Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்
குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே – நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி, கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ! – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார், சேனைத்திரள் சூழ — குருசினில் பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க – யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை — குருசினில் சூரிய சந்திர சகல வான் சேனைகள் சகியாமல், நாணுதையோ! – தேவ […]
Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »