Tamil Songs

En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா – என் நீதி நீர்தானைய்யாயெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லதுநிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்கர்த்தரே தாங்குகிறீர் என்பாதையிலே நோக்கமாயுள்ளீர்என்

En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics Read More »

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada Read More »

Nandriyodu Naan is the tamil version of the malayalam gospel song – Nanniyode njan Sthuthi Paadidum

நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே

Nandriyodu Naan is the tamil version of the malayalam gospel song – Nanniyode njan Sthuthi Paadidum Read More »

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் (2)உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) கிருபாசனத்தண்டை ஓடி

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics Read More »

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics

துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)மகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2) 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம் 2.தேவன் எந்தன் அடைக்கலமாமேஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் (2)– துதிப்போம்

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics Read More »

Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Song

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் ஆபிரகாமை பெருக செய்தவர்உன்னையும் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்சபைகளில் திரளாய் பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2-பெருகப்பண்ணுவேன் நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்துபெருகவே பெருக செய்திடுவார்-2நீ மடிந்து போவதில்லைநீ குறைந்து போவதில்லை-2 பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-2 வலப்புறத்திலும் இடப்புறத்திலும்-2இடங்கொண்டு நீ பெருகுவாய்-2-பெருகப்பண்ணுவேன் மிகவும் திரளாய் பெருக செய்திடுவார்-3

Peruga Pannuven |Rev. Emmanuel Selvaraj Raja Rajanae Latest Worship Song Read More »

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro

தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 Thalai Thanga MayamaanavarThalai Mudi Surul SurulaanavarUllathai Kollai KondavarAnbae

Thalai Thanga Mayamaanavar, Tamil Christian song by Pastor Gersson Edinbaro Read More »

Ennai Undakkina En Devathi Devan lyrics

என்னை உண்டாக்கின என் தேவாதி தேவன் – அவர் தூங்குவதுமில்லை அயர்வதுமில்லை (2) 1.என்மேல் அவர் கண்ணைவைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே 2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில்அரணான கோட்டையும் கேடகமும் துருகமும் பெலன் அவரே 3.ஆவியான தேவனுக்கு ரூபம் ஒன்றும் இல்லையே ரூபம் இல்லை ஆகையால் சொரூபம் ஒன்றும் இல்லையே வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே வார்த்தையினால் பேசுகின்ற தேவன் இவரே

Ennai Undakkina En Devathi Devan lyrics Read More »

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song

Araindhu mudiyadha periya karium enni mudiyatha adhisayum 2Edhuvarai parkadha arputham seindhaiki ettadha acharyum 2Endrea endrea seikindrar tham magemayea vilanga seigendrarEndrea endrea seidhiduvaar tham vishwam peruga seidheduvar 2 Adhisayathai kanngal kana seivar theradha vedhigalai swastham vakkuvar 2Nammudaiyea noigalai sumandhukondar avarudiyea thazimbugalal sugamakuvar 2 Endrea endrea seidhiduvaar tham magemayea vilanga seigendrar endrea endrea seidhiduvaar tham vishwasam peruga

Aarainthu mudiyatha Philip Jeyaraj Latest Worship Song Read More »

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu

நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu Read More »

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்.. கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில்

Malaigal Vilaginaalum Tamil christian song lyrics Read More »