Uncategorized

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read More »

Melliya Paadal ontru – மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics

மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் வழுவாமல் என்னை காப்பவரேமார்போடு அணைத்தென்னை தேற்றுவாரேதம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரேநெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே போற்றுவேன் (நான்) போற்றுவேன்என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆஎன் உயிருள்ள நாளெல்லாம்-2 என்னை நடத்திடும் தந்தை நீரேஎன்னை தழுவிடும் தாயும் நீரேஎன்னை புரிந்திட்ட நண்பன் நீரேஎன்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரேஎந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர்என் உயிரை அழிவுக்கு விலக்கினீரேஎன்னை

Melliya Paadal ontru – மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics Read More »

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா…. இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல்அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics Read More »

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics

Appa naan paavi, naan paavi naan magaa paavi ummai arindhum vizhundha paavi paavigalile pradhana paavi Ezhumbhi Ezhumbhi vizhundha paavi pavam therintha seythapaviappa enna manninga, enna manninga…….. Meendum meendum paavathil vizhundhean, vizhundha pinnar ezhundhu azhudhean (2) Azhugai mudindhalum en paavam mudiyalappa (2) appa enna thetrunga, appa uru matrunga Paavam seiya viruppamum illa seiyaavidil urakkamum illai(2) Ezhumba

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics Read More »

UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே – இயேசைய்யா -2 உம்மை நான் போற்றுகிறேன்போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்…வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே என் தெய்வமே (2) UMMAI POLA NALLA DEVAN YAARUM ILLAYEUMMAI POLA VALLA DEVAN YAARUM ILLAYE

UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics Read More »

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Read More »

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன்இயேசு ராஜவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக இயேசு நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் ஆசை எல்லாம் என் இயேசு தானேஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்நான் உயிர்

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics Read More »

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics Read More »

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics

எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன் -2தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics Read More »

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics

ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics Read More »

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics

ஊற்றிடுமே உம் வல்லமையைஇந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியைஇந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமேதேசத்தை உமக்காய் கலக்கிடஅபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமேஅனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போலஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போலஇன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றுவாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமேநதியாய் பாய்ந்திடுமே – 2 3.

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics Read More »

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics Read More »