Tamil

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu

Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே – கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு 1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு பொன்னும் பொருளும் கேட்கலையேகாசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு 2. பாவத்தை தீர்க்க வந்தாரு சாபத்தை முறிக்க பிறந்தாருநோய்களையெல்லாம் தீர்ப்பாரு நத்திய வாழ்வு தருவாரு பொன்னும் பொருளும் கேட்கலையே காசு பணமும் கேட்கலையே -2 –இருதயத்திலே இடம்மட்டுந்தானே கேட்டாரு

மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு -Maatuvandi Pootikitu Read More »

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே உன்னதர்சமாதான காரணர்மகிமை உடையவர் -2 1.பாவம் அறியாத தேவ குமாரனே பாவி எனக்காக பிறந்திட்டாரேஉலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்மனித வாழ்க்கையும் ஒளியானதே 2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவேஏழ்மைக் கோலமாக வந்திட்டாரேஎன்னிடம் நேசம் காட்டிடவேநேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Read More »

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலேபாடிப் போற்ற நாட்கள் போதுமோநல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்எண்ணில்லாத நன்மைகட்காய்அல்லேலூயா பாடிடுவேன் 1. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்நிந்தை துன்ப துயர நேரங்களிலும்உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் -அன்பின் 2. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்குபூலோகில் நீரல்லாது வேறாசையில்லையேஉம் ஆலோசனையின் படி என்னை நடத்திஉந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே -அன்பின் 3. ஓட்டம்

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM Read More »

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரேஉனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே – 2அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடுநம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு – 2 உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவேமானிடத்தில் உயிர்தந்த இயேசு வாழ்கவே – 2(மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே – 2) மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவேஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே – 2 தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமேதேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் – 2

முடியாததை முடியும் என்று – Mudiyaadhadhai Mudiyum Entru Read More »

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram கடுங்குளிரின் நேரம்நம் மன்னவன் பிறந்தாரே கன்னி மரியின் மடியில் நம் பாலன் பிறந்தாரே ஆரிரோ ஆராரீரோ வானிலே வெண்ணிலா ஆடிடுதே மேகமும் தொட்டிலாய் மாறிடுதே பூமகன் புன்னகை புரிந்ததால் பூமியின் பாவங்கள் அகன்றதே கண்ணே மணியே கண்ணுறங்கு இருள் அகலவே பிறந்தவர் மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர் சத்திய நாதனை பற்றிக்கொண்டால் நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய் கண்ணே மணியே கண்ணுறங்கு

கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram Read More »

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu

அறிவுக்கு எட்டாத அன்பு என் இயேசுவின் அன்பு அளந்திட முடியாத அன்பு என் இயேசுவின் அன்பு – 2பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு பாரசிலுவையை சுமந்த அன்புஇது ஈடற்ற இணையற்ற இதயத்தின் அன்பு -2என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு மறவாத அன்பு தீராத அன்பு திகட்டாத அன்பு இது குறையாத அன்பு மறையாத அன்பு கடல் வற்றி போனாலும் வற்றாத அன்பு என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத நிஜமான அன்பு நீடித்த அன்பு

அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Read More »

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியாமகிழ்ந்து பாடி ஆர்ப்பரிப்போம் -2 நம் மீட்பரும் அவரேநல் மேய்ப்பரும் அவரே-2இன்னிசை முழங்கிடகிறிஸ்மஸ் பிறந்ததே-மீட்பர் 1.ஆண்டவர் இயேசுஅன்பைத் தர வந்தார்மண் மீது தவழ்ந்திடமாடடையில் பிறந்தார்அருளைப் பொழிந்திடஅக இருளை அகற்றிடமானுடன் பாவத்தைபோக்கவே வந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர் 2.வாழ்வளிக்கும் வல்ல தேவன்வார்த்தையாக வந்தார்வையகம் எல்லாம் வாழ்த்தவிடியலாக வந்தார்உன்னதர் இயேசுஉலகிற்கு வந்தார்தந்தையின் அன்பைதரணிக்கு தந்தார்-2 மகிழ்வோம் புகழ்வோம்மண்ணோரின் இரட்சகரை-மீட்பர்

மீட்பர் பிறந்துள்ளார் -Meetpar Piranthullar Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan

பெத்லேகேம் ஊரிலேதேவசுதன் பிறந்தார்பூமியில் தேவ பிரசன்னம்மனிதற்கு சமாதனம் ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல் நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிடதூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிடபூவின் பாவங்கள் போக்கிட வந்த நம்மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார் மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிடவானத்தின் விந்தையை கண்டு வியந்திடசாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம்ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்

பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan Read More »

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe

உலகமே உலகமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருதேசமே தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்மனுஷரில் செம்மையானவன் இங்கு இல்லையோவெறித்தவன் போல் தேசம் தள்ளாடுகின்றது ஜனங்கள் இருதயம் கலங்கி இங்கு நிற்கிறது உலகத்தில் கொள்ளை நோய் கொடிய நோய்களேபூமியில் உண்டு தேவன் முன்குறித்தாரேஉலகத்தார் அறிவாரோ அறிந்து கொள்ளுவாரோகர்த்தரின் ஜனமே பயப்படாதே மனம் பொருந்தி இயேசுவுக்கு செவியை சாய்ப்போம் தேசத்தின் நன்மையை புசித்து வாழ்ந்திருப்போம் ஒன்று சேர்ந்து கர்த்தரை துதித்து மகிழ்ந்திருப்போம் கொடிய கொள்ளை நோய்களை விரட்டி அடிப்போமே

உலகமே பயப்படாதே-Ulagame bayapadathe Read More »

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam Vanaanthirathil enthan jebamVarandu thavikum velaiThevaiyal vaadina nerangalilEn thevan neer thirupthiyakkum Akkiniyil enthan jebamSothanai valiyilumPonnilum melaana nambikaiyaeUruvaakum ennai umakkai Naan paduvaenNaan thuthipaenEthirana aayutham vaaikaathaeNaan magizhvaenTherivipaenThevan endrendrum en vetriyae Yuthathilae enthan jebamVetriyin paathaiyilaeKristhuvil enthan suthanthiramaeAvar vaarthayil nilaithu nirpaen Naan paduvaenNaan thuthipaenEthirana aayutham vaaikaathaeNaan magizhvaenTherivipaenThevan endrendrum en vetriyae En vazhvilaeOvvoru naalumNeer thevanaeNaan paadum

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்-Vanaanthirathil enthan jebam Read More »

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA

Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா –2 உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் –2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி பாடுவேன் –2 1.மலை போல் வந்த கஷ்டங்களை பனி போல் நீக்கினாரே அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி அமைதி தந்தாரே –2 2.கோலியாத்தை போல் எதிர் வந்தோரை நிர்மூலமாக்கினாரே பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை மடிய செய்திட்டாரே

புதிய நாளை காண -PUDHIYA NAALI KAANA Read More »