானுமவரைக் கண்டு; தேவ பட்டயங்கொண்டு பாதாளச் சேனையை எதிர்ப்பேன் ஜெயக்கிரீடம் தருவார்; சிங்காசனம் பகர்வார்; மகிமையில் பரலோக தேவன் – யுத்த 3. […] - [Veerarum Nangalae Jeya - வீரரும் நாங்களே ஜெய](https://www.godmedias.com/veerarum-nangalae-jeya-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af/): பல்லவி வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசு ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே! சரணங்கள் 1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல், அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர 2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம் பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர 3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம், ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர 4. நரக பாதையில் விரைந்து செல்வோரை […] - [Veera Atho Paar - வீரா அதோ பார்](https://www.godmedias.com/veera-atho-paar-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): 1. வீரா அதோ பார்! சத்ரு படையார்; கொடி உயர்த்திச் செல்லுவோம் போருடை அணிந்து ஸ்வாமியைப் பணிந்து முன் செல் சத்தியமாய் நாம் வெல்வோம்! பல்லவி வெல்வோம் செல்வோம், வெற்றிக் கொடியுடனே ஜெயம் பயமின்றிப் போர் செய்வோம்! முன்னும் பின்னும் ஓசன்னாப் பாட்டோடு மீட்பர் நாமத்திற் கென்றும் ஜெயம்! 2. வைரியை வெல்ல தைரியமாய் செல்ல, திடன் நம் நல்ல நோக்கமே! போருடை மினுங்க, வேதாளம் நடுங்க வீரா இதுவே நல் மார்க்கமே! – வெல்வோம் 3. […] - [Vedha Nool Oothidum - வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா](https://www.godmedias.com/vedha-nool-oothidum-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae/): 1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா! பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே! பேதையாம் ஏழையேன் பாதை செல்ல நீர் அல்லால் யாருமில்லை! பல்லவி இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை! 2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே சத்துரு சேனையில் வெற்றி தர நீர் அல்லால் யாருமில்லை! – இயேசு 3. ஒரே பிதாவை அறிந்திடவே பரிசுத்தாவியைப் பெற்றிடவே வேறேது போக்கும் வழியுமில்லை […] - [Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா](https://www.godmedias.com/jeba-aavi-ennil-ootrum-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா அக்கினியாய் நான் எரிய வேண்டும் அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட ஜெப ஆவியால் நிரப்புமே உலகம் மாமிசம் பிசாசினால் அழியும் மாந்தர்க்காய் திறப்பின் வாசலில் நின்றிட ஜெப ஆவியால் நிரப்புமே இரத்தமும் வேர்வையும் சிந்தியே ஜெபித்த நேசரே வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே ஜெப ஆவியால் நிரப்புமே - [Nantri Nantri solli paaduven நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்](https://www.godmedias.com/nantri-nantri-solli-paaduven-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/): நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன் நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி நன்றி (3) என் இயேசுவுக்கே நன்றி (3) என் ராஜனுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன் - [Siluvaiyo Anbin Sikaram - சிலுவையோ அன்பின் சிகரம்](https://www.godmedias.com/siluvaiyo-anbin-sikaram-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/): சிலுவையோ அன்பின் சிகரம் சிந்திய உதிரம் அன்பின் மகுடம் சிரசினில் முள்முடி சிந்தையில் நிந்தனை சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையில் எனக்காக மரித்தீர் 1. கல்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம் கருணையின் உறைவிடம் நீ என்னை தேடி வந்த அன்பை எண்ணி என்ன சொல்லிடுவேன் உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தேன் 2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன் உம் அன்பை எந்நாளும் […] - [Naan Orupothum Unnai - நான் ஒருபோதும் உன்னை](https://www.godmedias.com/naan-orupothum-unnai-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதுமில்லை என்றுறை செய்தேனன்றோ கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும் உன்னை காத்திடும் பெலவானன்றோ விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ பயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுறை செய்தவரை ஆராதிப்போம் ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை என்ன வந்தாலும் பயமே இல்லை மாறாத இயேசு உண்டெனக்கு மனது ஒருபோதும் கலங்கவில்லையே ஏழை எனக்கு அடைக்கலமே அவர் புயலில் என் கன்மலையே என்றுறை செய்தவரை […] - [Marikum Meetpar Aavivum - மரிக்கும் மீட்பர் ஆவியும்](https://www.godmedias.com/marikum-meetpar-aavivum-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf/): 1. மரிக்கும் மீட்பர் ஆவியும், வதைக்கப்பட்ட தேகமும், என் ஆவி தேகம் உய்யவே என்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும் வடிந்த நீரும் ரத்தமும் என் ஸ்நானமாகி, பாவத்தை நிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர் அவஸ்தை துக்கமும், நியாயத்தீர்ப்பு நாளிலே என் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே, ஒதுக்கை உம்மிடத்திலே விரும்பித் தேடும் எனக்கும் நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில் அதை […] - [Muthal Ratha Saatchiyaai - முதல் ரத்தச்சாட்சியாய்](https://www.godmedias.com/muthal-ratha-saatchiyaai-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): 1. முதல் ரத்தச்சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும்; தெய்வ தூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய் அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய்; இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம், கன்னி […] - [Kartharae Tharkaarum Lyrics - கர்த்தரே தற்காரும்](https://www.godmedias.com/kartharae-tharkaarum-lyrics-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ஜெபத்தை. - [Karthar Thantha Eevukaha - கர்த்தர் தந்த ஈவுக்காக](https://www.godmedias.com/karthar-thantha-eevukaha-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): கர்த்தர் தந்த ஈவுக்காக என்றென்றைக்கும் தோத்திரம்! விண்ணோர் மண்ணோர் கூட்டமாக பாடுவோர் சங்கீர்த்தனம். மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே ஆரவாரமாய் என்றைக்கும் தோத்திரம் உண்டாகவே! - [Niraivaana Aaviyanavarae lyrics - நிறைவான ஆவியானவரே](https://www.godmedias.com/niraivaana-aaviyanavarae-lyrics-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87/): 1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே - [Seanaigalin Karthan Nammodu Lyrics - சேனைகளின் தேவன் நம்மோடு](https://www.godmedias.com/seanaigalin-karthan-nammodu-lyrics-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d/): சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தை தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவோம் பாக்கியம் அடைந்திடுவோம் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும் ஜெய கர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம் - [Vaaliban Than Vazhiyai Lyrics - வாலிபன் தன் வழியை](https://www.godmedias.com/vaaliban-than-vazhiyai-lyrics-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/): வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான் வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன் பாக்கியவான் (3) பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான் பாக்கியவான் (3) உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான் - [Paava Thosam Neekida lyrics - பாவ தோஷம் நீக்கிட](https://www.godmedias.com/paava-thosam-neekida-lyrics-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f/): பாவ தோஷம் நீக்கிட 1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே! தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே 2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே! மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! 3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! 4. மோட்ச மார்க்கம் இதுவே! […] - [Nerukadi Velayil Lyrics - நெருக்கடி வேளையில் பதிலளித்து](https://www.godmedias.com/nerukadi-velayil-lyrics-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/): நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம் - [Narambu Kooda Yesuvuku நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி](https://www.godmedias.com/narambu-kooda-yesuvuku-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது என் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது வயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது என் உயிரே இயேசுவே என்று சொல்லுது கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது என்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது என் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது என் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது தினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது என் இருதயமோ […] - [Asathikollathirungal Lyrics - அசதிக்கொள்ளாதிருங்கள்](https://www.godmedias.com/asathikollathirungal-lyrics-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): அசதிக்கொள்ளாதிருங்கள் ஜாக்கிறரதையாயிருங்கள் ஆவியிலே என்றும் அனலாயிருங்கள் கர்த்தருக்கு தினம் ஊழியம்செய்யுங்கள் ஜெபத்திலே தினம் உறுதியாயிருங்கள் உபத்திரவத்தில் என்றும் பொறுமையாயிருங்கள் மணவாளன் வருகிறார் ஆயத்தப்படுங்கள் புத்தியுள்ள கன்னிகையைப் போல் இருங்கள் அவர் வரும் நாழிகையை அறியாதிருக்கையில் எப்போதுமே என்றும் விழிப்பாயிருங்கள் கெர்ச்சிக்கும் சிங்கம் போல சுற்றும் சத்துருவை விசுவாசத்தில் என்றும் எதிர்த்துநில்லுங்கள் தெளிந்த புத்தியுடன் விழித்திருங்கள் என்றும் வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் மாமிசத்தில் என்றும் வாழாதிருங்கள் ஆவியின் கனிக்கேற்ப்ப நடந்துக்கொள்ளுங்கள் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள் சத்துருவின் செயல்களை எதிர்த்துநில்லுங்கள் - [என்னை உம் கையில் - Ennai Um Kaiyil Lyrics](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-ennai-um-kaiyil-lyrics/): என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2) குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் […] - [Ennai MagizhaSeidhar Lyrics - என்னை மகிழச்செய்தார்](https://www.godmedias.com/ennai-magizhaseidhar-lyrics-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): [wpsm_tabgroup][wpsm_tab title=”என்னை மகிழச்செய்தார் “]என்னை மகிழச்செய்தார் இயேசுமன நிறைவுடன் ஆராதிப்பேன்நம்மை பெருக செய்தார் இயேசுஉள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2 அகிலம் முழுதும் வார்த்தையாலேபடைத்த தெய்வம் அவரே அவரேஎன்னை தமது கரத்தினாலேவணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ 1.வானமும் பூமியும் படைத்தவர்வாக்கு மாறாதவர்-இந்த-2சொன்னதை இன்றே செய்திடுவார்சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ 2.வெண்கல கதவினை உடைத்தவர்தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2சாத்தானின் செயல்களை முறித்திடுவார்விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ [/wpsm_tab] [wpsm_tab title=”Ennai Magizha Seidhar “]Ennai Magizha Seidhar YesuMana Niraivudan AarathipenNammai Peruga Seithar YesuUllam Niraivudan […] - [Venam Brother Sister Intha paava Vazhkai](https://www.godmedias.com/venam-brother-sister-intha-paava-vazhkai/): LYRICS வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். உலகத்தின் மேல மெரசல் ஆனா ஆண்டவர் […] - [Oh Nanba Yesu Undu Song - இயேசு உண்டு உன்னை ஆதரிக்க](https://www.godmedias.com/oh-nanba-yesu-undu-song-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf/): LYRICS:- Oh… நண்பா.. Oh…Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க.Oh… நண்பா.. Oh… Oh.. நண்பா…இயேசு உண்டு உன்னை காதலிக்க. ஆகாதென தள்ளப்பட்டாலும் தேறாதென சொல்லிவிட்டாலும் கலங்கிப்போய் நின்ற உன்னை தேற்றிவிட இயேசு உண்டு.Cashbag கேட்கமாட்டார் உன் Flashback பார்க்கமாட்டார்.Currency நோட்டு இல்லை என்றாலும் காதலிக்க இயேசு உண்டு. Oh… நண்பா.. Oh… Oh… நண்பா…இயேசு உண்டு உன்னை ஆதரிக்க. கலராக இருந்தால்தான் அழகாக இருப்பாயோ?கருப்பாக இருந்தாலும் காதலிக்க இயேசு உண்டு.காலங்கள் மாறிவிட்டாலும் காசு-பணம் இல்லை என்றாலும் […] - [AASEERVADHIKUM KARATHIL - ஆசீர்வதிக்கும் கரத்தில்](https://www.godmedias.com/aaseervadhikum-karathil-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): Lyrics: ஆசீர்வதிக்கும் கரத்தில் ஆணி அடிக்க கண்டேன். அன்பு செய்த மனதை காயம் செய்ய கண்டேன்.கோரமான முகத்தில் பாரம் ஒன்றை கண்டேன்.அன்பு செய்த நண்பன் துரோகம் செய்ய கண்டேன். ரத்தத்தின் பெருந்துழி, முட்களால் வரும்வலி, ரோமரின் தடியடி தாங்கினீரே எனக்காய்.ரட்சிப்பின் பாத்திரம் என் கையில் கொடுத்திட மரணத்தின் பாத்திரத்தை ஏந்தினீரே உங்க பாசம், நேசம், தயவை நான் மறக்கவில்லையே. உம்மை போல என்னை நேசிக்க யாருமில்லையே.இந்த அன்பிற்காக எதையும் செய்வேன் மரிக்கும் வரையிலே. கன்னத்தில் அறைந்தனர், முகத்தில் […] - [Tharathappu - Paadu Paadu Lyrics பாடு பாடு](https://www.godmedias.com/tharathappu-paadu-paadu-lyrics-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): Lyrics:- பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும். ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமேடுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !தாறுமாறா ஆரவாரம் செய்வோமே தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !மனதார ஏசுவை கொண்டாடுவோம். தார தப்பெல்லாம் கிழிந்து போகுதேநான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே. பாதாளமே இப்போ அதிருதம்மா…பூலோகமே இப்போ மகிழுதம்மா…ஆராதனை எல்லாம் […] - [நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் - Neerae Vazhium Sathiyamum Jeevanum](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நீரே வழியும் சத்தியமும் ஜீவனும் -2 உம்மை போல வேறு தெய்வம் எங்கும் இல்லை இயேசுவே -2 கரங்களை தட்டி பாடுவோம் துதிப்போம் ஆர்வமாய் -2 ஜீவ சுவாசமான நம் இயேசுவைஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவோம் -2 ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் -2 பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடும் தூதர்கள் வானமும் பூமியும் தேவ மகிமையால் நிறைந்ததே -2 யூதா கோத்திரத்தின் ராஜ சிங்கம் இயேசுவேமூப்பர்கள் வணங்கும் உயிர்த்தெழுந்த தேவனை -2 - [என் கர்த்தர் எந்தன் தேவைகளை - En Karthar Enthan Devaikalai](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88/): என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் -2அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்கர்த்தர் என்னை தப்புவிப்பவர்-2 என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் -2பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியேபேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர் என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் -2 அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர் - [ஒரு நாள் இரவில் என் இயேசு -Oru Naal Iravil En Yesu Ennodu](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-oru/): ஒரு நாள் இரவில்என் இயேசு என்னோடு பேசினார்பல நாள் இரவில்என் தேவன் என்னோடு பேசினார் ஆராதனை வேளையில்என் இயேசு என்னோடு பேசினார்ஆராதனை வேளையில்என் தேவன் என்னோடு பேசினார் நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டுதம் கை தட்டி சிரிக்கும் வேளை கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் மனம் கசந்து கசந்து அழும் வேளையில் மனம் துவண்டு துவண்டு நின்றேன் கலங்காதே திகையாதே உன்னை ஒருபோதும் மறவேன் என்றார் Oru Naal Iravil En Yesu […] - [உம் அன்பு அது மாறாது - Um Anbu Athu Maaraathu Lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-um-anbu-athu-maaraathu-lyrics/): 1.ஆயிரம் எனக்கெதிராய் எழுந்தாலும் கலங்கிட்டேன்என்னோடு நீர் இருக்கஒருபோதும் அஞ்சிடேன் (2) என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்என்ன கைவிடுவதில்லபலர் வெறுத்தாலும் விட்டு விலகினாலும் என்ன விட்டுக் கொடுக்கவில்ல (2) உம் அன்பு அது மாறாது உம் அன்பு என்னை மறவாதுஉம் அன்பு என்றும் குறையாதுஉம் அன்பு அது விட்டு விலகாது (2) 2..உம்மை விட்டு தூரம் சென்றேன்என் பின்னே தொடர்ந்து வந்தீர்என் இருதயம் கலங்கின போதும்உம் மார்பில் சாய்த்து கொண்டீர் (2) என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்என்ன கைவிடுவதில்லபலர் […] - [உன் நாட்கள் எல்லாம் வீணானதா - Un Naatkal Ellam Veenaanatha lyrics](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%ae%be/): உன் நாட்கள் எல்லாம் வீணானதாமுயற்சி எல்லாம் பாழானதாஒன்றுக்கும் உதவாகாதவனென்றுஉன் நம்பிக்கையை இழந்திட்டாயா போராட பெலன் இல்லை என்றாலும்விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்முடியாதென்று பட்டம் அளித்தாலும்முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல்எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீவாழ்க்கை ஜெயித்திட எழும்பி வாநீ எழும்பி வா நீ -2 மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம்உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார்கனவில் இல்லா மேலான வாழ்வைபூமியில் வாழ உதவி செய்வார்காத்திருந்த காலம் முடிந்ததுகாரியங்கள் […] - [தனிமை இல்லையே - Thanimai Illayae Lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-thanimai-illayae-lyrics/): தனிமை இல்லையே வாழ்க்கை பயணத்திலே (2)நிழலை போல பிரிந்திடாமல் எனக்குள் வாழ்பவரே (2) என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யாரும் காணும் முன்னேஎன்னை உம் கண்கள் கண்டதே (2) கண்டவர் என்னை விடமாடீர் அழைத்தவர் என்னை மறபதில்ல என் சுவாசமேஎன் உயிரேஎனக்குள் வாழ்பவரே (2) யெகோவா ஷம்மா என்னோடு என்றும் இருப்பவரேஎன்னை விட்டு பிரியாதநல்ல தகப்பனேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க அனாதை இல்லையேயெகோவா ஷம்மா தனிமை இல்லையேஅப்பா இருக்க பயமும் இல்லையே - [அன்பே என் அன்பே -Anbe en anbe naan anbu koruven](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-anbe-en-anbe-naan-anbu-koruven/): அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 1.மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 2.உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே […] - [ENAKkU OTHASAI - ORU THAAI THETRUVATHU POL | AMALI DEEPIKA | NEW TAMIL CHRISTIAN SONG 2020 MASHUP](https://www.godmedias.com/enakku-othasai-oru-thaai-thetruvathu-pol-amali-deepika-new-tamil-christian-song-2020-mashup/) - [முன்குறித்தாரே தம் பிள்ளையாய் - Munkuritharae Tham Lyrics](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2 தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2உந்தனுக்காக ஊழியம் செய்ய என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே 1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால் உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல் அன்பு கூர்ந்து அரவணைத்தீரே பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே 2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம் அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம் புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம் அவர் பிள்ளையாய் […] - [அநாதி அன்பினாலே பிரித்தீரே - Anaathi Anbinalae Pirithirey Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80/): அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2) கருவில் தோன்றின நாள் முதலாய்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா Anaathi Anbinalae PirithireyUm Saayalaai VazhnthidaNaanalla Enakkul Neerae […] - [கல்வாரி சிலுவையிலே - Kalvaari Siluvaiyilae Lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-kalvaari-siluvaiyilae-lyrics/): கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4) - [அக்கினி ஜுவாலையாக்கும் தேவா - Akkini Juvaalaiyakkum Deva](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9c%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): அக்கினி ஜுவாலையாக்கும் தேவா கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா பாவம் நெருங்கா அக்கினியால் சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா அல்லேலூயா பாடுவோம் – 4 1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே வானம் திறந்து பொழியட்டுமே கர்த்தரே தேவனென்று அறியட்டுமே சாத்தானின் சதிகள் சரியட்டுமே 2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தீரே வெற்றியின் கீதங்கள் பாடிடுமே - [அக்கினி சூழ மகிமையாக - Akkini suzha Magimaiyaha lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-akkini-suzha-magimaiyaha-lyrics/): அக்கினி சூழ மகிமையாக நடுவில் இருப்பவரே துன்பங்கள் மாற்றி தொல்லைகள் நீக்க துணையாய் இருப்பவரே – என்றும் – 2 சீயோன் குமாரத்தியே மகிழந்து களிகூறு கர்த்தர் உந்தன் நடுவில் உண்டு கலங்காதே திகையாதே – 2 இஸ்ரவேல் நடுவில் மகிமையாக வெற்றி சிறந்தவரே பார்வோன் சேனையை புரட்டி தள்ளி ஜெயம் தந்தவரே இன்று கண்ட தீங்கை இனி காண மாட்டோம் கர்த்தர் எந்தன் நடுவில் உண்டு. கர்த்தர் நல்லவர் கிருபையுள்ளவர் என்று துதிக்கையிலே ஆலயம் முழுவதும் […] - [அக்கினி அக்கினி அக்கினி - Akkini Akkini Akkini Lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-akkini/): அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 2. மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 3. ஆவியின் அக்கினி அபிஷேக எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி அக்கினி அக்கினி […] - [அகிலம் படைத்த ஆண்டவரே - Akilam Padaitha Aandavare lyrics](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-akilam-padaitha-aandavar/): அகிலம் படைத்த ஆண்டவரே அல்லும் பகலும் தொழுதிடுவேன் – 2 உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை உம்மைத் தவிர தெய்வமில்லை – 2 1. எனக்காய் பாடுகள் பட்டிரே எனக்காய் இரத்தம் சிந்தினீரே – 2 எனக்காய் சிலுவையை சகித்திரே – 2 எனக்காய் மரித்து உயிர்த்தீரே – 2 2. வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு வாசஸ்தலம் – 2 வானங்களில் உயர்ந்த ஆண்டவரே – 2 உம்மை ஆராதிக்க என்னை பாத்ரனாக்கும் – 2 […] - [கரையேறி உமதண்டை - Karaiyeri Umathandai lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-karaiyeri-umathandai-lyrics/): 1. கரையேறி உமதண்டைநிற்கும்போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டுகொள்ளல் ஆகுமா 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாழும் வருமோ ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக […] - [தேவனே இராஜனே என்னை உமக்காய் - Devane Raajane Ennai umakkaai Lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்-2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 1.குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே-2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் 2.அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட-2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 Devane RaajaneEnnai umakkaai padaikkindraen-2Ennayum uruvaakkumae-2Ennayum uruvaakkumae-2 1.Kuyavan kaiyilaeAzhagaana kalimannaaiEnnai tharugirenUmakkai vanayume-2Ennai azhagaaga vanainthidumae Devane RaajaneEnnai umakkaai padaikkindraen 2.Arputha pathiram naanThailaththaal […] - [சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே - SAMATHANA PRABHUVAE lyrics](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா-2என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்திஆயத்தம் செய்திடுவீர்-2ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்குபெலன் கொடுத்துசமாதானம் தந்திடுவீர்தமது ஜனத்தின் […] - [இயேசுவின் நாமம் புது பெலன் - Yesuvin Naamam Puthu Belan lyrics](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2/): இயேசுவின் நாமம் புது பெலன்இயேசுவின் நாமம் அது ஜீவன்இயேசுவின் நாமம் வல்லமைஇயேசுவின் நாமம் மகத்துவம் இயேசுவின் நாமம் – 2 அல்லேலுயா உம்மை பாடுவேன்அல்லேலுயா உம்மை போற்றுவேன்அல்லேலுயா உம்மை ஆராதிபேன் இயேசுவே 1.நீர் எந்தன் கன்மலை நீர் எந்தன் கோட்டைநீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனேநீர் எந்தன் அடைக்கலம் நீர் எந்தன் கேடகம்நீரே என் தேவன் துதிக்கு பாத்திரர் – அல்லேலுயா 2.இயேசுவின் இரத்தம் விடுதலைஇயேசுவின் இரத்தம் அது ஜெயம்இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்இயேசுவின் இரத்தம் அதிசயம் […] - [ஒரு போதும் என்னை கைவிடாத - Oru Podhum Ennai Kaividatha lyrics](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-oru-p/): ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரேஉறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே 1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்கலங்காதே என்று கண்ணீரை துடைத்துஎன் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2 ஹாலேலூயா (2) நன்றி ஏசுவேஹாலேலூயா (2)நன்றி தந்தையேஉம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரேபாவியான என்னை அணைத்து கொண்டீரே 2. அழுக்கான […] - [இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் - Yesu Unnakkai Adikapattaar](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார் இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார் இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காக இயேசு விடம் ஓடி வா 1.பாரமான சிலுவையை சுமந்தார் விலாவிலே குத்தப்பட்டார் பொன் கிரீடத்திற்கு பதிலாக முட்க்ரீடம் ஏற்றினாரே 2.நீ செய்த பாவத்திற்காக உன் கஷ்டங்களை மாற்றிட இயேசு உனக்காக மரித்தாரே உன் பாவங்களை மன்னித்தாரே 3.பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார் பரலோகத்தில் உன்னை சேர்க்க மணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga, Yesu […] - [மறவாமல் என்னை என்றும் - Maravamal yennai yendrum](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-maravamal-yennai-yendrum/): 1.மறவாமல் என்னை என்றும் காக்கும் தெய்வமே மார்போடு அனைக்கும் அன்பிற்கு எல்லை இல்லையே மனம் சோர்ந்த வேளையில் உம் கிருபை போதுமே நிலை மாறும் உலகிலே நீர் மாறாதவர் நீரே வேண்டுமே நீரே போதுமே – 2 2.சுய பெலத்தால் நடந்து சென்றேன் சுக வாழ்வு கிடைக்கும் என்று சுயம் எண்ணில் உயர்ந்ததால் ஏமாற்றமே உம் தயவால் என்னை மீதுஉம் கிருபை எனக்கு தந்து உம் கரத்தால் என்னை ஏந்தி கொண்டீரே 3.நீர் செய்த நன்மைகளைநீர் தந்த […] - [சேவித்துக் கொண்டேன் - Seavithu kondean](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-seavithu-kondean/): பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி - [சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் - Salae Managar Kzeel](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/): 1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும், தோன்றும் ஒலிவடி வாரம்,-போக வேண்டும் அரைமைல் தூரம்,-நடு ராவினில்பதி னோரொருவரோடு ஏகினார் கெத்செ மேனே நோக்கியே, நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ ரைத்துணை கொண்டாரந் நேரம். 2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில் நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர் கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும் சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே, சக்தி முற்றிலும் அற்றுப்போகவே, சாடினார் முகம் குப்புறத்தூளிலே சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து தேற்றினான் அங்கொரு […] - [கொலைக்காவனம் போறார் - Kolaikavanam Porar](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-kolaikavanam-porar/): பல்லவி கொலைக்காவனம் போறார், அன்னமே-நரர் கொடிய பாவத்தால், இதோ முனன்மே. அனுபல்லவி வலமைச் சதா நித்திய, தலைமைத் தேவா திபத்திய, வஸ்தனாதி திருச்சேயன், உத்தம கிறிஸ்துநாயன், மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன், எனுட் பிரிய மணவாள சிரேஷ்டன், வங்கண விங்கித லங்கிர்த நேசன், சங்கமுழங்கிய சங்கையின் ராசன் மருகிய துயரொடு குருசினில் மடியத் திருவுளமாய் நமதேசுவுங் கொடிய – கொலை சரணங்கள் 1. பொந்தியுப் பிலாத்துவின் கீழாக – நின்று புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக, பூரியர் ஆரியர் வீரிய […] - [கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் - Kartharai Pottri](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4/): பல்லவி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை நித்தமே புகழ்ந்து துதியுங்கள். அனுபல்லவி சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. சரணங்கள் 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், தேக மில்லாத தூதரே; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் ஆரியவுடுக்கள் கோடியே, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் […] - [கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-kartharai-kembeer/): பல்லவி கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம், கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி கர்த்தரின் தூய சந்நிதி நாடி நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன் தெள்ளமுது தெளிதேன் மாதேவன், மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன், மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த் 2. ஆழங்களும் மகா உயரங்களும் அத்தன் திருக்கையில் உள்ளனவே. அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த் 3. […] - [கர்த்தர் நம் வீட்டினை - Karthar nam veettinai](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-karthar-nam-veettinai/): 1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். வாலிப குமரரும் வலியர் கையம்புகள் பல வானம்பராத்தூணி பண்புடன் […] - [என்னபாக்கியம் அம்மா - Enna Bakkiyam Amma](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-enna-bakkiyam-amma/): பல்லவி என்னபாக்கியம் அம்மா!-ஏகனருள் ஏழைக்குக் கிடைத்த தம்மா! அனுபல்லவி உன்னியே தவம்புரிந் தோர் அனேகரிருக்கக் கன்னியெனை நினைத்த கருணையை என்ன சொல்ல? – என்ன சரணங்கள் 1. என்னாத்துமாவே! நீ-இறைவனை என்னாளுமே துதிப்பாய்! என்னாவியே! தேவரட்சகனை யறிந்து என்றும் வணங்கிமகா நன்றியோடு களிப்பாய்! – என்ன 2. பாக்கியவதியானேன்,-இப்பூவின்கண் யார்க்கு மதிப்பானேன்; வாக்கிலே வல்லபரன் மகிமை எனக்குச் செய்தார்; நோக்கிலவ ரரிய நாமம் பரிசுத்தமே. – என்ன 3. ஆண்டவர் இரக்கம்-அடியார்க்கே ஆண்டாண்டாக நிலைக்கும்; மீண்டுமவர் புயத்தால் […] - [எங்கள் விண்ணப்பம் - Engal Vinnappam](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-engal-vinnappam/): பல்லவி எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா. அனுபல்லவி என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள் சரணங்கள் 1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள் 2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, […] - [உன்னதமானவர் சன்னிதி - Unnathamanavar sannithi](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-unnathamanavar-sannithi/): பல்லவி உன்னதமானவர் சன்னிதி மறைவில் வந்தடைக்கலம் சரண் புகுவேன். சரணங்கள் 1. சத்தியம் பரிசை கேடகமாகும் சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன். 2. வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம் விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார். 3. வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி, வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார். 4. நீடித்த நாட்களால் திருப்தியாக்கி நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார். 5. பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும் சதா காலமும் மகிமை உண்டாகும். - [இயேசுநாதனே இரங்கும் - Yesu Nathanae Irangum](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-yesu-nathanae-irangum/): பல்லவி ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே அனுபல்லவி ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே, ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்; ஐயா, நேயா, தூயா, ரட்சியும்; ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு சரணங்கள் 1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா? ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா, தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா, தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே, தாதா! நாதா! நீ தா! நீ கா! தருமப் […] - [இதோ அடியேனிருக்கிறேன் - Itho Adiyean Irukirean](https://www.godmedias.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%8b-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-itho-adiyean-iru/): பல்லவி இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை அனுப்பும், ஏசுவே, இப்போதே போகிறேன். அனுபல்லவி இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;- சரணங்கள் 1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான வனங்கள், கடல்கள் கடந்தோ, தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச் சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ 2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும், வணங்காக் கழுத்துள்ளோருக்கும், அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது சரியென்றிணங்கி எல்லா […] - [ஏசையா பிளவுண்ட மலையே - Yeasaiya Pizhaunda malayae](https://www.godmedias.com/%e0%ae%8f%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87-yeasaiya-pizhaunda-malayae/): பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே, மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா; தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு, மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும், நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சித் திருச்சிலுவை […] - [ஆவியாம் ஈசனை ஆவியில் - Aaviyam Eesanai Aaviyil](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-aaviyam-eesanai-aaviyil/): பல்லவி ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய் ஆராதிக்க வேணுமே! அனுபல்லவி ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி சரணங்கள் 1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன், இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன், இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும் எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி 2. சத்து சித்தானந்த மான தனிமுதல், சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள், ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி - [அன்பர்க்கருள் புரிவோனை - Anbarukarul Purivonai](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8b%e0%ae%a9%e0%af%88-anbaruk/): 1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை, துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை, பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை, இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன், பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன், எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன், முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்; கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன். 3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன், ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன், […] - [அல்லேலூயா என்றுமே அவருடைய - Alleluajah Entrumae Avarudaya](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88/): 1. அல்லேலூயா என்றுமே அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத்துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா அல்லேலூயா. 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்,என்றும் அவரைத்துதியுங்கள்.வீணை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும் குழலோடும் தாளங்களுடனும்அல்லேலூயா அல்லேலூயா 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத்துதியுங்கள்.என்றும் அவரைத் துதியுங்கள்.சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்,சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத்துதியுங்கள்.அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றுமே அவருடைய – Alleluajah Entrumae Avarudaya - [அருட் பெரும் சோதி நீ அடியேனை -Arut perum sothi nee](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): பல்லவி அருட் பெரும் சோதி, நீ அடியேனை மீட்டே-உன் திருவரம் தருவாயே. அனுபல்லவி மருள் கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே அருள் தந்து காப்பாயே. – அருட் சரணங்கள் 1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ, தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ, செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன் நீ, புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம் நீ. – அருட் 2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ, புன் […] - [அதிசயங்களைச் செய்யும் - Athisayangalai seiyum Aandavar](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-athisayangalai-s/): பல்லவி அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே. அனுபல்லவி இரக்கம் கிருபை சத்தியம் விளங்க இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். – அதி சரணங்கள் 1. நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப் பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப் புரிந்தனை நின் அருள் பூரணமாக; – அதி 2. பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால் பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம், கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக் கிருபாகரனைப் போற்றிடுவீரே. – அதி 3. ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும் […] - [MANUSHARAI KATTI - மனுஷரைக் கட்டி இழுக்கும்](https://www.godmedias.com/manusharai-katti-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்எதுவும் என்னை பிரித்திட முடியாது […] - [Ash Wednesday Tamil Bible Verses](https://www.godmedias.com/ash-wednesday-tamil-bible-verses/): Ash Wednesday Tamil Bible Verses: Whatsapp Messages, Quotes and Images to Share on First Day of Lent 2020 & 40-Day Christian Fasting Period That Begins With Ash Wednesday.  பிரசங்கி 3: 20 – எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. எபேசியர் 5 : 20 – நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை […] - [Yen Paarvai Oli Peravendum - என் பார்வை ஒளிபெற வேண்டும்](https://www.godmedias.com/yen-paarvai-oli-peravendum-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3/): என் பார்வை ஒளிபெற வேண்டும் உமைப்போல பார்த்திட வேண்டும்என் நேசம் உயிர்பெற வேண்டும்உமைப்போல நேசிக்க வேண்டும் என் இயேசுவே என் பார்வையேஎன் இயேசுவே என் நேசரேநான் பார்த்திட ஒளியாவீரோநான் நேசிக்க மனம் வருவீரோ உம் பார்வையில் ஏழையின் காணிக்கை உயர்வாய் போனதேஉம் பார்வையில் பாவியின் தாழ்ச்சி ஜெபமாய் ஆவதேன்?உம் நேசத்தில் விழுந்தவர் கூட எழுந்து நடப்பது ஏன்?உம் நேசத்தில் அழுபவர் கூடமகிழ்ந்து சிரிப்பது ஏன்?உம் பார்வையின் பெயர் தான் இரக்கமோ?உம் நேசத்தின் பெயர் தான் வலிமையோ? உம் […] - [Yenguhiren Yesuve - ஏங்குகிறேன் இயேசுவே](https://www.godmedias.com/yenguhiren-yesuve-%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால் பாவம் போக்கும்பார்வை உம் பார்வையோவார்த்தையால் யாவும் […] - [Unga Prasannathal Nirappumaiya - உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா](https://www.godmedias.com/unga-prasannathal-nirappumaiya-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): உங்க பிரசன்னத்தால் நிரப்புமையாஉங்க வல்லமையை ஊற்றுமையா-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 1.ஜீவனற்ற வாழ்க்கையிலேஜீவனாக வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 2.உடைக்கப்பட்ட நேரமெல்லாம்உருவாக்க எனக்குள் வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க 3.கணுக்கால் அளவு போதாதைய்யாநீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-உங்க - [Aacharya Kirubai Vaarthaigal - ஆச்சர்ய கிருபை வார்த்தைகள்](https://www.godmedias.com/aacharya-kirubai-vaarthaigal-%e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): 1. ஆச்சர்ய கிருபை வார்த்தைகள் சுவிஷேசத்திலே சந்தோஷ தொனி கேட்பது பாவிக்குகந்ததே 2.ஏழை பாவம் தாகம் உள்ள ஆத்மா வருகவே இரட்சை நதிபோல் பாயுதே சுத்தமாய் நிறைவாய் 3.இவ்வாறு ஜீவநதியாய் மேல் இன்பம் நல்குதே தேவையான ஆத்துமாவே வந்து பருகவே 4.தேவை காயம் பாரம் உள்ளவர் வந்து அர்ப்பணிப்பீர் இங்கு மாறாத அன்புண்டு ஆழ்ந்த ஊற்றுமுண்டு - [Kanam Kanam Paraparan - கனம் கனம் பராபரன்](https://www.godmedias.com/kanam-kanam-paraparan-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும் இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொரு தீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக் காட திட்டிராவெல்லாம் ஏகனைப் […] - [Yennaku Yaar Undu - எனக்கு யாருண்டு கலங்கின](https://www.godmedias.com/yennaku-yaar-undu-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2 - [Kalvari natha karunaiyin Deva - கல்வாரி நாதா கருணையின் தேவா](https://www.godmedias.com/kalvari-natha-karunaiyin-deva-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன் உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே […] - [Paaviyaana yennai paarum - பாவியான என்னைப்பாரும்](https://www.godmedias.com/paaviyaana-yennai-paarum-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): Paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuveurakkam kalainthenundhan anbinai unarnthukondenirakkam nirainthaunthan karunaiyai vendinindren paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve paadhai thavariya aatai polapaavi naan alainthenaatai thedum nallaaiyan poleyennai thedi vanthaaiundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollumundhan kurallolikettu odi vandhenyennai thooki anaiththukollum paaviyaana yennaipaarum Yesuvepaathai thavariya ennaikaarum Yesuve thanthaiyai pirintha oothaariyaipolethanithe naan alainthenthirunthiya maganaiyettru thazhuvumthanthaiyaai nee nindraaiundhan alavilla […] - [Kalvari Natha Kalvari Natha - கல்வாரி நாதா கல்வாரி நாதா](https://www.godmedias.com/kalvari-natha-kalvari-natha-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/): கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2நான் செய்த பாவங்கள் என் கண்முன்னேநின்றாடுதே நிழலாடுதே – 2 1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்தயைசெய்து மனம் இரங்கும் – 2தயைசெய்து மனம் இரங்கும் (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 2. மறைவான குற்றம் துணிகர பாவம்விடுதலை தாராமைய்யா – 2விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கிதடுமாற செய்கின்றதை – […] - [Meetpar Yesu Kurusil - மீட்பர் இயேசு குருசில்](https://www.godmedias.com/meetpar-yesu-kurusil-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/): மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே 1. லோகப்பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக்குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில் 2. இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில்ஏழையான் என் பாவ பாரங்களைஎங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் 3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையே – அவர் 4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப்பாடஆயிரம் […] - [Narpathu Naal Rapagal - நாற்பது நாள் ராப்பகல்](https://www.godmedias.com/narpathu-naal-rapagal-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். - [Paara Siluvaiyai Tholil - பாரச் சிலுவையினை](https://www.godmedias.com/paara-siluvaiyai-tholil-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/): பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! 1. ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! 2. கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! 3. கல்வாரி மலையினில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என் […] - [Siluvaiyin Nizhalil - சிலுவையில் நிழலில்](https://www.godmedias.com/siluvaiyin-nizhalil-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே ஆ ஆசிலுவையண்டை வந்ததினால்சிறந்த சந்தோஷங் கண்டதினால்இளைப்படையாது மேலோகில்ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆஅவனியில் வியாகுலம் வந்தால்அவரையே நான் அண்டிக் கொண்டால்அலைமிக மோதிடும் அந்நாள்ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில் […] - [Siluvai Sumanthummai - சிலுவையை சுமந்தும்மை](https://www.godmedias.com/siluvai-sumanthummai-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே இயேசுவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன் உந்தனின் திருப்பாதத்தில் ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே உம் சித்தம் நிறைவேற்றிடும் 1. நேசரே உம் அடிச் சுவடுகளை நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல் சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் 2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே வேகமாய் உம் அண்டை […] - [Siluvai Thiru Siluvai - சிலுவை திரு சிலுவை](https://www.godmedias.com/siluvai-thiru-siluvai-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88/): சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப […] - [கொல்கதா மலை மீதிலே - Kolgatha Malai Meethilae](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-kolgatha-malai-meethilae/): கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார் -2உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் -2 அந்த நாளை நீர் மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா 2. மேனியில் கசை அடிகள் எத்தனை வசை மொழிகள் -2அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா 3.வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே-2வலி போகும் மானிடனே வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா - [Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்](https://www.godmedias.com/kolgatha-mettinilae-sinthineer-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a/): கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி […] - [Kolgatha Mettinilae - கொல்கதா மேட்டினிலே](https://www.godmedias.com/kolgatha-mettinilae-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2 முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2 என் இயேசு தொங்குகிறார். 1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2 குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2 கல்மனம் உருகிடுமே 2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2 என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2 உம் அன்பு இணையற்றதே 3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் […] - [Kalvari Kurusandai - கல்வாரி குருசண்டை](https://www.godmedias.com/kalvari-kurusandai-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன் திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய் என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன் என் பாவம் நீங்கினதே 1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால் உம்மை என்றும் துதிப்பேன் என்றும் உம்மை துதிப்பேன் 2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட உம் பெலனாம் என்னை தேற்றிடுமே ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய் ஊழியம் செய்திடவே […] - [Yealai Manu Uruvai edutha - ஏழை மனு உருவை எடுத்த](https://www.godmedias.com/yealai-manu-uruvai-edutha-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர் […] - [Malaimaa Nadhiyo - மலைமா நதியோ](https://www.godmedias.com/malaimaa-nadhiyo-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b/): பல்லவி மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் 1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெல்ல மெல்ல நடந்தே – எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா 2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா 3. பூலோக […] - [Paaviku Pugalidam Yesu - பாவிக்கு புகலிடம் இயேசு](https://www.godmedias.com/paaviku-pugalidam-yesu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): Lyrics (TAMIL & ENGLISH ) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே Paaviku Pugalidam Yesu RatchagarPaarinil Paliyaaga MaandaareParisuthhare PaavamaanarePaaramaana Siluvayai Sumanthaare Saranam 1 கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்பரிகாசமும் பசிதாகமும் படுகாயமும் அடைந்தாரே Kallar Matthiyil Oru Kallan PolKutramatra Kirishthesu ThonginaarParigaasamum PasithaagamumPadugaayamum Adainthaare Saranam 2 கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திடகிரீடம் முட்களில் பின்னி சூடிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் […] - [Paareer Gethsemane - பாரீர் கெத்சமனே](https://www.godmedias.com/paareer-gethsemane-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a9%e0%af%87/): பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர் […] - [Siluvaiyae Nalmaramae - சிலுவையே நல்மரமே](https://www.godmedias.com/siluvaiyae-nalmaramae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87/): சிலுவையே நல்மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திருரத்தம் இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயோ இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய் - [Siluvai Yean Aavarku - சிலுவை ஏன் அவர்க்கு](https://www.godmedias.com/siluvai-yean-aavarku-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): சிலுவை ஏன் அவர்க்கு சிறு குற்றமும் செய்யாதவர்க்கு சிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம் மற்றதெல்லாம் உலக ஞானம் சிலுவை ஏன் அவர்க்கு 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது இயேசுவை கண்டவர் எல்லாம் (2) ஏதும் குற்றம் […] - [SILUVAIYIL ARAIYUNDA MESSIAH - சிலுவையில் அறையுண்ட மேசியா](https://www.godmedias.com/siluvaiyil-araiyunda-messiah-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): சிலுவையில் அறையுண்ட மேசியாஇறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2) அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4) 1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்நீதியை அழிப்போர் வாழ்கின்றார்பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்இந்த சிலுவை உமது வல்லமையோஇந்த சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ 2. சிலுவையில் இறந்த செம்மறிதான்பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோசிலுவை வடிவே முடிவல்லமுழு ஜெயமே எங்கள் பரிசன்றோஇந்த சிலுவை உமது வல்லமையேஇந்த சிலுவை உமது ஞானமே […] - [Siluvaiyil Araiyunda yesuvae - சிலுவையில் அறையுண்ட ஏசுவே](https://www.godmedias.com/siluvaiyil-araiyunda-yesuvae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): Lyrics சிலுவையில் அறையுண்ட ஏசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன்என் பாவ சுமைகளோடுஉம் பாத நிழலில் நிற்கின்றேன் ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே இவர்களை மன்னியும்அறியாமல் செய்தார்கள் என்றீர்மாறாத இரக்கத்தால் என்னைமன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே அம்மா இதோ உம் மகன் என்றீர்இதுவும் தாய் என்றே நேசத்தால்அன்னையின் அன்பினில் நாளுமேஎன்னையும் வாழ்ந்திட செய்யுமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே […] - [Kolgatha kolai maram - கொல்கதா கொலைமரம்](https://www.godmedias.com/kolgatha-kolai-maram-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! சரணங்கள் 1. கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் – கொல் 2. கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் – கொல் - [Golgotha Malaimel Thondruthor - கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்](https://www.godmedias.com/golgotha-malaimel-thondruthor-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9/): 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்அழகெத்தனை மாட்சிமை […] - [Kalvaariyin Karunaiyithae - கல்வாரியின் கருணையிதே](https://www.godmedias.com/kalvaariyin-karunaiyithae-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a4/): கல்வாரியின் கருணையிதேகல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்விலாவில் நின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்றவிலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதன் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தனைகள் ஏற்றவராய்தொங்குகிறார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே Kalvaariyin KarunaiyithaeKaayankalil KaanuthaeKarththar Iyaesu Paar UnakkaayKashtankal Sakiththaarae Vilaiyaerap Perra Thiru Iraththamae – AvarVilaavil Ninru PaayuthaeVilaiyaerap Perroenaay Unnai MaarraVilaiyaaka Eenthanarae Pon […] - [Kalvari Mamalai mael - கல்வாரி மாமலைமேல்](https://www.godmedias.com/kalvari-mamalai-mael-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d/): 1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை 2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்குஎனக்கேன் இப்பாடு உனக்காகத்தானேஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் 3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பிபக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரைஎன் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதேசந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே - [Arathanai seyya vanthom - ஆராதனை செய்ய வந்தோம்](https://www.godmedias.com/arathanai-seyya-vanthom-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): ஆராதனை செய்ய வந்தோம்ஆடிபாடி ஆர்பரிப்போம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 1.அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்துஅழைத்து வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 2.செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை 3.அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்அனுதினம் வழி நடத்தி வந்தீர் துதிகள் செலுத்திபலிகள் செலுத்திஆராதனை செய்கின்றோம் துதி ஆராதனைபலி ஆராதனைபுகழ் ஆராதனை Arathanai seyya vanthomAadi padi Aarparippom Thuthi […] - [Ennai Anbodu Nesikka - என்னை அன்போடு நேசிக்க](https://www.godmedias.com/ennai-anbodu-nesikka-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): என்னை அன்போடு நேசிக்கஎன்ன தான் என்னில் கண்டீரோ Adding soon .  - [KOLGADHA MALAI PATHAIYIL - கொல்கதா மலை பாதையில்](https://www.godmedias.com/kolgadha-malai-pathaiyil-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): கொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான் 2.பாரசிலுவை தோளில் சுமந்தே பரிதாபம் நிறைந்த கண்களினால் என்னை அவர் அன்று கண்டார் என்னவொரு அன்பு வியந்து நின்றேன் Kolgadha malai paadhaiyilKodum paavangal sumandhu selbavaraeYen nesar yesu thaanoYena solli naan azhudhiduvaen […] - [Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே](https://www.godmedias.com/uyirae-en-aaruyirae-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87/): உயிரே என் ஆருயிரேஎன் உயிரே உம்மை மறவேன்-2 உம் பாதம் சேர்ந்தேனேஎன்னையே தொலைத்தேனேஉம் அன்பால் நிதம் நிதம்என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலேஎந்நாளும் வாசம் நான்அபிஷேக தென்றலிலேமகிழ்ந்திடும் சோலை நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2 உம் மார்பில் சாய்ந்தாலேஎன்னையே மறப்பேனேஉம் பாச நேசத்தால்என்னை மறப்பேனே உம் பாச மழையிலேஎந்நாளும் துளிகள் நான்உம் பிரசன்ன காற்றிலேமகிழ்ந்திடும் மனிதன் நான்-2 ஓ.. ஓ… என் சுவாசமேஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே Uyirae En AarutiraeEn […] - [Poorana Ratchai - பூரண இரட்சை யளிக்க](https://www.godmedias.com/poorana-ratchai-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%af%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம் […] - [Maangal Neerodai Vaanjikum - மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்](https://www.godmedias.com/maangal-neerodai-vaanjikum-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): 1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் தாகம் கொள்ளும்போது என் ஆத்துமா அதுபோல கிருபைக்காய் வாஞ்சிக்கும் 2. என் ஜீவனுள்ள தேவனே என் தாகம் அதிகம் உம் முகத்தை தேடுகிறேன் மகத்வம் தெய்வீகம் 3. சந்தோஷமான நாளுக்காய் ஏங்கி தவிக்கின்றேன் இதயம் உம்மை போற்றிடும் ஆசீர் அடைகின்றேன் 4.என் ஆத்மாவே ஏன் கலக்கம் நம்பி நீ பாடிடு உன் தேவனை துதித்திடு சுகமாய் வாழ்ந்திடு - [Meetpa Vaanjikirean - மீட்பா வாஞ்சிக்கின்றேன்](https://www.godmedias.com/meetpa-vaanjikirean-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): 1. மீட்பா வாஞ்சிக்கின்றேன் கிட்டிச்சேர வார்த்தை செய்கையிலும் தூயோன் என் இதயத்தினை முத்திரையிட்டுமே அன்பினால் நிறைப்பீர் சேவை செய்ய 2. அக்கினி ஜுவாலையாய் ஆக்குமென்னை அழியும் லோகிற்கு உம்மைக் காட்ட இரத்தத்தை சிந்தியே மரித்தீர் எனக்காய் ஏற்றுக் கொள்ளுகிறேன் அடைக்கலம் 3. உம்மைத் துதிப்பதில் நேரம் செல்லும் பெலப்படுத்திடும் தாங்கிக் கொள்ளும் ஆவியால் நிரப்பி இரட்சையும் ஈந்திடும் கிறிஸ்துவில் மகிழ்ந்தே முன் சென்றிட - [Mulangalil Nintru Jebikintrean- முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்](https://www.godmedias.com/mulangalil-nintru-jebikintrean-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9c/): முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன் தோல்வி மறைக்காமல் சுயம் உடைக்கின்றேன் மன்னிப்பு அளிப்பார் மன்னிக்கிறார் சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லை அவரில்லாவிடில் யாவும் வீணாம் சுயம் துாளாகட்டும் திட்டம் அமையட்டும் என் உள்ளத்தில் வாரும் இரட்சகரே என் திறமைகளை பயன்படுத்தும் நீர் என்னில் செய்வதை மறுக்கவில்லை எனக்குள்ள யாவும் நம்புகின்ற யாவும் நீர் எடுத்திட நான் பின் செல்லுவேன் - [Moolai Kal Nam Kiristhu - மூலைக் கல் நம் கிறிஸ்து](https://www.godmedias.com/moolai-kal-nam-kiristhu-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4/): ஆலய பிரதிஷ்டை (Christ is our Corner Stone – 940) (Tune 221 or 231) 1. மூலைக் கல் நம் கிறிஸ்து அவரில் கட்டுவோம் பரலோக சபை பரிசுத்தர் கூட்டம் அவர் அன்பில் விஸ்வாசிப்போம் மேலோக ஆனந்தம் ஈவார் 2. ஸ்துதித்துப் பாடுவோம் திரியேகர் நாமத்தை; அவர் புகழ்ச்சியை வானம் பூமி கேட்க ஆனந்தக் களிப்புடனே, அவரை வாழ்த்திப் பாடுவோம் 3. கருணைக் கடலே கடாட்சித் தருளும்; எம் பொருத்தனைகள், எல்லாம் ஏற்றுக் கொள்ளும். […] - [Thoal meethu sumandhathal - தோள் மீது சுமந்ததால்](https://www.godmedias.com/thoal-meethu-sumandhathal-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்பதா?மார்போடு அணைத்ததால்அன்னை என்பதா?என்னோடு நடந்தால்நண்பன் என்பதா?-2என்னவென்று சொல்லஎல்லாம் நீரப்பா-2-தோள் மீது 1.உம்மை போல வேறு தெய்வம்எங்கும் இல்லயேஉந்தன் அன்பு போல எங்கும்கண்டதில்லையே-2உந்தன் அன்பு போல இங்குஎதுவும் இல்லையே-2உண்மையுள்ள தெய்வம்நீரே இயேசப்பா-2 2.உம்மை போல பேச ஆசை எந்தன் உள்ளத்தில்உம்மை போல வாழ ஆசைஎந்தன் எண்ணத்தில்உம்மை போல மாற ஆசைஎனது மொத்தத்தில்உம்மை போல மாற்றும்எந்தன் இயேசுவே-2 தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்கிறேன்மார்போடு அணைத்ததால்அன்னை என்கிறேன்என்னோடு நடந்தால்நண்பன் என்கிறேன்-2என்னவென்று சொல்வேன்எல்லாம் நீரப்பா-2-தோள் மீது Lyrics:Thoal meethu […] - [Yesu Nathar Kiristhesu nathar இயேசு நாதர் கிறிஸ்தேசு நாதர்](https://www.godmedias.com/yesu-nathar-kiristhesu-nathar-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87/): இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம் இயேசு நாதர் – கிறிஸ்தேசு நாதர் – உந்தன் இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார் 1. ஆதியிலேதான் வனத்தினின்று – ஏவை ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று – தரை மீது கெத்சமனே வனஞ் சென்று – இரத்த வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட – இயேசு 2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் – உற்ற ஜென்ம கன்ம பாவங்கள் போக்க – ஒரு ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் […] - [Yesu Nam Aadaikalam - இயேசு நம் அடைக்கலம்](https://www.godmedias.com/yesu-nam-aadaikalam-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): 1. இயேசு நம் அடைக்கலம் அவர் நம்மை இரட்சிப்பார்; இன்றும் என்றென்றுமே! அது என்ன பாக்கியம்! பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் அது என்ன பாக்கியம்! இயேசு நம்மடைக்கலம் 2. இயேசு கிறிஸ்து பிறந்தார் கஷ்டப்பட்டு மரித்தார் எல்லாவருக்குமாய்; அவரே எம் பாக்கியம் பாக்கியம் – பாக்கியம் – பாக்கியம் அவரே எம் பாக்கியம் இயேசு திவ் யடைக்கலம் 3. இயேசு இப்போ மோட்சத்தில் நாமும் கூட வேகத்தில் அங்கு சேர்ந்திட்டால்; அது என்ன பாக்கியம்! […] - [Yesu Devanae Intha - இயேசு தேவனே இந்த](https://www.godmedias.com/yesu-devanae-intha-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி இயேசு தேவனே இந்த கூட்டத்தில் வாருமையா! சரணங்கள் 1. இரண்டு மூன்று பேர்க ளெங்கே கூடினாலும் அங்கு வருவேன் என்று திருவாய் மலர்ந்த அன்பரே! நீர் இப்போ வாரும்! – இயேசு 2. உம தாவியை நாங்கள் பெற்று உம்மைப் போல பிரகாசிக்கவும் உம்மைப் பற்றிப் போதிக்கவும் ஊக்கமான ஆவி தாரும் – இயேசு 3. பாவத்தை விட்டு விடவும் பரிசுத்தராய் ஜீவிக்கவும், பரதீசின் பங்கைப் பெறவும் பாக்கியராய் வாழ்ந்திடவும் – இயேசு - [Yesu Swami Arul Natha - இயேசு சுவாமி அருள் நாதா](https://www.godmedias.com/yesu-swami-arul-natha-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4/): 1. இயேசு சுவாமி அருள் நாதா! கெஞ்சிக் கேட்கிறேன்; பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன்! பல்லவி இயேசு சுவாமி! கெஞ்சிக் கேட்கிறேன்; பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன்! 2. கெஞ்சினோர் அநேகர் பேரில் தயை காட்டினீர் எந்த நீசன் அண்டினாலும் தள்ளவே மாட்டீர்! – இயேசு 3. தீய குணம் கிரியை யாவும் முற்றும் வெறுத்தேன்; நீரே தஞ்சமென்று நம்பி வந்து நிற்கிறேன் – இயேசு 4. தூய ரத்தத்தாலே என்னை சுத்தமாக்குவீர் வல்ல […] - [Yesu Karpithar Ozhi Veesavae - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே](https://www.godmedias.com/yesu-karpithar-ozhi-veesavae-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3/): 1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே சிறு தீபம் போல இருள் நீங்கவே அந்தகார லோகில் ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம் ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம் இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் 3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம் உலகின் மா இருள் நீக்க முயல்வோம் பாவம் சாபம் யாவும் பறந்தடிப்போம் அங்கும் இங்கும் எங்க்கும் பிரகாசிப்போம் - [Yesu En Asthipaaram - இயேசு என் அஸ்திபாரம்](https://www.godmedias.com/yesu-en-asthipaaram-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: சாப்பு சரணங்கள் 1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும், அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 4. லோகம் என்னை எதிர்த்து போ’ வென்று சொல்லிடினும் சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் […] - [Innaal Ratchipukettra Nal Naal - இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்](https://www.godmedias.com/innaal-ratchipukettra-nal-naal-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95/): பல்லவி இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள் அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து சரணங்கள் 1. வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள் 2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே – இந்நாள் 3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன் பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு – இந்நாள் 4. உலக சிநேகம் […] - [Intha Vealai Vanthu Varam - இந்த வேளை வந்து வரம்](https://www.godmedias.com/intha-vealai-vanthu-varam-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே! 1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா! சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்! ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த 2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த 3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப் பாவியெனை […] - [Intha Naal Enakku - இந்த நாள் எனக்கு](https://www.godmedias.com/intha-naal-enakku-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம் பல்லவி இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா; சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும் வல்லா இத்தருணம் சரணங்கள் 1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம் தாவ கிருபை ஈவா பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன் பாவநாச தேவா – இந்த 2. பாழுடலின் செய்கை பதினேழினின்று பண்பாய்ப் பாதுகாரும் வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று வர்த்தனையாய்த் தாரும் – இந்த - [Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா](https://www.godmedias.com/ithu-nearam-nee-va-karunakara-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95/): இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி பல்லவி இது நேரம் நீ வா கருணாகரா! 1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே! இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது 2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது 3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது 4. பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே அண்டங் குலுங்க […] - [Aananthamae Ithu Aananthamae - ஆனந்தமே இது ஆனந்தமே](https://www.godmedias.com/aananthamae-ithu-aananthamae-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/): சரணங்கள் 1. ஆனந்தமே இது ஆனந்தமே – தோழர் ஆனந்த நாட்டிற்கு ஏகினாரே; நம்மைப் பிரிந்தது நஷ்டமென்றாயினும் அன்னவர் லாபம் அளவற்றதே 2. லோகப் பிரயாசம் நீங்கினது – அவர் ஆத்ம கிலேசங்கள் மாறினது, மேலோக ஏதேனில் வாழ்ந்திடச் சென்றிட்ட ஆவியை நாமும் பின் சென்றிடுவோம் 3. சென்றடைந்தார் அவர் ஆக்கியோன் சந்நிதி, ஆகாய வாகனம் ஏறிச் சென்றார்; தோழரை விட்டுப் பிரிந்து சென்றார் – அவர் காற்றும் புயலுங் கடந்து சென்றார் 4. இளைப்பாறுதல் தேசம் […] - [Aananthamae Paramananthame Yesu - ஆனந்தமே! பரமானந்தமே! - இயேசு](https://www.godmedias.com/aananthamae-paramananthame-yesu-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/): இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி சரணங்கள் 1. ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு அண்ணலை அண்டினேன் ஆனந்தமே! ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால் ஆனேனவருக்குள்ளானந்தமே! – ஆனந்தமே 2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் – வழி தோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்! காணாத ஆடெனைக் கண்டு சுமந்த – என் காதலன் தோள் எனக்கானந்தமே! – ஆனந்தமே 3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து, நைந்து கரைந்து மனம் மெலிந்து, வாடியே தவித்த ஏழை என் […] - [Aanatha Paadalgal Padiduvean - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்](https://www.godmedias.com/aanatha-paadalgal-padiduvean/): பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே; மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே; பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் – […] - [Aanantham Aananthame Ma Aanantham - ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்](https://www.godmedias.com/aanantham-aananthame-ma-aanantham-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%86/): பல்லவி ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பே ரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே அனுபல்லவி மணியாரமலன் அணியாரருளால் மனமகிழ் தினமிதிலே சரணங்கள் 1. அனுதின ஆகாரமும் எனக்கினிய நற் சீருடையும் – தினம் ஆத்ம உடல் சுகமும் நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம் 2. காசினியில் நான் வாழ் என் ஆயுசு காலமெல்லாம் – வன் தோஷி மா பாவி எனின் பல மாசுகள் அகற்றியதால் – ஆனந்தம் […] - [Aanantham Aanantham Undengal - ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்](https://www.godmedias.com/aanantham-aanantham-undengal-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): 1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில் ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு பா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள் கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில் வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள் ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்; உன்னத தேசம் போகுவோம் மா சந்தோஷம் கொள்வோம் 2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில் ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டு இரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம் இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்; இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம் […] - [Aazhntha Thayavae Sollum - ஆழ்ந்த தயவே சொல்லும்](https://www.godmedias.com/aazhntha-thayavae-sollum-%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய் 1. ஆழ்ந்த தயவே! சொல்லும் உண்டோ எனக்கும் தயை? பிரதான பாவி நான்! மன்னித்து மீட்பை ஈவீரோ? பல்லவி தேவன் அன்பாய் இருக்கிறார்; ஜீவித்து இயேசு நேசிக்கிறார் 2. மீட்பை அசட்டை செய்தேன்! இயேசுவைக் கோபம் மூட்டினேன்! மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்! இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன் 3. மீட்பர் காயம் காட்டுகிறார்! கரங்களை நீட்டுகிறார்! தேவன் அன்பாய் இருக்கிறார்! ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன் - [Aaviyai Arulumean Swamy - ஆவியை அருளுமேன் சுவாமி](https://www.godmedias.com/aaviyai-arulumean-swamy-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae/): பல்லவி ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய் உயிர் கொடுத்த வானத்தின் அரசே! சரணங்கள் 1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி, ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி, பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி, பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி – ஆவியை 2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவி பரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி, ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி, ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி – ஆவியை 3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட […] - [Aaviyil Jebam Seiya - ஆவியில் ஜெபம் செய்ய](https://www.godmedias.com/aaviyil-jebam-seiya-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/): பல்லவி ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி! அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி! சரணங்கள் 1. தேவாவி அருள்மாரி எம்மேலனுப்ப தேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! – ஆவி 2. முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்து சுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் – ஆவி 3. வஞ்சக வசனத்தால் இருளடையாமல் நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் – ஆவி 4. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் சுவாமி, நலமாக நாவை […] - [Aalayam Amaithida Aruleentha Deva - ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா](https://www.godmedias.com/aalayam-amaithida-aruleentha-deva-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%80/): இராகம்: தன்யாசி தாளம்: ஆதி ‘எத்தனை திரள் என் பாவம்’ என்ற மெட்டு பல்லவி ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா ஆசியளித்திட வா அனுபல்லவி அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம் பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல் 1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமே பாவமதை போக்கிட நாதனே என்றும் உன் நாம மகிமையால் நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம் 2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திட வேண்டும் வரம் அருள்வாய்; […] - [Aarparipodu Naam Mun - ஆர்ப்பரிப்போடு நாம் முன்](https://www.godmedias.com/aarparipodu-naam-mun-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/): பல்லவி ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நம ததிசய நாதனைப் பின் செல்லுவோம் சரணங்கள் 1. சத்திய மென்ற நம் பட்டயமே அகத்தியமாயத் தடை வெட்டிடுமே ஜீவனும் வழியுமானவரே! – நம் தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு 2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால் ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம் தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும் போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு 3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல், பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல் […] - [Aarparithiduvomae Nam Aandavar - ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்](https://www.godmedias.com/aarparithiduvomae-nam-aandavar-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%87/): “ஆனந்தம் ஆனந்தமே” என்ற மெட்டு பல்லவி ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையே இந்தியா இரட்சணிய சேனையின் நூற்றாண்டு விழா இதனில் அனுபல்லவி பரமன் தயவால், ஊழியம் பெருகி பரம்பிடக் கிருபை கூர்ந்தார் 1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலே செப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால் 2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்த தேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே 3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூய […] - [Aarana deepa deva moova - ஆரணா திபா தேவா மூவா](https://www.godmedias.com/aarana-deepa-deva-moova-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%be/): பல்லவி ஆரணா திபா தேவா மூவா – அன்பர்க்கருள் தா ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா அனுபல்லவி பூரணா உந்தன் பொற் பாதந் தொழ ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா சரணங்கள் 1. பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய பாத்திரர்களாமோ பாவநாசரே பரிகரித்தே எங்கள் பாவங்கள் பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில் – ஆரணா 2. அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள் இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க […] - [Aayatha Jebam Seiya Belan - ஆயத்த ஜெபம் செய்யப் பெலன்](https://www.godmedias.com/aayatha-jebam-seiya-belan-%e0%ae%86%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%86%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/): பல்லவி ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி! அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி சரணங்கள் 1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா சர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த 2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா! சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த 3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும் கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த 4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி கனிவுடன் மன்றாட அருள் […] - [Aathiyaam Maha Rajanae - ஆதியாம் மகா ராஜனே](https://www.godmedias.com/aathiyaam-maha-rajanae-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%87/): பல்லவி ஆதியாம் மகா ராஜனே – எந்த வேளையும் அடியனோடிரும் ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் – ஆதியாம் 1. பாவி பெலனால் ஐயனே – நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார் மெய்யனே; தேவா துணை நீர் ஐயனே – சிறியனிடம் சேர்ந்தே வசியும் துய்யனே மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே; சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் – ஆதியாம் 2. இரக்கம் பொழிய […] - [Aathumamae Nee Vizhithiduvaai - ஆத்துமமே நீ விழித்திடுவாய்](https://www.godmedias.com/aathumamae-nee-vizhithiduvaai-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 1. ஆத்துமமே நீ விழித்திடுவாய் பயம் திகில் யாவும் நீக்கிடுவாய் பரலோக பந்தயம் ஓடிடுவாய் சந்தோஷ தைரியம் அடைவாய் 2. பாதை மிக ஒடுக்கமானதே மானிட ஆவி சோர்வுள்ளதே ஆனால் தேவ பக்தர்க்கு வல்ல தேவன் பெலனளிப்பார் 3. உம் நிகரில்லா வல்லமை என்றென்றும் நவமானதே அனாதி காலமாய் நிலைத்து யாவருக்கும் சக்தி ஈவாய் 4. வற்றாத ஜீவ ஊற்றண்டையில் என் ஆத்மா என்றும் பானம்பண்ணும் சுய பலத்தில் சார்ந்திடுவோர் சேர்ந்து அழிந்து போய்விடுவார் 5. ஆகாயத்தில் […] - [Aatkal Therinthu anuppm Deva - ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா](https://www.godmedias.com/aatkal-therinthu-anuppm-deva-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): பல்லவி ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! சரணங்கள் 1. அறுப்பு மிகுதி வேலை ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள் 2. வழி தப்பித் திரிவோரை வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள் 3. நரக பாதையிற் செல்லும் நரரைத் திருப்புதற்கு – ஆட்கள் 4. சாத்தானின் கோட்டைகளை சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள் 5. தேவா! உம் ராஜியத்தை சீக்கிரம் பரப்பிட – ஆட்கள் 6. சிலுவைக் கொடியை எங்கும் […] - [Aasi Tha Vedha - ஆசி தா வேதா](https://www.godmedias.com/aasi-tha-vedha-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be/): பல்லவி ஆசி தா வேதா! – சந்தத அனுபல்லவி பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை சரணங்கள் 1. ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்! மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காக வாய்மை கீர்த்தனம் – ஆசி 2. அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று; வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப – ஆசி 3. இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு பிசாசு கலங்க, வெற்றி அல்லேலூயா […] - [Anbae Ennaaruyirae - அன்பே என்னாருயிரே](https://www.godmedias.com/anbae-ennaaruyirae-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87/): பல்லவி அன்பே! என்னாருயிரே இன்பே! எனதரணே! அனுபல்லவி துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே! சரணங்கள் 1. என்றும் உம்மை நேசிப்பேன் என் முழு பலத்தாலே, உந்தன் செயல்களையே நன்றாகத் தியானிப்பேனே – அன்பே 2. எத்தனை நாளாக நான் உத்தம வேந்தே! உமை பக்தியாய்ப் பணியாமல் கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே 3. தூய நல் மனதாலும் மாய மில்லாதன்பாலும்; நேய னுமை சேவிக்க தூய ஆவி தந்தாளும்! – அன்பே 4. […] - [Anbulla Enyesu - அன்புள்ள என்னேசு](https://www.godmedias.com/anbulla-enyesu-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): பல்லவி அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே! அருளுறவாமே! என தரும் மகிழாமே! சரணங்கள் 1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா! எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு 2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு 3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்; கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு 4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா! சீரடைந்தேனென்று […] - [Paavikalai Meetka Vantha - பாவிகளை மீட்க வந்த](https://www.godmedias.com/paavikalai-meetka-vantha-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி பாவிகளை மீட்க வந்த பரன் இவர்தாமே சரணங்கள் 1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் – பாவிகளை 2. நேச பிதா அன்பின் சத்தம் நீசர் கேட்காமல் நான் தானென்ற ஆணவத்தால் துன்பத்துள்ளான – பாவிகளை 3. கல்வி, பணம், லோக மேன்மை, செல்வமென்றெண்ணி; மேசியாவின் தாசர்களை வைது திரியும் – பாவிகளை - [Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ](https://www.godmedias.com/paavi-paavi-vanthu-ippo-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): பல்லவி பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன் சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ? சரணங்கள் 1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம் புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி 2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி 3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே […] - [Paaviyae Kettu pogathae - பாவியே கெட்டுப்போகாதே](https://www.godmedias.com/paaviyae-kettu-pogathae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/): 1. பாவியே கெட்டுப்போகாதே! ஏன் அலைகிறாய்? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே ஜீவன் அழியும்! பல்லவி மரணம் வருது, வருது, வருது லோக முடிவும் பாவியோடு துரிதப்படு, இரட்சிப்படைய 2. சாத்தானும் உன்னை விழுங்கக் காத்து நிற்கிறான்! பிராண நாதர் உன்னை மீட்க அன்பாய் நிற்கிறார்! – மரணம் 3. மீட்பர் உன்னை அழைக்கிறார் அல்லத் தட்டாதே நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே – மரணம் 4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது வாழ்நாள் ஓடுது! பாவத்தை […] - [Paaviyae Thunakintha Perumai - பாவியே துனக்கிந்தப் பெருமை](https://www.godmedias.com/paaviyae-thunakintha-perumai-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d/): பல்லவி பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை! சரணங்கள் 1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத் தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே 2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே 3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா நீசருக்காக அடிமையானாரே! – பாவியே 4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே 5. நீதிபரனான இயேசு – […] - [Paaviyai Suththikarikkum - பாவியை சுத்திகரிக்கும்](https://www.godmedias.com/paaviyai-suththikarikkum-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): 1. பாவியை சுத்திகரிக்கும் ஜீவ நதி பாயுது! தாவி வரும் ஆத்மாவுக்கு சுயாதீனம் ஈயுது! பல்லவி சுற்றி எம்மை ஓடுதிதோ! சுத்தம் செய்யும் மகா அற்புத நதி! தேவே சிங்காசனத்திலிருந்து பாயுது பாவிக்கென்று! 2. தேடி வரும் பாவிகட்கு தேவை ஈயும் மா நதி! நாடி அதில் மூழ்கும் போது ஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி 3. இந்த நதிக்குப் போனாயா? நெஞ்சை சுத்தி செய்தாயா? உந்தனின் பாவப் பாரம் போய் சிந்தை தேற்றப் பெற்றாயா? […] - [Paavi Va Yesu Paava Mannippu - பாவி வாஇயேசு பாவமன்னிப்பு](https://www.godmedias.com/paavi-va-yesu-paava-mannippu-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): பல்லவி பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார் சரணங்கள் 1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ பயப்பட வேண்டாம் பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண் பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி 2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த வேஷம் வெகு மோசம்; உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால் உண்டு மன்னிப்புடனே! – பாவி 3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து அலைந்து திரியாதே ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை ஐயனேசு உதிரம்! – பாவி 4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம் […] - [Pirana Naayaga - பிராண நாயகா](https://www.godmedias.com/pirana-naayaga-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%be/): பல்லவி பிராண நாயகா! பிராண நாயகா! – பாவ ஆத்துமாக்கள் மாண்டு போகிறார் பிராண நாயகா! சரணங்கள் 1. இன்னிலத்தோர் மாளுகின்றார் சாபத்தினாலே – இந்தக் கொடிய சாபம் வந்த காரணம் பாவத்தினாலே – பிராண 2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர் பாதம் தேடாமல் – இவர் பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார் இயேசுவை நாடாமல் – பிராண 3. கல்லான இருதயங்களைக் கரைக்கும் தெய்வமே – இந்தப் பொல்லாத பாவிகள் மேல் இரக்கம் வையுமேன் – […] - [பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்-Piriya Yesuvin Senai Veeragal](https://www.godmedias.com/piriya-yesuvin-senai-veeragal/): பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – […] - [Pugazhvom Pugazhvom புகழ்வோம் புகழ்வோம்](https://www.godmedias.com/pugazhvom-pugazhvom-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம் புண்ய நாதராம் இயேசுவையே – இந்த பாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்த பார் புகழ் சேவைகட்காய் பல்லவி அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்தி அன்பர் இயேசுவின் வீரர்களாய் அவனியெங்கிலும் பவனி வருவோம் அவர் செய்தியை உரைத்திடுவோம் 2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும் பரலோகினில் சேர்ந்திடவே பரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மை பலியாய் படைத்தனரே – அல்லேலூயா 3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம் தீயோர் […] - [Yakopa Pola Naan Poraduvaen - யாக்கோபைப் போல நான் போராடுவேன்](https://www.godmedias.com/yakopa-pola-naan-poraduvaen-%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/): யாக்கோபைப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபைநான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்திலே முறியடிப்பேன் - [Poorana Ratchipalikka - பூரண இரட்சை யளிக்க](https://www.godmedias.com/poorana-ratchipalikka-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%af%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம் […] - [மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d/): பல்லவி மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன் சரணங்கள் 1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும் திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன் 2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும் வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன் 3. கிடையில் ஆடு முதலற்றாலும் தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன் 4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன் 5. என் […] - [மங்கள கீதங்கள் பாடிடுவோம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/): 1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கரைதிறை நீக்கி திருச்சபையாக்கி கர்த்தனர் கற்புள்ள கன்னிகையாய் பல்லவி கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியின் றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. இராஜா குமாரத்தி ஸ்தானத்திலே இராஜாதி ராஜன் இயேசுவோடே இனஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து நாம் சென்றிடுவோம் – கோத் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளமான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாகப் பறந்திடுவோம் – […] - [மங்களம் மங்களம் மங்களமே](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87/): 1. மங்களம் மங்களம் மங்களமே(3) மணமக்கள் மாண்புறவே மணவாழ்வு இன்புறவே (2) மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ – மங்களம் 2. ஆதாமும் ஏவாளோடு ஆபிரகாம் சாராளோடு (2) ஆதியில் ஆண்டவர் அனாதி திட்டம்போல் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ – மங்களம் 3. இல்லறம் இலங்கிடவே நல்லறம் துலங்கிடவே (2) வல்லவர் வான் பரன் வழி காட்டும் வாழ்க்கையில் பல்லாண்டு வாழ்ந்திடவே ஆ ஆ ஆ – […] - [மங்கா சுபகன மங்களமே மனம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): 1. மங்கா சுபகன மங்களமே – மனம் நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை சிங்கா தனபதி நீ அருளே மங்களம் மங்களம் மங்களமே பல்லவி ஓங்கா உனதருள் பொங்கா உனதொளி தாங்கா சகலமும் வாங்கா திருவொளி 2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல் சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம் மணமக்கள் இருவர் மேலுமே நீர் உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா 3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல் […] - [மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5/): மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா? பிரியமே நீ ரூபவதி எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் 1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே அத்திமரம் காய்காய்க்க காலம் வந்ததே திராட்சைக்கொடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே 2. மாரிக் காலம் சென்றது மழையும் வந்தது பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே கர்த்தர் […] - [மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/): மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன வானதூதர் சேனைகள் பாடுகின்றன வண்ணமலர்கள் வாசனை வீசுகின்றன ஓ தம்பியே தங்கையே நாமும் பாடலாம் - [மறந்திடாதே நீ](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%af%80/): பல்லவி மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற மறந்திடாதே சரணங்கள் 1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை 2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை 3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர் அற்புத அன்பினை […] - [மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தப்படு அல்லேலூயா ஆனந்தமே ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு (2) 1. மகிமையானவர் மறுரூபமானவர் கிச்சிலிப் பழம் அவர் கின்னரத்தோட்டம் லீலி புஷ்பமே சாரோனின் ரோஜாவே மென்மையானவர் மகா மேன்மையானவர் 2. பொற்தள வீதி அது பொற்பரன் வீதி பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே இரத்தினங்களும் இள நீலமும் படிகப்பச்சை மரகதமும் பாடிப் போற்றுதே 3. வெண் குதிரை மேல் உலாவ வருகின்றார் வெண் கிரீடமும் […] - [மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%9a%e0%af%81/): மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் பரலோகம் தந்த ஒரே விசேஷம் 1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம் கடவுள் பலியாக வந்த விசேஷம் இயேசுவே அந்த நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் 2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம் கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் 3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம் மரணம் மங்களம் என்ற விசேஷம் தருணம் இதுவே நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த […] - [மனிதனை மனிதனாய் நடத்திடுவோம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): மனிதனை மனிதனாய் நடத்திடுவோம் – இறைவனின் மைந்தராய் எவரையும் நோக்கிடுவோம் சரணங்கள் 1. இறைவனின் மைந்தராம் இயேசுபிரான் தரைமீது சிலுவையில் தம்முயிரால் திரைபோல் மக்களை பிரித்து நின்ற கறையாம் பிரிவினை ஒழித்தாரே 2. சமயத்தின் பெயரிலே சகலரையும் சமமாகக் கண்டிட மறுத்தனரே சமாரியப் பெண்ணையும் ரோமனையும் சமமாகக் கண்டவர் இயேசுபிரான் 3. கிறிஸ்தவன் புறத்தவன் என்றதுமே பறந்திடும் பந்தம் பாசமுமே இந்நிலை மாறியே யாரையும் சொந்த சகோதரர் ஆக்கிடுவோம் 4. வெள்ளையன் கறுத்தவன் வேற்றுமையும் உள்ளவன் இல்லாதவன் […] - [மாசற்ற தூய நல் அன்பே அன்பே](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): மாசற்ற தூய நல் அன்பே அன்பே மாறிடா மங்கிடா அன்பே அன்பே காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த உள்ளம் உடைக்கும் அன்பே 1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்? கொல்கதா மலையில் கூட்டம் ஏன்? என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே ஓ நல்ல தேவ அன்பே! 2. சிலுவையின் அடியில் இரத்தக்கறை என் உள்ளக் கறையை கழுவவோ! ஏனையா இத்தனை என் மீது அக்கறை ஓ நல்ல தேவ அன்பே! 3. நேசத்திற் கெதிராய் ஒன்றும் […] - [மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): 1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன் 2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே 3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது 4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம் சித்திரமுடனிலங்கும் பட்டணமது 5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது 6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது […] - [மாயையில் மனம் ஓடவையாதே உன்னை](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%89/): 1. மாயையில் மனம் ஓடவையாதே – உன்னை விட்டாலது கொஞ்சம் நில்லாது; பாவையில் கட்டின கயிற்றைப் போல் – அகற்றுப் போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ; ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு 2. பூலோக வாழ்வதின் புகழென்ன? – பூ வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன? மாய உலகிலுனக்கென்ன? – ஜீவன் வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன? மாயை மறந்தோடு சுக இடம் தேடு 3. பலமுள்ள சிம்சோனைக் குறைவு செய்த – படு […] - [மான்கள் நீரோடை வாஞ்சித்து - Maangal Neerodai vaanjithu](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை […] - [முடிந்ததென்றீரோ ஐயா](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be/): பல்லவி முடிந்ததென்றீரோ ஐயா முன்னாள் வினையான தெல்லாம் சரணங்கள் 1. தேவ பிதா சித்தமதைத் திட்டமாகவே செய்து நிறைவேற்றி இப்போ சிலுவை மீதேறி நின்று – முடி 2. பூரணரான இயேசு புண்ணியக் கிரியை பூர்த்தியாய் செய்து இப்போ பூமி விட்டேகு முன்னே – முடி 3. வேண்டிய பாடனைத்தும் வேதனே தீரும் தாண்டியே உத்தரித்து தாரணி விட்டேகு முன்னே – முடி 4. தேவ கற்பனைகளெல்லாம் திடமாகவே செய்து முடித்தானபின்பு ஜெயசீலராக இன்று – முடி - [முன்னே செல்லுவோம் நாமெல்லாரும்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2/): முன்னே செல்லுவோம் நாமெல்லாரும் முன் செல்லும் நாளிதுவே இன்னும் கொஞ்சம் செல்வோம் இயேசு பக்கம் நிற்போம் முன்னே செல்லுவோம் நாம் முன் செல்லுவோம் நம் இயேசுவுடனே முன் செல்லுவோம் நம் நேசர் செல்கிறார் முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம் - [மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் துய்யன் வழியில் நடப்பதாம் மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன் துய்யன் வழியில் நடப்பதாம் தேவ சமுகம் ஜீவியம் திருப்தி தருமே மூவருடன் போவது சந்தோஷமாகுமே ஆத்மா தோல்வி அறிய வேண்டாமே ஆயன் வழியில் நடப்போமே - [மேகமீதில் இயேசு சுவாமி](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf/): பல்லவி மேகமீதில் இயேசு சுவாமி வேகம் வாராரே அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே அவர் வாராரே 1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேகமீதில் 2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம் கிளம்பியே யெழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேகமீதில் 3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில் 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் […] - [மேலோகத்தை நாடுகிறோம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): 1. மேலோகத்தை நாடுகிறோம் அதின் ஜோதி பிரகாசத்தையும் பேரின்பத்தை வர்ணிக்கிறோம் பார்த்தால் என்னமாயிருக்கும்? பார்த்தால் பார்த்தால் பார்த்தால் என்னமாயிருக்கும் பேரின்பத்தை வர்ணிக்கிறோம் பார்த்தால் என்னமாயிருக்கும் 2. எப்பாவமும் இல்லாமற்போம் கண்ணீர் சஞ்சலம் சோதனையும் வெற்றி சிறந்து ஓய்ந்திருப்போம் சேர்ந்தால் என்னமாயிருக்கும் 3. அங்கே யேசுவையே சேவிப்போம் வெண் வஸ்திரந்தான் தரிப்போம் வானோர் சங்கம் சேர்ந்திடுவோம் சேர்ந்தால் என்னமாயிருக்கும் - [மோட்ச யாத்திரை செல்கின்றோம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): 1. மோட்ச யாத்திரை செல்கின்றோம் மேலோகவாசிகள் – இம் மாய லோகம் தாண்டியே எம் வீடு தோன்றுதே கடந்து செல்கின்றோம் கரையின் ஓரமே காத்திருந்த ராஜ்ஜியம் கண்டடைவோம் பல்லவி ஆனந்தமே ஆ ஆனந்தமே ஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம் ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய் ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம் 2. சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம் நித்திய இராஜ்ஜியம் மக்களை ஆயத்தமாக்கவே தேசமெங்குமே அலைந்து செல்கிறோம் நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே – ஆனந்தமே 3. அள்ளித் […] - [மோட்சம் அடைவோம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): மோட்சம் அடைவோம் ஜெயம் அல்லேலூயா (2) 1 புதுப்பாட்டு பாடுவோம் 2 தேவரீரை சேவிப்போம் 3 உம்மைக் கண்டு களிப்போம் 4 திவ்விய சாயல் தரிப்போம் 5 ஒருபோதும் பிரியோம் - [மோட்சம் என்பதோர் அழகிடம்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): மோட்சம் என்பதோர் அழகிடம் இயேசு அன்பர் தங்குமிடம் பாவம் இல்லை, அங்கு சாபமில்லை அங்கு பசியுமில்லை, அங்கு பஞ்சமில்லை - [யாரிடம் செல்வோம் இறைவா](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be/): யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா, இறைவா – யாரிடம் செல்வோம் சரணங்கள் 1. அலை மோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரணைப்பாய் (2) – இறைவா 2. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலரினைப்போல் உலகிருக்கும் நிலைகண்டும் உமது மனம் இரங்காதோ (2) – இறைவா 3. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் […] - [யாருக்கு என் மேல் கவலை](https://www.godmedias.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/): யாருக்கு என் மேல் கவலை? யாருக்கு என் மேல் அன்பு ஒருவருக்கே அவர் ஒருவருக்கே உலகத்தை படைத்தவர் அவர் உயிரையே தந்தவர் அவர் அவர் யார்? அவர் யார்? அவர் மேய்ப்பர் இயேசுவே - [ELLAME NEERTHANAIYA SONG LYRICS](https://www.godmedias.com/ellame-neerthanaiya-song-lyrics/): ELLAME NEERTHANAIYA SONG LYRICS IN TAMIL எல்லாமே நீர் தான் ஐயா-4எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன்பெலன் அற்றவன்-2யாராய் இருந்தாலும்உதவிகள் செய்வது நீர்தானையா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போலதனியாய் தவிக்கின்றேன் நான்கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லைசெல்லவோ வழியும் இல்லை-2 உம்மை மாத்திரமே நம்புகிறேன்-2நினைப்பவர் ஒருவரும் இல்லைநினைத்தருளும் ஐயா-2 எல்லாமே நீர் தான் ஐயா-2எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 2.காற்றும் மழையும் […] - [Kaalangal Maarinaalum - Sarva Vallamai Song lyrics](https://www.godmedias.com/kaalangal-maarinaalum-sarva-vallamai-song-lyrics/): Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics in Tamil காலங்கள் மாறினாலும்சூழ்நிலைகள் மாறினாலும்ஒருபோதும் மாறாதவர் நீரல்லோபூமி நிலை மாறினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை உள்ளவரேமகிமை மேல் மகிமை உடையவரேஎங்கள் கரங்களை உயர்த்திஇதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2 வானோரும் பூலோகத்தோரும்பணிந்து போற்றும் தெய்வம் நீரேஉந்தன் மகத்துவத்திற்குஎல்லை இல்லையேசேனைகளின் கர்த்தரும் நீரேபரலோகத்தின் இராஜன் நீரேஎன்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை […] - [யுத்தம் ஒன்று வருதே தேவ சேனை புறப்படு](https://www.godmedias.com/%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%9a/): யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு 1. இயேசுவை நீ பற்றிக்கொள் உறுதியாகப் பிடித்துக்கொள் தீங்கு நாளும் நெருங்கி வருதே வல்ல ஆவி உன்னைத் தாங்குவார் தங்கி உன்னைத் தாங்குவார் துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா 2. பயப்படாதே மகனே நான் உனக்குக் துணையல்லோ ஒருவனும் உன்னை அசைப்பதில்லையே நான் உனக்கு கேடகம் மகா பெரிய பெலனாம் ஆவியின் பட்டயம் எடுத்து வா 3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும் […] - [யெகோவா நிசி யேகோவா நிசியை](https://www.godmedias.com/%e0%ae%af%e0%af%86%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%af%e0%af%87%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/): யெகோவா நிசி யேகோவா நிசியை போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா சரணங்கள் 1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா 2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் […] - [லேவியரே ஆசாரியரே](https://www.godmedias.com/%e0%ae%b2%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%87-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%87/): லேவியரே ஆசாரியரே ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே இயேசுவின் பாதத்தில் பரவசமாய் பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே 1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம் சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம் சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே 2. விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம் வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம் பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம் பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே 3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம் தாழ்மையின் ரூபங்களால் […] - [வருகின்றார் இறைவன் வருகின்றார்](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): பல்லவி வருகின்றார் – இறைவன் – வருகின்றார் வான் புவி படைத்த வல்லவன் இறைவன் வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன் 1. வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே வரலாற்றின் மானிடனாய் வந்தவர் அவரே வரலாற்றின் போக்கை மாற்றிஅமைப்பவர் அவரே வரலாற்றின் புதுமைதனை வடிப்பவர் அவரே 2. இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே அல்லல் உறும் வேளை வந்து அணைப்பர் அவரே எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே இல்லம் வரும் இளையனை ஏற்பவர் அவரே 3. உரிமையுடன் ஆட்கொள்ளும் […] - [வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum](https://www.godmedias.com/vallamai-arul-niraive-vaarum/): வல்லமை அருள் நிறைவே வாரும் பின்மாரி பொழிந்திடுமே தேவ ஆவியே தாகம் தீருமே வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே சரணங்கள் 1. புது எண்ணெய் அபிஷேகம் புதுபெலன் அளித்திடுமே நவமொழியால் துதித்திடவே வல்லமை அளித்திடுமே – வல்லமை 2. சத்திய ஆவியே நீர் நித்தமும் நடத்திடுமே முத்திரையாய் அபிஷேகியும் ஆவியின் அச்சாரமாய் – வல்லமை 3. அக்கினி அபிஷேகம் நுகத்தினை முறித்திடுமே சத்துருவை ஜெயித்திடவே சத்துவம் அளித்திடுமே – வல்லமை 4. தூய நல் ஆவிதனை துக்கமும் […] - [வழியென்றால் எது அது ஜீவ வழி-Vazhi entraal ethu athu jeeva](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%b5/): 1. வழியென்றால் எது? அது ஜீவ வழி வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே 2. ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு 3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம் ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு 4. சத்தியம் என்றால் எது? அது […] - [வளர்ந்தே பெருகுக என்றே உளம்](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%89/): 1. வளர்ந்தே பெருகுக என்றே – உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர் தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம் அடைந்தே நடந்திட வாரீர் பல்லவி பெருகுவோம் – வளர்ந்து பெருகுவோம் – தேவன் அருளும் ஆவியின் அருமையாம் ஒளியில் – வளர்ந்தே பெருகுவோம் 2. இருநூறாண்டுகள் இறைவன் – நெல்லைத் திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார் வரும்பல ஆண்டுகள் எல்லாம் – இன்னும் பெருகிட அருள்வரம் ஈவார் 3. பிரிவினை எழுந்திடும் நேரம் – நம்மைக் கரிசனை யோடவர் […] - [வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/): வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் வந்து நின் சுந்தரக்கையால் தந்திடும் நன்மையெல்லாம் 1. இராப்பகலெங்களைக் காரும் போக்குவரத்திலெல்லாம் கூப்பிடும் போதெல்லாம் கேட்டுக் கொண்டணைத்தன்பு செய்வாய் 2. உன்னடியாரெங்கள் வம்சம் உம்மை அடைந்திடவே உச்சித ரட்சண்ய வேலை ஊக்கமாய்ச் செய்திடவே 3. கல்வாரி ராயரின் புண்யம் கன்மிகள் எங்களுக்கே அல்லேலூயா சொல்லும் நாங்கள் ஐயனின் பொன்னடிக்கே 4. ஏசையனும் மையல்லாமல் எங்களுக்காருமில்லை நீசரென்றெம்மை விடாதே நின்னடி தஞ்சமையா 5. வந்தனம் வந்தனம் ராஜா சந்ததம் எங்களைக் […] - [வா வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be/): வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம் வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம் வாராய் தீவிரமாய் வாசலண்டை நிற்கும் நேசர் பாராய் – வா-வா சரணங்கள் 1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன் கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை தனில் சென்றிடாமல் – வா-வா 2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம் உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம் பார் பார் […] - [வா வா நேசா மலர் சுவிசேஷத்தின்](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி வா, வா, நேசா மலர் சுவிசேஷத்தின் மது தனை யுண்டிடவே அனுபல்லவி தேவாமிர்தமாம் ஜீவனைக் கண்டிட சாவாமிர்தமாம் சாமியை அண்டிட சரணங்கள் 1. ஜீவ போஜனம் ஜீவ நீரதும் தினமும் சுரந்திடுமே தினமும் பார்த்திட தினமும் கேட்டிட, சிந்தை வருந்திடுமே பாவ மனைத்தையும் பாடுடனழித்திடும் ஓவா மகிழ்ச்சியை உளமதிலளித்திடும் – வா வா 2. நானா துலகினில் நலம் பலவடைந்திட நல்லவழி தருமே நன்மை எடுத்துடன் தின்மை விடுத்திட நல்ல மனம் வருமே கானாக் கடவுளைக் […] - [வா வா பாவி அழைக்கிறார் இயேசு](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af/): பல்லவி வா வா பாவி அழைக்கிறார் இயேசு ஆவலாய் தம்மிடம் – ஆ ஆ ஆ அனுபல்லவி தேவ குமாரன் தானே தேடியுனை அலைந்தாரே தேவ கோபம் வருமுன்னே ஜீவன் பெறத் தடை என்ன? – வா வா சரணங்கள் 1. தன்னிடம் வருவோர் எவரானாலும் தள்ள மாட்டார் இயேசு உன்னிடம் அன்போடவர்க்கு உருக்கமும் உண்டு அதற்கு உண்மையான அத்தாட்சி தன்னைக் கொடுத்ததே சாட்சி – வா வா 2. வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப் பார்க்கச் […] - [வாசலண்டை நிற்கும் நேசரை](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%88/): வாசலண்டை நிற்கும் நேசரை பாராயோ கேளாயோ 1. காடு மேடாய் ஓடும் ஆடே நாடி தேடி வாராரே பாடுபட்டார் பாவம் தீர்க்க நாடும் என்றும் நாதன் பாதம் 2. உந்தன் பாவம் சுமந்தோரை சொந்தமாய் ஏற்றிடாயோ மிஞ்சும் உன் பாவம் நீக்கிடுவார் தஞ்சம் அவரே தாங்கிடுவார் 3. நல்லாயன் நான் என்று சொன்னாரே வல்லவர் இயேசு தாமே பொல்லாத எந்தப் பாவியையும் அல்லல் வராமல் தாங்கிடுவார் 4. உள்ளே வாரும் எந்தன் இயேசுவே தள்ளாமல் ஏற்றுக் கொள்வேன் […] - [வாடும் உள்ளங்களே](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/): வாடும் உள்ளங்களே வாரீர் இறைவனிடம் தேடும் உள்ள அமைதி தேவன் தந்திடுவார் 1. வருந்தி சுமை சுமந்து வாழ்வில் பெலன் இழந்து தேடும் உள்ள அமைதி தேவன் தந்திடுவார் 2. உலக இன்பமதில் உழன்று அலைந்திடாதே குருசை சுமந்து சென்ற குருவைப் பின் தொடர்வோம் 3. இன்பம் என்றென்றுமே இயேசுவின் அன்பினாலே நாடிச் சென்றிடுவோம் மோட்சம் அடைந்திடுவோம் - [வாராயோ இயேசுவண்டை](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): வாராயோ இயேசுவண்டை தாராயோ உன் உள்ளத்தை (2) 1. பாழும் உலகின் பாதங்களில் பாவி சிக்குண்டலை கின்றாயோ பாசம் மிகுந்து பாரில் உதித்த நேசர் இயேசு சத்தம் கேள் 2. செல்வப் பற்றினால் சீர் கேட்டைந்து நல்லப் பாதையை மறந்தாயோ இல்லான் போலவே இகத்தில் திரிந்த வல்ல இயேசு சத்தம் கேள் 3. ஈசனோடு உள்ள பாச உறவை நீச துரோகத்தால் இழந்தாயோ நீசச் சிலுவை மீதில் தொங்கின நேசர் இயேசு சத்தம் கேள் 4. நன்றி […] - [வாரும் வாரும் மகத்துவ தேவனே](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87/): வாரும் வாரும் மகத்துவ தேவனே வல்லமையாக இப்போ வந்திடும் 1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே! மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே – வாரும் 2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு தரணியில் வேறோர் துணை இல்லையே – வாரும் 3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த ராஜனே! நீர் வாருமே – வாரும் 4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற பரலோக ராஜனே! நீர் வாருமே – வாரும் 5. காருண்ய தேவனே! […] - [வாருமே இயேசு பாதம் சேருமே](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): பல்லவி வாருமே, இயேசு பாதம் சேருமே பாரில் பாவம் தீருமே அனுபல்லவி வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே 1. பாவமே அது பொல்லா விஷமே அது உன்னை நாசமாய்ப் போகச் செய்வதும் தீ நரகினில் வேகச் செய்யுமே எந்தக் காலமும் – வாருமே 2. மரணமே நினையா நேரமே பிரிவினை செய்யுமே தருணம் போக்காதே கிருபை தாங்குது இது சமயம் தேடு ஜல்தியில் – வாருமே - [வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai](https://www.godmedias.com/vaaliba-naalil-un-devanai/): பல்லவி வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவாபாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமேஉன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தேவன் கொலையின் வாதை […] - [வாவா ஜெகதீசா வரந்தரவே -Va va Jegathesa varantharave](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%9c%e0%af%86%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87-va-va-jegathesa-varanthar/): பல்லவி வாவா ஜெகதீசா – வரந்தரவே வாவா ஜெகதீசா – இதுசமயம் வாவா ஜெகதீசா – உன் மகிமையை யார் யார் யார் அறிவார்? சரணங்கள் 1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய் பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா 2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா 3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் […] - [வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு -Vaazhvallavo ithu vazhamana](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8b-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/): வாழ்வல்லவோ இது வளமான வாழ்வு வாழ்வின் பகுதிகள் எல்லாம் இயேசுவால் வளமாய் வளர்ச்சி பெறும் (2) 1. பாவத்தால் தேயும் உன் உள்ளமே சாபத்தில் தேடும் மெய் நிம்மதி இன்றைக்கே ஈவார் நல் மன மாற்றம் ஏற்றுக்கொள் இயேசுவின் மன்னிப்பையே (2) – வாழ்வல்லவோ 2. கட்டின்றி ஓடும் உன் வாழ்வினை கட்டாறாய்ப் பாயும் உன் தாலந்தை மட்டின்றி ஊரும் தம் அன்பினாலே மாற்றியே மாற்றுவார் பிறரையே (2) – வாழ்வல்லவோ 3. ஏதேனில் பாய்ந்த நல்வாழ்விது […] - [வாழ்வளிக்கின்றார் இயேசு- Vaazhvalikintraar yesu](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார் வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட 1. பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார் பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர் பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில் – வாழ் 2. ஞானியர் என்றாலும் இயேசுநேசமாய் ஏற்கின்றார் நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர் நலம்பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில் – வாழ் 3. தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார் தம் நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர் தலை நிமிர்ந்துயர்ந்திட அவரிடம் வந்திடில் – வாழ் - [வாழுவேன் அன்பர் நாடதில் -Vaazhuvean anbar naadathil](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-vaazhuv/): வாழுவேன், அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன் வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார் வாழுவேன் இன்ப நாடதில் 1. என்ன இம்மேன்மை என் போக்காய்த் தானோ? என்னென்ன இன்பம் என் சொந்தமானதோ? ஏற்றுவேன் என் உள்ளமதனால் – துதி என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் நிதம் – வாழு 2. அன்பின் மகிமை, அன்பே நான் காண அன்பே, உம் சாயல் என்னில் தரித்தீரே ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் – துதி அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே […] - [வான பராபரனே இப்போ வாரும்-Vaana paraparane ippo](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-vaana-p/): 1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, […] - [வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam vazthidum engal](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் வாழ்க உம் திருநாமம் வருக உம் அரசு பெருக உம் விருப்பம் வாழ்க 2. வானகம் போல வையகம் தனிலும் – வாழ்க தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் – வாழ்க 3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும் – வாழ்க பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல – வாழ்க 4. சோதனை நின்றெமை விலக்கியே காரும் – வாழ்க தீவினையிருந்தே மீட்டிட வாரும் – வாழ்க 5. […] - [வானங்களும் வானாதி வானங்களும் - Vaangakalum vaanathi](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): வானங்களும் வானாதி, வானங்களும் உமைக் கொள்ளா அற்புதா! சரணங்கள் 1. கிருபையும் நிபந்தனையும் – அருமையாய்க் காத்த தேவா பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர் – வானங் 2. எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும் கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும் – வானங் 3. நீதி நியாயமுள்ள தேவா – ஜோதியில் வாசஞ் செய்பவர் பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர் – வானங் 4. நீரே ராஜாதி ராஜாவே – […] - [வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்- Vaan Purave engal](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): வான்புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் வன் செட்டைகள் விரித்தே – எம் அச்சமெல்லாம் அகல வன் செயலாய் வந்திறங்கிடும் – எம்மில் 1. ஆவியின் அக்கினியால் தகித்திடவே அனலுள்ள இருதயம் அளித்திடுமே அன்பினால் அனைத்தோடும் கனலடைய அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே ஊற்றிடுவீர் உமதாவியை மாற்றிடுமே உம்மைப் போலவே – வான் 2. சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய (2) ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே அண்டிவரும் எமக்கு நின் ஜெயம் தாருமே (2) – ஊற்றிடுவீர் […] - [வானிலோர் திருநாள் உண்டே](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): வானிலோர் திருநாள் உண்டே வானிலோர் திருநாள் 1. வான் முடி மன்னன் தான் வருவாரே அன்றும் அன்றும் வருவாரே எனக் காறுதலவரே விரைவோடு செல்லுவோம் ஓரிமைப் பொழுதில் அரசன் இயேசுவுடனே ஆ, ஆ! – வானி 2. வானம் முழங்குமே வருவாரே வெகு சேனைகளுடனே ஆர்ப்பரித்திடுவோம், ஆனந்தமுறுவோம் ஆகாய மீதிலே ஆ, ஆ! – வானி 3. தூதர்கள் தொனியுடன் நாதங்கள் கேட்குமே அன்றும் அன்றும் துதிப்போமே போற்றியே கீதங்கள் பாடுவோம் தூயனைப் போற்றியே கீதங்கள் பாடுவோம் […] - [Deva Um Sitham Ennil - தேவா உம் சித்தம் எண்ணில்](https://www.godmedias.com/deva-um-sitham-ennil-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf/): Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேறஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் 1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியேநாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 2. வியாதியினால் நீ வாடினாலும்சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2விசுவாசத்தை உன்னில் விதைத்ததுஇந்த பாடுகள் […] - [Appa Appa um tholmeethu naan sainthukondaen](https://www.godmedias.com/appa-appa-um-tholmeethu-naan-sainthukondaen/) - [ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE - என்னை காண்பவரே என்னை காப்பவரே](https://www.godmedias.com/ennai-kaanbavarae-ennai-kaappavarae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL என்னை காண்பவரேஎன்னை காப்பவரேஎன்னில் வாழ்பவரேஉம்மை ஆராதிப்பேன் (2) 1.ஜீவனின் ஒளியும் ஆனவரே ஜீவ அப்பமும் ஆணவரே (2)வழியும் சத்தியமும் ஆனவரேவாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை 2. கல்வாரி சிலுவையில் மரித்தவரேகலங்கிடும் பாவியை மீட்டவரே (2)மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரேமூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் இயேசு ராஜாவே – […] - [Aaviyaanavarae neer en mel vaarumae - ஆவியானவரே நீர் என் மேல் வாருமே](https://www.godmedias.com/aaviyaanavarae-neer-en-mel-vaarumae-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/): Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2) கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)ஆவியானவரே நீர் என் மேல் வாருமே […] - [Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே](https://www.godmedias.com/ennai-thandhen-yesuvae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவேஏற்றுக்கொள்ளும் என் நேசரே உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட உம் ஜீவன் தந்தீரே ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே ஏசுவே என்னை மாற்றுமே ஆவியால் நிறைந்து ஜெபித்திட வல்லமை தருபவர் நீரே -2ஆவியில் நான் பெலப்படவேஉம் அக்கினியை ஊற்றுமையா -2 ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே -2உயிரில் கலந்து உறவாடிட உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2 ஒருவரும் […] - [அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் - Abishegathaal Anal Moottidum](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,அபிஷேக நாதரே-2புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால், உன்னத ஆவியை ஊற்றிடுமே, ஊக்கமாய் ஜெபித்திடவே-2உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே, உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,.. ஆவியின் வரங்களை தந்திடுமே, அரண்களை முறித்திடவே-2அபிஷேகியும் என்னை அனலாக்கிடும், உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால் - [அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum](https://www.godmedias.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-azhago-azhage-kanneerum/): Azhago azhage kanneerum Varuthe Lyrics in Tamil அழகோ அழகே கண்ணீரும் வருதேஅழகோ அழகே கல்வாரி அழகே-2 எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகேஎனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகேஅன்பாலே அழகே தியாகங்கள் அழகேகல்வாரியும் அழகே அன்பாலே அழகே 1.கல்வாரி மலையின் மேல்பார சிலுவை தோளின் மேல்தடுமாறி போகின்றீர்பாவி என்னைத் தேடி-2-அழகோ அழகே 2.நீர் படைத்த மனிதன்உம் முகத்தில் உமிழும் பொழுதுஅழகாக சகித்து கொண்டீர்உந்தன் அன்பு அழகு எளியவனின் கரங்கள்உம்மை காயப்படுத்தும் பொழுதுஅழகாக ஏற்றுக்கொண்டஉந்தன் அன்பு […] - [தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/): Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை […] - [தேடி பிடித்தென்னை கூட்டத்தில் - Thedi Pidithennai Koottathil](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/): தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து-2வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கிநேரான பாதையில் என்னையும் நடத்தினீரே ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2 1.திருப்தி வர வில்லை உம்மை பார்த்துஆசை தீரவில்லை உம்மை பார்த்து-2இனியும் இனியும் உம்மில் சேர-2ஆசை இயேசுவே ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே-2 All the earth will shout your praiseOur hearts will cry these bones will […] - [பரலோகத்தின் தேவனே - Paralogathin Devanae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-paralogathin-devanae/): என்னை கட்டுமே | Ennai Kattumae Songs Lyrics in Tamil Verse 1 பரலோகத்தின் தேவனே என் ஜெபத்தை கேளுமே உடைந்துபோன என் வாழ்க்கையை நீர் நோக்கி பாருமே பகைவனின் சூழ்ச்சியோ நான் செய்த தவறுகளோ என் பலிபீடங்கள் சிதறிபோனதே உம் மகிமையை நான் இழந்துவிட்டேனே Chorus என்னை கட்டுமே x3கட்டி எழுப்புமே உடைந்துபோன என் வாழ்க்கையை திரும்ப கட்டுமே இழந்துபோன உம் மகிமையை மீண்டும் தாருமே Verse 2வறட்சியான நிலங்களில் உம் மாரியை பொழியுமே […] - [Pudhiya paadal En Idhayathil - புதிய பாடல் என் இதயத்தில்](https://www.godmedias.com/pudhiya-paadal-en-idhayathil-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் […] - [பாவி நீ ஓடிவா - Paavi Nee Oodiva](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be-paavi-nee-oodiva/): Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா மீட்பர் அழைக்கிறார் கோரா மா பாடுகள் உனக்காகவே வந்திடுவாய் என் மகனே பாவ ரோகங்கள் நீக்கிடவே வந்திடுவாய் என் மகனே 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் வாறாலே அடிபடும் வேதனை பார் விண்ணாளும் தேவனின் ஏக சுதன் முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே சத்திய தேவனின் மீட்பு – உன்னை […] - [Um Anbaal Kavarapattean - உம் அன்பால் கவரப்பட்டேன்](https://www.godmedias.com/um-anbaal-kavarapattean-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): Um Anbaal Kavarapattean Lyrics in Tamil : உம் அன்பால் கவரப்பட்டேன்உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்உம் அன்பு அனணத்துக் கொண்டதால் -2 Chorus உம் அன்பிற்கு ஈடிலையேஉம் பாசத்திற்கும் நேசத்திற்கும்ஈடில்லையே என் இயேசுவே Sub chorusஎன் பாவத்தை சுமந்தீரே இந்த உலகத்தை ஜெயித்தீரே -உம் அன்பிற்கு 1) பூவில் வந்த காரணம் நம்மை மீட்டிடவேநம் பாவத்தை போக்கின இயேசுவின் அன்பு போதுமே-2 -(இயேசு) உம் அன்பிற்கு 2)ஏழை உருவில் வந்தாரே என் இயேசு இராஜனேஎன்னை உயர்த்த வந்தாரே […] - [Um anbil ennai marakindren - உம் அன்பில் என்னை மறக்கின்றேன்](https://www.godmedias.com/um-anbil-ennai-marakindren-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95/): Um anbil ennai marakindren Lyrics in Tamil : உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் உறவான என் ஏசுவே உயிரோடு கலந்தீரைய்யா ஆராதனை உமக்கே ஆராதனை -2 காலங்கள் மாறும் கணுவுகள் மாறும் மாறாத தெய்வம் நீர்தானய்யா உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் ஆராதனை உமக்கே ஆராதனை -4 பாசமும் மாறும் நேசமும் மாறும்மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின் உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் […] - [Karanam Kaetal Solluvean - காரணம் கேட்டால் சொல்லுவேன்](https://www.godmedias.com/karanam-kaetal-solluvean-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): Karanam Kaetal Christian Song Lyrics in Tamil காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் Karanam Kaetal Christian Song Lyrics in English Lyrics: Karanam kaetal solluven um kirubaiyal Thangineer kirubaiyal […] - [Neer Kaithiranthaal Naan - நீர் கை திறந்தால் நான்](https://www.godmedias.com/neer-kaithiranthaal-naan-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9/): Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன்-2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர் […] - [Kanni Marithaayin Karuvoolane - கன்னி மரித்தாயின் கருவூலனே](https://www.godmedias.com/kanni-marithaayin-karuvoolane-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0/): Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன் […] - [Pitha Anbu Selvan - பிதா அன்புச் செல்வன்](https://www.godmedias.com/pitha-anbu-selvan-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/): Pitha Anbu Selvan Boomiyilae Vaan Lyrics in Tamil பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் […] - [ஆத்துமாவே ஸ்தோத்தரி - Aathumavae Sthothari](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-aathumavae-sthothari/): Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி -(3) – அல்லேலுயா 1. ஒன்று இரண்டு என்றல்லதேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடியாகுமேஒன்று இரண்டு என்றல்லநீ செலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் – (2) – அல்லேலூயா 2. நாட்டிலுள்ள மக்களேபூமியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டிலுள்ள பறவைப் போல்சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் – (2) – அல்லேலூயா 3. பெத்தலேகேம் வந்தாரேகல்வாரிக்குச் […] - [வாரும் எங்கள் வாழ்வினை பாரும் - Varum engal vazhvinai paarum](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa/): வாரும் எங்கள் வாழ்வினை பாரும் தாரும் இன்று விடுதலை தாரும் உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே பாவத்தினின்று விடுதலை நீர்சாபத்தினின்று விடுதலை நீர்பேயின் பிடியினில் விடுதலை நீர்நோயின் வலியினால் விடுதலை நீர் சிறை பட்டோருக்கு விடுதலை நீர்சிறுமையுற்றோர்க்கு விடுதலை நீர்ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்உரிமையுற்றோருக்கு விடுதலை நீர் தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்ரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர் சோதனை நாட்களில் விடுதலை நீர்வேதனை நாட்களில் விடுதலை நீர்முந்தைய நாட்களில் […] - [உம்மை போல நல்ல தேவன் எந்தன் - Ummai Pola Nalla Devan Enthan](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): உம்மை போல நல்ல தேவன் எந்தன் வாழ்வில் யாருமில்லை என்றென்றும் போற்றிடுவேன் நான் -(2) chorus ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை -(2)உம்மை போற்றுவேன் உம்மை புகழுவேன் உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் என் ஏசுவே 1.யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர் யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே 2.யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர் எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி எல்ரோயி […] - [ERUSALEMAE ERUSALEMAE - எருசலேமே எருசலேமே](https://www.godmedias.com/erusalemae-erusalemae-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%87-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%b2%e0%af%87%e0%ae%ae%e0%af%87/): எருசலேமே எருசலேமேகர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே சீயோனே உன் தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2 2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் அவர் நம் எல்லைகளை […] - [Thada Illama Thamadham Illama](https://www.godmedias.com/thada-illama-thamadham-illama/): Thada Illama – Elolam Music Thada illama thamadham illamaunga aaseervadham kedaika poguthu (2) 1.  Vaaku panna vaakkuthatham niraivera poguthuKaanadha adhisayangal kangal kaana poguthu (2)ithuvarai nadathiyavar unmaiyullavarinimelum kaapar avar sarva vallavar(2) Thada illama thamadham illamaunga aaseervadham kedaika poguthu (2) 2. Ethirpaara vetrigal thedivara poguthuGuninja thalaigal ellam nimurnthu nikkapoguth (2)Adimaiya irundha enna meetedutharuRajakalodu (Prabhukalodu ) Ena amara […] - [Vallamai Gnanam Neethiyum - வல்லமை ஞானம் நீதியும்](https://www.godmedias.com/vallamai-gnanam-neethiyum-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/): Vallamai Gnanam Neethiyum Nirantha Songs lyrics in Tamil வல்லமை ஞானம் நீதியும் நிறைந்தவாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2 உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே-2 1.கல்லான என் உள்ளம் அதைஉடைத்திட்ட நேசம் அதுகனிவான தம் அழைப்பிதழால்அழைத்திட்ட நேசம் அது-2 உலகிலே காணாத நேசம்என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்இதுவரை அறியாத வாழ்வைஎன் பரமனின் பாதத்தில் கண்டேன் உம் கிருபை மேலானதேஉம் கிருபை மாறாததே 2.காணாமல் […] - [ஆசீர்வாதங்கள் அன்று போதும் - Aaseervathangal Antru Pothum](https://www.godmedias.com/%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): ஆசீர்வாதங்கள் அன்று போதும்ஆண்டவர் இன்று போதும் வாஞ்சித்தேன் வெளி உணர்ச்சிகள் இன்று வசனமே போதும் வரங்கள் நாடி ஓடினேன் இன்று வரந்தருவோன் போதும் வியாதி நீங்க தேடினேன் இன்று வைத்தியர் இயேசுவே போதும் என்றென்றும் கிறிஸ்துவே இயேசுவையே பாடுவேன் எல்லாவற்றிலும் கிறிஸ்துவே எனக்கெல்லாம் அவரே நானாகவே போராடினேன் இன்று நல்லவரை நம்புகிறேன் அரைகுறையாய் ஏற்றுக்கொண்டேன் இன்று அதிகமாயண்டிக் கொண்டேன் தொடர்ந்து உலகைப் பற்றிக்கொண்டேன் இன்று அவரே பிடித்துக் கொண்டார் அலைபாய்ந்த என் வாழ்க்கையில் அசையா நங்கூரமானார் துரிதமான […] - [Aadi Padi Ummai - ஆடிப் பாடி உம்மை](https://www.godmedias.com/aadi-padi-ummai-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே […] - [வாழ வைத்தீர் என் நல்ல - Vaazhavaitheer En Nalla](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-vaazhavaitheer-en-nalla/): Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன் குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர் 1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே என்னை விசாரித்து என்னை விசாரித்து காப்பவரே விசாலத்தில் வைப்பவரே […] - [Ummodu naanirunthaal - உம்மோடு நானிருந்தால்](https://www.godmedias.com/ummodu-naanirunthaal-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): Ummodu naanirunthaal lyrics in Tamil உம்மோடு நானிருந்தால் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யாஉம்மை போல் மாறிடுவேன் -2உலக வாழ்வு மாயைதான் ஐயா உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2 பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2என்னையும் தேடி வந்தீரைய்யா உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமேஅன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 – […] - [Ummodu Naan Irruindhaal - உம்மோடு நான் இருந்தால்](https://www.godmedias.com/ummodu-naan-irruindhaal-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): Ummodu Naan Irruindhaal Song Lyrics in Tamil உம்மோடு நான் இருந்தால்உம்மை போல் மாறிடுவேன்என்னோடு நீர் இருந்தால்உலகத்தை ஜெயித்திடுவேன் – 2 பெரியவரே இயேசு பெரியவரே – 4 1. உனக்குள்ளே எனக்குள்ளேயேஇருப்பவர் பெரியவரேஉன்னையும் என்னையும் மீட்டஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே 2. மாராவின் நீரை எல்லாம்மதுரமாய் மாற்றியவர்ஏன் வாழ்வை மாற்றினத்தால்ஏன் இயேசு பெரியவரே – 2 – பெரியவரே 3. உமது காருணியும்பெரியவன் ஆகிடுமேஉமது வலதுகரம்என்னையும் உயர்த்திடுமே – 2 […] - [Deva Myndhanae - தேவ மைந்தனே](https://www.godmedias.com/deva-myndhanae-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87/): திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன் பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே தேவ மைந்தனே தேவ மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனே உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன் எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல் தேடி வந்து அழுதேனே நீருற்றி என்னை காத்து வேர் பிடிக்க வைத்தீரே தனிமரமாக என்னை விட்டு கலங்கடித்து போனாலும் வளமாக வாழ […] - [Visuvasam Unakullae Irunthal - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்](https://www.godmedias.com/visuvasam-unakullae-irunthal-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி […] - [உன் கூடாரத்தின் சிறையிருப்பு - Kudarathin Siraiyirupu](https://www.godmedias.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2) நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2) 1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2) 2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2) ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2) 3. உன் பிள்ளைகளின் எதிர்காலம் […] - [காயங்கள் மேல் காயங்கள் - Kayangal mel kayangal Lyrics](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-kayangal-mel-ka/): Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi […] - [Engal Aaradhanaikuriyavarae - எங்கள் ஆராதனைக்குரியவரே](https://www.godmedias.com/engal-aaradhanaikuriyavarae-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf/): எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே-2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை Engal Aaradhanaikuriyavarae Engal Aaradhanai NayakaraeThuthi Gana Magimai PaathiraraePugalum Sthothiram Umakuthanae Aaradhanai AaradhanaiAaradhanai Umakku AaradhanaiMuzhu Ullathodu […] - [தாயினும் மேலாய் என்மேல் - Thayinum melai en mel](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-thayin/): தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின் […] - [என்னை வல்லடிக்கு நீக்கி - Ennai valladikku neeki](https://www.godmedias.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-ennai/): என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்முள்ளுள்ள இடங்களில் சுமந்து […] - [Devanae Ennai Tharugiren - தேவனே என்னைத் தருகிறேன்](https://www.godmedias.com/devanae-ennai-tharugiren-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87/): தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal […] - [விடியல் நேரத்தின் வெள்ளி - Vidiyal Nearathin Velli](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): 1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த […] - [வானமும் புவியும் வழங்கு - Vaanamum Puviyum](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-vaanam/): வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த […] - [வாரும் தேற்றரவரே வாரும் - Vaarum Thettaravare Vaarum](https://www.godmedias.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-vaarum/): பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும் சதியை அகற்றி எனையாட் கொள்ளவே, அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல் அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும் 2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத மார்க்கத் […] - [பூமியின் நற்குடிகளே கர்த்தரை - Boomiyin Narkudigalae Kartharai](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார். அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம், ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி 2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும், அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும், சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். – […] - [பின்செல்வேன் என் மீட்பரே - Pinselvean en meetparae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/): பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின் 2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே சீறி மிக வெதிர்த்தே; கங்குல் பகலும் […] - [பரனே பரம் பரனே - Paranae param paranae](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-paranae-param-paranae/): 1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் […] - [பரலோக தந்தாய் நின்னாமம் - Paraloga Thanthaai Ninnamam](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-paralo/): 1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே! - [பரம சேனை கொண்டாடினார் - Parama seanai kondadinaar](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-parama-seanai-kondadinaa/): பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம 3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம - [தோத்திரிக்கிறேன் நான் - Thotharikirean naan](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-thotharikirean-n/): பல்லவி தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன். சரணங்கள் 1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர் பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்; நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர் கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத் 2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்; மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்; தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;- மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்; […] - [தூயர் தூயர் தூயரென - Thuyar Thuyar Thuyareana](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-thuyar-thuyar-thuyareana/): பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் நேசரை நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர் 3. அடியார் பிழை பொறுத்தன்புடன் ஆதரித்தாரே மிக இன்புடன்; அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர் 4. அந்தமும் ஆதியு […] - [சொல்லிவந்துன் பாதம் - Solli vanthun paatham](https://www.godmedias.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-solli-vanthun-paatham/): பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் இறையோனே காதில் நுழையாதோ? திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி சேர்க்க என்றனை அழையாயோ? அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்; விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். – […] - [துதி கனம் மகிமை எல்லாம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): துதி கனம் மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே சரணங்கள் 1. தூதர்களே துதியுங்கள் தூத சேனையே துதியுங்கள் சூரிய சந்திரரே துதியுங்கள் பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி 2. வானாதி வானங்களே துதியுங்கள் ஆகாய மண்டலமே துதியுங்கள் தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் பூமியிலுள்ளவைகளே துதியுங்கள் – துதி 3. அக்கினி கல் மழையே துதியுங்கள் மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள் மலைகள் மேடுகளே துதியுங்கள் பறவை பிராணிகளே துதியுங்கள் – துதி 4. வாலிபர் கன்னியரே […] - [துதி கனம் மகிமையுமக்கே](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87/): துதி கனம் மகிமையுமக்கே ஓ, எல்லாமுமே ஓ எல்லாமுமே துதி கனம் மகிமையுமக்கே ஓ! நீரே ராஜாவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஓ! நீரே ராஜாவே துதி கனம் மகிமையுமக்கே ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே துதி கனம் மகிமையுமக்கே ஓ! நீரே ராஜாவே - [துதி கீதங்களால் புகழ்வேன்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9/): துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்வங்களை இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் – துதி 1. தினத்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் – துதி 2. அலை மோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களைக் காருண்யத்தால் – துதி - [துதிசெய் மனமே நிதம் துதிசெய் - Thuthisei maname](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): பல்லவி துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் 1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி 2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி 3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை – துதி […] - [துதிப்பதே என் தகுதியல்லோ](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b/): துதிப்பதே என் தகுதியல்லோ துதித்திடுவேன் என் இயேசுவை 1. வேதம் நிறைந்த இதயம் தந்தார் ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார் கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே 2. மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார் பார்வை நிறைந்த தூய்மை தந்தார் சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார் செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே 3. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார் சத்தியம் நிறைந்த சபை தந்தார் இயேசுவில் நிறைந்த […] - [துதிப்பேன் இயேசுவின் பாதம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/): கண்ணிகள் 1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி 2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி 3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால் அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி 4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார் ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி 5. […] - [துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் இயேசுவையே](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/): துதிப்பேன், துதிப்பேன், துதிப்பேன் அண்ணல் இயேசுவையே துதிப்பேன் காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை நான் உள்ளளவும் துதிப்பேன் 1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும் பாவி என் மீது அன்பைச் சொரிந்து என்னை மீட்டு காத்து நடத்திய என் இறைவனைத் துதிப்பேன் 2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும் துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும் என்னைத் தேற்றி அன்புகூர்ந்த என் இறைவனைத் துதிப்பேன் 3. வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே தாழ்விலும் என்னை நீர் தாங்கிட்டீரே ஏழை நானே பாதம் […] - [துதிப்போம் துதிப்போம் சபையோரே இந்த](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%aa/): பல்லவி துதிப்போம் துதிப்போம் சபையோரே – இந்த கன்வென்ஷன் தந்த இயேசுவையே அனுபல்லவி நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் – பூவில் எங்கும் கிடையாப் பெரும் பாக்கியம் பாடி – துதி 1. சுத்தர் பரிசுத்தராவாரே – எங்கும் சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே துயராம் தூதர் பாடிப்போற்ற – அவர் துதிக்குள்ளே வாசஞ்செய்வதாலே – பாடி – துதி 2. புறஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு முறையீனமாகக் கெட்டுப்போனோம் திறமாக இயேசு வந்துதித்து தம் திரு இரத்தம் சிந்தி […] - [தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): தூதர் தொனி கேட்கும் அந்த இன்ப நாள் தூயர் சேர்ந்து வானில் தோன்றிடும் அந்நாள் நேசர் இங்கே வானில் வந்திடும் நந்நாள் பரம சீயோன் நாடு நேராகச் செல்லுவோம் செல்லுவோம் வெல்லுவோம் பரம சீயோன் நாட்டின் நேராய் செல்லுவோம் போற்றுவோம் புகழ்வோம் அன்பர் இயேசு நாமம் நாமும் போற்றுவோம் 1. பாவம் சாபம் யாவும் நீக்கிப் போக்கும் நாள் பாடும் சாவும் இல்லா நாட்டின் சேரும் மீட்பர் வாழ்க்கை நம்பி வாழ்ந்தோர் கூடும் நாள் பரம சீயோன் […] - [தூய ஆவியானவர் இறங்கும்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி 1. தூய ஆவியானவர் இறங்கும் துரிதமாக வந்திறங்கும் தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும் இயேசுவின் மூலம் இறங்கும் 2. பல பல வருடங்கள் கழிந்தும் பாரினில் இன்னும் இருளும் அகலவில்லை எனவே நீரே இறங்கும் 3. ஜெயிப்பவர் பலரையும் எழுப்பும் கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும் தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் 4. ஐந்து கண்டம் வாழும் மனிதர் ஐந்து காயம் காண இறங்கும் பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும் - [தூயாதி தூயவரே உமது புகழை நான்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87-%e0%ae%89%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%88/): பல்லவி தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் அனுபல்லவி பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – பாரில் 2. மக்களின் நோய்களை நீக்கினவா பாவியென் பாவநோய் நீக்கிடுமே – பாரில் 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே – பாரில் 4. தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! – […] - [தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் கர்த்தர் உந்தனுக்கே மாபெரும் காரியம் செயதிடுவார் 1. செழிப்பான புது வாழ்வு தேவனே அருளுவார் சுக வாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் (2) – தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிபோல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே (2) – தேசமே 3. தேவனுடன் உறவுகொண்டு தினம் தினம் வாழந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் (2) – தேசமே - [தேவ கிருபை ஆசீர்வாதம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி தேவ கிருபை ஆசீர்வாதம் தினமும் எங்களில் பெருகிட சரணங்கள் 1. ஆவலாயும தோய்வு நாளில் ஆலயந்தனில் பணிந்து புகழ பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள் பரனின் கிருபை பெற்று மகிழ – தேவ 2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள் அழகான இள மரங்கள் போலவும் பாவையர்களாம் பெண் குழந்தைகள் பலத்த சித்திர அரண்கள் போலவும் – தேவ 3. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும் இடுக்கணுள்ளே வராதிருக்கவும் எங்கள் ஆடுகள் கிராமங்களிலே லட்சங் கோடியாய்ப் பெருகி […] - [தேவ சாயல் ஆகா மாறி](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf/): பல்லவி தேவ சாயல் ஆகா மாறி தேவனோடிருப்பேன் நானும் சரணங்கள் 1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே – தம் விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ 2. பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கைவேலையல்லாத பொன்வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ 3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலனடைய ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ 4. ஆவியின் அச்சார மீந்தார் […] - [தேவ தேவனை ஏகமாய் நாம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8f%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம் இயேசுவின் நாமத்தினால் பாவரோக சாபம் நீங்கவே விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய் சரணங்கள் 1. உலகம் தரக்கூடா சமாதானமும் சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன் மண்ணுலகில் ஜீவித்தாலும் விண்ணுலகின்பத்தை அனுபவிக்க இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை 2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம் சீயோனின் அரண்களைப் போல் அசையாது நாம் வாழ்ந்திடுவோம் சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை 3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும் […] - [தேவ ஜனமே பாடி துதிப்போம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் 1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் (2) நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) – தேவ 2. வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றும் காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனை துதித்திடுவோம் – தேவ 3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர தேவ மகிமை […] - [தேவரீர் உம் சமாதானம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): தேவரீர் உம் சமாதானம் என்னில் தாருமே வெறுப்பினில் உம் அன்பையும் விரோதத்தில் மன்னிப்பையும் காரிருளில் ஒளியையும் துக்கத்தினில் களிப்பையும் கொடுக்கும் உம் சமாதான கருவியாக மாற்றிடும் (2) – ஆமென் - [தேவன் இயேசு வருவார் நம்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d/): தேவன் இயேசு வருவார் – நம் தேவை யாவும் அறிவார் காலம் அறிந்தே வருவார் – நம்மைக் கண் போலக் காத்து அருள்வார் சரணங்கள் 1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது தந்தை கல்லினைத் தருவதுண்டோ? முட்டைக்கு பதிலாய் பாம்பினையும் மூடன் எவனும் தருவதுண்டோ? விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன் 2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல் உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள் கானக புஷ்பங்களைப் போஷிப்பவர் கருத்துடன் […] - [தேவன் வருகின்றார் வேகம் இறங்கி](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): 1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்த கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே 2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு 3. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே […] - [தேவன் வருவார் தேவன் வருவார்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/): தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார் 1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார் துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன் 2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன் 3. ஜீவன் தந்த இயேசுவை நீ […] - [தேவனைத் துதிப்பதும்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பல்லவி தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது சரணங்கள் 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை 5. சாந்தகுண முள்ளோர்களை […] - [தேவனைத் துதியுங்கள் நம் தேவனை](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d/): 1. தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள் தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள் பல்லவி போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம் தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம் 2. காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார் 3. கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம் அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே 4. நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார் நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார் - [தேனிலும் இனிய வேதமே](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%af%87/): 1. தேனிலும் இனிய வேதமே தித்திக்கும் திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ள தீபமே பல்லவி வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே 2. துன்பத்தில் இன்பம் அளிக்கும் தூய வழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே மாநிலத்தில் என்னைக் காக்குமே – வேதமே 3. என்னைக் எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே – வேதமே - [தொண்டு செய்வேன் என்றும்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே அனுபல்லவி அவர் அழைப்பை அனுசரித்து தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே 1. வீடாணாலும், காடானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 2. கந்தையானாலும், நிந்தையானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 3. அடியானாலும், மிதியானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 4. மழையானாலும், வெயிலானாலும் தொண்டு செய்வேன் என் […] - [தோத்திரம் கோடா கோடி துங்கவனே](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): 1. தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு தோத்திரம் கோடி தோத்திரமே 2. நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம் உன்னதனே உன் கிருபை 3. எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய் உததமமாய்க் கடாட்சித்தீர் 4. பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல் மேவித் தாய் தந்தை போல் காத்தீர் 5. இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே இனிமேலும் காப்பவர் நீரே 6. பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா பெலன் சுகம் ஜீவன் உம்மாலே 7. இன்றைக்குத் தேவையான […] - [தோத்திரம் செய்வோமே இரட்சகனை](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/): பல்லவி தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத் தோத்திரம் செய்வோமே (3) அனுபல்லவி இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம் சரணங்கள் 1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய் கனிந்திடச் செய்தவரை கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம் 2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த இன்பங்கள் நல்கிடவே இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள் […] - [தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா 1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய – தேவா (2) 2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே – தேவா (2) 3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா வரங்களை […] - [தோத்திரம் பாடிப் போற்றுவேன்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/): 1. தோத்திரம் பாடிப் போற்றுவேன் தோத்திரம் இயேசு ராஜனுக்கே ஆதியும் அந்தமு மில்லோனே அரூபனே உமக்கென்றும் தோத்திரம் அல்லேலூயா அல்-லேலூயா பொற்பரனே – ஒமேகாவே 2. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே தோத்திரம் பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த பெத்தலை வாசனே தோத்திரம் 3. மாயமாம் உலகை மறந்து நானும் மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட மயங்காமல் நீர் தாரணியில் மனுவான அன்புக்காய் தோத்திரம்! 4. மங்களமே சீயோன் மணாளா! மாறாத பூரண சீராளா! மங்கிடா […] - [தோத்திரம் பாடியே போற்றிடுவேன்](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f/): பல்லவி தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் சரணங்கள் 1. அற்புதமான அன்பே – என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத் 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே – தோத் 3. மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக் […] - [தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு](https://www.godmedias.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): பல்லவி தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே சரணங்கள் 1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத் 2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – […] - [நம் இயேசுவின் வருகை இன்று](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): 1. நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய்த் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது பல்லவி ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார். 2. பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 3. தேவனைத் தள்ளுபவர் மா வேதனை அடைவார் அன்று உன் வாழ்க்கையில் ஒரு […] - [நம் கர்த்தர் என்றும் நல்லவர்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d/): நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நீ நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர் 2. நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீ சத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர் 3. வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கின்றார் அதின் பாதை முழவதிலும் நெய்யாக பொழியச் செய்தார் – […] - [நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae/): நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அவரின் பாதம் பணிவோம் (2) – நம் 2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) – நம் 3. […] - [நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் பல்லவி தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்திரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் 2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் – தேவ 3. பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் – தேவ 4. பலத்த ஜாதி […] - [நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2/): நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம் 1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம் 2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம் 3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே – நம் 4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம் கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம் 5. மறப்பாளோ தாய் […] - [நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர் உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர் நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர் நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் – இயேசு 1. அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் (1) ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர் திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர் தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4) 2. […] - [நல்லாவி ஊற்றும் தேவா](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be/): நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி 2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே – நல்லாவி 3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி 4. பாவம் […] - [நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க இயேசு நாதருங்க எங்க நாதருங்க சரணங்கள் 1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க 2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க 3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க 4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க - [நாவில் வந்திருப்பாயே நசரேயா](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%ae%9a%e0%ae%b0/): நாவில் வந்திருப்பாயே நசரேயா நாவில் வந்திருப்பாயே 1. தேவ செங்கோலா திருமனுவேலா தாவீதரசு பாலா நசரேயா – நாவில் 2. பாவியின் நேசா பரம சந்தோசா ஆவியை அருளீசா நசரேயா – நாவில் 3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக வள்ளலே தயை தருக நசரேயா – நாவில் 4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம் கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில் 5. ஆவியால் நிறைந்து அமலனை பாட ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா – […] - [நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): 1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே இயேசு ரட்சகர் பின்னே பல்லவி நடக்கிறேனே இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே ஒளியில் நடக்கிறேனே 2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் காரிருள் மூடினும் பயப்படேன் சீயோன் கீதம் பாடிச் செல்வேனே ஆயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே 3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன் வீண் பாரங்களை விடுகிறேனே என் […] - [நான் இயேசுவின் போர்வீரன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): நான் இயேசுவின் போர்வீரன் – 2 விசுவாசம் கேடகம் வேதவசனம் பட்டயம் இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் – நான் இயேசுவின் சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன் சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன் சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன் அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் – நான் இயேசுவின் - [நான் இயேசுவை நேசிக்கிறேன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9/): நான் இயேசுவை நேசிக்கிறேன் நான் அவர் அருகில் நித்தம் தங்கிடுவேன் நான் இயேசுவை நேசிக்கிறேன் I Love Him better every day (2) Close by His side I will abide I love Him better every day - [நான் பயப்படவே மாட்டேன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி நான் பயப்படவே மாட்டேன் என் தேவன் என்னோடு நான் கலங்கிடவே மாட்டேன் என் கர்த்தர் என்னோடு அனுபல்லவி பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன் உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன் சரணங்கள் 1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன் துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான் 2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன் என் இயேசு […] - [நான் பாடும் கானங்களால்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம்வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் – நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன் […] - [நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be/): சரணங்கள் 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே பல்லவி என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறு பிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஆத்த மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணியதால் சொந்தம் தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்ச் சிந்தி இரட்சித்தாரே – என் 3. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமூத்திர […] - [நான் பிரமித்து நின்று பேரன்பின்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%87/): 1. நான் பிரமித்து நின்று பேரன்பின் பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம் சம்பூரணமாய் அடைந்தேன் பல்லவி மா தூய உதிரத்தால் என் பாவம் நீங்கக் கண்டேன் இயேசையரின் இரட்சிப்பினால் நான் ஆறுதல் கண்டடைந்தேன் – மா தூய 2. முன்னாளில் இவ்வாறுதல் காண ஓயாமல் பிரயாசப்பட்டேன் வீண் முயற்சி நீங்கின போதோ என் மீட்பரால் அருள் பெற்றேன் – மா தூய 3. தம் கரத்தை என் மீதில் வைத்து நீ சொஸ்தமாவாய் […] - [நிகரே இல்லாத சர்வேசா - Nigarae illatha sarvesa](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%9a%e0%ae%be-nigarae-illatha-sarvesa/): பல்லவி நிகரே இல்லாத சர்வேசா திகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதா பதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே எங்கள் தேவனைத் தரிசிக்கவே துதிகளுடன் கவிகளுடன் தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல கையின் சித்திரம் தெய்வமல்ல ஆவியோடும் உண்மையோடும் ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமே மண்ணும் மாயையும் மறைந்திடுமே இதினும் விலை பெரும் […] - [நித்தியானந்த கர்த்தர் இயேசுவே](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af/): சரணங்கள் 1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே பல்லவி சீயோனிலே சுவிசேஷகர் ஜெப ஐக்கியமே காணுவோம் ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய் சிலுவை யாத்திரை செல்லுவோம் 2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர் நெருங்கி வந்து நிற்கிறார் சின்னவன் ஆயிரம் பதினாயிரம் சேனைத் திரளாய் மாறுவான் – சீயோனிலே 3. உலகமெங்கும் சுவிசேஷத்தின் உயர்ந்த கொடி பறக்கும் திறந்த வாசலுள் பிரவேசித்து சிறந்த சேவை செய்குவோம் – […] - [நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9/): நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் மகா பெரிய நாள் – இந்த பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள் அந்த நாள்! 1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா 2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா 3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா 4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே பிசாசின் மக்கள் நரகலோகத்தில் […] - [நிலையில்லா உலகத்தில்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பல்லவி நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா சரணங்கள் 1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து மனதுருகினீரே ஐயா – என் மேல் 2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன் சிலுவையின் தரிசனம் அளித்தீரையா இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன் இனிமேல் என் துணை நீரையா – பூவில் 3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர் உமதாவி […] - [நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d/): 1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார் அவரின் மாறா அன்பை நம்பு உன்னைப் பூரிப்பாக்குவார் பல்லவி சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய் சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி கிறிஸ்துவிலே சாய்ந்திரு 2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு பாதை சீராக்குவார், சீராக்குவார், மெல்லிய அவர் சத்தம் கேளு அவரைப் பின் செல்லு – சாய்ந்து 3. நீ இயேசு மார்பில் சாய்ந்து […] - [நீங்காத பாவம் நீங்காத தேனோ](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87/): 1. நீங்காத பாவம் நீங்காத தேனோ நீங்கிடும் நாள் தான் இதோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் கண்டுன்னைச் சேர்த்திடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று […] - [நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%87-%e0%ae%a8%e0%af%80/): நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால் நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே - [நெஞ்சமே கெத்சமேனக்கு](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): பல்லவி 1. நெஞ்சமே, கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகி தயங்குகின்றார் ஆண்டவனார் 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் தேற்றுவார் இங்காருமின்றி தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச் செய்யும் சித்தமானால் எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே 5. ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே குற்றமொன்றும் செய்திடாத கொற்றவர்க் […] - [நெஞ்சமே துதி பாடிடு](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): நெஞ்சமே துதி பாடிடு அஞ்சிடாதே நீ ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடிடு 1. பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் தேவன் தந்திட்டார் 2. வண்ண மலர்கள் போலவே உன்னை உடுத்திட்டார் உண்ணவும் உறங்கவும் தேவன் தந்திட்டார் - [நேச ராஜாவாம் பொன்னேசு நாதா](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/): 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் நாதா தேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரி சத்ய சுருதியின் மொழிபோல் – உம் சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி நித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல் ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து கிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. […] - [நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நேசிப்பார் பாவியை யாராயினும் நோக்கிப் பாரேன் கொல்கதாவை நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2) பல்லவி பார், பார், பார் மனமே பார சிலுவையில் யார்? பாவியாம் என்னையும் மீட்டாரே பாசமுடன் அழைக்கிறார் (2) 2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை விண்வெளி வீரரும் தேடினரே தேவ மைந்தன் தொங்குகின்றார் தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார் 3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை தேடினர் ஞானியர் தேசமெங்கும் தேவ மைந்தன் தொங்குகின்றார் […] - [படகை திருப்புவது சுக்கான்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/): படகை திருப்புவது சுக்கான் என்றால் மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே கடனைத் திருத்துவது உழைப்பே என்றால் மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ - [படகோ படகு கடலிலே படகு](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81/): படகோ படகு கடலிலே படகு கர்த்தர் இயேசு இல்லா படகு கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு காத்திடவோ யாருமில்லையோ 1. நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே கடலோரத்திலே கூக்குரல் கேட்டே கடந்த வந்தாரே கர்த்தர் இவரே நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில் 2. வாலிபப் படகே உல்லாசப் படகே தன் பெலன் நம்பும் தன்னலப் படகே காலம் வருமுன் உன் கோலம் மாறுமே கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே 3. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே […] - [பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae/): பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா அனுபல்லவி பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று 1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி 2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி 3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார் கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி 4. நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன் […] - [பயப்படாதே பாரிலிப்போதே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%87/): பல்லவி பயப்படாதே பாரிலிப்போதே திகையாதே கலங்காதே அனுபல்லவி தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன் அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் சரணங்கள் 1. தண்ணீரை நீ கடக்கும்போது உன்னோடு கூட நானிருப்பேன் ஆறுகளை நீ கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 1. தண்ணீரை நீ கடக்கும்போது உன்னோடு கூட நானிருப்பேன் ஆறுகளை நீ கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 2. அக்கினியில் நடக்கும் போது அஞ்சவேண்டாம் வேகாதிருப்பாய் அக்கினி ஜுவாலை உன்னைப் […] - [பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): பல்லவி பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ? அனுபல்லவி ஆ மகிமையே! ஆ பேரின்பமே! என்று நான் கண்டானந்திப்பேனோ – பரலோக 1. சேவை செய்திடுவார் தூதர்கள் – நானங்கு சேவிப்பேன் நித்தியும் நேசரை! ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே! நாவினா லியம்பவு மேலாதே! – பரலோக 2. சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத சொர்ண மயமான வேலைகள் சோபன கீதமே, சுந்தர நாடதே! சுதா்த ரொருமித்து வாழ்வாரே! – […] - [பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): பல்லவி பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா சரணங்கள் 1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி 2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால் தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி 3. கன்னிகை விருத்தர் வாலிபரும் உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி 4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப பரலோக அக்கினி நாவருளும் – பரி 5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே […] - [பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/): பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும் பரிசுத்தப்படுத்தும் தேவா பாங்காய் உம் பாதை நான் நடக்க என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா 1. உம் அன்பை உணராமல் உம் முகம் பாராமல் தீயனாய் அலைகின்றேன் – நீர் எந்தனை ஏற்றுக்கொண்டு – பரிசுத்தப்படுத்தும் 2. உம் சத்தம் கேளாமல் உம் பாதை நடக்காமல் வழி தவறுகிறேன் – நீர் நேர் வழி காட்டி என்னை – பரிசுத்தப்படுத்தும் 3. உம் அருள் அறியாமல் உம்மோடு இணையாமல் சாத்தானின் வன் பிடியில் […] - [பரிசுத்தர் பவனியிலே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): பரிசுத்தர் பவனியிலே (2) நாதா நான் ஒரு அங்கத்தினனாக காண வாஞ்சிக்கிறேன் When the saints go marching by (2) Lord I want to be among the members When the saints go marching by - [பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம் அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம் 1. கேட்குதே எங்கும் தொனி கேட்குதே அல்லேலூயா (4) ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை – பறக்குதே 2. வீசுதே அருள் மணம் வீசுதே அல்லேலூயா (4) இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும் – பறக்குதே […] - [பாடுபட்ட யேசையா பட்டபலன் தாருமையா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): 1. பாடுபட்ட யேசையா பட்டபலன் தாருமையா கேடுகெட்ட மானிடர்மேல் கிருபை பரிபாலித்தாய் 2. கள்ளனைக் கண்பார்த்து விண்ணில் சேர்த்த கருணாகரா சொல்லி முடியாத பாவம் செய்த கள்ளன் நானையா 3. கொன்ற பொல்லாத யூதருக்காய் மன்றாடின மேசையா நன்றிகெட்ட பாவி எந்தன் ரண்டகங்களை தீரையா 4. மறுதலித்த சீடனுக்கு மாப்புச் செய்த ஆவண்டவா பொறுதிவைத்தென் பாவமுற்றும் போக்கியருளப்பனே 5. முட்கிரீடம் தாங்கி ஜீவ பொற்கிரீடம் வாங்கினீர் துட்டனுக்கும் ஒரு சிறிய பொற்கிரீடம் தா ஐயா - [Paaduven Paravasamaaguven - பாடுவேன் பரவசமாகுவேன்](https://www.godmedias.com/paaduven-paravasamaaguven-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9/): பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை - [நல்ல காலம் பொறக்குது - Nalla Kalam Porakuthu](https://www.godmedias.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-nalla-kalam-porakuthu/): நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல […] - [பாத்திரம் நிரம்பி வழிகின்றதே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): பல்லவி பாத்திரம் நிரம்பி வழிகின்றதே பாடலும் நாவில் எழுகின்றதே பாடுவேன் என்றும் இயேசுவையே பாகமும் பங்கும் எனக்கவரே சரணங்கள் 1. பலத்தின் மேலே பலனடைந்தேன் பரத்தின் ஆவி வரமதனால் பள்ளம் மேடுகள் பலவரினும் பாடுகள் பட்டிட நான் தயங்கேன் 2. அருளின் மேலே அருளடைந்தேன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் அகலா முள் தான் இருந்திடினும் அருளேபோதும் என்றிடுவேன் 3. மகிமை மேலே மகிமையுண்டே மாண்பு மேலும் மேலுமுண்டே மண்ணில் வாழும் வாழ்வதிலே மகிமை கண்டேன் முன் சுவையாய் - [பாதம் போற்றியே பணிந்திடுவேன்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின் பாதம் போற்றியே பணிந்திடுவேன் 1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம் மன்னவர் மூவர் பணிந்திட்ட பாதம் வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம் எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம் 2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட பாதம் பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம் மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம் தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம் 3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம் மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம் ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம் […] - [பாதை தெரியாத ஆட்டைப் போல](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%be/): பல்லவி பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே சரணங்கள் 1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர் பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் கல்வாரியின் அண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன் – பாதை 2. என் காயம் பார்த்திடு என்றீர் உன் காயம் ஆறிடும் என்றீர் நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர் – பாதை 3. ஊனினை உருக்கிட வேண்டும் உள்ளொளி பெருக்கிட வேண்டும் […] - [பார் பார் பார் இயேசுவின் ஜீவன்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி பார் பார் பார் இயேசுவின் ஜீவன் போகுது பார் சரணங்கள் 1. கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே – பார் 2. பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக் கழுவ சஞ்சீவி பஞ்சப் பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே – பார் 3. பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார் முனி ஓங்கிய கோல் கோபதாபத்திலே வீசின வீச்சிலே குமிழி விட்டோடுது – பார் 4. கல்வாரி வெப்பிலே […] - [பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%aa/): 1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார் பூரிப்பால் உள்ளம் யாவும் நிறைத்தார் பரிசுத்தவான்களோடு இணைத்தார் இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன் ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன் ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன் அல்லேலூயா! அல்லேலூயா 2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே உடல், பொருள், ஆவி, ஆன்மா யாவுமே இயேசுவின் சிலுவை அடிவாரமே 3. தாழ்மை உள்ளம் கொண்டு […] - [பாவம் என்னைத் தொடர்ந்தாலும் இயேசு](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): பாவம் என்னைத் தொடர்ந்தாலும் – இயேசு தேவா, உம்மை மறவேனே 1. செய் பாவம் நினைத்து நான் அழுகின்றேன் – அதை செய்யாமல் இருந்திட பலமுமில்லை மெய்யாக உம் துணை வேண்டுமய்யா – எந்தன் அய்யா நின் பிள்ளை நானல்லவோ – பாவம் 2. உள்ளத்தில் நல்லலெண்ணம் பல உண்டு – ஆனால் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன் உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் – எந்தன் உடலையே உமக்கென தந்துவிட்டேன் – பாவம் 3. மன்னவா உம்மிடம் ஓடி […] - [பாவம் பிரவேசியாய்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): 1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே தீட்டானதொன்றும் தீட்டானதொன்றும் ஓர்காலும் சேராதே 2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி நீர் சுத்தமாக்குமேன் 3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர் தீமை செய்யாமல் தீமை செய்யாமல் என்னைக் காப்பாற்றுவீர் 4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன் குற்றமில்லாமல் குற்றமில்லாமல் இன்பமாய் வாழுவேன் - [பாவம் பெருகுதே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): பல்லவி பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே! சரணங்கள் 1. ஆத்துமா இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே – பாவம் 2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார் – பாவம் 3. தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார் – பாவம் 4. எமது காரியமாகவே […] - [பாவி பரமசுதன் தாவி உனைத் தயவாய்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): பல்லவி பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி அழைக்கிறார் இதோ வாராயோ – ஓ அனுபல்லவி பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த தேவாட்டுக்குட்டி இதோ பார் பார் பார் – ஓ பாவி 1. ஜென்மபாவத்தினோடு கன்மபாவமு முன்னை சின்னப்படுத்திதைப் பார் பார் பார் – உனின் நன்மை ஏதுமில்லாத தன்மை அதை அறிந்து நன் மணவாளனேசுவைச் சேர் சேர் சேர் – ஓ பாவி 2. சிற்றொளி தீபம் சுற்றிப்பறந்து நிற்கும் சிற்றுயிர் […] - [பாவி யேசுனைத் தானே தேடித் துயர்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4/): பல்லவி பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார் இதைத் தியானியே சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன் மானிடனாக அவதரித்த தெய்வீகன் வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன். – பாவி 2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய. – பாவி 3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ? […] - [பாவியே நீ போகும் போது கூட](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f/): பல்லவி பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன? கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன? 1. ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ? பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி 2. உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும் மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி 3. மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி […] - [பாவியே ஜீவ ஊற்றண்டை வா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be/): 1. பாவியே ஜீவ ஊற்றண்டை வா மேவியே ஜீவனடைவாய் கூவியே இயேசு கூப்பிடுகிறார் தாவியே ஓடி நீ வா பல்லவி தாமதமே செய்திடாதே தருணமே இதை விடாதே தற்பரன் இயேசு உன்னை இரட்சிப்பார் பொற்பதம் ஓடியே வா 2. உள்ள நிலைமையுடனோடிவா கள்ள உலகை விட்டு தள்ள மாட்டாரே எப்பாவியையும் வல்ல இயேசு நாதரே – தாமதமே 3. பாவியொருவன் திரும்பும் போது மேவிகள் அவர் முன்னால் காவியங்கள் கொண்ட பாடல்களை கூவியே கூப்பிடுகிறார் – தாமதமே […] - [பிரதான தூதன் எக்காளம் முழங்க](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): பல்லவி பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) அனுபல்லவி சாயங்காலத்திலோ, நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் சரணங்கள் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார் – சாயங் 3. லெளகீகக் […] - [பிறந்தார் பிறந்தார் வானவர் புவி](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5/): பிறந்தார், பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார் சரணங்கள் 1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் மா தேவ தேவனே மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் மா தியாகியாய் வளர்ந்தார் – பிறந்தார் 2. பாவ உலக மானிடர் மேல் பாசம் அடைந்தவரே மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் மா ஜோதியாய் திகழ்ந்தார் – பிறந்தார் 3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம் பெருந்தன்மை உள்ளவரே மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால் மேலான நாமம் பெற்றார் – […] - [பிறர் வாழவேண்டுமெனில்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பல்லவி பிறர் வாழவேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாகவேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையிலே மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது […] - [புத்தம் புதிய பாடல் தந்தார்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே 1. காலையில் கூவிடும் பறவைகளும் மாலையில் கூப்பிடும் விலங்குகளும் இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 2. மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும் பாறையில் மோதிடும் கடலலையும் துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன என்னையும் துதித்திட அழைக்கின்றன 3. காகங்கள் கரைந்திடும் குரலைக்கேட்டு படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே பாவி என் பாடலில் துதி கேட்டு என் தேவனை களித்திட மகிழுவேன் நான் 4. உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் […] - [புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81/): பல்லவி புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு 1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும் மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார் 2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே 3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர் நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி […] - [பூமி அதிர்ந்தாலும்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன் சரணங்கள் 1. யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன் எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன் 2. ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன் அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன் 3. நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன் மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன் 4. என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் யேசு நாமம் ஜெயம் யேசு நாமம் […] - [பூமியின் மாந்தரீர் கூடிவாரீர்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5/): பல்லவி 1. பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் பூரித்தே பேரின்பமாய்ப் பாடி வாரீர் தேமிசைப் பாமலர் சூடிடுவீர் தேவனின் திருமுன்னே நாடிடுவீர் 2. நம்மையிங் காக்கியோன் ஓரிறையாம் நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம் மெய்மையின் மேய்ச்சலின் செம்மறிநாம் மேவிநம் ஆயனை நாமறிவோம் 3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே 4. ஆண்டவன் நன்மையின் மயமாவான் ஆரருள் மாறாத நயமாவான் ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய் ஆண்டென்றும் தாங்கிடும் […] - [பூரண வடிவுள்ள சீயோனிலே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%80%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): 1. பூரண வடிவுள்ள சீயோனிலே பாரினில் ஜெயங்கொண்டே பரிசுத்தரே ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட ஆனந்தம் பொங்கிடும் பல்லவி சீயோன் சீயோன் சிகரம் சீயோன் தூய்மையின் சிகரம் எருசலேம் பரம நகரம் ஏகுவோம் என்றென்றும் வாழவே 2. தூய பிதாவின் தேசமதில் நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார் கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார் கவலைகள் ஒழிந்திடுமே 3. பளிங்கு நதியின் இரு கரைகளிலே பன்னிரு கனிதரும் விருட்சமுண்டே பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும் பாட்டிற்கோர் இணையில்லையே 4. கற்புள்ள […] - [பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%95%e0%af%8a%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87/): பல்லவி பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி அருளுவீர் தே…. வா சரணங்கள் 1. அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட அருளுவீர் தே… வா ஆதி ஆவி இப்போ – நலமுடன் – பூர்வீகமான 2. இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர் காருண்யத்தில் இ… ன்று இயேசுவின் பாதம் சேர – நலமுடன் – பூர்வீகமான 3. அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை பந்துவான இயே…சு சொந்தமாய்ச் சேர்த்திடவே – நலமுடன் – பூர்வீகமான 4. சக்தியான சாட்சியாய் எங்கும் […] - [பெரியவர் இயேசு](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81/): பெரியவர் (3) இயேசு யோனாவிலும் பெரியவர் சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்தில் பெரியவர் என்னில் இருப்பவர் பெரியவர் 1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு 2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு 3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு - [பேசினது போதுமப்பா நண்பா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): பேசினது போதுமப்பா – நண்பா பேசினது போதுமப்பா 1. எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு இதுவா திருச்சபையின் மூச்சு பாங்காக உழைப்பதோ போச்சு பேச்சோடு நிறுத்திட லாச்சு 2. அன்பினைப் பற்றியே பேசி அழகான சொற்களையே வீசி அயலார்க்கு உதவிடவோ மறந்து ஆண்டவனின் பணி செய்யா திருந்து 3. எத்தனை மாநாடு கூட்டினோம் எத்தனையோ தீர்மானம் எழுதினோம் என்னதான் நடந்தது சொல்லப்பா என்னென்ன பணி செய்தோம் கூறப்பா - [பேழையும் கட்ட கட்ட](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): பேழையும் கட்ட கட்ட வேலை செய்த மனிதர்களும் நோவா தாத்தா சொல்ல சொல்ல மறுத்து மறுத்து போய்விட்டனர் (2) – பேழையும் கட்ட கட்ட காலமோ செல்லச் செல்ல கர்த்தர் சொன்ன வார்த்தைகளை நோவா தாத்தா சொல்லச் சொல்ல கேலி செய்து போய்விட்டனர் (2) பாவம் உள்ள இந்த லோகம் பாவத்திலே மாண்டு விடும் என்ன சந்தோஷம் நமக்கு என்ன சந்தோஷம் இயேசு வந்த உள்ளத்தில் நித்திய சந்தோஷம் – பேழையும் கட்ட கட்ட 1. பேழையும் […] - [பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88/): பல்லவி பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே சரணங்கள் 1. தீயவர் திருடரும், கொடியவர் கொலைஞரும் இயேசுவில் மாற்றம் பெற்றார் மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு அழைக்கிறார் – ஓடியே வா 2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினை பெற்றவர் பலருமுண்டு இயேசு மகா இராஜன் உன்னைத் தான் அழைக்கிறார் நம்பி நீ ஓடியே வா 3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக் கனிவுடன் வேண்டுகிறோம் வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் […] - [போற்றிடுவேன் பராபரனை](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a9%e0%af%88/): 1. போற்றிடுவேன் பராபரனைச் சாற்றிடுவேன் சர்வ வல்லவரை தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் என்றும் பாடுவேன் பல்லவி ஆ! ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி போல் கருத்துடனே கைவிடாமல் என்னைக் காத்தனரே 2. எத்தனையோ பல நன்மைகள் இத்தனை ஆண்டுகளாய் அளித்தார் கர்த்தரே நல்லவர் என்பதையே கருத்துடன் ருசித்திடுவேன் – ஆ 3. பயப்படாதே என்றுரைத்தனரே பரிசுத்த ஆவியானவரே வெள்ளம் போல் சத்துரு வந்திடினும் விரைந்தவரே கொடியேற்றினார் – ஆ 4. பொருத்தனைகள் […] - [போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/): பல்லவி போற்றிப் புகழ்ந்திடுவோம், அல்லேலூயா – துதி சாற்றி மகிழ்ந்திடுவோம், அல்லேலூயா அனுபல்லவி கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியைப் போலக் காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம் – போற்றி சரணங்கள் 1. பாவத்தைப் போக்கினாரே அல்லேலூயா – பாவ சாபத்தை மாற்றினாரே அல்லேலூயா! பாவத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர் சோகத்தைத் தீர்த்ததாலே அல்லேலூயா – தினம் – போற்றி 2. தாய் உன்னை மறந்தாலும், அல்லேலூயா – தம் சேயைப்போல் காத்திடுவார், அல்லேலூயா நேயன் நம் இயேசுகிறிஸ்து […] - [போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்](https://www.godmedias.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%8b/): போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் ஏற்றுவோம் பரன் நாம மதை பாடுவோம் புகழ் பாடுவோம் தினம் நாடுவோம் அவர் பாதமதை 1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும் நம் குறை தீர்த்து நம்மோடிருந்து நன்மைகள் தீமைகள் எதுவரினும் நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை 2. சோதனை வந்திடும் நேரத்தில் வேதனை நிந்தனை சூழ்ந்திடினும் நாதனே என்று நாம் நோக்குகையில் ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை 3. உற்றார் உறவினர் கைவிட்டாலும் பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும் சற்றுமே நான் […] - [மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4/): மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் மகிமை யுற்றுமே மகிழ்வோம் அனுபல்லவி மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ – மகிழ் சரணங்கள் 1. வானில் யாவரும் மகிழ – இயேசு வாருமே என்றுமே பகர மாறுவோர்க்கொரு சிகரம் – மன தாரத் தற்பனதருள மகிமை, கனமும், மகிமையில் மிகவும் மகிழ – மகிழ் 2. சுத்த ஜீவனுடைய – தேவ புத்திரர் துலங்கிடவே சர்வ சிருஷ்டிகளுடைய – மகா கர்மங்கள் அகன்றகல மகிழும் தினமும், மகிபரின் தினமும் […] - [மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a/): 1. மகிழ்வோம் மகிழ்வோம் இயேசு நாதரில் அகமகிழ்ந்திடுவோமே மோட்ச ராஜ்யம் நமக்காய் ஆயத்தமாகுது என்றென்றும் ஆனந்தமே 2. துன்பமுமில்லை, துயரமுமில்லை அன்பு நிறைந்த வீடாம் – இன்பம் நிறைந்து துதிப்பார் அங்கேயுள்ளோர் ரத்தத்தால் மீட்படைந்தோர் 3. பஞ்சமுமில்லை பசியுமுமில்லை கொஞ்சமேயில்லை – தஞ்சம் இயேசு நாயகன் தரணியே ஜெயித்தவர் அரமனை ஆட்சி செய்வார் 4. சாத்தானில்லை, சத்துருவில்லை கத்துவோரில்லை – அத்தன் இயேசுவோடு கூடிப்பாடி யோடி யுலாவலாம் 5. தங்கத் தெருவாம் இங்கித வீட்டில் மங்களம் பாடலாம் […] - [மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்](https://www.godmedias.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f-2/): மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில் மகிழ்வேன் கர்த்தரின் கிருபையை என்றென்றும் பாடுவேன் 1. பத்து நரம்பு வீணையோடும் பக்தியுடன் கைத்தாளத்தோடும் தம்புரு யாழ் குழலோடும் தற்பரனில் மகிழ்வேன் ஆ ஆ ஆ 2. நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன் நாவால் துதியை செலுத்திடுன் நல்கிடு மின் நன்மைகளை நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ ஆ 3. தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க பறந்திடுவேன் உம் வருகையிலே பரமனின் பக்தரோடே – ஆ ஆ ஆ - [Kurusinmael Kurusinmael - குருசின்மேல் குருசின்மேல் song lyrics](https://www.godmedias.com/kurusinmael-kurusinmael-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/): குருசின்மேல் குருசின்மேல்காண்கின்ற தாரிவர் (2)பிராண நாதன் பிராண நாதன்என் பேர்க்காய் சாகின்றார் (2) இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல் […] - [Ullankaiel Varainthavare - உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics](https://www.godmedias.com/ullankaiel-varainthavare-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5/): Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே 1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை […] - [Ummodu Sernthu - உம்மோடு சேர்ந்து song lyrics](https://www.godmedias.com/ummodu-sernthu-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-song-lyrics/): உம்மோடு சேர்ந்துஉம் மார்பில் சாய்ந்துஎந்நாளும் உம்மை பார்க்கணுமே உம் வார்த்தை கேட்டுஉம் கைகள் கோர்த்துஉம் பிள்ளையாக மாறனுமே – உம்மோடு ஆராதனை -4 1.உம் தெளிவான அன்புசிலுவையில் பார்த்தேன்உலகத்தின் அன்புஅது பொய் ஆனதே -2 என் நண்பனே நீர் நல்லவர்என் நண்பனே நீர் வல்லவர் -2 2.என் பாவங்களை போக்கிசாபங்கள் நீக்கிபுதிதான வாழ்க்கையைஅருளினீரே -2 என் நேசரே நீர் நல்லவர்என் நேசரே நீர் வல்லவர் -2 3.உம் பரிசுத்த ஆவிஎன் கைகள் கோர்த்துஎன்னோடு சொன்னார்வா வா அன்பே […] - [Kadalukkulle Meen - கடலுக்குள்ளே மீன் song lyrics](https://www.godmedias.com/kadalukkulle-meen-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/): Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான் மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 1.பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா […] - [KARANGAL THATTI PAADU - கரங்கள் தட்டி பாடு song lyrics](https://www.godmedias.com/karangal-thatti-paadu-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-song-lyrics/): We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர் […] - [Ullankaiyile ennai varaindhavar - உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics](https://www.godmedias.com/ullankaiyile-ennai-varaindhavar-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5/): உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் தாயின் கருவிலே என்னை கண்டவர்எந்தன் சொந்தமே என்று சொன்னவர் கைவிடாமல் என்னை என்றும் காப்பவர் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் மாராவை போல வாழ்க்கை கசந்தாலும் மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல் உம்மை நம்பி பின் செல்வேன் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும் எரிகோவின் மதில் முன் நின்றாலும் அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால் தடைகளை தகர்த்தெறிந்து […] - [En Jeevan Neerthanae - என் ஜீவன் நீர் தானே song lyrics](https://www.godmedias.com/en-jeevan-neerthanae-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-song-lyrics/): என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 2. நான் கலங்கின நேரங்களில்என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும்நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En jeevan neer thaneEn thuthiyum neer thane (2)Enakkai maritheeraeumakkai Vazhvenae Ummai nesikkiraen […] - [Parisuthar Parandhamanae - பரிசுத்தர் பரந்தாமனே song lyrics](https://www.godmedias.com/parisuthar-parandhamanae-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%87/): பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2 என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா-4 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே – 4 […] - [Irangumae manam irangumae - இறங்குமே மனம் இறங்குமே song lyrics](https://www.godmedias.com/irangumae-manam-irangumae-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை […] - [Um Karam Ennai Pidithathaiya - உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics](https://www.godmedias.com/um-karam-ennai-pidithathaiya-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): உம் கரம் என்னை பிடித்ததைய்யாஇதுவரை என்னை நடத்துதய்யா-2கஷ்டத்தின் வேளையில் காத்ததையாதூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 1.இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில்எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2என்ன செய்வேன் என்று அழுதேனேஎல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரேஉம் பிள்ளையாய் மாற்றினீரே-2 2.மனிதராலே நெருக்கப்பட்டேன்மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2இனி இந்த வாழ்க்கை தேவை இல்லைதேவா என்னை எடுத்துக்கொள் என்று கதறினேனே புலம்பினேனேவிடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயாஅளவில்லா உம் […] - [Mutchedi Naduvil Vantheerae - முட்செடி நடுவில் வந்தீரே song lyrics](https://www.godmedias.com/mutchedi-naduvil-vantheerae-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/): முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய் […] - [Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics](https://www.godmedias.com/avar-thalumbugalaal-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-song-lyrics/): அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பாராஃப்பா ராஃப்பாசுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயாஉண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தில் விடுதலையேஅவர் தழும்புகளால் வந்த விடுதலையேஎன் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும்அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதேவேதனை யாவும் நீங்கியதேஎன் தேவன் நல்லவரே -2 Avar ThalumbugalaalNaan Sugamaanen -2En YesuvalaeNaan Sugamaanen -2 Yehovah Rapha RaphaSugamaanen […] - [Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics](https://www.godmedias.com/neer-endrum-endhan-patchathil-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/): நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் சத்துருவை நான் வீழ்த்திடுவேன் துதியினால் இயேசுவை நான் உயர்த்திடுவேன் தடைகளை நான் தகர்த்திடுவேன் அவர் மகிமையை நான் பாடிடுவேன் என்றுமே சிறைபட்டதும் சிறகடிக்கும் அஸ்திபாரங்கள் அசையும் பாலைவனமும் பலன் கொடுக்கும் புது வழிகள் பிறந்திடும் – 2 – தீர்க்கதரிசனம் துதியினால் ஜெயம் உண்டு – 4 இயேசுவை […] - [Thooyavare Thunaiyaaneere Song Lyrics](https://www.godmedias.com/thooyavare-thunaiyaaneere-song-lyrics/): தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) Thooyavare […] - [NAAN UMMAI PAADIDA - நான் உம்மை பாடிட](https://www.godmedias.com/naan-ummai-paadida-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f/): NAAN UMMAI PAADIDA PAATHIRAN ALLAVAENEER ENNAI THEDIDA PARISUTHAN ALLAVAE-2XTHEDI ODI AATRI THETRI ALLI ANAITHA THEIVAMAEMAARBIL ENNAI SERTHU KONDA MAARIDATHA RAJANAE நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே-2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே ENNAI KIRUBA ITHE ENNAI VAAZHA SEITHATHUENNA PUTHUMAI ITHU ENNAI PAADA SEITHATHU–2XOOOOOO HOSANNA AH AH AH ALLELUIA-2X […] - [ஒப்புவித்தேன் ஐயனே](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%a9%e0%af%87/): ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர்ப்பணித்தேன் ஏற்றுக் கொள்ளும் இயேசுவே 1. சுட்டெரிக்கும் அக்கினியால் சுத்திகரித் தெம்மை மாற்றிடுமே ஆவி ஆத்மா சரீரமும் ஆத்தும நேசரே படைக்கிறேன் 2. அத்தி மரம் துளிர் விடாமல் ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும் கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா தூய கிருபை தந்தருளும் 3. எந்தனின் சிந்தை முன்னறிவீர் எந்தனின் பாதை நீர் அறிவீர் நல்ல பாதை நடந்திட நாதனே என்னையும் அர்ப்பணித்தேன் 4. சோதனை […] - [ஒரு குடும்பம் ஒரு குடும்பம் - Oru Kudumbam song](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): ஒரு குடும்பம் ஒரு குடும்பம் உலகமெல்லாம் ஒரு குடும்பம் அனுபல்லவி இயேசு ராஜா நம் தந்தை நாமெல்லாரும் அவர் பிள்ளைகள் – ஒரு குடும்பம் 1. நம்மில் நிறங்கள் வேறாயினும் பேசும் மொழிகள் பலவாயினும் (2) – இயேசு 2. வாழும் இடங்கள் வேறாயினும் வாழும் முறைகள் பலவாயினும் (2) – இயேசு 3. அன்பு என்ற ஒரு சொல்லிலே அவனியெல்லாம் ஒன்றாகுமே (2) – இயேசு 4. இயேசு சென்ற வழி செல்லுவோம் இன்ப வாழ்க்கை […] - [ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்- Oru Naal Varuvaar Raajathi](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/): 1. ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாக்கிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிகச் சமீபம் 2. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல் ஆயத்தமாகிடுவோம் 3. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நம் கால மனிதர் 4. தேடாதே உனக்கு பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் […] - [ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி - Orey Vazhi enthan yesuvin](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி பாமில்லாப் பாடு பரலோக நாடு அந்த நாடு சேர இயேசுவே வழி (2) 1. பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக் கலங்கிச் சோர்வாயொ? நோக்கிப்பார் இயேசுவை நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார் – ஒரே வழி 2. பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி பாரம் சுமப்பாயோ? நோக்கிப்பார் இயேசுவை பாவமும் பாரமும் நீக்கிடுவார் – ஒரே வழி 3. திரும்பி நீ பார்த்துமே […] - [ஒன்றாக்கும் தேவனே - Ontrakkum Devanae](https://www.godmedias.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-ontrakkum-devanae/): 1.ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் என்றென்றுமே ஒன்றாக்கும் தேவனே – 2 ஒன்றாக்கும் அன்பினாலே ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம் 2. கர்த்தரின் குடும்பம் நாம் தெய்வ வாக்குத்தத்தம் நாம் கர்த்தரின் அன்பர்கள் நாம் அவரின் மகிமை நாம் - [ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai](https://www.godmedias.com/%e0%ae%93-%e0%ae%93-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%8b-oh-o-paavangal-eththanai/): சரணங்கள் 1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணினதோ நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ 4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ உம் […] - [ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai](https://www.godmedias.com/%e0%ae%93-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் என்னைத் தூக்கி எடுத்தார் இயேசு தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே ஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன் மென்மேலும் நேசிக்கிறேன் அக்கரையில் நின்று நானும் அவரை என்றென்றும் வாழ்த்துவேன் - [ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai](https://www.godmedias.com/%e0%ae%93-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே 2. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன […] - [ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் - Oh Yesuvae Ennai Mooda](https://www.godmedias.com/%e0%ae%93-%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87-%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 1. ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ் பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும் இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம் குறையின்றியாக்கிடும் நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும் 2. பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும் 3. ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும் 4. இயேசுவே எந்தன் இன்பமாய் […] - [ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un](https://www.godmedias.com/%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-odi-vaarayo-nanba-un/): பல்லவி ஓடி வாராயோ நண்பா உன் நேசர் அழைக்கிறார் இன்றே இன்றே திரும்புவாய் கண்டு சரணங்கள் 1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின் குரலின் பெயரை அழைத்தே தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா 2. கள்ளமற்ற அன்பை வார்த்தே காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும் இல்லாத் தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா 3. சீறும் புயலின் தீமை நின்றே […] - [கடல் கொந்தளித்துப் பொங்க - kadal konthalithu ponga](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும் 2. கப்பலிலே போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி, மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி சாவில் எங்கள் ஜீவனே 3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப […] - [கண்டில்லையோ கவையில்லையோ - Kandillaiyo Kavaiyillaiyo](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%95%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%8b/): பல்லவி கண்டில்லையோ கவையில்லையோ ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார் 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிகர் வகை தெரியாது நின்றார் – இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே – கண்டில்லையோ 2. அடியவர் தியாகத்தை அணிந்து கொண்டால் அடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் – என் பொறுப்பை நான் அறியாததே – கண்டில்லையோ 3. உலகத்தில் வெளிச்சம் வீச வேண்டி பரலோகத் தந்தை […] - [கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/): 1. கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண் விழிப்பும் விருதா பல்லவி ஆதலால் உன் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – ஆதலால் 3. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் […] - [கர்த்தர் என் மேய்ப்பரே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87/): கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே அநுதினம் நல் மேய்ச்சல் அன்புடன் அளித்திடுவார் 1. மரணத்தின் இருள் தன்னில் நடந்திட நேர்ந்தாலும் மீட்பரின் துணையுடனே மகிழ்வுடன் காத்திடுவேன் 2. பகைவரின் கண்களில் முன் பரமன் எனக்கோர் விருந்தை பாங்குடன் அருளுகின்றார் பரவசம் கொள்ளுகின்றேன் 3. எண்ணெயால் என் தலையை இன்பமாய் அபிஷேகம் செய்கிறார் என் தேவன் உள்ளமும் பொங்கிடுதே 4. ஜீவனின் நாட்களெல்லாம் நன்மையும் கிருபையுமே தொடர்ந்திட வாழ்ந்திடுவேன் கர்த்தரின் வீட்டினிலே - [கர்த்தர் என்னை விசாரிப்பவர்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): கர்த்தர் என்னை விசாரிப்பவர் கர்த்தர் என்னை ஆதரிப்பவர் கர்த்தர் என்னை உயர்த்துபவர் கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர் 1. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை அவர் நித்தம் நடத்திச் செல்வதால் எந்தன் கவலை பாரத்தை முற்றும் அவர் மீது வைத்திடுவேன் நான் 2. எந்தன் தலையிலுள்ள மயிரெல்லாம் உன்னதரே எண்ணி வைத்துள்ளார் அவரின் உத்தரவில்லா தொன்றும் கீழே விழாது என்று அறிவேன் நான் 3. தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க மனிதன் எனக்கு என்னதான் செய்வான் எந்தன் கண்ணீரைத் […] - [கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3/): கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் வீணை மீட்டி துதித்துப் பாடுவோம் கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் எங்கும் ஒரே பாட்டு இயற்கை எல்லாம் பாடுது கருத்துடனே பாடுதே (2) கர்த்தரில் மகிழ்ச்சி காணுவோம் - [கர்த்தரிலும் தம் வல்லமையிலும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/): 1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையாய் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் பல்லவி சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம் சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம், இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையைக் கட்டியே நீதியின் மார்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம் […] - [கர்த்தரின் கை குறுகவில்லை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் – விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் – விசுவாசியே […] - [கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%95/): கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி காவலாளி நீயே காவலாளி (2) 1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார் இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார் இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே) நீங்களே காவலாளி (2) – கர்த்தரின் 3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும் சோர்ந்திடாமல் இடைவிடாமல் ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின் - [கர்த்தருக்குக் காத்திருந்து](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-2/): கர்த்தருக்குக் காத்திருந்து கழுகுபோல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புதுபெலன் அடைந்திடுவாய் நீ (8) 1. தாகமுள்ளன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரை ஊற்றிடுவார் – புது பெலன் 2. சர்ப்பங்களையும் எடுப்பாய் தேள்களையும் மிதிப்பாய் சத்துருவின் அதிகாரம் சகலமும் மேற்கொள்வாய் – புது பெலன் 3. சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய் ஜெயக்கொடி ஏற்றிடுவாய் – புது பெலன் 4. கர்த்தரில் பலனடையும் பாக்கியம் பெற்றிடுவோம் பெலத்தின் […] - [கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பல்லவி கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் வெட்கப்பட்டுப் போவதில்லை – (2) சரணங்கள் 1. துன்பங்கள் தொல்லைகள், கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 2. வியாதிகள் வறுமை, வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 3. தேசத்தில் கொள்ளைநோய், யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை – கர்த்தருக்கு - [கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பல்லவி கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பதே பக்தர்களின் பெலனே அனுபல்லவி இன்பங்கொள்வோம் அன்பர்களே துன்பங்களின் முன்னே சரணங்கள் 1. நீர்ப்பாய்ச்சலான தோட்டமாவோம் வற்றா நீர் ஊற்றைப் போலிருப்போம் – இன்பம் 2. நாமங்கள் பரலோகத்திலே எழுதப்பட்டிருப்பதாலே – இன்பம் 3. தேவ சமுகத்தில் ஆனந்தமாம் வலப்பக்கம் நித்திய பேரின்பம் – இன்பம் 4. கர்த்தரிடம் நாம் மகிழ்ந்திருப்போம் வேண்டுதலை அவர் அருள் செய்வார் – இன்பம் 5. தேவ சித்தமதைச் செய்திடுவோம் தேவ பெலனைத் தினம் பெற்றிடுவோம் – இன்பம் […] - [கர்த்தருடைய ஆலயத்திற்கு](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): கர்த்தருடைய ஆலயத்திற்கு (2) போவோம் வாருங்கள் என்று எனக்கு சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன் அல்லேலூயா துதி கனம் மகிமை (2) என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன் - [கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே மேக மீதினில் தேவன் ராஜாவாகவே வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே 1. பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும் பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே காலைதோறுமே தேவ சுத்த கிருபையே பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம் – கர்த்தரே 2. கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும் […] - [கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5-2/): 1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. பல்லவி 2. தேவாதி தேவனைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 3. கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 6. தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 7. பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது. 8. பகலில் […] - [கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%87-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3/): பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) – கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே – அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா […] - [கர்த்தாவே இறங்கும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): 1. கர்த்தாவே! இறங்கும்! ப்ரசன்னமாகுமேன்; மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும் வந்தனல் மூட்டுமேன் பல்லவி கர்த்தாவே! இறங்கும்! நற்சீரைத் தாருமேன்; மா வல்ல க்ரியை செய்யவும் இந்நேரம் வாருமேன்; 2. கர்த்தாவே! இறங்கும்! நல் மீட்பர் நாமமும் மா சுடர்போல் ப்ரகாசிக்க பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே 3. கர்த்தாவே! இறங்கும்! இவ்வருள் வேதத்தை கேட்போரின் நெஞ்சில் பொழியும் தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே 4. கர்த்தாவே! இறங்கும்! பேர் நன்மை செய்யுமேன் விண்மாரி பெய்ய மேன்மையும் உண்டாகும் உமக்கே […] - [கர்த்தாவே என் பெலனே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%ae%a9%e0%af%87/): பல்லவி கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூடுவேன் உத்தமமானதும் வழிதானே சரணங்கள் 1. என் கன்மலையும் என் கோட்டையும் என் ரட்சகரும் என் தேவனும் என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே 2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே 3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் பாதங்களின் கீழ் இருள் இருந்தது கேரூபீன் […] - [கருணைக் கடலாம் இயேசுவே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87/): கருணைக் கடலாம் – இயேசுவே கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள் சரணங்கள் 1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை 2. தாரக மற்ற தரணி யோரை தாமத மின்றியே மீட்டிட எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை 3. அப்போஸ்தலர் காலம் போல அற்புதங்கள் அடையாளங்கள் அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை 4. முடவர் குதிக்க ஊமை துதிக்க செவிடர் குருடர் […] - [கல்லறைக் காவலில் காயமுடன்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/): கல்லறைக் காவலில் காயமுடன் கடும் அசுத்தாவி பிடித்தோனவன் கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான் 1. விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி வேதனை வேண்டாமென்றான் விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை 2. கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை கடலினில் மாய்ந்தனவே கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை 3. அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு நாதனைக் கண்டோடும் அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே […] - [கல்வாரியே கல்வாரியே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): பல்லவி கல்வாரியே கல்வாரியே கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என் சரணங்கள் 1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும் பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே 2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம் ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே 3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப் பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே 4. முள் முடி சூடியே கூர் ஆணி மீதிலே கள்ளனை போல என் நாயகன் […] - [கலிலேயா கடற்கரையோரம்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): கலிலேயா கடற்கரையோரம் ஒர் மனிதர் நடந்து சென்றார் அவர்தான் இயேசு இரட்சகர் உன் பாவத்தை போக்கும் உத்தமர் 1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது உன் கவலையை மாற்றிட துடிக்கிறது நெஞ்சமே நினைத்திடு அவர் அன்பினை ருசித்திடு 2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த நானிலம் வெறுத்தாலும் பெற்றோர்கள் மறந்தாலும் உன் உற்றார்கள் பிரிந்தாலும் நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் நன்மையினால் […] - [கள்ளச் சாத்தான் என் இடம் வந்து](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): கள்ளச் சாத்தான் என் இடம் வந்து ஆசைக் காட்டிடுவான் இயேசுவை விட்டு என்னைப் பிரித்து அழிக்கப் பாத்திடுவான் அவனைப் பார்த்து நானும் சொல்வேன் அப்பாலே போ என்று என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான் - [கனி கொடுப்போம் கனி கொடுப்போம்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/): கனி கொடுப்போம் கனி கொடுப்போம் இயேசுவுக்காய் நாம் கனி கொடுப்போம் அல்லேலூயா (3) 1. இயேசுவே மெய்யான திராட்சச் செடி நாமே கனிதரும் அவர் கொடிகள் இயேசுவின் வசனம் நம்மைச் சுத்தி செய்யவே மிகுந்த கினகளைக் கொடுத்திடுவோம் 2. அன்பு சந்தோஷம், சமாதானம் நீடிய பொறுமை, நற்குணம் தயவு விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமுமாம் ஆவியின் நிறைவின் அடையாளமாம் 3. தனக்குத்தானே கனிகொடுத்து நின்ற பயனற்ற இஸரவேல் பாழானதே சுவர் மீது படர்ந்து பிறர்க்குக் கனிதரும் யோசேப்பு போல […] - [காலத்தின் அருமையை உணர்ந்து](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d/): காலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே அனுபல்லவி ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய் சரணங்கள் 1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால் வருங்கோபம் அறிந்திடாயோ? கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? 2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற யேசுனை அழைத்தாரல்லோ, மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால் பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்? 3. முந்தின எரேமியா அனனியாவுக் […] - [காலம் கடந்திடும் முன்னர் கருத்து](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/): 1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே 2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார் தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார் ஆத்தும ஆதாயம் சொய்யார், […] - [காலமோ கடைசி காலம்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): காலமோ கடைசி காலம் கண் எதிரில் தெரிவதெல்லாம் கர்த்தன் இயேசு இராஜனையே தம் எதிரில் அழைத்திடவே – காலமோ சரணங்கள் 1. யுத்தங்களும் சண்டைகளும் நித்தம் நித்தம் கண்கள் காண எந்த நேரம் வந்திடுவார் சொந்த மக்கள் இன்பம் கொள்வார் – காலமோ 2. பாவங்களில் புரளுகிறார் கோபங் கொள்வார் கூறிவிட்டால் நாகரீகமானவர்கள் நடத்தையில் தரம் இழந்தார் – காலமோ 3. ஊழியர்கள் நடுவினிலே ஒருமனம் நிலவவில்லை எல்லாம் பெற்ற உலகமதில் அன்புமட்டும் காணவில்லை – காலமோ […] - [காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/): பல்லவி காலை நேரத்தில் கர்த்தன் இயேசுவை கனிவுடன் துதி பாடுவேன் அனுபல்லவி காலை நேரத்தைக் காணவும் செய்த கருணை நாயனைப் போற்றுவேன் 1. கடந்த ராவினில் கண்மணியைப் போல் காத்தவர் எங்கள் இயேசுவே அடர்ந்த நோய் பிணி அணுகிடாமலே அன்பர் இயேசுவே காக்கிறார் 2. பந்தம் தீர்த்தென்னைப் பாதுகாத்தவர் பரம நாயகன் இயேசுவே சொந்தமாய் என்னையாளும் நாயகன் சந்ததம் என்னைக் காக்கிறார் 3. ஆதித்தன் ஒளி வீசும் காலையில் அன்பர் தன் ஒளி காண்கிறேன் ஆதித்தன் என்ற […] - [கானான் என்பது வளமுள்ள நாடு](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%be/): கானான் என்பது வளமுள்ள நாடு தேனும் பாலும் ஓடும் நல்ல நாடு இழந்த அந்நாட்டை யோசுவாவோடு இஸ்ரவேலர் திரும்பப் பெற்றார் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் தகர்ந்தது எரிகோ மதில் சாத்தானின் கோட்டையைத் தகர்த்திட நாமுமே தேவனுக்குக் கீழ்ப்படிவோமே வெற்றிக் கீதம் ஆர்ப்பரிப்போமே - [கானான் பயணமோ தூரம் எகிப்தை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): 1. கானான் பயணமோ தூரம் எகிப்தை கடந்து நாம் சென்றிடுவோம் கர்த்தர் இயேசு உடன் வருவாரே – கானானில் களிப்புடன் சேர்ந்திடுவோம் – கானான் 2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும் செங்கடல் எதிரே தெரிந்தாலும் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும் சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் – ஒரு சேதமின்றி நம்மை நடத்திடுவார் – கானான் 3. வனாந்திர வழியே நடத்திடுவார் வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார் வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும் வல்ல நம் கர்த்தர் […] - [கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a/): கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை 1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள் இயேசுவின் பெலன் அடைந்தோம் சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை 2. தேசமே பயப்படாதே – எங்கள் தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை 3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும் காரியம் செய்திடுவார் கால் […] - [கிருபை வேண்டும் நாதா இயேசுவே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%87%e0%ae%af%e0%af%87/): பல்லவி கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில் 1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது – கிருபை 2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின – கிருபை 3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின – கிருபை 4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே பாவியாம் […] - [கிருபையே உன்னை இந்நாள் வரை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/): கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது என் கிருபையே 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே 2. சோதனையாலே சோர்ந்திடும்போது சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் ஏற்ற நல்துணையை […] - [கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8c%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம் கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ 2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும் யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார் அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும் ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ 4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் […] - [கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/): கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க 1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து 2. ஈகையோடு வலிமைபெற்று வளருக ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து 3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து - [கிறிஸ்து இயேசு தயாள பிரபு](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%af%87%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa/): கிறிஸ்து இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு இரட்சித்த உந்தன் முடிவு கீதம் பாடவே சரணங்கள் 1. மாநிலத்தில் நீர் மானிடனானீர் மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர் மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர் பாவி என்னை இரட்சிக்க – பிரிய இயேசு 2. விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க புயல்களெல்லாம் அலைக் கழிக்க இயேசுவே நீரே அலை அதட்டி அக்கரைப் படுத்தினீர் – பிரிய இயேசு 3. பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன் பாடுகள் பட்டும் பயனைக் காணேன் பின்வந்து […] - [கிறிஸ்துவின் அடைக்கலத்தில்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில் கன் மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம் 1. கர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும் ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது – நாம் 2. இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும் கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும் – (2) – நாம் 3. தேவனின் இராஜ்ஜியத்தை திசை எங்கும் விரிவாக்கிடும் ஆசையில் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை – (2) – […] - [கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af/): 1. கிறிஸ்துவின் சீடர் சேனையின் வீரர் கிருபை வரம் பெற்ற விசுவாசிகள் ஆவியின் கனிகள் ஒன்பதும் பெற்று அற்புத இயேசுவை பின்பற்றுவோம் இயேசுவின் அடிச்சுவட்டில் இயேசுவின் சாயலிலே என்றென்றும் வாழ்பவனே கிறிஸ்துவின் உண்மை சீஷன் 2. உலகத்தின் உப்பாய் உடைபட்ட அப்பமாய் உலகெங்கும் அலைந்து உண்மையாய் உழைத்து அன்பினால் நிறைந்து புது பெலன் பெற்று அன்பராம் இயேசுவை பின்பற்றுவோம் – இயேசுவின் 3. இலட்சியத்தோடு இலக்கை நோக்கி இறுதி வரை விசுவாசத்தால் வளர்ந்து பொறுமையின் போர்க்கொடி அனுதினம் […] - [கிறிஸ்துவின் சேனை வீரர்கள்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): 1. கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும் உன்னதர் படையில் பணிபுரிவோம் இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க அதிசயமானவர் வாழ்க வாழ்க வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க மரித்துயிர்த் தெழுந்தாரே 2. சத்திய கச்சையை அரையினில் கட்டியே நீதியின் மார்க்கவசம் தரிப்போம் ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன் 3. ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம் […] - [கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): 1. கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை ஜெயிப்போம் கீதம் முழங்கிடுவோம் (2) பாரெங்கும் தொனிக்க நற் செய்தி கூறியே பாடிடுவோம் (2) இயேசு என் மீட்பர் இயேசு என் நல் நண்பர் இயேசு என் நல் மேய்ப்பர் யுத்தத்தில் தலைவரே 2. ஆவியின் பட்டயம் ஆயுதம் தரித்து ஆயத்தமாகிடுவோம் சோதனை சூழ்ந்தாலும் சோர்புகள் வந்தாலும் வென்றிடுவோம் 3. போராட்டம் போராடி, ஓட்டத்தை முடிப்போம் பேரருள் பெற்றிடுவோம் பேரின்ப நாட்டில் பொற்கிரீடம் பெறுவோம் பறந்திடுவோம் 4. கிறிஸ்துவைப் பின்பற்றும் […] - [கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/): 1. கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம் கொஞ்சநாளில் வீடு செல்லுவோம் நித்ய நாளுதயமாம் ராவொழிந்துபோம் கொஞ்சநாளில் வீடு செல்வோம் பல்லவி இன்னும் கொஞ்ச நாள் இன்னும் கொஞ்ச நாள் யோர்தான் அலைதாண்டுவோம் கண்டு சந்திப்போம் கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம். 2. கைக்கு நேரிடும் வேலை சீராய் செய்குவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம் கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம் 3. சோர்ந்த மாந்தர்க்காய்ப் […] - [குதூகலம் நிறைந்த நன்னாள்](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): பல்லவி குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய் […] - [கூடாதது ஒன்றுமில்லையே](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/): கூடாதது ஒன்றுமில்லையே (4) நம் தேவனால் கூடாதது கூடாதது ஒன்றுமில்லையே சரணங்கள் 1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே (2) சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சொஸ்தமானானே (2) 2. கடலின் மேல் நடந்தாரே கடும் புயல் அதட்டினாரே பாடையை தொட்டாரே வாலிபன் பிழைத்தானே 3. நீ விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பாயே பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே பெரிய காரியம் செய்வாயே 4. பாவங்கள் போக்குவாரே சாபங்கள் நீக்குவாரே தீராத நோய்களையும் தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே - [Kaariyathai Kaikoodi Varappannuvar - காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்](https://www.godmedias.com/kaariyathai-kaikoodi-varappannuvar-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f/): காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை […] - [கொடுப்பாயா, உன் கைகளை](https://www.godmedias.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): 1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா? கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா? கொடு