உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ… அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2) மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2) ஓ […]

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren Read More »

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2 நீர் வாழ்கவே – 4 இயேசுவே முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே – 4 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை Read More »

Naanum En Veedum En Veettaar Song Lyrics

நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics Ebenesarae | John Jebaraj நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு

Naanum En Veedum En Veettaar Song Lyrics Read More »

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Lyrics : கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உம சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் – 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2 2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2 3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2பாஷைகளாலே உம்மோடு பேசிட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae Read More »

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான்நம்பி இளைப்பாறுவேன்நீர் துணையாய் இருப்பதனால் நான்என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்கண் உறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் மறைவிடமே ஆராதனைஉறைவிடமே உமக்கு ஆராதனைஅடைக்கலமே ஆராதனைபுகலிடமே உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஎன்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரேவலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்என்னை அணுகாமல் காப்பவரே அடைக்கலமான

சிறகுகளின் நிழல்தனிலே – Siragugalin Nizhal Thanilae Read More »

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கிநீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன்

கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »