kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics
காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடி நேசமே ஆராதனை – (2) பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை -(2) 1.என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக்கொள்ளும் – (2)அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்அவர் ஜீவனுள்ளவர்என் உயிரில் கலந்தவர். ( காட்டுக்குள்ளே) 2.என் நேசரின் வஸ்திரம்வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்அவர் தொட்டால் நான் சுகமாவேன்(காட்டுக்குள்ளே) 3.என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோ என்னை […]
kattukkullae Kichili Maram – காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் Song lyrics Read More »