Tamil

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே மண் மாந்தரின் பாவம் போக்க இம்மானுவேல் பிறந்தாரே மகிழ் பாடி கொண்டாடுவோம் அழகு மிகுந்தவர் இம்மானுவேல்அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்உன்னத தேவன் வந்துதித்தார் ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்வல்லமை உள்ளவர் இம்மானுவேல்நித்திய பிதா சமாதான பிரபுநீதியின் தேவன் வந்துதித்தார் தாவீதின் மைந்தர் இம்மானுவேல்தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்அன்பின் தேவனாம் இயேசு பாலகன் பாவங்கள் போக்க வந்துதித்தார்

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare Read More »

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE SONG Christmas kondattamYesu pirantharaeHalle….. Hallelujah -2Aaa….Aaa jolly jollyOh…oh… Christmas Christmas -2Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 1: Vanathil thorum nachathiramYesuvin pirapai valikathiyathaeYesu piranthathinal santhosam vanthathuYesu piranthathinal samathanam vanthathu -2 Yesu pirantharae hallelujahNam yesu pirantharae hallelujah -2 Verse 2: Christmas vanthalaeAnanthamae….. RachagarPirantharae santhosame -2Manitharae rachikavae yesu pirantharaeManitharin pavathaiNekka vantharae -2

CHRISTMAS KONDATTAM YESU PIRANTHARE Read More »

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »

மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil pallathakkil

மரண இருள் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு பொல்லாப்புக்கு பயமே இல்ல என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் கலக்கமில்லை தயக்கமில்லைநீர் என்னோடு இருப்பதினால் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன் – என்னை காக்கிறவர் கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர்

மரண இருள் பள்ளத்தாக்கில் -Marana Irulil pallathakkil Read More »

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae

விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 மேய்ப்பரே நீர் கூறுவீர்ஏன் இந்த கொண்டாட்டமேமகிழ் கீதம் பாடிடஎன்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில் வாரும் பக்தரே முன்னனைபாரும் தூதர் பாடிடும்இராஜ பாலன் இயேசுவைபணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில் வானம் பூமி ஆண்டிடும்பாலன் இயேசு இங்கிதோமரியாள் யோசேப்புடன்நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்

விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae Read More »

இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha

இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2 பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று பிறந்தாராம்இரட்சகர் இயேசு வந்தாராம்-2 1.மெய்யான ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன் 2.ஜீவ ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2மரண (பாவ) இருளிலே வாழும் மக்களைமீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்

இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha Read More »

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida

Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ஆராதிப்பேன்உண்மை உள்ளவரேஉம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வைவேண்டும் என்றீரேகைவிடப்பட்ட என்னையும்ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்நிலையாய் வந்தீரேநித்தியமான வீட்டை குறித்துநம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே Ummai Nesithu Nan VazhnthidaUnga

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Read More »

எங்கே போவேன் நான் – Enge Povaen Naan

எங்கே போவேன் நான்எந்தன் இயேசுவே !யாரிடம் சொல்வேன் நான்எந்தன் பாரத்தை ! (2) ஆற்றவும் தேற்றவும்உம்மைப் போல யாருண்டு ? – அன்புகாட்டவும் அரவணைக்கவும்உம்மைத் தவிர யாருண்டு ?நீரே எங்கள் தஞ்சம்…தயவு காட்டுமே !கிருபை தாருமே ! உந்தன் அன்பை உணராமல்நாங்கள் செய்த தவறுகள்எண்ணிலடங்காதே ! அதைஎழுத முடியாதே ! (2) – ஆனாலும்மன்னித்தீர் ! மன்னித்தீர் ! தயவாய் என்னை மன்னித்தீர் ! எம் கண்கள் உம்மை தேடுதே !கரங்கள் கூப்பி அழைக்குதே !அன்பு தேவனே

எங்கே போவேன் நான் – Enge Povaen Naan Read More »

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan

Scale: G Majஎன்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை 1.தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள் 2. எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள் Ennai Unmayullavan Ena Nambi Indha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganuamaeOozhiyam

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Read More »

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil

பனித்துளி தூவிடும் இரவில் வான் கூரையையாய் கொண்ட தொழுவில்தெய்வ சுதனாய் அன்னை மடியில்தவழ்ந்தார் இயேசு பாலன் மண்ணுலகை அவர் மீட்டிடமாடடை குடிலில் பிறந்திட்டார் மானிடர்கள் பாவம் போக்கிட ஏழையின் கோலம் எடுத்திட்டார் தேவலோகம் துறந்த இயேசுகன்னியின் மைந்தனாகினார் விண்ணொளி வானத்தில் தோன்றிட தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் அவர் முகம் காண விரைந்தனர் பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து வாழ்த்தி வணங்கி துதித்தனர்

பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil Read More »

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8

Lyrics:இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் & 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் & 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் & 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் & 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் & 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் & 2 Bridgeநல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் & 4 இன்னும் துதிப்பேன்

இன்னும் துதிப்பேன் Innum Thuthipaen | Nandri Vol. 8 Read More »

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal

ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு பார்வையால் உடைந்து போன என்னையும் அழகாக வனைந்தாரே பல உறவுகள் மேகம் போல் வந்ததே ஆனால் மழையோ இல்லையே சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே ஏமாற்றம் வாழ்வானதே ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு

ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar aayiram enangal Read More »