Uncategorized

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன்

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics Read More »

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா கெட்ட குமாரனைப்போல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவைநாதா தந்தை, தாய் தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை!

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics Read More »

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics Read More »

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1.வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் என்னை மீட்டீரே 2.நம்பினோரை காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவையும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்திரேநம்பினோர்க் குந்தன் தயவாலே 3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரை கண்பார்த்தீரேமன்னா எமக்கும் நீர்தானேஎந்நளும் எங்கல் துணை நீரே

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics Read More »

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics

Anandham anandham enthoranandham varnippanaville (2) Raajadhi raajanen paapathe ellam kshamichathinalee (2) Paadidam saanandham Karthathi karthane Thaanu vanangeedam Modi vedinjenne thedi vannonam Naadhane pukazhtheedam Paapangal saapangal kopangal ellam Pariharicheshu Paarithil enne paalikkum paran Paramaanandathal Lokathin dhanamo jeevitha sughamo Aanandamekille Devadhi devan than saanidhyam ennil Aanandamekidunne Kaanthanavan thante aagamanam orthu Kaalam kazhicheedunne Kaanthane kaanuvan priyane muthuvan Ullam

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics Read More »

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics

Enne karuthunna vithagalorthal Nandhi ayullam niragidunne Enne naduthunna vazhi kalorthal Anaththin asru pozhigidume Yesu ve rakshaka ninne ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Papa kuzhiyilngan thaanidathen paatham urapulla paathameynirthi paadan puthu geetham naavil thannu paadum sthukal enn yesuvine yesu ve rakshaka nnine ngan snehikum ayusin nalellam nandiyaal paadidum (2) Ullam kalaigeedum veelayilen ullil vanne

Enne Karuthunna Vidhangal – എന്നെ കരുതുന്ന വിധങ്ങൾ song lyrics Read More »

Athma shakthiye irangi ennil va irangi ennil va – Song lyrics

Athma shakthiye irangi ennil va irangi ennil va Mazha pole peythirangi va, swargeeya theeye irangi ennil va Mazha pole peythirangi va Athma nadhiyayi ozhuki ennil ennu va Athma shakthiyayi ozhuki ennil vaa Mazha pole peythirangi vaa (2) Pethacost nalile aa malika muri Agninavinal muzhuvan nirachavane Agnijwala pol pilarnirangi va Kodukattu pole veeshi ennil va Kazukanepole

Athma shakthiye irangi ennil va irangi ennil va – Song lyrics Read More »

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின்

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics Read More »

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »

Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா

Eduthu varukiren koduthu -எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் song lyrics Read More »