Tamil Christians Songs

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு […]

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே , ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் , மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே , வற்றா கிருபை நதியே ,என்பதியே , வற்றா கிருபை நதியே ;

ஆதாரம் நீர் தான் ஐயா-Aadhaaram Neer Thaan Aiyya Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணையாவுமானிரே 2. இளைபாறுதல் தரும் தேவனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே 3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி

Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Read More »

nitchaya kirubaigal tharuven entru lyrics

நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை தான் என்னை நடத்தினதே 1. துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே குப்பையில் இருந்து என்னை தூக்கிவிட்டீரே 2. உம்மாலே நான் ஒரு சேனைக்குலே பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் அழைத்தவர் என்னோடு இருக்கும்

nitchaya kirubaigal tharuven entru lyrics Read More »

pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா

புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2 பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு) புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2 வாக்குத்தத்தம் தந்து விட்டார் என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார் வார்த்தையால சொன்னதெல்லாம் என் கண்களால் காண செய்தார்-புதுசா 1.கடந்த நாட்களில் கண்மணி போல் காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2 புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார் புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம் 2.வெட்கப்பட்ட இடங்களிலே தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2 எதிரியின்

pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா Read More »

Yesuvae Neer Nallavar lyrics

இயேசுவே நீர் நல்லவர் உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர் எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய் ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன் செய்த நன்மைகள் ஏராளமே இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை ஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuvae Neer Nallavar -2 Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer Enakku nallavaraai Enakku Nallavaraai Romba Nallavaraai Irupavarae Epadi Naan Nandri Umakku Solluven Seitha Nanmaigal Yeralame Ratchipin Pathirathai Eduthukondu

Yesuvae Neer Nallavar lyrics Read More »

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன் எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2) நீங்க இல்லாம நான் வாழ முடியுமா? உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா? உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ? உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா? 1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyrics Read More »

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics

இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும்

Innum Ummil Innum Ummil nerunga vendumae lyrics Read More »

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »